Archive for the ‘ஆண் உடலின்பம்’ Category

கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்!

ஒக்ரோபர் 8, 2012

கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்!

Sex harassment complaint against Vincent Selvakumar - OneIndiaTamil, 03-07-2012

“இன்னொரு நித்தியானந்தா போல செயல்படும்” பாலிய பலான போதகர் ஒருவர்தானா?: பெரும் பிரபலமான ஒரு கிறிஸ்தவப் போதகர் மீது அவர் சார்ந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களே பரபரப்பான செக்ஸ் புகார்களை சுமத்தியுள்ளனர். இன்னொரு நித்தியானந்தா போல அவர் செயல்படுவதாகவும் அவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர்[1]. இப்படி ஊடகங்களில் குறைவாகவே செய்திகள் வந்துள்ளன. அதாவது இந்த போதகர் தான் “இன்னொரு நித்தியானந்தா போல அவர் செயல்படுவதாக” சொல்லப்படுவதிலிருந்து மற்ற கிறிஸ்துவ பாலியல் கொடூரக் குற்றவாளிகளை மறைக்கப் பார்க்கின்றனர் என்று தெரிகிறது. ஒருவேளை, கிருத்துவ பலத்தால் இவையும் கூடிய சீக்கிரத்தில் மூடி மறைக்கப்படும்.

Sex harassment complaint against Vincent Selvakumar - Vinavu-1, 03-07-2012

ஊடகங்களின்  பாரபட்சமான  செய்திகள்: “tamil.oneindia” என்ற இணைத்தளம், அவரது பெயர் வின்சென்ட் செல்வக்குமார். பிரபலமான ஏஞ்சல் டிவியின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவர் இவர் என்றுகூறப்படுகிறது, என்று ஆரம்பிக்கிறது. ஆனால், நக்கீரன் சொல்வதோ, “கிறிஸ்துவர்கள் மத்தியில் பிரபலமான ஏஞ்சல் டி.வி.யின் அறிவிக்கப்படாத ஓனர்[2],” என்பதாகும். எது எப்படியாகிலும், டி.வி.செனல் வைத்து நடத்தினால், அதற்கென்று ஒரு கம்பனி இருக்கும், அது பதிவு செய்யப்படும்போது, உரிய ஆவணங்களைக் கொடுத்த்தான் செய்திருப்பர், அவற்றில் யார் சொந்தக்காரர், பார்ட்னர் அல்லது பங்குதாரர் என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். ஆகவே, இந்த ஊடக நிருபர்களுக்கு அவ்விவரங்களை அமுக்கிவிட்டார்கள் என்று தெரிகிறது.

Sex harassment complaint against Vincent Selvakumar - Vinavu-2, 03-07-2012

சர்ச் விட்டு சர்ச் பாயும் தந்திரம்  தொழிலை  விருத்தியாக்குவதற்கு தான்: வின்சென்ட் செல்வக்குமாருக்கு எதிராகத்தான் தற்போது கிறிஸ்தவர்கள் கொந்தளித்துள்ளனர். ராமநாதபுரத்தில் வசித்து வரும் வின்சென்ட் செல்வக்குமார் பாதிரியாராகவும் இவர் இருக்கிறார். அதாவது போதகர் என்று முன்னர் குறிப்பிட்டுவிட்டு இப்பொழுது, பாதிரியாகவும் உள்ளார் என்கிறார்கள். அதாவது போதகர் செக்ஸ் வேலைகளை செய்வது ரொம்ப சகஜம் அதையெல்லாம், கிருத்துவத்தில் கண்டு கொள்ள வேண்டாம், ஆனால், பாதிரி செய்தால், அது பெரிய விவகாரம். அதென்ன அப்படி ஒரு வித்தியாசம்? இவர் ஜெப ஆலயம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதில் நூற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது வின்செட் செல்வக்குமாருக்கு எதிராக திரும்பியுள்ளனர். அவரது சபையை விட்டு விலகி விட்ட இவர்கள் தனியாக செயல்படத் தொடங்கியுள்ளனர்[3]. ஆக அந்த தனிச்சபைக்கு பணம் தனியாக வரும், அதற்கும் போதகர்கள், பாதிரிகள் இருக்கும், அங்கு தனியாக எல்லாவற்ரையும் ஆரம்பித்து விடிவார்கள் போல!

பாலியல் முறைகேடுகளில் மோசமான முறையில் ஈடுபட்டிருக்கிறார் என்றல் என்ன?: வின்சென்ட் செல்வக்குமார் பல்வேறு பாலியல் முறைகேடுகளில் மோசமான முறையில் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் குமுறுகிறார்கள். வின்சென்ட்டின் மோசமான செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்து அவரது சொந்த பந்தங்களும் கூட இந்த சபையிலிருந்து விலகி விட்டதால் பரபரப்பு கூடியுள்ளது. பைபிளை மேற்கோள் காட்டி இவர் செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவதாக குமுறலுடன் கூறுகிறார்கள் இவர்கள். பைபிளில் கூறியுள்ளவற்றை பெண்களிடம் கூறி அவர்களிடம் உறவு கொள்வதும், அவர்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குவதுமாக இவர் உள்ளாராம். சொன்னதை செய்கிறேன், செய்வதைச் சொல்கிறேன் என்ற பாணியில் இருக்கும் போது, பெண்கள் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லையே? அந்த கேரள கன்னி எழுதியுள்ள புத்தகத்தைப் படித்திருந்தால், தப்பித்துக் கொண்டிருக்கலாமே?

வின்சென்ட்  செல்வக்குமார்  என்ற  பாதிரியின்  கொக்கோக  லீலைகள்: சிறுமியர், வயது வந்த குமரிகள், கன்னிகள், மணமானர் என்று பலதர பெண்களிடம் செக்ஸ் காமக்களியாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார் என்று விவரிக்கின்றனர்:

  • பெண்கள் மீது கை போட்டு பேசுவது (பெரும்பாலானவர்கள் – போதகர், பாதிரி, பிஷப் என்று – இதை மேடையில் செய்துவருகிறார்களே),
  • முத்தமிடுவது (இதை தனியாக வ்செய்வார்கள் போலிருக்கிறது),
  • பெண்கள், மாணவிகளின் உடைகளை தான் அணிந்து கொள்வது,
  • பெண்களிடம் பாலை கொடுத்து குடிக்கச் சொல்லி விட்டு பாதியில் வாங்கி தான் குடிப்பது (சரமாடும் கலையில் ஈடுப்பட்டிருப்பது),
  • நைட்டி, புடவையில் இருப்பது (இதெல்லாம் வசதியாக இருக்கும் போல),
  • நைட்டி உடையை அணிந்து கொண்டு பெண்களிடம் தவறான உறவு கொள்வது என சகலவிதமான அசிங்கமான செயல்களிலும் (அந்த சகலவிதமான அசிங்கச் செயல்கள் என்ன என்று கூறவில்லை) இவர் ஈடுபட்டு வருகிறாராம்.
  • தனது சபையில் வேலை பார்க்கும் வேலைக்காரப் பெண்ணைக் கூட இவர் விடுவதில்லையாம்.
  • இவர் ஒருமுறை ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தபோது அதை அவரது உறவுக்காரப் பெண் ஒருவர் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம் (கேரளாவில் இத்தகைய வழக்கு இன்றும் நடந்து வருகிறது).
  • சிறுமிகளையும் கூட இவர் விடுவதில்லையாம் (சிறுமியர் பாலியல், சிறுமியர் வன்புணர்ச்சி என்பது கிறுஸ்துவத்தில் சகஜமாக இருக்கிறது).
  • பல சிறுமிகளிடம் இவர் பாலியல் சில்மிஷங்களைச் செய்துள்ளாராம்.

லெனின் போன்றவர்கள் ஏன் இவற்றை வீடியோ எடுத்து சன்-டிவியில் போட்டு ஒளிபரப்பவில்லை?: தான் “இன்னொரு நித்தியானந்தா போல அவர் செயல்படுவதாக” செயல்படுகிறார் என்று கூறிவிட்டு, அந்த காமக்களியாட்டங்களை, கொக்கோக செக்ஸ் வேலகளை மேலாகக் கூறிவிட்டு, எல்லாம் அறிந்தவர்கள் நிறைய பேர்கள் இருந்தும், ஏன் விசுவாசமாக, ஒரு லெனின் கூட அவற்றை வீடியோ எடுக்கவில்லை? வின்சென்ட் செல்வக்குமாருக்கு பிரபலமான போதகரான சென்னையைச் சேர்ந்த மோகன் லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஆதரவாக உள்ளதாக இவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அதாவது கூட்டாகத்தான் செயல்படுகிறார்கள் போலிருக்கிறது.

நக்கீரன் கொடுக்கும் விவரங்கள்: கிறிஸ்தவர்கள் மத்தியில் வின்சென்ட் செல்வக்குமார் மீதான புகார்கள் பெரும் அதிர்ச்சி அலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துவர்கள் மத்தியில் பிரபலமான ஏஞ்சல் டி.வி.யின் அறிவிக்கப்படாத ஓனர்[4].  ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிகவும் பிரபலமான கிறிஸ்துவ பாதிரியாரும் தீர்க்கதரிசியுமான(?) வின்சென்ட் செல்வக்குமார்.  இவருக்கு எதிராக இவரது சபை விசுவாசிகளே கொதித் தெழுந்திருக்கிறார்கள். என்ன காரணம்? என்று தோண்ட ஆரம்பித்த போதுதான் “கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்’ என்ற பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் விசுவாசிகள் பலரும்[5].

வலம்புரி கல்யாண மஹாலில் புதிய சர்ச்சை ஆரம்பித்து  விட்டார்களா?: ராமநாதபுரம் அண்ணா நகரில் உள்ளது பிரபல பாதிரியார் வின்சென்ட் செல்வக்குமாரின் தீர்க்கதரிசன மையமாக மாற்றப்பட்ட ஜெப ஆலயம். ஆனால், அவரின் லீலைகளைக் கண்டு நொந்துபோன 500-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் அவரிடம் சண்டைபோட்டுவிட்டு  ராமநாதபுரம் வலம்புரி கல்யாண மஹாலில் தங்களது கிறிஸ்துவ ஆராதனையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மஹாலில் ஆராதனை நடத்திவருபவர்களும் வின்சென்ட் செல்வக் குமாரோடு பல வருடங்கள் ஊழியத்தில் இணைந்து பணியாற்றிய பாஸ்டர்களுமான ஜான் டேனியல், ஏசாயா மற்றும் சபை மூப்பர்கள் நம்மிடம் வேதனையோடு பேச ஆரம்பித்தார்கள்.

பல  வருடங்கள்  வின்சென்ட்  செல்வக்குமாரோடு  ஊழியத்தில்  இணைந்து  பணியாற்றிய  பாஸ்டர்களுமான  ஜான்டேனியல்,  ஏசாயா: அப்பொழுது இவர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கும். பிறகு ஆதாரங்களை இவர்கள் கொடுப்பார்களா இல்லை கிருத்துவத்திற்கு கெட்ட பெயர் வரும் என்று அமுக்கி விடுவார்களா? “கர்த்தரோட ஊழியத்துக்காகத்தான் 

கல்யாணம் கூட பண்ணிக்காம இருக்கிறதா சொல்லி  ஆரம்பத்துல ஒரு பத்து 

குடும்பங்களை முதுகெலும்பா வெச்சுத்தான் இந்த ஊழியத்தை ஆரம்பிச்சாரு. 500-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் வர ஆரம்பிச்சாங்க. போகப்போக உபவாசஜெபம்,  ஸ்பெஷல் மீட்டிங் என்றால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தாங்க. ஆனா, சில வருடங்களில்  சபை விசுவாசிகள் திடீர், திடீர்னு சர்ச்சைவிட்டு வேறசர்ச்சுகளுக்கு போயிக்கிட்டிருந்தாங்ககுறிப்பா, வின்சென்ட் செல்வக்குமாருக்கு ரொம்ப ரொம்ப பக்கபலமா இருந்த  பத்துகுடும்பங்கள்ல உள்ளவங்களும்வின்சென்டோட சொந்த மாமா குடும்பமும் வெளியேறினதுதான் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.”

பெண்ணாக  மாறிவரும்  கிருத்துவப் பாதிரிகளா  அல்லது  செக்ஸ்  ஆவியின்  விளையாட்டா?: பத்மா முதலியார், மணி ஐயர் போல, இப்பொழுது, ஒர்ய் செக்ஸ் ஆவி வந்துள்ளது. அதற்கு பெயர் “பத்மா”. அதாவது, இந்துக்களை வழக்கம் போல சாத்தான்கள், சாத்தான்களின் குழந்தைகள் என்றெல்லாம் ஏசிவருவதன் விஷமம்தான் இது. மேரி, மேக்தலின், போன்ற பெயர்களில் ஆவி வராது போல. “பைபிளில் அஸ்தரோத்தின் ஆவின்னு ஒண் ணு இருக்கு. அது விபச்சாரத்தின் ஆவி. அதை அழிக்கக் கூடிய தூதனா தான் ஆண்டவர் என்னை தேர்ந்தெடுத்துருக்காரு. அந்த விபச்சாரத்தின் ஆவியை நான் அழிக்கணும்னா ஆணாக இருந்தால் அழிக்க முடியாது. பெண்ணாமாறினா தான் அழிக்க முடியும். ஆண்டவர் எனக்கு வெச்ச பேரு பத்மாநான் ஆம்பளை இல்ல. நான் கொஞ்சம் கொஞ்சமா பெண்ணா மாறிக்கிட்டிருக்கேன். எனக்கு கர்ப்பப்பை இருக்கு. இன்னும் கொஞ்சநாளில் முழுமையா பெண்ணா மாறிடுவேன் .  இதை  நான் யார்க்கிட்டேயும்  சொல்லல . நீங்களும்  யார்க்கிட்டேயும் சொல்லாம எனக்காக ஜெபம் பண்ணுங்க’, அப்படின்னு பெண் பிள்ளைகள் இருக்குற பெற்றோர்களிடம் சொல்லி யிருக்காரு வின்சென்ட்[6].

