Archive for ஏப்ரல், 2012

தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச்சில் நடப்பதென்ன – கிருத்துவ சாமியார்கள் கருப்பு ஆடுகளாக மாறி, கற்பழிப்பு, செக்ஸ்-வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவதேன்?

ஏப்ரல் 7, 2012

தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச்சில் நடப்பதென்ன – கிருத்துவ சாமியார்கள் கருப்பு ஆடுகளாக மாறி, கற்பழிப்பு, செக்ஸ்-வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவதேன்?

தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச் [Tamil Evangelical Lutheran Church (TELC)] கத்தோலிக்கப் பிரிவை சாராத அதாவது புரொடெஸ்டென்ட் (Protestant Church)சர்ச் பிரிவைச் சேர்ந்தது. திருச்சியை தலைமையகமாகக் கொண்டு ஜனவரி 19, 1919 அன்று இது ஆரம்பிக்கப்பட்டது[1]. இருப்பினும் இதன் தோற்றம் ஜீஜன்பால்கு மற்றும் ஹென்ரிச் புளுட்சௌ முதலியோரது () காலத்திற்கு செல்கிறது. 28 குழந்தை காப்பகங்கள் நடத்தி வரும் இச்சர்ச்சின் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன[2].

14-10-2010 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், நீதிபதி பிஷப் மற்றும் இதர சர்ச் கவுன்சில் அங்கத்தினர் முதலியோரது வழக்குகுகள் “தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச்” என்பது தமிழ் எவாஞ்செலிகல் லிட்டிகேஷன் சர்ச்” என்றகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சட்டச்சண்டைகள் போடும் / தேவையில்லாமல் வழக்காடும் கூட்டமாகி விட்டது என்று எடுத்துக் காட்டுகிறார். Disposing of a batch of petitions, Justice V. Ramasubramanian observed that a number of cases filed by Bishop of Tranquebar House and his supporters against the Church Council members and their supporters and vice-versa and a number of conflicting orders passed by the lower courts in those cases had unfortunately turned the 90-year-old TELC into “Tamil Evangelical Litigation Church” in the recent past.
இப்படி உள்ளூக்குள் ஒருவர் மீது மற்றவர்கள் குற்றாஞ்சாட்டியுள்ளது, நிர்வாக சீர்கேட்டினையே காட்டுகிறது. முறையான நிர்வாகம் இல்லாததினால், கோள் சொல்லும் அளவிற்கு வாதி-பிரதிவாதிகள் இறங்கியுள்ளனர். இடைக்கால உத்தரவுகள் வாங்குவது, காலந்தாழ்த்துவது போன்ற செயல்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பலவீனத்தைக் காட்டுகிறது. “A careful scrutiny of the persons who had approached different courts, the nature of relief sought by them and the interim orders that they have obtained would show that the parties have thoroughly exploited the weaknesses in the procedural law relating to territorial jurisdiction, exposed the fragility of the system of administration of justice, indulged in forum shopping and abused the process of law.”

திர்ர்ப்பினை வாசிக்கும் போது, அவர்களில் சொத்து, பணம், அதிகாரம் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள போட்டி-பொறாமை முதலியவை உள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொருவரும் அடங்காமல் எதேச்சதிகாரமாக செயல்பட்டு வருவது தெரிகிறது. முழு தீர்ப்பை இங்கே வாசிக்கவும்[3].

 