Christians question their biblical misinterpretation

எக்ஸ்-ரேடட்  பைபிள் – பைபிள்  படித்தால்  செக்ஸ்-குற்றங்கள்  பெருகுமா?:  பைபிளை எல்லோருக்கு கொடுக்கப்படவில்லை. ஏனெனில் அதைப் படித்துக் கெட்டுவிடுவர் என்ற பயம் தான்[7]. பிறகு அதிலுள்ள செக்ஸ் ரீதியிலான வார்த்தைகளை மாற்றினர், பல பைபிள்களை எடுத்துவிட்டனர். பிறகு எஞ்சியதைத்தான் இன்று புதிய ஏற்பாடு-பழைய ஏற்பாடு என்று கொடுத்துள்ளனர். பைபிள் ஒரு செக்ஸ் புத்தகம்[8], அதில் இல்லாத அசிங்களே இல்லை[9] என்று பற்பல கிருத்துவ பண்டிதர்கள், பேராசிரியர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்[10]. குறிப்பாக சிறுவர்கள் பைபிளைப் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. மற்ற மதப் புத்தகங்களைப் போல, பைபிளை சித்திரப்புத்தகம் / காமிக்ஸ் போல வெளியிட மேனாட்டவர்களே தயங்கினர். ஏனெனில் தந்தை மகளைப் புனைவது, சகோதரன் சகோதரனைப் புனைவது, பலப் பெண்களுடன் உடலுறவுக் கொள்வது, மாற்றார் அல்லது மற்றக் குடிப் பெண்களைக் கற்பழிப்பது[11] போன்ற விவரங்களைக் கண்டு கிருத்துவர்களே வெட்கப்பட்டனர்[12]. ஆகவே, “இவரது திரிபுவாதங்களை கிருத்துவர்களே எதிர்க்கின்றனர்.  செக்ஸைப் பற்றியும் வினோதமான வாதங்களை வைக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது[13], என்று இந்திய கிருத்துவர்கள் கூறுவது வேடிக்கையான விஷயம் தான். பைபிளைக் கூட சரியாகப் படிக்காமல், கிருத்துவர்களாக இருக்க்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. இந்தியக் கிறுத்துவர்கள் தங்களை பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும், மறுபரிசீலினை செய்ய வேண்டும். இத்தகைய பாலியல் குற்றங்களை ஏன் கிருத்துவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்ற பின்னணியை அறிந்து கொள்ள வேண்டும். இதைப் பற்றி விவரமாக பல பதிவுகளை செய்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம், விவாதிக்கலாம்[14].

© வேதபிரகாஷ்

07-10-2012


[3] செக்ஸ் விஷயங்கள் கிருத்துவ நம்பிக்கையைக் குறைக்கும் என்றும் பைபிள் வசனன்ஹ்களை வைத்தே ஆராய்ந்து எடுத்துக் காட்டியுள்ளனர்:  http://dwindlinginunbelief.blogspot.in/search/label/sex

[8] எக்ஸ்-ரேடட் பைபிள் என்று பல புத்தங்கள் வந்துள்ளன. அவற்றில் எப்படி பைபிளில் இல்லாத செக்ஸே இல்லை என்பதனை எடுத்துக் காட்டியுள்ளனர்.

[14] https://christianityindia.wordpress.com/2011/07/17/trichy-teachers-beat-each-other-for-sex-or-otherwise/

https://christianityindia.wordpress.com/2011/09/10/vatican-refused-to-take-action-against-sex-absuers/

https://christianityindia.wordpress.com/2011/09/28/child-sex-abuse-teachaers-involved/

https://christianityindia.wordpress.com/2011/10/23/hindu-ndtv-don-bosco-pedophile-sex-crimes-christianity/

https://christianityindia.wordpress.com/2011/10/23/do-bosco-what-christians-want-to-convey-to-indians/

https://christianityindia.wordpress.com/2011/10/30/don-bosco-pedophile-what-christians-want-to-convey-to-indians/

https://christianityindia.wordpress.com/2011/12/04/young-christian-ouple-sex-denied-leading-to-murder/

https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-rules/

https://christianityindia.wordpress.com/2012/01/01/1005-p-p-job-nepalese-girls-trafficking-scandal/

https://christianityindia.wordpress.com/2012/02/18/1045-girl-student-goes-to-christian-priest-at-midnight/

https://christianityindia.wordpress.com/2012/03/04/1095-mormon-sex-scandals/

https://christianityindia.wordpress.com/2012/03/05/wife-of-christian-priest-eloped-with-police/

https://christianityindia.wordpress.com/2012/03/11/yet-another-sex-catholic-fugitive-priest/

https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/

https://christianityindia.wordpress.com/2012/03/25/rapist-of-teens-can-be-considered-as-pedophile/

https://christianityindia.wordpress.com/2012/04/07/what-is-wrong-with-telc-crime-sex-money-power/

https://christianityindia.wordpress.com/2012/07/18/continuous-christian-sexploitation-pedophile-crimes/

https://christianityindia.wordpress.com/2012/08/04/another-pedophile-in-icmc-salem/

https://christianityindia.wordpress.com/2012/08/12/christian-bishops-selling-sex-pornographic-books-earning-billions/

செக்ஸ், கொக்கோக, புரோனோ புத்தகங்களை வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கும் கிருத்துவப் பாதிரிகள்!

ஓகஸ்ட் 12, 2012

செக்ஸ், கொக்கோக, புரோனோ புத்தகங்களை வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கும் கிருத்துவப் பாதிரிகள்!

குறிப்பு: மேனாட்டவர்கள், மேற்கத்தையவர்கள், ஐரோப்பியர்கள் முதலியோர் நம்மைவிட சிறந்தவர்கள், நம்மையாளக் கூடியவர்கள், அவர்கள் தாம் நமக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தவர்கள் என்றேல்லாம் கதையெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், அவர்களது யோக்கியதை இப்படி இருக்கிறது என்பதனால், அது எடுத்துக் காட்டப் படுகிறது

கத்தோலிக்க சர்ச் செக்ஸ் மற்றும் புரோனோ – அதாவது கொக்கோக, சரச, காமலிலைகள், உடலுறுவுகளை விவரிக்கும், வர்ணிக்கும், படம் பிடித்துக் காட்டும்  புத்தகங்களை விற்று லாபம் சம்பாதித்து வருகின்றது[1] என்றால், இதெல்லாம் சகஜமப்பா என்கிறார்கள். வெட்பில்ட் (Weltbild) ஜெர்மனியில் புத்தக பதிப்பு, விநியோகம் செய்துவருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் அவர்கள் விற்பதில் செக்ஸ் மற்றும் புரோனோகிராபிக் புத்தகங்கள், டிவிடி முதலியவை மிகவும் பிரபலமானவை. நம்ம ஊர் மதனகாமராஜன், சரோஜாதேவி, கதைகளை மிஞ்சிவிடும் அளவிற்கு உள்ளன. அதற்கு மேல் அவை விவரிக்குகூடிய நிலையில் இல்லை.

அட்டை படமே கிளுகிளுப்பான காட்சிகளைக் கொண்டிருக்கும்.வெளியிட்டுள்ள புத்தகங்களில் 2500ற்கும் மேற்பட்டவை இத்தகைய பலான புத்தகங்கள் தாம்!கடந்த ஆண்டு  இக்கம்பெனியின் வருமானம் ஒரு பில்லியன் மற்றும் ஆறு மில்லியன் யுரோக்கள்[2] (one billion six hundred million euros ) அதாவது சுமார் 12,000 கோடிகள்!

இதேபோல ட்ரோனெர் நார் (Droemer Knaur) என்ற பதிப்பகத்தாரும் அதே வேலையைச் செய்து வருகின்றனர். அதன் முதலாளிகளும் கத்தோலிக்க பிஷப்புகள் தாம். இதோ அப்புத்தகங்களின் தலைப்புகளில் சில:

கிளுகிளுப்பான பலான கிக்கேற்றும் தலைப்புகள்: இப்பொழுதே அங்கேயும், இங்கேயும் என்னைத்தூக்கிக் கொண்டு போ – “Take me here and take me now”,

நல்ல வேளையாட்களுக்கு செக்ஸ் – “Sex for Experts”,

செக்ஸ் தேவைதைகளுக்கு கையேடு – “Manual for sex goddesses”,

பலான கதைகள் – “Dirty Stories”

சரியான தூண்டிவிடும் சாகசக்காரி – “The perfect seducer”,

சொல்லுடி என்னுடைய தெவிடியாவே – “Tell me bitch!”.

விபச்சாரிகளின் கல்லூரி – “The College of harlots”

என்னை தெவிடியா என்று கூப்பிடு – “Call me slut”

இங்கே ஆங்கிலத்தில் மிகவும் கீழ்த்தரமான, கேவலமான, ஆபாசமான, கொச்சையான வார்த்தைகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தாலே அசிங்கம் என்பதனால், சில பொதுவான வார்த்தைகள் திரும்ப-திரும்ப உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.

வாடிகனுக்குத் தெரிந்தே இந்த வேலைகள் நடந்து வருகின்றனவாம்[3]: போப்புக்குத் தெரிவிக்கப்பட்டதும், அமுக்கி வாசிக்கப்படுகிறது. ஏற்கெனவே வாடிகன் மீது பற்பல செக்ஸ் குற்றங்கள், புகார்கள் பொங்கி வழிந்து நாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், வாடிகன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை[4]. செக்ஸ் விஷயத்தில் வாடிகனுக்கு ஒழுங்கான கொள்கையும் இல்லையென்று கிருத்துவர்களே குற்றஞ்சாட்டுகிறார்கள்[5]. பெயர் கெட்டுவிடும் என்று எல்லா விஷயங்களையும் அமுக்கப் பார்க்கிறதே தவிர, நடந்த, நடந்துள்ள, நடக்கின்ற குற்றங்கள், அசிங்கங்கள், முதலியவற்றை தீர்க்க, சரிசெய்ய எந்த ஒழுங்கான முயற்சியும் எடுக்கவில்லை என்று உண்மையான கிருத்துவர்கள் புழுங்கி மனங்கொதிது தமது உணர்வுகளைக் கொட்டுகிறார்கள்.

ஊருக்கு உபதேசம் செய்யும் கிருத்துவப் பாதிரிகள்-ஜெசுவைட்டுகள்: தண்ணீர் குடி என்று அறிவுரை அளித்துவிட்டு, ரம், ஒயின், விஸ்கி, ஸ்காட்ச் என்று குடிக்கும் பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் மற்ற ஜெசுவைட் சாமியார்களைக் கண்டு கொதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாறுவதாகத் தெரியவில்லை. இப்படி பில்லியந்மில்லியன் என்று பணம் வருகிறது என்றால், யார் தான் அந்த வியாபாரத்தை விட மனம் வரும்?

இந்தியர்களுக்கு எச்சரிக்கை: இப்படியிருக்கும் இவர்கள் தாம், இப்பொழுது, அவர்களது பொருட்களை இங்கே விற்கிறோம் என்று சந்தை வியாபாரத்திற்கு வருகிறார்கள். குடி, கும்மாளம் என்று வந்துள்ளது. கிரிக்கெட், அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் எனும் போது விபச்சாரிகளையும் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். போதைமருந்து சீரழிவுகளும் ஆரம்பித்துள்ளன. பிறகு எல்லாம் வந்தவுடன், இந்திய சமூகத்தின் நிலையாகும் என்று பொறுப்புள்ளவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆகவே இந்தியாவிற்கு இத்தகைய சீரழிவுகள், ஆபாசங்கள், அசிங்கங்கள் தேவையில்லை.

© வேதபிரகாஷ்

12-08-2012


பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முதலியன.

ஜூலை 18, 2012

பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முதலியன.

 நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம் இப்படி கிருத்துவ செக்ஸ்-குற்றங்கள் அதிகரித்து வருவது[1], அவர்களே அவற்றை ஊக்குவிக்கிறார்களா அல்லது இந்திய சமூகத்தை மறைமுகமாக சீரழிக்கிறார்களா என்ற சந்தேகம் வலுப்படுகிறது. போர்ச்சுகீசியர்கள் இத்தகைய செக்சஸ்-குற்றங்களை கோவா, கொச்சி முதலிய இடங்களில் செய்தார்கள். இப்பொழுதும்,  அதே மாதிரி காணப்படுகிறது[2]. அனாதை / கருணை இல்லங்கள் இவர்களது காமத்தை பூர்த்தி செய்கின்றன[3]. வாடிகன் நடவக்கை எடுக்காமல் மறைப்பது, தயங்குவது முதலிய காரியங்கள் இவர்களுக்கு ஊக்குவிப்பதும், மிகத்தவறான முன்னுதாரணமாகிறது[4]. எந்த குற்றங்கள் புரிந்தாலும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியும் வெளிப்படுகிறது[5]. செக்ஸில் பங்கு கேட்டு வேறு அடித்துக் கொள்ளும் கேவலமும் உள்ளது[6]. படுகொலை-குரூரக் கொலை செய்த பெண் கூட ஏசுவின் பெயரால் தான் குற்றமற்றவள் என்று சொல்லிக் கொள்கிறாள்[7]. திருச்சி புளோரன்ஸ் மேரி வழக்கும்[8] பற்பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது[9]. இது தமிழக, தென்னிந்திய பிரச்சினை[10] என்றில்லாமல், இந்திய ஏன் உலகப் பிரச்சினையாக உள்ளது. பாதிரிகள் மர்மமான முறையில் இறப்பது[11], கொலை செய்யப்படுவது முதலியனவும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

 ஒரிசாவில் ஒரு கன்னியாஸ்திரி கற்பழிக்கப்படாமலேயே, கற்பழிக்கப்பட்டாள் என்று ஊலையிட்டு, உலகம்முழுவதும், ஊடகங்களில் ஒப்பாரி வைத்தார்கள். உண்மை தெரிந்ததும் அப்படியே மௌனமாகி விட்டனர். ஆனால், இப்படி லட்சக் கணக்கில் இந்தியக் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், வயதுக்கு வந்தவர்கள் மற்ற ஆண்கள்-பெண்களை இப்படி பாலியல் குற்றங்களுக்கு வற்புறுத்தி, தமது மிருகத்தனமான இச்சைகளை திர்ர்த்துக் கொள்ளும் காமுகர்களை, கயவர்களை, கபோதிகளை ஏன் இந்தியர்கள் விட்டு வைக்கிறார்கள்? ஒப்பாரி வைத்த அதே பொறுப்புள்ள கிருத்துவர்கள் இவற்றைப் பற்றி ஏன் குரலெழுப்பவதில்லை? ஒருவேளை சந்தேகப்படும் வகையில், அவர்களும் ஒத்துப் போகிறாற்களா, ஒத்துழைக்கிறார்களா, அத்தகைய இந்தியாவை சீரழிக்கும் சதி திட்டங்களில் ஈடுபட்டுள்ளாற்களா? இந்தியர்களுக்கு நிச்சயமாக விடைகளைச் சொல்லியாகி வேண்டும்.

 கருணை இல்லத்தில்  பாலியல் தொல்லை :  கிருஸ்தவ மதபோதகர் மகன் கைது (- ஜூலை 2012): சென்னை அருகே உள்ள அரக்கோணத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் ஞானசேகரன். கிறிஸ்தவ மத போதகரான இவர் நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரம் போலீஸ் காலனியில் வாடகை வீட்டில் ஜாய் கருணை இல்லம் என்ற பெயரில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் இல்லத்தை நடத்தி வருகிறார். இந்த இல்லத்தில் 18 மாணவிகளும், 6 மாணவர்களும் தங்கி படித்து வருகிறார்கள். இவர்கள் நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஜார்ஜ் ஞானசேகரனின்  மகன்  ஜானி (28). இவர் அங்குள்ள மற்றொரு வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்த இல்லத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் நாமக்கல்லில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக பள்ளிக்கு வேனில் சென்று வரும் இவர் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் பஸ்நிலையத்தில் அழுது கொண்டு இருந்தார்.
 
ஊட்டிப் பாதிரி / தாளாளார் பாணியில் மற்ற கிருத்துவப் பாதிரிகள்: இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் அனைத்து  மகளிர் போலீசார் விரைந்து சென்று அந்த மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், சக மாணவிகளுடன் கருணை இல்லத்தில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்ததாகவும்[12], அப்போது இரவு 10 மணியளவில் அங்கு வந்த நிர்வாகியின் மகன் ஜானி தன்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் அங்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவித்தார்[13]. மேலும் அடிக்கடி இது போல் தொல்லை கொடுப்பதால் அங்கு தங்கி படிக்க விருப்பம் இல்லாமல் வெளியே வந்து விட்டதாக கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லலிதா வழக்குப்பதிவு செய்து ஜானியை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். எப்படி பாதிரிகள் இவ்வாறு தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்று தெரியவில்லை[14]. பெண்களும் எப்படி அத்தகைய பாதிரிகளிடம் படிக்கை வைக்கிறார்கள் என்றும் புரியவில்லை[15].

பாதிரகுடி ஆர்.சி பாதிரியார்-ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில் 20 மாணவர்களை ஹோமோ செக்ஸ் ஓரினச் சேர்கை கொடுமை (ஆடி 7, 2010 , ஜுவி கட்டுரை): கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய, தூய வெள்ளையுடை அணிந்த ஒரு பாதிரியார், தன்னிடம் படிக்கும் மாணவர்களை ஹோமோ செக்ஸுக்கு கொடூரமாகத் துன்புறுத்தியதாக… அவரை தேடிக் கொண்டிருக்கிறது போலீஸ்! தஞ்சை மாவட்டம் மீமிசல் அருகே பாதிரகுடி கிராமத்தில், புனித சந்தியாகப்பர் தேவாலயம், ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, ஆர்.சி. தொடக்கப்பள்ளி, புனித மரியன்னை மருத்துவமனை மற்றும் புனித அடைக்கல அன்னை கன்னியர் இல்லம் ஆகியவை உள்ளன. பேருந்து வசதியே இல்லாத இந்த கிராமத்திலிருக்கும் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில், புதுக்கோட்டை மாவட்ட சுற்று வட்டார கிராம மாணவர்கள் 600 பேர் படிக்கின்றனர். சில வருடங்களாக 100 சதவிகிதத் தேர்ச்சியைக் கொடுத்து வரும் இந்தப் பள்ளியில், இரவிலும்கூட தங்கிப் படிப்பார்களாம் மாணவர்கள். அவர்களிடம்தான் தலைமையாசிரியரான பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா வற்புறுத்தி ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார் என்று கொதிப்பு கிளம்பி, சுற்றுவட்டார கிராமத்தினர் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர்.

ரூமுக்கு வாடா என்று அழைத்துக் கெடுக்கும் பாதிரி: பாதிரியார்மீது ‘செக்ஸ் டார்ச்சர்’ புகார் தந்திருக்கும் 10-ம் வகுப்பு மாணவன் மைதீனை சந்தித்தோம். ஒருவிதப்பதற்றத்துடன் பேச ஆரம்பித்தான். ‘பத்தாவது படிக்கறவங்க இரவுப் பள்ளிக் கூடத்திலேயே தங்கிப் படிக்கணும். ஒருநாள் நைட்டு தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி, ‘நீ ஒழுங்கா பரீட்சை எழுதி பாஸ் பண்ணணும்னா என் ரூமுக்கு வாடா’ன்னு அழைத்துச் சென்றார். உள்ளே போனதும் கதவை சாத்திக்கிட்டு, டி.வி-யில செக்ஸ் படம் போட்டார். அப்புறம் அவர் உடம்புல சென்ட் அடிச்சுகிட்டு, என்னை மோந்து பார்க்கச் சொன்னார். எனக்கு தலைசுத்துச்சு. உடனே ‘இதை குடி சரியாயிடும்’னு ஒரு கிளாஸ்ல ஏதோ ஊத்தி, வற்புறுத்திக் குடிக்க வெச்சார். நான் அரை மயக்க மானதும், என் உடம்புல இருந்த டிரஸ்ஸையெல்லாம் உருவி… (தயக்கமும் அருவருப்புமாக சொல்லி முடித்து…) மயக்கம் தெளிஞ்சு பார்த்தப்ப, என் உடம்புல அங்கங்கே பயங்கரமா வலிச்சுது. ‘யார்கிட்டயாவது சொன்னா ஃபெயிலாக்கிடுவேன்!’னு மிரட்டியே, அப்புறம் வேறு சில நாட்களிலும் ஐந்து முறை இப்படி பண்ணினார். கடைசி முறை பண்ணினப்ப என்னால வலி தாங்க முடியல. ‘இனி பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன்’னு வீட்ல அழுது, விஷயத்தைச் சொன்னேன்!’ என்றான்.

தினமும் செக்ஸுக்கு பையன்கள் வேண்டும் என்றால் பள்ளிகள் நடத்துவார்களா? மைதீனின் உறவுக்காரர் சாதிக் பாட்ஷா, ‘பாதிரியாருக்கு சொந்த ஊர், தஞ்சாவூர் பக்கத்துல புனல்வாசல் கிராமம். இவனெல்லாம் எப்படி புனிதமான பாதிரியார் தகுதியை அடைஞ்சான்? பல பெண் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்திருக்கிறான். அவமானத்துக்கு பயந்து வெளியே சொல்லலை. இவனோட இந்த ஹோமோசெக்ஸ் அராஜகம் அங்கு வேலை பார்க்கும் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனால், வெளியே பரவினால் மதத்துக்கு அவமானம்னு நினைச்சு, அதை மறைத்து வந்துள்ளனர். ஸ்டீபனுக்கு தினமும் பையன்கள் வேண்டுமாம். இவன் அறையில் சரக்கு உட்பட எல்லாமே இருந்திருக்கிறது. ராஜ்யசபா எம்.பி-யான திருநாவுக் கரசர் ஒருகாலத்தில் படித்த இந்த பள்ளியின் பேர் இன்னிக்கு இப்படி நாறிக் கெடக்கு!’ என்றார்.

சாமியாரை தப்பா சொல்லக்கூடாது’ன்னு – அப்படியென்றால் கிருத்துவ சாமியார் ஒசத்தியா? மனித உரிமைக் கழக மாவட்டத் தலைவர் சண்முகம் மற்றும் தவ்ஹீத் ஜமா-அத்-தின் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் மஜீது ஆகியோர், ‘ஒரு பாதிரியாரான ஸ்டீபன் ராஜா செய்தவை மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம். போன வருடமே இங்கு ஹெட்மாஸ்டராக வந்துவிட்டான். அவனுடைய மிரட்டலுக்கும் அவமானத்துக்கும் பயந்து புள்ளைங்க வெளியே சொல்லலை. சில மாதங்களுக்கு முன்பு ஒன்பதாவது படிக்கும் ஒரு மாணவி, அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலைன்னு இடுப்புல உதைச்சிருக்கான். அதே போன்று பாதிரக்குடியிலேயே ஒரு பெண்ணை இவன் நாடியபோது, அந்த ஊர் இளைஞர்கள் பாதிரி யாருக்கு எதிராகக் கிளம்ப… அப்போது பாதிரக்குடி கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உட்பட்ட 51 கிராமத்தினர், ‘சாமியாரை தப்பா சொல்லக்கூடாது’ன்னு அந்த காமக் கொடூரனுக்கு தண்டனை தராமல், புகார் சொன்ன இளைஞர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டனர். அன்றைக்கே அவனைத் தண்டித்திருந்தால், இன்று இப்படி நடந் திருக்காது!

ஒன்று கிருத்துவர்கள் மாற வேண்டும் அல்லது கிருத்துவம் மற்றப்பட வேண்டும். இத்தகைய குற்றங்களை வளர்த்துக் கொண்டு, பாதிரிகளை மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருவது, கிருத்துவர்களுக்கும் நல்லதல்ல. இந்திய சமூகத்திற்கும் ஒவ்வாதது.

தப்பியோடிய ஸ்டீபன் ராஜாவும், ரூமில் மறைந்து கொண்ட அருளானந்தனும்: மைதீன் மட்டுமல்லாமல், 10-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களை இவன் ஹோமோ செக்ஸில் ஈடுபடுத்திய விஷயமும் தெரியவந்துள்ளது. இது முழு உண்மை என்று தெரிந்ததும்தான், அனைத்து ஊர் மக்களும் ஒன்றுகூடி அந்தப் பள்ளியை முற்றுகையிட்டோம். ஸ்டீபன் ராஜா தப்பி ஓடிட்டான். தாளாளர் அருளானந்து ரூமுக்குள்ளேயே அடைந்துவிட்டார். சற்று நேரத்தில் போலீஸார் வந்து பாதிரியார் அறையை உடைக்க… உள்ளே ‘டிரிப்பிள் எக்ஸ்’ ரக சி.டி-க்கள், போதை மாத்திரைகள், மயக்கம் வரவழைக்கும் ஸ்பிரே, கத்தை கத்தையாக செக்ஸ் புத்தகங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றியுள்ளனர்[16]. காவல் துறையினர் ஸ்டீபனையும், அவனுக்கு உதவியவர்களையும் உடனே கைது செய்யவேண்டும். இல்லையென்றால், பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்!’ என்றனர் கோபக் கொந்தளிப்புடன்.

கிருத்துவக் கற்பழிப்பு ஏன் இப்படி தொடர்கிறது என்று கிருத்துவர்கள் ஆராய்ச்சி செய்யாமல் அல்லது செய்தும், அதனை வெளியிடாமல், தங்களது குற்றங்களை மறைத்துக் கொண்டிருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று கீழ்கண்ட இடுகையில் “தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச்சில் நடப்பதென்னகிருத்துவ சாமியார்கள் கருப்பு ஆடுகளாக மாறி, கற்பழிப்பு,செக்ஸ்வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவதேன்?[17], எடுத்துக் காட்டியிருந்தேன்.

 பாதிரக்குடி கிராமவாசியான அந்தோணி, ‘பாதிரியார் ஸ்டீபன் பண்ணின பாவம், உண்மை. இவர்மேல் ஏற்கெனவே ‘பாலியல்’ தொடர்பான குற்றச்சாட்டு வந்தபோது, இதே ஊர்க்காரங்கதான் ‘பாதிரியாரை அவமானப்படுத்தக் கூடாது’ன்னு மூடி மறைச்சுட்டாங்க[18]. இரவு மாணவிகளும் பள்ளியிலேயே தங்கியிருப்பாங்க. ஆனா, தூங்குறதுக்கு தாளாளர் அருளானந்து மேற்பார்வையிலுள்ள ஹாஸ்டலுக்கு வந்துடறதால, நல்ல வேளையா தப்பிச்சிருக்காங்க..!” என்றார்.

கூட்டாக செக்ஸ் வேலை செய்யும் கூட்டம்: திருப்புனவாசல் இன்ஸ்பெக்டர் விடுப்பில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்கும் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சுப்பையனிடம் பேசினோம். ‘பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா மீது புகார் வந்ததும், உடனே பள்ளியில் ரெய்டு நடத்தி னோம். தலைமையாசிரியர் அப்படி நடந்துகொண்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. பாதிரியாரின் டிரைவர் பிரித்லினும் இதற்கு உதவியுள்ளான் என்பது தெரிந்தது. அவனையும் மேலும் சிலரையும் கைது செய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள பாதிரியாரை தேடிவருகிறோம்!’ என்றார்.

Parishes Clergy Year of Birth &
Ordination
Address
 Padregudi   Fr. S.Arulanandu
  Parish Priest & Correspondent    
62-96   St.James Church,
  Padregudi post, Ponbethi -Via,
  Pudukottai Dt-614 629.
  Cell: 9865290550
  Fr. R.John Peter
  Assistant Parish Priest     
79-08  
  Fr. S.George Stephen
  Headmaster In-charge       
71-06   R.C.High School,
  Padregudi post, Ponbethi -Via,
  Pudukottai Dt – 614 629.

கற்பழித்து விட்டு ஐந்து-பத்தாண்டுகள் கழித்து, நான் அவ்வாறு செய்யவில்லை என்று புளுகுவது[19], சாட்சிகளை களைப்பது, ஆதாரங்களை அழிப்பது, தமது பணபலத்தை உபயோகித்து ஊடகங்களில் விவரங்கள் வராமல் தடுப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபடும் செக்ஸ்-கிருத்துவ குற்றவாளிகள்.

 மாணவனிடம் சில்மிஷம் : பாதிரியார் கைது: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ்.  இவரது மகன் ராஜதுரை (15) தச்சங்குறிச்சியில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து பஸ்சுக்காக சக மாணவர்களுடன் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.  அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு பாதிரியாரிடம் ராஜதுரை லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டார். சிறிது தொலைவு சென்றவுடன் மாணவன் ராஜதுரையை பைக்கின் முன்புறம் அமர வைத்து பாதிரியார் பைக்கை ஓட்டினார். அப்போது மாணவனை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது உள்ளிட்ட சில்மிஷங்களில் ஈடுபட்டார். இதனால் அதிர்ந்து போன ராஜதுரை கோமாபுரம் பஸ் நிறுத்தம் வந்தவுடன், சாவியை எடுத்து பைக்கை ஆப் செய்து விட்டு, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இதனால் சுதாரித்துக்கொண்ட பாதிரியார், மாணவரிடமிருந்து சாவியை பறித்து மீண்டும் பைக்கை வேகமாக கிளப்பிச்சென்றார்.

Amorous clergyman in dock for fondling boy

 A clergyman belonging to the Thanjavur diocese was arrested for reportedly misbehaving with a class 10 boy who travelled on his motorcycle[20].

The 15-year-old boy, son of Ramaraj of Aravampatti village and studying in class 10 at Holy Mary higher secondary school at Thachangkurichi, was waiting for a bus at the bus stop with his schoolmates on Friday evening to return home.

When he saw the priest riding a motorbike, he hesitantly asked for a ‘lift’.

The clergyman generously obliged and made the boy sit on the fuel tank. But he reportedly misbehaved with the boy by kissing and hugging him during the ride.

The shocked boy raised an alarm when the bike reached Komapuram bus stop and screamed for help. He also switched off the motorbike by removing the key.

The priest snatched the key and sped away with him before the locals could come to the boy’s rescue.
The public passed on the information to the drivers at the taxi stand in Gandarvakottai while a few of them chased the priest on their motorcycles.

They intercepted the priest and rescued the boy near the Gandarvakottai taxi stand. They also handed over the priest to the police station.

The priest was identified as George Stephen (40) belonging to Thanjavur diocese.

Subsequently, the police registered a case under various sections, including misbehaving with the boy and threatening to murder him.