டி.இ.எல்.சி., மேல்நிலைப்பள்ளி நிர்வாக செயல்பாடு ஊசலாடிக்கொண்டிருக்கிறது[4] புதுக்கோட்டை டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகள் என்பது “உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைப் போன்று’ உள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் பார்வதி குற்றஞ்சாட்டினார். பள்ளியின் 155வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த பள்ளிகளில் டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. இங்கு படித்த பலர் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை புதுக்கோட்டை டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதைத் தான் விரும்புவர்.
இங்கு இடம் கிடைக்காவிட்டால் தான் இதர பள்ளிகளுக்கு செல்கின்ற நிலை இருந்தது. அப்படிப்பட்ட நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இங்கு குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அஞ்சுகின்ற நிலை உள்ளது. இங்கு படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைய இதுதான் காரணம்.
ஒரு நிர்வாகம் திறன்பட செயல்பட வேண்டுமானால் தலைமை நன்றாக இருக்கவேண்டும். தலைமைக்கு கட்டுப்பட்டு ஆசிரியர்கள் செயல்படவேண்டும். இங்கு தலைமையை ஆசிரியர்கள் மதிப்பதில்லை. ஆசிரியர்களை தலைமை மதிப்பதில்லை. இங்கு ஐந்தாண்டுக்கும் மேலாக பணியாற்றிவரும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் ஆவதை எதிர்பார்த்து திருமணத்தை கூட தள்ளிப்போடுகின்ற பரிதாப நிலை உள்ளது.

 

தலைமைக்குக் கட்டுப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் முதலியோர்: அவர் தொடர்ந்து பேசினார்: “சுருங்கச் சொல்வதென்றால் டி.இ.எல்.சி., மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு என்பது உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதை போன்று உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். மாவட்ட கல்வித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தவறினால் கல்வித் துறையின் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியது வரும்”, இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் பார்வதியின் தடாலடி பேச்சு மற்றும் எச்சரிக்கை பள்ளி ஆசிரியர்களை மட்டுமின்றி விழாவில் கலந்துகொண்ட எம்.பி., குமார் உள்ளிட்ட விருந்தினர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில் தான் இந்த கர்பழிப்பு செய்தி வருகின்றது.

மாணவியிடம்சில்மிஷம்சாத்தூரில்டி..எல்.சி., விடுதிமுற்றுகை: தினமர் இப்படி தலைப்பிட்டு உள்ளே “மாணவி ஒருவரை, வார்டனின் கணவர் கற்பழித்ததாக” என்று விவரித்துள்ளது. அப்படியென்றால், “சில்மிஷம்” என்றால் “கற்பழிப்பது” என்று பொருளாகுமா? விருதுநகர் மாவட்டம், சாத்தூர் செல்லியாரம்மன் கோவில் தெருவில் உள்ள, டி.இ.எல்.சி., குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரை, வார்டனின் கணவர் கற்பழித்ததாக வந்த செய்தியை அடுத்து, விடுதியை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர்[5]. டி.இ.எல்.சி., காப்பகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி, பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஹாஸ்டல் வார்டன் நிர்மலாவின் (58) கணவர் தேவநேசன் (61) என்பவர், அங்கு தங்கி படிக்கும் மாணவியரிடம் சில்மிஷங்களில் ஈடுபட்டு வருவதாக, அப்பகுதியில் வசிக்கும் பெண்களிடம் மாணவியர் பலரும் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