இதனை பார்த்த அப்பகுதியினர் கந்தர்வகோட்டையில் உள்ள டாக்சி ஸ்டாண்டுக்கு தகவல் கொடுத்தனர். ஒரு சிலர் பைக்கில் விரட்டினர். கந்தர்வகோட்டை டாக்சி ஸ்டாண்டு அருகே பைக்கில் விரட்டி வந்தவர்கள் பாதிரியாரை, மாணவனுடன் மடக்கினர்.  பாதிரி யாரை பிடித்து கந்தர்வகோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் எஸ்.ஐ. கேசவமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, அவரது பெயர் ஜார்ஜ் ஸ்டீபன் (40) என்பதும், தஞ்சை மறை மாவட்டத்தில் பாதிரியாராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்[21]. அவர் மீது மாணவனிடம் முறைதவறி நடத்தல், கொலை மிரட்டல் உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.அந்த ஜார்ஜ் ஸ்டீபனும், இந்த ஜார்ஜ் ஸ்டீபனும் ஒன்றா?

ஒருவேளை, ஊட்டி பாதிரி மாதிரி, அங்கிருந்து இடமாற்றம் செய்வித்து, இங்கு வந்து தனது வேளையை தொடர்ந்திருக்கிறானா?

ஊடகங்கள், சில நேரங்களில் இப்படி செய்தியைப் போட்டுவிட்டு, பிறகு என்ன நடந்தது என்று எடுத்துக் காட்டுவதில்லை.

நித்தியிடம் காட்டும் அக்கரையை, இவர்களிடம் காட்டுவதில்லை!

ஒருவேளை, இவர்களுக்கு அவ்வாறு இருக்கும் படி, கர்த்தர் ஆணையிட்டுள்ளாரா?

வாடிகனிடமிருந்து கட்டுப்பாடுகள் திணிக்கப்படுகின்றனவா?

பிறகு ஏன், இப்படி பாரபட்சமாக ஊடகக் காரர்கள் நடந்து கொள்கிறார்கள்?

ஒருவேளை, சிலர் புகார் சொவதைப் போல, ஊடகத்துறை கிருத்துவர்களால் அடக்கியாளப்பட்டு வருகிறாதா?

பெரும்பாலான ஊடகக் காரர்கள் கிருத்துவர்களாக இருக்கிறார்களா?

அதனால், இப்படி உண்மைகளை மறௌஇக்கிறார்களா?

பிறகென்ன, செக்யூலரிசம், வெங்காயம், தக்காளி எல்லாம் -எல்லாமே நாறும் கருவாடாக இருக்கும் போது!

வலுக்கட்டாயமாக, சிறுவர்-சிறுமியர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றாஞ்சாட்டப்படும் டான் பாஸ்கோ[22] போன்ற கிருத்துவ சாமியார்களை ஆதரித்து வருவதால், கிருத்துவப் பாதிரிகளுக்கு அத்தகைய எண்ணங்கள் வளர்கின்றனவா? அல்லது அவரே அவ்வாறு செய்ததால், நாமும், அப்படியே செய்தால் ஒன்று தவறில்லை அல்லது தம்மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மனப்பாங்கு[23]வருகிறதா?


[12] மாணவிகளுக்கு எங்கே புத்தி போயிற்று, படிக்கும்வேலையில் செக்ஸ்-பாதிரியுடன் உட்கார்ந்து கொண்டு, அவன் அடிக்கும் செக்ஸ்-கமண்டுகளை கேட்டு சரசிக்க வேண்டிய அவசியம் என்ன?

https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-rules/

[16] கைது செய்யப்படும் செக்ஸ்-பாதிரிகளிம் குறிப்பிட்ட கெட்ட நடத்தைகள், சீரழிவுகள் முதலியவற்றௌஇக் காணலாம். ஆகவே, அவர்களை சமூகத்தில் வைத்திருப்பது, எய்ட்ஸ் போன்ற கிருமிகளை வைத்து வளர்ப்பதற்கு சமம்.

https://christianityindia.wordpress.com/2012/03/11/yet-another-sex-catholic-fugitive-priest/

[18] இதே மாதிரி அமெரிக்கப் பாதிரியே, ஊட்டியில் மறைந்திருந்தான்.

https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/

தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச்சில் நடப்பதென்ன – கிருத்துவ சாமியார்கள் கருப்பு ஆடுகளாக மாறி, கற்பழிப்பு, செக்ஸ்-வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவதேன்?

ஏப்ரல் 7, 2012

தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச்சில் நடப்பதென்ன – கிருத்துவ சாமியார்கள் கருப்பு ஆடுகளாக மாறி, கற்பழிப்பு, செக்ஸ்-வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவதேன்?

தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச் [Tamil Evangelical Lutheran Church (TELC)] கத்தோலிக்கப் பிரிவை சாராத அதாவது புரொடெஸ்டென்ட் (Protestant Church)சர்ச் பிரிவைச் சேர்ந்தது. திருச்சியை தலைமையகமாகக் கொண்டு ஜனவரி 19, 1919 அன்று இது ஆரம்பிக்கப்பட்டது[1]. இருப்பினும் இதன் தோற்றம் ஜீஜன்பால்கு மற்றும் ஹென்ரிச் புளுட்சௌ முதலியோரது () காலத்திற்கு செல்கிறது. 28 குழந்தை காப்பகங்கள் நடத்தி வரும் இச்சர்ச்சின் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன[2].

14-10-2010 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், நீதிபதி பிஷப் மற்றும் இதர சர்ச் கவுன்சில் அங்கத்தினர் முதலியோரது வழக்குகுகள் “தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச்” என்பது தமிழ் எவாஞ்செலிகல் லிட்டிகேஷன் சர்ச்” என்றகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சட்டச்சண்டைகள் போடும் / தேவையில்லாமல் வழக்காடும் கூட்டமாகி விட்டது என்று எடுத்துக் காட்டுகிறார். Disposing of a batch of petitions, Justice V. Ramasubramanian observed that a number of cases filed by Bishop of Tranquebar House and his supporters against the Church Council members and their supporters and vice-versa and a number of conflicting orders passed by the lower courts in those cases had unfortunately turned the 90-year-old TELC into “Tamil Evangelical Litigation Church” in the recent past.
இப்படி உள்ளூக்குள் ஒருவர் மீது மற்றவர்கள் குற்றாஞ்சாட்டியுள்ளது, நிர்வாக சீர்கேட்டினையே காட்டுகிறது. முறையான நிர்வாகம் இல்லாததினால், கோள் சொல்லும் அளவிற்கு வாதி-பிரதிவாதிகள் இறங்கியுள்ளனர். இடைக்கால உத்தரவுகள் வாங்குவது, காலந்தாழ்த்துவது போன்ற செயல்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பலவீனத்தைக் காட்டுகிறது. “A careful scrutiny of the persons who had approached different courts, the nature of relief sought by them and the interim orders that they have obtained would show that the parties have thoroughly exploited the weaknesses in the procedural law relating to territorial jurisdiction, exposed the fragility of the system of administration of justice, indulged in forum shopping and abused the process of law.”

திர்ர்ப்பினை வாசிக்கும் போது, அவர்களில் சொத்து, பணம், அதிகாரம் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள போட்டி-பொறாமை முதலியவை உள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொருவரும் அடங்காமல் எதேச்சதிகாரமாக செயல்பட்டு வருவது தெரிகிறது. முழு தீர்ப்பை இங்கே வாசிக்கவும்[3].

 

டி.இ.எல்.சி., மேல்நிலைப்பள்ளி நிர்வாக செயல்பாடு ஊசலாடிக்கொண்டிருக்கிறது[4] புதுக்கோட்டை டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகள் என்பது “உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைப் போன்று’ உள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் பார்வதி குற்றஞ்சாட்டினார். பள்ளியின் 155வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த பள்ளிகளில் டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. இங்கு படித்த பலர் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை புதுக்கோட்டை டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதைத் தான் விரும்புவர்.
இங்கு இடம் கிடைக்காவிட்டால் தான் இதர பள்ளிகளுக்கு செல்கின்ற நிலை இருந்தது. அப்படிப்பட்ட நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இங்கு குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அஞ்சுகின்ற நிலை உள்ளது. இங்கு படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைய இதுதான் காரணம்.
ஒரு நிர்வாகம் திறன்பட செயல்பட வேண்டுமானால் தலைமை நன்றாக இருக்கவேண்டும். தலைமைக்கு கட்டுப்பட்டு ஆசிரியர்கள் செயல்படவேண்டும். இங்கு தலைமையை ஆசிரியர்கள் மதிப்பதில்லை. ஆசிரியர்களை தலைமை மதிப்பதில்லை. இங்கு ஐந்தாண்டுக்கும் மேலாக பணியாற்றிவரும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் ஆவதை எதிர்பார்த்து திருமணத்தை கூட தள்ளிப்போடுகின்ற பரிதாப நிலை உள்ளது.

 

தலைமைக்குக் கட்டுப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் முதலியோர்: அவர் தொடர்ந்து பேசினார்: “சுருங்கச் சொல்வதென்றால் டி.இ.எல்.சி., மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு என்பது உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதை போன்று உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். மாவட்ட கல்வித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தவறினால் கல்வித் துறையின் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியது வரும்”, இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் பார்வதியின் தடாலடி பேச்சு மற்றும் எச்சரிக்கை பள்ளி ஆசிரியர்களை மட்டுமின்றி விழாவில் கலந்துகொண்ட எம்.பி., குமார் உள்ளிட்ட விருந்தினர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில் தான் இந்த கர்பழிப்பு செய்தி வருகின்றது.

மாணவியிடம்சில்மிஷம்சாத்தூரில்டி..எல்.சி., விடுதிமுற்றுகை: தினமர் இப்படி தலைப்பிட்டு உள்ளே “மாணவி ஒருவரை, வார்டனின் கணவர் கற்பழித்ததாக” என்று விவரித்துள்ளது. அப்படியென்றால், “சில்மிஷம்” என்றால் “கற்பழிப்பது” என்று பொருளாகுமா? விருதுநகர் மாவட்டம், சாத்தூர் செல்லியாரம்மன் கோவில் தெருவில் உள்ள, டி.இ.எல்.சி., குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரை, வார்டனின் கணவர் கற்பழித்ததாக வந்த செய்தியை அடுத்து, விடுதியை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர்[5]. டி.இ.எல்.சி., காப்பகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி, பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஹாஸ்டல் வார்டன் நிர்மலாவின் (58) கணவர் தேவநேசன் (61) என்பவர், அங்கு தங்கி படிக்கும் மாணவியரிடம் சில்மிஷங்களில் ஈடுபட்டு வருவதாக, அப்பகுதியில் வசிக்கும் பெண்களிடம் மாணவியர் பலரும் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

திருச்சி பிஷப் பின்பற்றிய முறையை தேவநேசனும் பின்பற்றியுள்ளது: இந்நிலையில், விடுதியில் தங்கி படித்து வரும், 10ம் வகுப்பு மாணவி சுமதி (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தேவநேசனால் கற்பழிக்கப்பட்டு, கருதரித்து இருப்பதாகவும், இதை மறைக்க சுமதியை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டதாகவும், தகவல் பரவியது. இதை தொடர்ந்து, நேற்று இரவு 7 மணிக்கு, விடுதியை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், பெண் வார்டன், அவரின் கணவர், இருவரையும் கைது செய்யக்கோரி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்தூர் டி.எஸ்.பி., சின்னையா பேச்சு வார்த்தை நடத்தினார். பெண் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். ஹாஸ்டல் வார்டன் நிர்மலா, அவரின் கணவர் தேவநேசன், இருவரையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிருத்துவக் கற்பழிப்பு, செக்ஸ்-வெறியாட்டங்கள் தடுக்கப்படவேண்டும்[6]: கிருத்துவக் கற்பழிப்பு ஏன் இப்படி தொடர்கிறது என்று கிருத்துவர்கள் ஆராய்ச்சி செய்யாமல் அல்லது செய்தும், அதனை வெளியிடாமல், தங்களது குற்றங்களை மறைத்துக் கொண்டிருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. மேலே அந்த மாவட்ட கல்வி அலுவலர் பார்வதி குற்றஞ்சாட்டியுள்ளது கவனிக்க வேண்டும்: “இங்கு ஐந்தாண்டுக்கும் மேலாக பணியாற்றிவரும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் ஆவதை எதிர்பார்த்து திருமணத்தை கூட தள்ளிப்போடுகின்ற பரிதாப நிலை உள்ளது”. அதாவது செக்ஸ் உணர்வுகள் அடக்குப்பட்டு வருகின்றன. , இல்லை மறைமுகமாக அவை தணிக்க வேறுமுறைகளைக் கையாளுகின்றன. பெண்கள் வலுக்கட்டாயமாக அல்லது கொத்தடிமைகள் போல கன்னியாஸ்திரீக்களாக்கப் படுவது, இறையியலைச் சொல்லி நியாயப்படுத்துவது, பிறகு அவர்கள் காம இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது முதலியன தவிக்கப்பட வேண்டும். காப்பகங்களைப் பொறுத்தவரைக்கும் வயது வந்த பெண்கள் இவ்வாறு செக்ஸ்-தொல்லைகளில் அநாவசியமாகச் சிக்கிக் கொள்வது, அவஸ்தைப் படுவது, வாழ்க்கையினை சீரழித்துக் கொள்வது என்பது தொடர்ந்து நடப்பதை சாதாரண நிகழ்வாக அல்லது கிருத்துவத்தின் உள்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளமுடியாது. கத்தோலிக்கத்தில் மட்டுமல்லாது மற்ற கிருத்துவப் பிரிவுகளில் இத்தகைய செக்ஸ், செக்ஸ் குற்றங்கள், வெறிச்செயல்கள், வன்புணர்ச்சிகள் முதலியவை அதிகமாக இருப்பதால், சமூகவியல், மனோதத்துவத் துறை வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் முதலியோர் ஆராய்ந்து, மறுபடி-மறுபடி நிகழாமல் ஆவண செய்ய வேண்டும். தொடர்ந்து இப்படி டீ-ஏஜ் பெண்கள் செக்ஸ் மற்றும் கற்ப்பழிப்புகளுக்கு ஊள்ளாவது, இந்திய சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

வேதபிரகாஷ்

07-04-2012


[1] தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: Rev.Dr.H.A.Martin, Bishop-TELC P.O.Box 86 Tranquebar House Tiruchirappalli 620 001, Tel: +91 431 2414843, Fax: +91 431 2424843, Email: telc_bishop@yahoo.com, இணைத்தளம்: http://www.uelci.org/page.php?pid=29

[2] The Hindu, TELC: High Court restrains lower courts, Saturday, Dec 18, 2010,  http://www.hindu.com/2010/12/18/stories/2010121860350300.htm

[5] தினமலர், மாணவியிடம் சில்மிஷம் சாத்தூரில் டி.இ.எல்.சி., விடுதி முற்றுகை, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=443283

[6] இதைப்பற்றிய எனது பல இடுகைகளை https://christianityindia.wordpress.com/ என்றதில் பார்க்கலாம்.

உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பின் இந்திய விரோத போக்கு: இந்திய கிருத்துவர்களின் போலித்தனம், இரட்டை வேடம்.

ஒக்ரோபர் 9, 2011

உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பின் இந்திய விரோத போக்கு: இந்திய கிருத்துவர்களின் போலித்தனம், இரட்டை வேடம்.

 

நிறவெறி பிரிவினையும், ஜாதியமும்: தென்னாப்பிரிக்காவில் “அபாரிதைட்” என்ற வெள்ளைநிறவெறிக்குக் காரணத்தை ஆராய்ந்த ஐக்கிய நாட்டு நிறுவனம் பைபிள் தான் காரணம் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டியது[1]. அதே போல டச்சு ரிபாமிஸ்ட் சர்ச், சில அமெரிக்க, ஆங்கிலேய, கனாடிய, ஆஸ்திரேலிய சர்ச்சுகள் எப்படி நிறவெறியோடு இன்றளவும் செயல்பட்டு வருகின்றன என்று ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன[2]. இருப்பினும், இவற்றையெல்லாம் மறைத்து விட்டு, கிருத்துவர்கள் இந்தியாவில் நாடகம் ஆடி வருகின்றன. இந்துமத்தை ஆராய்ச்சி செய்கிறோம் என்று அடிக்கடி கிளம்பி விடுகிறார்கள். அரைத்த மாவையே அரைக்கிறார்கள்[3]. உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பு, வாடிகனுக்குப் பாட்டியாக அல்லது கத்தோலிக்கர் அல்லாத நிலையில், ஆனால், அதே குறிக்கோள்களுடன் செயல்பட்டு வருகிறது.

 

உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பும், மதமாற்றமும்[4]: உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பு என்ற கிருத்துவ நிறுவனம் கோடிக் கணக்கில் பணம் செலவழித்து, மதமாற்றத்தை இந்தியாவில் ஊக்குவித்து வருகிறது. ஜாதி, மதம் கலாச்சாரம் என்ற நான்கு நாள் கருத்தரங்கை கேரளாவில் மே மாதம் 1 முதல் 4, 2011 வரை நடத்தப் பட்டது[5]. உலக மிஷனின்  இந்த கூட்டமைப்பின் கமிஷன் மற்றும் மதமாற்றம் (WCC Commission for World Mission and Evangelism)  என்ற நிறுவனம் மற்றும் இந்திய சர்ச்சுகளுக்கான தேசிய கவுன்சில் [National Council of Churches in India (NCCI)] இரண்டும் சேர்ந்து இந்த மாநாட்டை நடத்தியுள்ளன. வழக்கம் போல, சர்ச்சுகளின் செக்ஸ், பாலியல் குற்றங்கள், அடிமைக்கொடுமை முதலிய பாபெரும் குற்றங்களையும், மனித விரோத கிருத்துவர்களின் குரூரங்களையும், மறைந்து விட்டு, மறந்து விட்டு, இந்திய மதம் தான் ஜாதிக்குக் காரணம், தீண்டாமைக்குக் காரணம் என்ற பழைய பாட்டுகளைப் பாடி காலத்தை ஓட்டியுள்ளது[6]. அந்த தீண்டப்படாதவர்கள் தாம், இப்பொழுது “தலித்துகள்” என்றழைக்கப் படுகிறார்கள்[7], அவர்கள் உயர்ஜாதி மற்றும் பிராமணர்களிடம் கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார்கள்.

 

  • ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் கோபால் குரு என்பவர், அத்தகைய பழைய பல்லவிகளை அதிகமாகவே பாடிக்காட்டினார்.
  • ராஜ்குமார் ஹான்ஸ் என்பவரோ, அத்தகைய ஜாதி அமைப்பு மிகவும் தாரளத்தனமான, பரந்த, சிறந்த மதங்களான பௌத்தம், கிருத்துவம், கிருத்துவம் முதலிய மதங்களிலும் நுழைந்து விட்டது என்று சொன்னார்.
  • மார் கொரிலோஸ் என்ற திருவல்லாவைச் சேர்ந்த பிஷப், மலங்கார ஆசார சிரியன் சர்ச் (Malankara Orthodox Syrian church), சர்ச்சுகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.
  • ஆனால், பிலிப் வினோத் பீகாக் என்ற பாதிரியோ சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் பேசி வரும் சர்ச்சுகளில் உள்ள ஜாதி அமைப்பை முதலில் ஒழிக்க வேண்டும் என்றும், அதைப் பற்றி பேசாமல் இருக்கும் போலித்தனத்தையும் எடுத்துக் காட்டினார். ஜாதியும், கிருத்துவும் சேர்ந்திருக்க முடியாது என்றாலும்[8], அவ்வாறிருக்கும் போலித்தனத்தை இந்திய சர்ச்சுகள், தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டினார்[9].

 

தீவிரவாத எதிர்ப்பும், உரையாடலும்:  தீவிரவாத எதிர்ப்பு என்ற போர்வையில், மதங்களுக்கிடையிலான உரையாடல் என்ற போர்வையில், மறுபடியும் ஏமாற்ற திட்டம் போட்டுள்ளது[10]. இந்தியர்களின் ஆதரவு, உதவி, வேலையாட்கள் முதலியவை தேவை என்பதனால், அமெரிக்க சர்ச் கூட்டங்கள், பலவித முகமூடிகளுடன், இந்தியாவைத் தாக்க வேலை செய்து வருகின்றன. இவை கத்தோலிக்க மதத்தை சாராதவை என்றாலும், இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதினால், அவர்களுடனும் சேர்ந்தே குழிபறித்து வருகின்றனர். ஆகவே, கிருத்துவர்கள் இந்தியர்கள் என்ற நினைப்புடன், குறிப்பாக அவர்களது மூதாதையர்களும் இந்தியர்கள் என்பதனை மனதில் நினைவு வைத்துக் கொண்டு, இந்தியர்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

09-10-2011


[1] the U. N. Commission of Inquiry (1953) into the racial situation in South Africa reported the Biblical background of inspiration for them to adopt “Apartheid” or “Christian caste system” with untouchability [Genesis. 9.25, Joshua. 9.21, 23 ” 27]. Untouchability also finds its way to Bible [Joshua. 9.19]. In Ireland, there are separate streets for Roman Catholics and Protestants, as each group treats others “untouchables”.

http://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[2] இந்தியர்கள் அங்குத் தாக்கப்படுவதற்கு, கொல்லப்படுவதற்கு நிறவெறித்தான் காரணம். ஆனால், கிருத்துவர்கள் அதை மறைக்க வேறுவிதமாக திசைத் திருப்பி ஏமாற்றப் பார்க்கிறர்கள்.

[6] The conference noted that the rigid social hierarchy of the caste system in India lie at the bottom of society.

[7] “தலித்” என்ற வார்த்தை சட்டப்படி, அரசியல் நிர்ணய சட்டப்படி எங்கும் குறிப்பிடவில்லையாதலால், அவ்வார்த்தையை உபயோகிக்க வேண்டாம் என்று தேசிய எஸ்.சி ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

http://socialsubstratum.wordpress.com/2009/07/27/%E2%80%9Cdalit%E2%80%9D-word-unconstitutional-scheduled-castes-commission/

[9] Citing the declaration of a church national consultation on dalit Christian rights in October 2010, Peacock said, “churches have to choose between Christ and caste … Both cannot exist together, for one would despise one and be devoted to the other.”

கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கற்பழிப்பு வழக்கு: மறைக்கப்படும் விவரங்கள், தொடரும் ரகசியங்கள், தெளிவற்ற முடிவுகள்?

ஜூன் 24, 2011

கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கற்பழிப்பு வழக்கு: மறைக்கப்படும் விவரங்கள், தொடரும் ரகசியங்கள், தெளிவற்ற முடிவுகள்?

கன்னியாஸ்திரிக்களுடன் கிருத்துவ பாதிரிகள் காமக் களியாட்டங்களில், செக்ஸ்-வன்புணர்ச்சி, பலர்-புணர்ச்சி போன்ற விஷயங்களில் ஈடுபடுவது, உலகம் முழுவதும் மட்டுமன்றி, தமிழகத்திலும், இப்பொழுது சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. மாதம்-மாதம், வாரம்-வாரம், ஏன் சில நேரங்களில் தினம்-தினம்[1] அத்தகைய செய்திகள் வருவதால், மக்கள் அனை ஏதோ சினிமா, கிரிக்கேட், ஊழல் போன்ற நாட்டுநடப்புகளாக எடுத்துக் கொண்டு படித்து ரசித்துவிட்டு மறந்து விடுகின்றனர் போலும்! இல்லை அடுத்த 20-20 மேட்ச் எப்போது என்பது போல அடுத்த ரேப் / கற்பழிப்பு, கருக்கலைப்பு எப்போது என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறர்கள் போலும்.

கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கற்பழிப்பு வழக்கு: கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கற்பழிப்பு வழக்கில், ஆரம்பத்திலிருந்து, பல விஷயங்களை மறைக்க சர்ச் மற்றும் கிருத்துவ மேலிடங்கள் பல முயற்சிகளை செய்து வந்துள்ளன. மருத்து சோதனை முடிவுகளையும் மறைக்கப் பார்த்துள்ளன. இடையில் ஒரு பாதிரி – சூசை வேறு மர்மமான முறையில் இறந்துள்ளார்[2]. மேலும் பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்”, கிருத்துவ அமைப்புகள் போராட்டம்[3], என்றெல்லாம் பரப்பரப்பான செய்திகள் முன்பு வந்தன! ஆனால், பிறகு இவையெல்லாம் அமைதியாகிவிட்டனர் போலும்! “பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து “கற்பழிப்பு, கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!என்றுதான் பிரச்சினை விவரமாக ஆரம்பித்தது[4]. மேலும் விவரங்களுக்கு, என்னுடைய பல பதிவுகளைப் பார்க்கவும்[5]. ஆனால் இப்பொழுதோ, தனியார் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சுசீத்ரா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர் என்று செய்திகள் கூறுகின்றன.

பிளாரன்ஸ் மேரி ஜெயலலிதாவிடம் மனு (21-06-2011): திருச்சி பாதிரியார் மீது கற்பழிப்பு புகார் கூறி வரும் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி ஸ்ரீரங்கம் தொகுயில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை 21-06-2011 அன்று தனது வக்கீல் இருதயசாமியுடன் சந்தித்து மனுகொடுக்க முயன்றார். ஆனால் முதல்வரை சந்திக்க முடியாததால் முதல்வரின் உதவியாளர் கோதண்டராமனிடம் அவர்கள் மனுவை அளித்தனர்[6]. இப்பொழுது, கிருத்துவ இயக்கங்கள் பல அம்மாவுக்கு நெருக்கமாக இருப்பதால், வழக்கு, உரியமுறையில் செல்லுமா அல்லது, திசை மாறுமா என்று கர்த்தர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சேவியர்மரியதங்கத்தைஇவ்வழக்கில்சேர்க்கவலியுறுத்திபுதியமனுதாக்கல் (21-06-2011): திருச்சி தனியார் கல்லூரி முதல்வர் மீது கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கோர்ட்டி புதிய மனுவை தாக்கல் செய்தார்[7]. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி .இவர் தன்னை செயின்ட்ஜோசப் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் கற்பழித்ததாக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்த வழக்கு திருச்சி ஜே.எம்.1 -ல் விசாரணைக்குவந்தது. விசாரணையின் போது கல்லூரிமுதல்வர் ராஜரத்தினம், மதுரையை சேர்ந்ததேவதாஸ், சேவியர், மரியம் மற்றும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சுசீத்ரா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். இவ்வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி தான் முன்னர் பணிபுரிந்த சபையை சேர்ந்த சேவியர் மரிய தங்கத்தை இவ்வழக்கில் சேர்க்க வலியுறுத்தி புதிய மனுவை தாக்கல் செய்தார். ஏற்கனவே இது குறித்த வழக்கு விசாரணையில் இருக்கும்பட்சத்தில் மீண்டும் புதிய மனுவை ஏற்க கூடாது என ராஜரத்தினம்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

யார் இந்த சேவியர் மரிய தங்கம்? இதில் வினோதம் என்னவென்றால், ஒரு சேவியர் மரிய தங்கம் என்பவர் மே. 20, 2010ல் உரோமையில் சர்வதேச பெண் துறவு சபைகளின் அதிபர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டம் குறித்துப் அருட்சகோதரி சேவியர் மரிய தங்கம்[8] – கன்னிஸ்திரிக்களின் அர்ப்பணம், ஒழுக்கம், சேவை என்றெல்லாம் – பேசியுள்ளது வாடிகன் ரேடியோவில் உள்ளது. அந்த “சேவியர் மரிய தங்கம்” தான் இந்த சேவியர் மரிய தங்கம் என்ற பட்சத்தில், கிருத்துவர்களின் இரட்டை வேடங்கள் அப்பட்டமாக வெளிப்படுகின்றன. ஆனால், மேரி விவகாரத்தில், இவர் உண்மையை மறைக்க சர்ச்சுடன் சேர்ந்து ஒத்துழைக்கிறார் என்று தெரிகிறது. பெண் என்ற முறையில், அத்லும் கன்னியாஸ்திரி என்ற முறையில் மேரிக்கு உதவுவாரா அல்லது மனசாட்சியை அடகு வைத்து மேரிக்கு எதிராக வேலை செய்வாரா என்பதும், அந்த மேரியின் தயவில் தான் உள்ளது. அக்காலத்திலேயே, கிருத்துவ பாதிரிகள் அவ்வாறு தான் வேடமிட்டு அல்லது, இரட்டை வேடம் போட்டு பெண்களை, சிறுவர்-சிறுமிகளை சீரழித்து வந்தனர்.

 

பெண்களின் அமைப்புகள், ஊடகங்கள் அமைதி காக்கும் மர்மம்: பெண்களின் அமைப்புகள், மற்ற விஷயங்களில் பெரிய அளவில் கலட்டா செய்வார்கள்; தேசிய பெண்கள் ஆணையம் முதலியவை அலறிக்கொண்டிருக்கும்; டைம்ஸ், என்.டி.டிவி, ஐ.பி.என்-சி.என்.என் போன்றவை விவாதங்கள் நடத்தும். ஆனால், இப்பொழுதோ, ஒன்றுமே நடக்காதது போல அனைவரும் மௌனம் சாதிக்கின்றனர்.

 

காலக்கிரம காமக்கலவிகள்[9]: பலானப் பாதிரி ராஜரத்தினத்தின் பலே விளையாட்டுகள் கிரமமாகத் தான் உள்ளன:

2004: கிளினஸ் ப்ளோரன்ஸ் மேரிக்கு ராஜரத்தினத்தை அறிமுகப்படுத்துகிறார்.