திருச்சி பிஷப் பின்பற்றிய முறையை தேவநேசனும் பின்பற்றியுள்ளது: இந்நிலையில், விடுதியில் தங்கி படித்து வரும், 10ம் வகுப்பு மாணவி சுமதி (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தேவநேசனால் கற்பழிக்கப்பட்டு, கருதரித்து இருப்பதாகவும், இதை மறைக்க சுமதியை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டதாகவும், தகவல் பரவியது. இதை தொடர்ந்து, நேற்று இரவு 7 மணிக்கு, விடுதியை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், பெண் வார்டன், அவரின் கணவர், இருவரையும் கைது செய்யக்கோரி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்தூர் டி.எஸ்.பி., சின்னையா பேச்சு வார்த்தை நடத்தினார். பெண் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். ஹாஸ்டல் வார்டன் நிர்மலா, அவரின் கணவர் தேவநேசன், இருவரையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிருத்துவக் கற்பழிப்பு, செக்ஸ்-வெறியாட்டங்கள் தடுக்கப்படவேண்டும்[6]: கிருத்துவக் கற்பழிப்பு ஏன் இப்படி தொடர்கிறது என்று கிருத்துவர்கள் ஆராய்ச்சி செய்யாமல் அல்லது செய்தும், அதனை வெளியிடாமல், தங்களது குற்றங்களை மறைத்துக் கொண்டிருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. மேலே அந்த மாவட்ட கல்வி அலுவலர் பார்வதி குற்றஞ்சாட்டியுள்ளது கவனிக்க வேண்டும்: “இங்கு ஐந்தாண்டுக்கும் மேலாக பணியாற்றிவரும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் ஆவதை எதிர்பார்த்து திருமணத்தை கூட தள்ளிப்போடுகின்ற பரிதாப நிலை உள்ளது”. அதாவது செக்ஸ் உணர்வுகள் அடக்குப்பட்டு வருகின்றன. , இல்லை மறைமுகமாக அவை தணிக்க வேறுமுறைகளைக் கையாளுகின்றன. பெண்கள் வலுக்கட்டாயமாக அல்லது கொத்தடிமைகள் போல கன்னியாஸ்திரீக்களாக்கப் படுவது, இறையியலைச் சொல்லி நியாயப்படுத்துவது, பிறகு அவர்கள் காம இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது முதலியன தவிக்கப்பட வேண்டும். காப்பகங்களைப் பொறுத்தவரைக்கும் வயது வந்த பெண்கள் இவ்வாறு செக்ஸ்-தொல்லைகளில் அநாவசியமாகச் சிக்கிக் கொள்வது, அவஸ்தைப் படுவது, வாழ்க்கையினை சீரழித்துக் கொள்வது என்பது தொடர்ந்து நடப்பதை சாதாரண நிகழ்வாக அல்லது கிருத்துவத்தின் உள்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளமுடியாது. கத்தோலிக்கத்தில் மட்டுமல்லாது மற்ற கிருத்துவப் பிரிவுகளில் இத்தகைய செக்ஸ், செக்ஸ் குற்றங்கள், வெறிச்செயல்கள், வன்புணர்ச்சிகள் முதலியவை அதிகமாக இருப்பதால், சமூகவியல், மனோதத்துவத் துறை வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் முதலியோர் ஆராய்ந்து, மறுபடி-மறுபடி நிகழாமல் ஆவண செய்ய வேண்டும். தொடர்ந்து இப்படி டீ-ஏஜ் பெண்கள் செக்ஸ் மற்றும் கற்ப்பழிப்புகளுக்கு ஊள்ளாவது, இந்திய சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

வேதபிரகாஷ்

07-04-2012


[1] தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: Rev.Dr.H.A.Martin, Bishop-TELC P.O.Box 86 Tranquebar House Tiruchirappalli 620 001, Tel: +91 431 2414843, Fax: +91 431 2424843, Email: telc_bishop@yahoo.com, இணைத்தளம்: http://www.uelci.org/page.php?pid=29

[2] The Hindu, TELC: High Court restrains lower courts, Saturday, Dec 18, 2010,  http://www.hindu.com/2010/12/18/stories/2010121860350300.htm

[5] தினமலர், மாணவியிடம் சில்மிஷம் சாத்தூரில் டி.இ.எல்.சி., விடுதி முற்றுகை, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=443283

[6] இதைப்பற்றிய எனது பல இடுகைகளை https://christianityindia.wordpress.com/ என்றதில் பார்க்கலாம்.

ஒரு ராஜனை அடுத்து இன்னொரு ராஜன்: பைபிள் படிக்கிறார்களாம்!

ஏப்ரல் 5, 2012

ஒரு ராஜனை அடுத்து இன்னொரு ராஜன்: பைபிள் படிக்கிறார்களாம்!

கொலைக்காரன் கிருத்துவனாகி பைபிள் படித்தது: ஆட்டோ சங்கர் சிறைக்குச் சென்றப்பின்னர் தான், கிருத்துவனாகி பைபிள் படிக்க ஆரம்பித்தான்.

முருகன் அடிமை கிருத்துவ அடிமையாகி பைபிள் படித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது: ஏ.வி.எம். ராஜன் என்ற நடிகர், கிருத்துவர்கள் தனக்கு உதவினார்கள் என்று முருகனை விட்டு, பைபிள் படித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.