2005: ராஜரத்தினம் திருச்சிக்கு முதல்வராக வருகிறார்.

2006: 26-01-2006 மேரியைக் கூப்பிட்டு கற்பழிக்கிறார்.

2007: காமக்களியாட்டங்கள் தொடர்கின்றன.

2008: கர்ப்பம் அடைதல், கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் கருக்கலைத்தல்.

2009: ராஜரத்தினம் மறுபடியும் கூப்பிடுகிறார். பிரச்சினை வெடிக்கிறது.

2010: ஆகஸ்டில் சபைக்கு கடிதம் எழுதுதல், வேலை நீக்கம் முதலியன.

இதைத்தவிர மற்ற கன்னியாஸ்திரீகளிடமும் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன[10].

 

ராஜரத்னத்ததற்குமருத்தபரிசோதன: 10-11-2010 அன்று காலை 8 மணிக்கு பாதிரியார் ராஜரத்தினம் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் கோர்ட்டு உத்தரவுபடி கையெழுத்திட்டார். அதன்பிறகு போலீசார் ராஜரத்தினத்தை திருச்சி பெரிய மிளகுபாறை அரசு ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு ஆண்மை பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன் அறிக்கையை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்கிறார்கள். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் பாதிரியாரை திருச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1ல் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு பாதிரியார் ராஜரத்தினம் முன்ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் வீரியத்துடன் இருக்கிறார் என்றுதான் செய்திகள் வந்தன. பிளாரன்ஸ் மேரியை சோதனை செய்த மருத்துவர்கள், ராஜரத்னம் கற்பழித்தற்கான மருத்துவ சோதனை முடிவுகளை வெளியிடவில்லை. தனியார் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சுசீத்ரா ஆகியோர் 21-06-2011 அன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர் என்று செய்திகள் கூறுகின்றன.

யார் இந்த டாக்டர்சுசீத்ரா? தனியார் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சுசீத்ரா ஆகியோர் 21-06-2011 அன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர் என்று செய்திகள் கூறுகின்றன. கே.எம்.சி. ஆஸ்பத்திரிலேயே மேரிக்கு கருக்கலைப்பு ஆப்பரேஷன் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. முன்பு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நடந்தது என்றார்கள். புத்தூர் கே.எம்.சி., மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாக சொன்னார்கள்[11]. முன்பு, “தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார்” என்று ப்ளாரன்ஸ் மேரி புகாரில் கூறியுள்ளார். புகார் அளித்த ப்ளாரன்ஸ் மேரிக்கு, மாவட்ட அரசு மருத்துவமனையில் 12-10-2010 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. டாக்டர் பாக்யவதி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவு அன்று மாலையே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில், “பிளாரன்ஸ் மேரி கன்னித்தன்மை இழந்துள்ளார், உடலுறவு கொண்டதற்கான தடயம் உள்ளது. கருக்கலைப்பு செய்தாரா என்பதை தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது‘ என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி[12]. போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை அறிக்கை விரைவில் வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு, பல இடங்களில் மேரி பரிசோதனைக்குட்பட்டுள்ளது தெரிய வருகிறது. இது கருக்கலைப்பு, பற்பழிப்பு முதலியவற்றை அறிய செய்யப்பட்டவை என்றால், வழக்கு போகும் போக்கில் தான் பார்க்கவேண்டியுள்ளது.

சேவியர், டான் பாஸ்கோ ஏன் பாலியல் குற்றங்களில் வல்லுனர்களக இருந்திருக்க வேண்டும்? சேவியர், டான் பாஸ்கோ போன்றவர் அத்தகைய செயல்களில் வல்லவர்கள். ஆனால், இந்தியாவிலேயோ, அவர்களின் பின்னணியைப் பறி, ஒன்றும் தெரிந்து கொள்ளாமல், அவர்களின் பெயரில் உள்ள பள்ளிகள், அனாதை இல்லங்கள், பெண்களின் மறுவாழ்வு இல்லங்கள் என்ற பெயர்களில் நடந்து வரும் இடங்களில், அத்தகைய சட்டமீறல்கள் நடைபெறாமல் இல்லை என்று சொல்லமுடியாது. ஏனெனில், கடந்த வருடங்களில், அத்தகைய பாலியல், வன்புணர்ச்சி, செக்ஸ்-குற்றங்கள் இவர்களின் மூலம் அதிகமாகியுள்ளதுடன், ஊடகங்களிலும், தாராளமாக வந்து விட்டன. ஆனால், அதிலும், சர்ச், வாடிகன் மற்றும் எதேச்சாதிகார மேனாட்டு சக்திகள், பெருமளவில், இத்தகைய செய்திகளை அமுக்கி வாசித்து வருகின்றனர் அல்லது இரட்டடிப்பு செய்து வருகின்றனர். இல்லை, இதை எதிர் மறையாக சமாளிக்க, கன்னியாஸ்திரிக்கள் கற்பழிக்கப் படுகிறார்கள் என்று போலியான பிரச்சாரங்கள் செய்து திசைத் திருப்ப முயற்சி செய்கின்றனர்.


[5] https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-catholic-sex/

http://womanissues.wordpress.com/2010/10/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

வேதபிரகாஷ், கற்பழிப்புபாதிரிக்குநிபந்தனைகளுடன்கூடியமுன்ஜாமீன்கொடுக்கப்பட்டுள்ளது: மற்றபாதிரிகளுக்குநிபந்தனையற்றஜாமீன்!, https://christianityindia.wordpress.com/2010/11/04/rape-accused-jesuit-gets-conditional-bail/

வேதபிரகாஷ், பாதிரியார்களின்செக்ஸ்லீலைகள்குறித்துவிரைவில்ஆதாரத்துடன்அம்பலப்படுத்துவோம்”, கிருத்துவஅமைப்புகள்போராட்டம்! https://christianityindia.wordpress.com/2010/10/22/jesuit-sex-scandal-trichy/

வேதபிரகாஷ், கற்பழிப்புபாதிரிதிருச்சிகல்லூரிமுதல்வர்புகாரில்கைதா? “உடனேகைதுசெய்யப்போகிறீர்களா?’- “தற்போதுஅதுபோன்றஎண்ணம்இல்லை, https://christianityindia.wordpress.com/2010/10/28/rape-accused-catholic-priest-yet-to-be-arrested/

[10] வேதபிரகாஷ், கன்னியாஸ்திரி கற்பழிப்பு கற்பழிப்பு விவகாரம் பெரிதாகிறது – மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்!, https://christianityindia.wordpress.com/2010/10/20/nun-raped-case/

செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்!

பிப்ரவரி 22, 2011

செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்!

கிருத்துவப் பாதிரிகள் செக்ஸில் ஈடுபடுவது ஏன்? தொடர்ந்து கிருத்துவப் பாதிரிகள் செக்ஸ் விவகாரங்களில் தாராளமாக ஈடுபடுவது தெரிந்தும், கிருத்துவ மேலிடங்கள் அமைதியாக இருப்பது, அவற்றின் ஒத்துழைப்பு அல்லது உடன்பாடு முதலியவற்றைக் காட்டுவது போலாகும் என்று தெரிகிறது. யாரும் கேட்பார் இல்லாமல், இந்த அரிப்பெடுத்த செக்ஸ் பாதிரிகள் அலைகிறார்கள் என்று நன்றாகவே தெரிக்கிறது. இருப்பினும் சட்டத்தை அமூல்படுத்தவேண்டிய அதிகாரிகள், துறைகள் முதலியன மெத்தனமாக இருப்பது, அத்தகைய கொடுங்கோலர்களுக்கு சாதகமாக இருப்பது சர்ச்சின் சட்டமீரல்கள், ஊழல் முதலிய அசிங்கங்களைக் காட்டுகின்றன. செக்ஸ் வியாதியில் பீடுத்துள்ளதால், தகுந்த மருந்து கொடுக்கப் படவேண்டும். இல்லையென்றால், வியாதி முற்றி தீங்கு விளையும் முன்பு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாதிரியார் பீட்டர் சகாயராஜின் செக்ஸ் டார்ச்சர்[1]: தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி புனித சூசையப்பர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி தாளாளரான பாதிரியார் பீட்டர் சகாயராஜ், அங்கு பணிபுரிபவர்களை, “செக்ஸ் டார்ச்சர்’ செய்வதாக, கலெக்டர் முத்துவீரன் மற்றும் பாலகிருஷ்ணன் எஸ்.பி., யிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் பணியாற்றும் இடை நிலை உதவி ஆசிரியை ஒருவர், தன் கணவருடன், கலெக்டர் முத்துவீரனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: “பணி நேரம் முடிந்த பின், அவரது அறைக்கு தினமும் வரச்சொல்கிறார். மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், கற்பிக்கும் திறனை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி பங்களாவிற்கு வரச்சொல்லி[2], உடலை தொட்டுப் பேசுகிறார். கணவனிடம் மனைவி நடந்து கொள்வதைப் போன்று கையைப் பிடித்து இழுத்து, பணிவிடை செய்ய சொல்கிறார்[3]. இதற்கு இணங்கவில்லை என்றால், தரக்குறைவாக பேசுகிறார். ஒருமுறை பிடரியை பிடித்து என்னை வெளியே தள்ளிவிட்டார். ஒரு ஆசிரியை என்றும் பாராமல், காது கூசும் அளவிற்கு தகாத வார்த்தைகளை பேசுகிறார். பல மணி நேரம் நிற்க வைத்து விட்டு, “காலை 6 மணிக்கு என்னை வந்து பார்எனக் கூறுகிறார்.

 
புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட ஆசிரியை: ஆசிரியை தொடர்கிறார், “பாதிரியார், என் பள்ளி தாளாளர் என்பதால் வெளியே சொல்ல முடியாமல், மனநிலை பாதிக்கும் நிலையில் தற்கொலை செய்யலாம் என நினைத்தேன். என் நடவடிக்கையில் மாற்றம் கண்ட கணவர் கேட்டதால், அவரிடம் விஷயத்தைக் கூறினேன். இச்செயல்களால் மாணவர்களுக்கு முழு கவனத்துடன் பாடம் நடத்த முடியவில்லை. தாளாளர் ஒரு பாதிரியார் என்பதால், அனைவரும் அவரை மதிக்கின்றனர். அவரோ மோசமான மனநிலை உள்ளவராக இருக்கிறார். இவர், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் பங்குதந்தையாக இருந்த போது, அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. செம்பட்டி ஆத்தூரில் ஒரு குடும்ப பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததால், ஊர் மக்கள் அடித்து விரட்டியுள்ளனர்[5]. தற்போது, அனுமந்தன்பட்டி பங்கில், தனது உதவியாளர் என்ற பெயரில் ஒரு பெண்ணை பணிக்கு வைத்துள்ளார். அவர் ஆசிரியர்களிடம் தரக்குறைவாக பேசுகிறார். என்னைப் போல் ஆசிரியைகள் பலரும் பாதிக்கப்பட்டு, வெளியில் சொல்ல முடியாமல் உள்ளனர். அவருக்கு உடன்படாததால், 2011 ஜனவரியில் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வில், இதுவரை கையெழுத்து போடாமல் அலைக்கழிக்கிறார்[6]. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறுகையில், “ஆசிரியை புகார் குறித்து, பள்ளி தாளாளரிடம் விசாரணை நடத்த உத்தமபாளையம் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

அலையும் பாதிரிகளுக்கு முதலில் கவுன்சிலிங் கொடுக்கப்படவேண்டும்; முதலில் இந்த கிரித்துவப் பாதிரிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சோதிக்கப் பட்டு, பாதிரி வேலை கொடுக்கப் படவேண்டும். இல்லையென்றால், அந்த காலத்தில் போன்று, கன்னியாஸ்திரிக்களுக்கு மட்டும் அல்ல, இந்த பாதிரிகளுக்கும் “கர்டில்”[7] போன்ற மூடும் கருவிகொண்டு ஆண் உருப்பை மறைத்து, பூட்டிவிட வேண்டும். அப்பொழுது தான், சும்மா இருப்பார்கள் போலும். பழைய செய்திகள் சில[8]:

பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர்தாங்க முடியவில்லை (17-11-2009)[9]: பாதிரியாரின் ‘செக்ஸ் டார்ச்சர்’ தாங்க முடியவில்லை. என்னை கற்பழித்துவிட்டு, அடியாட்கள் முலம் மிரட்டுகிறார் என்று பெண் ஒருவர் திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்[10]. திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை என்ற பெண் அளித்துள்ள புகார் மனு விவரம்: நான் சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகள். கடந்த சில ஆண்டுக்கு முன்பு சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். வரதட்சணை பிரசனையால், நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன். திருச்சி செவன்த் டே கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார். பின்னர் வேறு ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த பாதிரியார், அதன் பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார். இதன் விளைவாக பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை. இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். இதி்ல், ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். பாதிரியார் சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாமல் மகளிர் அமைப்புகளை கூட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் பூங்கோதை கூறியுள்ளார்.

வேதபிரகாஷ்

22-02-2011


[1] தினமலர், செக்ஸ் டார்ச்சர்‘ : பாதிரியார் மீது ஆசிரியை புகார், பிப்ரவரி 21, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=192708

[2] பிரைட்டைப் போன்றே அதே வழியைப் பின்பற்றுகிறார் என்பதை பார்க்கலாம்.

[3] இதில் கிருத்துவர்களின் உடன்பாடு நன்றாகவே தெரிகிறது. தொடர்ந்து இத்தகைய செக்ஸ் டார்ச்சர்கள் நடைபெறுவதால், இக்குற்றங்களை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.

[4] பிறகு எப்படி போலீஸார் மெத்தனமாக இருக்கிறார்கள், இந்த ஆளும், சென்ற இடங்களில் எல்லாம் குற்றங்களை செய்து வருகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

[5] அடித்தும் திருந்தாத கேஸாக இருக்கும் போது, எப்படி அத்தகைய மிருகங்களுக்கு தொடர்ந்து பொறுப்புள்ளப் பதவிகளைக் கொடுக்கிறார்கள், மற்றவர்களும் அம்மிருகங்களை மதீகிறார்கள்?

[6] சலுகைக்கு பதிலாக செக்ஸ் விரும்பும் ஆள் எனத்தெரிகிறது. இது ஒரு திட்டத்துடன் செயல்படுத்துவதைப் போல உள்ளது.

[7] பாதிரியார்கள் கன்னிமார்களை எப்பொழுது பார்த்தாலும் தள்ளிக் கொண்டு போய் உடலுறவு கொள்வதால், பெண் உறுப்பை மறைக்க இந்த கர்டிலை உபயோகப் படுத்தி வந்தனர். அதை பூட்டி வைக்கவும் முடியுமாறு அமைப்புட இருந்தது. அதாவது, வேண்டுமென்றால், பூட்டைத் திறந்து செய்வார்கள் போல. ஆனால் இதற்க்கெல்லாம், யார் அனுமதி அளிப்பார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

[8] உதாரணத்திற்கு ஒன்று கொடுக்கப் பட்டுள்ளது. மற்ற அசிங்கங்களை, பல செய்திகள் எடுத்துக் காட்டுகின்ரன. ஒரு கூகுள் தேடல் விவரங்களை எடுத்துக் காட்டும். என்னுடைய இடுகைகளும் பல உள்ளன:

https://christianityindia.wordpress.com/2010/12/20/sudden-death-of-sausai-raises-questions/

https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-catholic-sex/

https://christianityindia.wordpress.com/2010/11/17/543-habitual-sex-offender-kidnaps-woman/

https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catholic-priest/

https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catholic-priest/

https://christianityindia.wordpress.com/2010/11/02/catholic-rape-accused-hearing-adjourned/

https://christianityindia.wordpress.com/2010/11/02/catholic-rape-accused-hearing-adjourned/

https://christianityindia.wordpress.com/2010/11/02/catholic-rape-accused-hearing-adjourned/

https://christianityindia.wordpress.com/2010/10/23/clinus-usha-mary-the-raped-list-increases-catholic-sex-case/

https://christianityindia.wordpress.com/2010/10/22/jesuit-sex-scandal-trichy/

https://christianityindia.wordpress.com/2010/10/20/nun-raped-case/

https://christianityindia.wordpress.com/2010/10/19/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA/

https://christianityindia.wordpress.com/2010/10/14/christian-orphanages-phedophile-sex-rape-arrest-2/

https://christianityindia.wordpress.com/2010/10/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/

https://christianityindia.wordpress.com/2010/10/13/catholic-priest-drugs-rapes-aborts-takes-porn-video/

https://christianityindia.wordpress.com/2010/09/28/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/

https://christianityindia.wordpress.com/2010/09/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8/

[10] தட் ஈஸ் தமிள், செக்ஸ் டார்ச்சர்: திருச்சி பாதிரியா மீது பெண் புகார், தன்கிழமை, நவம்பர் 18, 2009,, http://thatstamil.oneindia.in/news/2009/11/18/sex-torture-complaint-against-priest.html

கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது, வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!

நவம்பர் 11, 2010

கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது, வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!

பாதிரியார்களில் அங்கி / உடை அவிழ்க்கப்படுதல் / கழட்டப்படுதல் என்றால் என்ன? பாதிரியார்கள் இப்படி ஏடாகூடமாக செக்ஸ், பாலியல், வன்புணர்ச்சி, கற்பழிப்பு, மோசடி, ஃபிடோஃபைல், ஃபிராரட்,….. என எக்கச்சக்கமாக, கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் போது, அவர்களது அங்கிகள் அவிழ்க்கப்படும். அதனை அவர்கள் டிஃப்ராக், அன்ஃப்ராக், அல்லது லைசைஸ்வ்/  defrock, unfrock, or laicize என்பார்கள்[1]. கிருத்துவ பிரிவுகளில் எல்லாமே இந்த முறை உள்ளது. எப்படி ஒரு பாதிரி, பாதிரியாக நியமிக்கப் படும் போது, அதற்காக உடை / அங்கி அணிவித்து பதவி கொடுக்கிறார்களோ, அவ்வாறே, இப்படி குற்றங்களில் மாட்டிக் கொள்ளும் போது, அந்த அங்கிகளை / உடைகளை கழட்டச் சொல்வார்கள்[2]. அவர்கள் மத சம்பந்தமான எந்த காரியங்களையும் செய்வதற்கு தள்ளி / விலக்கி வைக்கப் படுகிறார்கள்.

அங்கி / உடை கழட்டப்பட்டு காட்சியளித்த ராஜரத்னம்; ராஜரத்னம் பேன்ட்-சர்ட்டுடன் வந்திருக்கும் கோலம் அவரது அங்கி / உடை கழட்டப்பட்டுவிட்டது என்பதைக் காட்டுகிறது. அதாவது முறைப்படி பதவி பறிக்கப்பட்டு விட்டது என்று தெரிகிறது. ஏனெனில், போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்காக அவிழ்த்து வைத்துவிட்டு  வந்தார் என்று சொல்லமுடியாது, அப்படி, எந்த பாதிரியும், தன்னுடைய நிலையை விட்டுக் கொடுத்து வரமாட்டான். இருப்பினும் சர்ச் அதனை வெளிப்படையாக சொல்லாதது ஆச்சரியமாகத்தான் உள்ளது. எப்படியிருப்பினும், இந்த காமுகர்கள் எல்லாருமே, காம இச்சையில் பெண்களை, கன்யாஸ்திரிக்களை, இளம் பெண்களை, சிறுமியர்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்யும் போது, செக்ஸ் ரீதியில் புணையும் போது, கற்பழிக்கும் போது உடைகளை கழட்டியிருப்பார்கள் / அங்கிகளை அவிழ்த்திருப்பார்கள்.

ராஜரத்னத்ததற்கு மருத்த பரிசோதன: 10-11-2010 அன்று காலை 8 மணிக்கு பாதிரியார் ராஜரத்தினம் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் கோர்ட்டு உத்தரவுபடி கையெழுத்திட்டார். அதன்பிறகு போலீசார் ராஜரத்தினத்தை திருச்சி பெரிய மிளகுபாறை அரசு ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு ஆண்மை பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன் அறிக்கையை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்கிறார்கள். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் பாதிரியாரை திருச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1ல் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு பாதிரியார் ராஜரத்தினம் முன்ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ராஜரத்னம் வீரியத்துடன் உள்ளாராம்: ஆணுக்கு ஆண்மை உள்ளதா இல்லையா என்பதனை அவனது செமன் எனப்படுகின்ற திரவத்தை சோதனைக்குட்படுத்தி அறியப்படும்[3]. இப்பொழுதெல்லாம், வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ளும் அளவிற்கு “கிட்டுகள்” எல்லாம் கிடைக்கின்றன[4]. திருச்சி பெரிய மிளகுபாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டதும்,  விந்து பரிசோதனை செய்ய ராஜரத்னத்தை “மாதிரி” கொடுக்கச் சொன்னார்கள். அவ்வாறே மாதிரி கொடுத்ததும், அதனை லெபொரட்டிரியில் சோதனை செய்து பார்த்தார்கள். அங்கு டாக்டர் ரவிக்குமார் மற்றும் குழுவினர், அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தினர்[5]. விந்து எண்ணிக்கைப்படி, ராஜரத்னம் வீரியத்துடன் / ஆண்மையுடன் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. கோர்ட் மூலம் தெரிவிக்கப்படும் என்பதால், “பாதிரியார் ஆண்மை அல்லாதவர் என்று கூறமுடியாது”, என, டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[6]. அதாவது பாதிரியார் ஆண்மையுடன் இருக்கிறார் என்று கூறமுடியும் என்றாகிறது. மற்ற விஷயங்கள் தெரிவர மேலும் சோதனைகள் செய்து கண்ட்பிடிக்கப்படும்.

வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டது: கிருத்துவ பாதிரிகள் மற்றவர்கள் அடிக்கடி வெளிநாடு சென்று வருவது வழக்கம். முன்ஜாமீன் அளிப்பதிலும்[7] இழுபறி இருந்தது[8], பிறகு கொடுக்கப்பட்டுள்ளது[9]. அதனால், முன்ஜாமீன் பெற்ற பாதிரியார் ராஜரத்தினம், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரான பாதிரியார், தன் பாஸ்போர்ட்டை, வக்கீல் மூலம் ஒப்படைத்தார்.

வேதபிரகாஷ்

© 11-11-2010


[1] Constitution & Canons, Together with the Rules of Order, For the government of the Protestant Episcopal Church in the United States of America, Otherwise Known as The Episcopal Church. New York: Church Publishing Incorporated. 2006. pp. 171. http://www.churchpublishing.org/general_convention/pdf_const_2006/Title_IV_EcclDiscipline.pdf.

[2] “Appendix 4, General Synod Canon XVIII – Discipline”. The Anglican Diocese of Eastern Newfoundland & Labrador. http://www.anglican.nfol.ca/forms/constitution/Appendix%204.pdf. Retrieved 23 September 2010.

[3] http://infertility.about.com/od/infertilitytesting/a/spermcounttest.htm

[4] http://infertility.about.com/b/2010/03/01/at-home-fertility-test-for-men.htm

[5] தினமலர், கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு ஆண்மை சோதனை, நவம்பர் 10, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=123904

[6] தினமலர், சென்னை பதிப்பு, வியாழன், 11-11-2010, பக்கம்.7.

[7] https://christianityindia.wordpress.com/2010/10/28/rape-accused-catholic-priest-yet-to-be-arrested/

[8] https://christianityindia.wordpress.com/2010/11/02/catholic-rape-accused-hearing-adjourned/

[9] https://christianityindia.wordpress.com/2010/11/04/rape-accused-jesuit-gets-conditional-bail/

கன்னியாஸ்திரி கற்பழிப்பு கற்பழிப்பு விவகாரம் பெரிதாகிறது – மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்!

ஒக்ரோபர் 20, 2010

கன்னியாஸ்திரி கற்பழிப்பு கற்பழிப்பு விவகாரம் பெரிதாகிறது – மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்!

கன்னியாஸ்திரி கற்பழிப்பு கற்பழிப்பு விவகாரம் பெரிதாகிறது[1]: கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி கற்பழிப்பு விவகாரம் பூதாகாரமாக எழுந்துள்ளது.  பாதிரியார் ராஜரத்தினம் 2006-ம் ஆண்டில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும் அதை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பலமுறை உடல் உறவு கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் பிளாரன்ஸ் மேரி. இதுகுறித்து கோட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து பாதிரியார் ராஜரத்தினம் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்ப பாதிரியார் ராஜரத்தினம் மதுரை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பாதிரியாருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்றும் அவர் மேலும், 2 கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்[2] என்றும் கன்னியாஸ்திரி தரப்பில் வாதாடப்பட்டது.

கன்னியாஸ்திரி ஆகஸ்டில் எழுதிய கடிதம்: பாதிரியாரால் தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்தும் பிளாரன்சு மேரி 25.8.2010-ல் சபைக்கு 4 பக்க கடிதம் கொடுத்து உள்ளார். அதில் பாதிரியார் செக்ஸ் லீலைகள் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளாராம். அவர் தமிழில் எழுதி கொடுத்த கடிதம் தற்போது புனித அன்னாள் சபையிடம் உள்ளது. அதைப் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.  அந்த கடிதத்தில் பிளாரன்ஸ்மேரி, பாதிரியார் ராஜரத்தினம் தன்னை வற்புறுத்தி வலையில் வீழ்த்தியது, கர்ப்பம் ஆக்கியது, கருக்கலைப்பு செய்தது வரை குறிப்பிட்டுள்ளார். நடந்த தவறுக்கு மன்னிப்பு அளித்து தன்னை மீண்டும் சபையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பாதிரியார் பெயர் நீக்கம் – கிருத்துவர்களின் கள்ளத்தனம்: ஆனால் பிளாரன்சு மேரி எழுதிய கடிதத்தை சபையின் முக்கிய பிரமுகர் அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து உள்ளார். அப்போது பிளாரன்ஸ் மேரி குறிப்பிட்டதுபோல கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு, பாதிரியார் ராஜரத்தினம் பெயர் ஆகியவற்றை எடுத்து விட்டு அதில் ‘ஒரு பாதிரியார்” என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். ஆவணங்களில் கிருத்துவர்கள் இப்படி மோசடி செய்வதில் வல்லவர்கள் தாம்! வேறு ஒரு பாதிரியாரைப் பிடித்துக் கொண்டு வருவார்ளோ என்னமோ? அதில் பிளாரான்ஸ் மேரியை வற்புறுத்தி கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.

மேலும் இரண்டு பெண்களை பலாத்காரம் செய்துள்ளார்[3]; அதன் பிறகுதான் பிளாரான்சு மேரியை சபையை விட்டு நீக்கி உள்ளனர். இதனால் பாதிரியார் ராஜரத்தினத்தை அனைவரும் சேர்ந்து காப்பாற்றிவிட்டு தன்னை மட்டும் சபையைவிட்டு நீக்கி, அவமானப்படுத்தி விட்டார்களே என பிளாரன்சுமேரி மனமுடைந்தார். 1 மாதம் நிம்மதியில்லாமல் தவித்தவர் கடைசியில் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் பாதிரியாருக்கு மேலும் 2 கன்னியாஸ்திரிகளுடன் தொடர்பு இருந்ததை கூறியுள்ளார். தன்னை வலையில் வீழ்த்தும்போது அவர்கள் 2 பேர் பெயரை குறிப்பிட்டு அவர்களை கவனித்துக் கொண்டது போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன் என்று பாதிரியார் ராஜரத்தினம் கூறியதாக தெரிவித்துள்ளார். இன்னும் எப்படி கவனித்துக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை!

ஆதராவாக கிருத்துவப் பெண்கள், மற்ற அமைப்புகள் போராட்டம்: இந்த நிலையில், கற்பழிப்புப் புகாருக்கு உள்ளான பாதிரியாருக்கு எதிராகவும், ஆதரவாகவும் தினசரி போராட்டங்கள் நடந்து வருகிறது. பல்வேறு அமைப்புகள் சார்பில் போஸ்டர்களும் நகரில் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இன்று பாதிரியார் ராஜரத்தினத்துக்கு ஆதரவாக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். பெரியார் திராவிடர் கழகம், புனித லூர்து அன்னை ஆலய பங்கு பெண்கள், தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே திரண்டனர்.

செக்ஸ் பாதிரியாருக்கு ஆதரவாக போராட்டம்: பாதிரியார் ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்து உயர் பதவிக்கு வருவதை தடுக்கிறார்கள், இது தீண்டாமை செயல், எனவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் போட்டனர். இப்படி சாதிசாயம் பூசப்பட்டு உண்மையை மறைக்க சர்ச் ஈடுபட்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. சார்லஸ் ரிச்சர்டு தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. பிறகு அவர்கள் மறியலுக்கு முயன்றனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். பெரியார் திராவிடர் கழக தலைவர் ராஜேந்திரன் மற்றும் பால்பிரபாகரன், தலித் ஆரோக்கியதாஸ் உள்பட 79 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 42 பேர் பெண்கள் ஆகும். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சரஸ்வதியை தரையில் தூக்கிப்போட்டவர்கள் ப்லோரன்ஸ் மேரிக்கு ஆதரவாக வருகிறார்களாம்! பெரியார் கரடிகள் 17-10-2010 அன்று சேலத்தில் பூஜிக்கப்பட்ட சரஸ்வதி படத்தை நம்பிக்கையாளர்களின் மனங்கள் புண்பட தரையில் வீசியெறிந்து, கலாட்டா செய்துள்ளனர். அனால், பிறகு கிருத்துவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது போலித்தனம்தான்! அங்கு மனிதர்களின் உரிமைகள் மீறப்படவில்லையா? அம்மனிதர்களின் உரிமைகள் இப்படி இவர்களைவிட உயர்ந்தது, புனிதமானது? “ஒஸத்க்தி கண்ணா, ஒஸத்தி” ரகத்தைச் சேர்ந்தவைகளா?