இப்பொழுது குற்றம் செய்து விட்டு சிறையில் பைபிள் படிக்கும் இன்னொரு ராஜன்: மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனராகப் பணியாற்றிய ராஜன், மொபைல்போன் வியாபாரியிடம் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டு, சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு எப்படிப் பொழுதைக் கழிக்கிறார்? இதோ தகவல்:

* புழல் சிறையில், உயர் அடுக்கு பாதுகாப்புப் பிரிவில், ராஜன் அடைக்கப்பட்டுள்ளார். இவரது “செல்’லை சுற்றி, துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* “செல்’லை விட்டு, இதுவரை வெளியே வரவேயில்லை; வழக்கறிஞரை சந்திக்க மட்டுமே வெளியே வந்துள்ளார்.

*கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், சிறையில் புத்தகம் படிப்பதை மட்டும், சிறைக்காவலர்கள் பார்த்துள்ளனர். ஆனால், அது என்ன புத்தகம் என்பதை அவர்களால் அறிய முடியவில்லை.

ரகசியமாகப் படிக்கும் புத்தகம் என்ன? * சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., கிரிமினாலஜி படிக்கும் மாணவ, மாணவிகள் சிலர், கல்வி தொடர்பான ஆய்வுக்காக புழல் சிறைக்கு சென்றபோது, அவர்களிடம் மட்டும் பேசினார்.

* அப்போது தான், ராஜன், பைபிள் படிக்கிறார் என்பது தெரிய வந்தது[1]. [அப்படி பைபிளை ரகசியமாகப் படிக்க வேண்டிய அவசியம் என்ன?]

* மாணவர்கள்,”கடந்தாண்டு அதிக கடத்தல் சம்பவங்களைத் தடுத்ததாக உங்களுக்கு விருது வழங்கப்பட்டதாக அறிந்தோம். அப்படி இருக்கும்போது, உங்களைக் கைது செய்ததற்கு காரணம் என்ன?’ என, கேள்வி எழுப்பினர்.

“இந்தக் கேள்விக்கான பதிலை என்னை கைது செய்த அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ என, சற்று கோபமாகக் கூறினார். மெத்தப் படித்தவர்களுக்கு, தாம் குற்றம், சட்டமீறல் காரியங்களை செய்கிறோம் என்று தெரியாமலா செய்கின்றனர்?

ஏசுவிற்குத்தான் வெளிச்சம், கர்த்தருக்குத்தான் தெரியும் என்றால் என்ன செய்வது, பாவம்!

மதம் தனிப்பட்ட மனிதனின் விஷயம் என்றால், அது தெருவிற்கு வரக்கூடாது: செக்யூலரிஸத்தில் ஊறிதிளைத்தவர்கள், பல நேரங்களில், சிறு உண்மைகளையும் மறந்து விடுகிறார்கள். இப்பொழுது சி.ராஜன் கிருத்துவரா இல்லையா, அவர் ஜெயிலில் பைபிள் அல்லது குரான் படிக்கிறாரா இல்லையா, என்பதெல்லாம் பிரச்சினையில்லை. ஆனால், அத்தகைய செய்தியை வைத்துக் கொண்டு, விளம்பரம் செய்வது, ஆதாயம் தேடுவது, வலுக்கட்டாயமாக, சில கருத்துகளைத் திணிக்க முற்படுவது, முதலிய விஷயங்களில் தான் பிரச்சினை வருகிறது. ஆமாம், மதம் தனிப்பட்ட மனிதனின் விஷயம் என்றால், அது தெருவிற்கு வரக்கூடாது, இன்றோ, தெருக்களில் நம்பிக்கையாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு மதக்காரியங்களை செய்து வருகிறார்கள். இங்குதான் பிரச்சினை வருகிறது.