[1] http://thatstamil.oneindia.in/news/2010/10/19/rape-case-women-organisation.html

[2] தினத்தந்தி, மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்!, http://www.dailythanthi.com/article.asp?NewsID=601434&disdate=10/19/2010

[3] தினகரன், பாதிரியார் பலாத்காரம் செய்தலில் கன்னியாஸ்திரி கர்ப்பம், 19-10-2010, http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=18254&id1=4

குழந்தைகள் காப்பகம் – கடத்தல், கற்பழிப்பு, பாதிரிகள் கைது, பெண் ஏஜென்டுகள்: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள் (1)!

ஒக்ரோபர் 14, 2010

குழந்தைகள் காப்பகம் – கடத்தல், கற்பழிப்பு, பாதிரிகள் கைது, பெண் ஏஜென்டுகள்: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள்!

“தத்தெடுப்பு” என்ற போர்வையில் கிருத்துவர்களின் அடாத குற்றங்கள்: சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப்பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[1]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[2]. சேரிகளில், குடிசைகளில் வாழும் ஏழை மக்களின் குழந்தைகளை குறிவைத்துக் கொண்டு இவர்கள் முதலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் “உங்களைப் போன்ற குழந்தைகள் உள்ளதாகவும், அவர்கள் உங்களுடன் நண்பர்களாக இருக்க விரும்புவதாகவும்”, கூறு ஆசைகாட்டி வருவர். பரிசுகளைக் கொடுத்து அவர்களை மயக்குவர். படிப்பில்லாத அவர்களிடம், அவர்களுக்குத் தெரியாமல், தத்தெடுப்பு ஆவணங்களில் கையெழுத்து வாங்கி ஏமாற்றும் முறையும் கையாளப் படுகிறது. சிலர் கையெழுத்து போடு எனும்போது உஷாராகி அந்த ஆவணங்களை மற்றவர்களிடம் (தமக்கு வேண்டியவர்களிடம்) காண்பிக்கும்போது உண்மை வெளிப்படுகிறது.  அந்நிலையில், அவர்கள் தாங்கள் தத்தெடுப்பது அவர்களது எதிர்காலத்தை பிரகாசமாக்குவதற்குத் தான், அவ்வாறு செய்தால் அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோபிய, அமெரிக்க நாடுகளில் மற்ற குழந்தைகளைப் போல சந்தோஷமாக இருப்பர் என்று பல புகைப்படங்களையும் காட்டுவர்.

மேரி ரோஸான மாரியாத்தாளும், ஜேம்ஸாகிய மணிகண்டனும்: “பாருங்கள் முனுசாமியின் மகன் மணிகண்டன் இப்பொழுது ஜேம்ஸ் என்ற பெயரில் இவ்வாறு உள்ளான்”, என்று கோட்டு-சூட்டு போட்டிருக்கும் மணிகண்டனைக் காட்டுவர்! “பாருங்கள் கருப்பசாமியின் மகள் மாரியாத்தா இப்பொழுது மேரி ரோஸ் என்ற பெயரில் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள்”, என்று மாரியாத்தாளைக் காட்டுவர்! அந்நிலையில் எமாறுகிறவர்கள்தாம் அதிகம். சில ஆயிரங்களைக் கொடுத்து மயக்கி ஏமாற்றி கையெழுத்து வாங்கி அழைத்துச் செல்பவர்களும் உண்டு. இப்படி ஆயிரக்கணக்கான-லட்சக்கணக்கான குழந்தைகளை, சிறுவர், சிறுமியர்களை பெற்றோர்களிடமிருந்து பிரித்துள்ளனர். அனாதைகள் என்றால் சொல்லவே வேண்டாம், பணம் கொடுத்து வாங்கி விடுவர். ஆக இந்த தொழில் லட்சங்களை / கோடிகளை தரும் வியாபாரமாகவே ஆகிவிட்டது.

அரேபிய ஷேக்குகள் செய்வதை தத்தெடுப்பு என்ற பெயரில் கிருத்துவர்கள் செய்கின்றனர்: குறிப்பாக கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லங்கள் என்ற போர்வையில், ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான குழந்தைகளை திருடியும், திருடிய குழந்தைகளை வாங்கியும், கடத்தியும், இப்படி அடாத செயல்களை செய்து[3], குழந்தைகளை, சிறுவர்-சிறுமியர்களை பெற்று, வாங்கி, வளர்த்து அவர்களது இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள உபயோகித்துக் கொள்கின்றனர்[4]. அரேபிய ஷேக்குகள் இந்த்யாவிற்கு வந்து, சிறுமியரை, பெண்களை திருமணம் செய்து கொண்டு வளைகுடா நாடுகளுக்குச் சென்றுவிடுவது வழக்காமாக இருந்து வருகிறது[5]. உண்மையில் பெற்றொர், ஒரு கனிசமான தொகையை வாங்கிக் கொண்டு திருமணம் என்ற போர்வையில் பெற்றோர், உறவினர் அல்லது ஏஜென்டுக்கள் அத்தகைய வியாபாரத்தைச் செய்து வருகின்றனர். இதற்கு முஸ்லீம்கள் அததகமாக வாழும் உ.பி, ஐதரபாத், மும்பை போன்ற இடங்களில் அத்தகைய “நிக்காஹ்க்கள்” நடைபெறும். ஆனால், வேலை வாங்கித் தருகிறோம் என்று ஆயிரக் கணக்கான பெண்கள் அங்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதில் பலரது நிலை தெரியாமலேயே உள்ளது. பொதுவாக அறியப்படும் புகார்கள், வழக்குகள், தப்பி வந்த பெண்கள் முதலியோர்களிடமிருந்து தெரியப்படுவதாவது, அப்பெண்கள் பகலில் வீட்டு வேலைக்காரியாகவும், இரவில் ஆசைநாயகியாகவும் இருப்பது தான் வேலையாக இருக்கிறது[6].

ஆஸ்திரேலியர் காமக் கொடூரர்கள்: ஆஸ்திரேலியாவும் இதில் சளைத்தது அல்ல[7]. பூரியில் ஆஸ்திரேலிய பாதிரிகள் குழந்தைகள் நிர்வாண கற்பழிப்பு, படமெடுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[8]. விபச்சாரத்தைப் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை, ஏனெனில், தினமும் மது அருந்துவது போல, பெண்களை அனுபவிக்க வேண்டும் என்பது அவர்களுக்குக் குறிக்கோளாக இருக்கின்றது[9]. அதை ஆஸ்திரேலியாவில் சட்டப்படி அனுமதிக்கிறார்கள்[10]. அதுமட்டுமல்லாது அதற்கு சட்டரீதியாக உதவியும், ஆலோசனையும் கொடுக்கிறார்கள்[11]. இந்தியாவில் “சுற்றுலா செக்ஸ்” ரீதியில் செக்ஸ் கொண்டால் சட்டப்படிக் குற்றமாகும் போது, அவர்கள் அந்த சிறுமியர்களை வாங்கிக் கொண்டு / தத்தெடுத்துக் கொண்டு வைத்துக் கொண்டால், தமது நாட்டிலேயே எந்த பிரச்சினையும் இல்லாமல் அனுபவிக்கலாம் என்ற நிலையில் அவ்வாறே வாங்கிச் செல்கின்றனர். குழந்தைகளை வாங்கி விற்பதில் மலேசியன் சோஸியல் சர்வீஸஸ் என்ற நிறுவனம் இத்தகைய குற்ற்றங்களில் ஈடுபாட்டுள்ளது தெரியவந்துள்ளது[12]. இந்திய கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், மதக்குருக்கள் முதலியோரது செக்ஸ் பாலியல் மற்றும் நிர்வாண காமக்களியாட்டங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன[13]. ஒவ்வொரு மாதத்திலும்[14] தமிழகத்திலேயே இப்படி பல வழக்குகள் பதிவாகின்றன, செய்திகள் வருகின்றன, ஆனால், அவர்கள் தண்டிக்கப் படுகின்றனரா அல்லது தப்பித்து வெளியே வந்து மறுபடியும் அதே காரியங்களை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது.

முஸ்லீம்களை வெல்லும் ஐரோப்பிய காமுக மிருகங்கள்: ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் அவர்களது புத்தி மாறவில்லை. அதாவது இடைக்காலத்தில் இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வந்தபோது, இதே மாதிரிதான் அவர்கள் இந்திய பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொண்டு, இந்தோ-ஆங்கிலேயர் (Anglo-Indian) என்ற கலப்பு மக்களை உருவாக்கினர். அதாவது அவ்வாறு பிறந்த குழந்தைகளை அப்படி பெயரிட்டு வளர்த்து, ஒரு புதிய ஜாதியை உண்டாக்கினர்[15]. இது முகலாயர்களின் / முஸ்லீம்களின் ஹேரம் (Harem) என்பதைப் போன்றது. ஹேரம் என்றால் அந்தப்புரத்தைவிட மோசமானது. அதாவது நூற்றுக்கணக்கான பெண்கள் சுல்தானிற்கு நிர்வாணமாக நின்றுக் கொண்டு எல்லா சேவைகளையும் செய்து வருவர். சுல்தான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனுக்கு ஒத்துழைத்து சுகடததைக் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கொன்று விடுவர், அதாவது, பத்து ஆப்பிரிக்க அடிமைகளை வைத்து வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்ளச் செய்து துடி-துடிக்க இறக்கச் செய்து விடுவர். இது மற்ற பெண்களுக்கு முன்பாகவே அரங்கேறும், அதாவது பார்க்கும் பெண்களுக்கு அது ஒரு படிப்பினையாக அறிவுறுத்தப்படும். அப்பொழுது தமக்கு வேண்டிய சிறுமிகள், பெண்கள் என்று பலரை அடிமைகளாக வாங்குவர். அடிமை வியாபாரம் செய்பவர்கள் பல நாடுகளிலிருந்து சிறுமிகளை – பெண்களை கடத்திக் கொண்டு வருவர். அவர்களை குழந்தை காலத்திலிருந்தே வளர்த்து வருவர். ஏனெனில், அப்பொழுதுதான் அவர்கள் சொல்லியபடி, காம லீலைகளில் பங்கு கொள்வர்,வாங்கிய எஜமானனை முழுவதுமாகத் திருப்தி படுத்துவாள். அத்தகைய திறமைசாலியான அடிமைக்கு விலை அதிகம்.


[3] Rory Callinan, ‘Stolen Children’, Time, 21 Aug 2008, 2; ‘Police bust child abduction racket’, India Times (Chennai), 16 May 2005; Arun Ram, ‘Babies With Price Tags’, India Today (Tamil Nadu), 23 May 2005.

[4] வேதபிரகாஷ், கற்பழிப்பு, குழந்தை கடத்தல், ஒரு பாதிரி கைது, மற்றொரு பாதிரி மறைவு: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள்!, https://christianityindia.wordpress.com/2010/05/25/கற்பழிப்பு-குழந்தை-கடத்/

[5] அமீனா வழக்கு (கிழவன் சிறுமியை மணந்தது), ஒட்டக போட்டிக்கு சிறுவர்கள் கடத்தல் வழக்குகள்……………..முதலியவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளா வேண்டும்.

[6] சமீபத்தில் – சென்ற வாரத்தில் (அக்டோபர் 13, 2010) பீபி லுமாடா என்ற ஒரு பெண் மஸ்கட்டில் பரிதாபகாமாக இறந்துள்ளார். இவர் வீட்டுவேலை செய்வதற்காக அன்று சென்றுள்ளார்.

[8] John Lyons, ‘Couples sent stolen children by Indian adoption agency’, The Australian (Sydney), 23 August 2008.

‘A-G’s dept scours India on adoption kidnap trail’, ABC Premium News (Sydney), 24 February 2009.

Michael McKenna, ‘Warning on suspect Indian adoption agency ignored’, The Australian (Sydney) 3 October 2008.

SBS World News Australia, Qld: Govt to help investigate kidnapped Indian children claims (2008), available at www.sbs.com.au/news/article/555954/Qld-Govt-to-help-investigate-kidnapped-Indian-children-claims (accessed 5 Sep 2009).

Sean Parnell, ‘Legal tug of war looming over Indian children’, The Australian (Sydney), 25 Aug 2008.

[9] இதனால்தான், வெட்கங்கெட்ட சோனியா மெய்னோ அரசு, “காமன் வெல்த்” போர்வையில் ஆயிரக்கணக்கான விபச்சாரிகள் தில்லியில் வந்து விபச்சாரம் செய்து வந்தாலும் கண்டு கொள்ளமல் இருக்கிறது.

[10] Prostitution Licensing Authority; Welcome to the Prostitution Licensing Authority; The Prostitution Licensing Authority (PLA) was established to regulate prostitution in Queensland by implementing the Prostitution Act 1999. Our mission is to ensure that brothels are licensed and regulated in the community interest. http://www.pla.qld.gov.au/

[11] LEGAL ADVICE RE: SOLE OPERATOR SEX WORKERS  PROVIDING PROSTITUTION FROM MOTEL ROOMS,  Disclaimer: Please note that this advice is the opinion of McInnes Wilson Lawyers only. Another lawyer might provide a different opinion. Potentially, the courts might take a different view of the law to that provided by McInnes Wilson. Neither McInnes Wilson Lawyers, nor the PLA accepts any liability for reliance on this advice. http://www.pla.qld.gov.au/Resources/PLA/theLaw/Legal%20Opinion%20re%20motel%20rooms%20-%20for%20web.pdf

[12] http://poundpuplegacy.org/node/10577; India – Satheesh Kumar (Anbu Rohit Shivam Bisessar aka “Rahul”) case

http://poundpuplegacy.org/node/30299; A Chennai Slum Dweller fights for her Dutch son

–          http://poundpuplegacy.org/node/45641

[13] வேதபிரகாஷ், கன்னிகளுடன் ஜான் ஜோஸப்பின் காமக் களியாட்டக்கள்!, https://christianityindia.wordpress.com/2010/09/28/கன்னிகளுடன்-ஜான்-ஜோஸப்பி/

[14] வேதபிரகாஷ்,மாணவியருக்கு பாலியல் தொந்தரவு : கிறிஸ்தவ போதகரின் காப்பகம் மூடல், https://christianityindia.wordpress.com/2010/09/28/மாணவியற்கு-பாலியல்-தொந/,

[15] இவர்களுக்கு இன்றளவில் இட ஒதுக்கீடும் இருந்து வருகின்றது. உண்மையை மறைத்து, அப்படி நடக்கும் கூத்தை யாரும் கண்டுகொள்வதில்லை. ஒருவேளை அந்த சரித்திர பின்னணியும் தெரியாமல் இருக்கலாம்.