வாசகர்கள் நீதிபதியாக முடியாது, தண்டனையும் கொடுக்க முடியாது, இல்லை நிரபராதி என்று இன்றே தீர்மானித்து விடமுடியாது: சி. ராஜன் குற்றாவாளியா இல்லையா[2]. என்று “தி ஹிந்து” படிப்பவர்கள், ஒரு பட்டிமன்றத்தையே நடத்தி வருகிறார்கள்[3]. நீதிமன்றங்களே தேவையில்லை என்ற அளவிற்கு போட்டி[ப் போட்டுக் கொண்டு பரிந்துரைக்கிறார்கள். பேஸ்புக்கைப் பற்றி கேட்கவே வேண்டாம்[4]. சாமான்ய மக்கள், படித்த மக்கள் செய்திகளை வைத்துக் கொண்டு தான், நம்புகிறார்கள். செய்திகள் உண்மையா-பொய்யா, அச்செய்திகளில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் சரியா-தவறா, கைது செய்ய்யப்பட்டுள்ளவர் குற்றவாளியா-இல்லையா என்ற விஷயங்களைப் பற்றி, கருத்துருவாக்கம் ஏற்படும் முறையில் ஈடுபட்டால், ஊடகங்களின் ஒரு சார்புள்ள நிலையும், இப்போக்கும் ஒன்றேயாகிவிடும்.

ஒருவர் நல்லவரா-கெட்டவரா, குற்றாவாளியா இல்லையா, குற்றம் செய்திருப்பாரா-,மாட்டாரா, இல்லை அவர் நல்லவர்தாம், அவ்வாறு செய்திருக்க மாட்டார்; ஆ, அங்கிருக்கும் போது எப்படி செய்யாமல் இருப்பார், சுற்றியிருக்கும் அனைவரும் செய்யும்போது, இவர் செய்யாமல் இருப்பாரா என்று சாத்தியக்கூறுகளை வைத்துக் கொண்டு விவாதிப்பது, பலவீனத்தைத்தான் காட்டுகிறது. தனிமனிதனுக்கு தான் ஒரு காரியத்தைச் செய்யும் போது, அது ஆனுக்கு ந்ன்றாகவேத் தெரியும். அதனை அவன் மனதறியும், மற்றவர்கள், அதற்கு எந்தவிதமான வியாக்யானங்கள், விளக்கங்கள் கொடுக்க முடியாது.


[1]தினமலர், சிறையில்பைபிள்படிக்கிறார்ராஜன்!, 05-04-2012, சென்னைப்பதிப்பு,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=441030

[2] A raid at Rajan’s house home by the team of officials yielded details of many bank accounts and sensitive documents regarding properties purchased during the last five years. A top CBI source told DNA that the operation was collecting clinching evidence against the official. “We went by the adage Mistrust the Obvious Rajan never had a good reputation and we followed the leads,” said the officer. But his friends claim that Rajan has been victimized as per the directions of a political bigwig from Tamil Nadu. “The politician with big connections in New Delhi had been trying to get rid of Rajan once and for all,” said his friend.http://www.dnaindia.com/india/report_tamil-nadu-s-anti-smuggling-mascot-arrested-for-graft_1659825

பல வழக்குகளில் சிக்கிய பிஷப் கிருஸ்டோபர் ஆசிர் மரணம்!

ஏப்ரல் 1, 2012

பல வழக்குகளில் சிக்கிய பிஷப் கிருஸ்டோபர் ஆசிர் மரணம்

மதுரை-ராமநாதபுரம் பிஷப் கிருஸ்டோபர் ஆசிர் மீனாட்சி மருத்துவமனையில் மரணமடைந்தார். ஆனால் இச்செய்தி உள்ளூர் செய்தியாகத்தான் வெளியிடப்பட்டது. இருப்பினும், மேனாட்டு ஊடகங்கள் அதனை விவரங்களுடன் வெளியிட்டிருப்பதும், உள்ளூர் ஊடகங்கள் சுயசரிதையோடு முடித்துக் கொண்டிருப்பதும் வேடிக்கையே.

சர்ச்சினுடைய நிலத்தை மோசடி செய்து விற்றதற்காக மற்றும் வாங்கியதற்காக, மு.க.அழகிரி –  மத்திய மந்திரி மற்றும் சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் ஜனவரி 4, 2012 அன்று மாவட்ட ஆட்சியாளர் முன்பு தோன்றுமாறு ஆணையிடப்பட்டது.கடந்த ஜனவரி 28, 2011ல், நீதிபதி வி. கருப்பையா, ஆசிர், அழகிரி மற்றும் பாலின் சத்யமூர்த்தி மூவரையும் சுனாமி நிதி திருட்டு விஷயமாக விசாரிக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அமெரிக்கன் மிஷனிடமிருந்து முதலில் ரூ.14 கோடி (£2.2 million and then pocketing £925,000 of the proceeds) பிறகு சுமார் ரூ.7 கோடி அபகரிதததற்காக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்மீது பாலியல் பலாத்காரம் புகாரும் ஒன்று உள்ளது.

ஆனால், பிப்ரவரி 3, 2012 அன்று ஆசிர் மீனாட்சி மருத்துவமனையில் காலமானார்.

First printed in The Church of England Newspaper.A bishop fighting tax fraud charges brought by the Indian government has died.  On 3 February 2012 the former Deputy Moderator of the Church of South Indian and current Bishop in Madurai-Ramnad, the Rt. Rev. A. Christopher Asir, died at the Madurai Meenakshi Mission Hospital from cancer.  He was 64

Elected bishop in Madurai-Ramnad in 2003, Bishop Asir was elected deputy moderator of the CSI in 2008.  In 2010 he stood for election as Moderator, but lost by 8 votes to Bishop S. Vasanthakumar.

Last month Bishop Asir was called to testify before the District Revenue Collector of Madurai to respond to charges that he had been part of a criminal ring that included a serving government minister that had defrauded his diocese of £925,000 by selling church land and pocketing the proceeds.

Bishop Christopher Asir and Mr. M.K. Alagiri – the Minister for Chemicals and Fertilizers – were ordered to appear before the tax authority on 4 Jan 2012 following a year long investigation into the bishop’s stewardship of church lands.

On 28 Jan 2011 Justice V. Kuruppiah of the Madras High Court directed the police to investigate Bishop Asir, Mr. Alagiri and Pauline Sathyamurthy, the former treasurer of the CSI who is currently being sought by police in connection with the theft of tsunami relief funds for selling land given to the diocese by an American mission society for £2.2 million and then pocketing £925,000 of the proceeds.

A prima facie case of malfeasance was found to have occurred by the district officer and the case passed to his superiors for investigation

மதுரையில்சி.எஸ்.. பிஷப்கிறிஸ்டோபர்ஆசிர்மீதுபாலியல்புகார்[1]: மதுரை, ராமநாதபுரம் திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மதுரை, ராமநாதபுரம் திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷபாக இருப்பவர் கிறிஸ்டோபர் ஆசிர்.மதுரை புதூர் பிஷப் ஹவுசில் வேலை செய்து வரும் ஜான்சி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) / நேசகுமாரி (என்று ஆங்கில நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) என்ற பெண் தன்னை பிஷப் ஆசிர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று பரபரப்பான புகார் கொடுத்தார்[2]. தன்னை வேறு இடத்திற்கு மாற்றம் கேட்டதையும் மறுத்துள்ளார் என்று புகாரில் கூறியிருக்கிறார்[3]. மேலும் தான் அளித்த புகார் மீது போலீசார் மவுனம் காத்து வந்ததால் ஜான்சி பிஷப் ஆசிர் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடர்ந்தார்[4]. இதனால் பிஷப் கிறிஸ்டோபர் மீது எந்நேரத்திலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யலாம் என தகவல் பரவியது. இந்த நிலையில், அந்தப் பெண் பிஷப் மீது தவறாக புகார் கொடுப்பதாக கூறி பிஷப்புக்கு ஆதரவாக சில பெண்கள் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

“தி ஹிந்து” பிஷப்பின் வாழ்க்கை வரலாற்றை விவரமாகக் கொடுத்தது. ஆனால், வழக்குகளைப் பற்றி மூச்சுக் கூடவிடவில்லை.செக்யூலரிஸம் காப்பதில், படு கில்லாடியாக செய்தியை வெளியிட்டுள்ளது.

சர்ச் ஆப் இங்கிலாந்தைவிட, ரொம்பவும் நாகரிகம் தெரிந்த பத்திரிக்கை போலும்.

வரி ஏய்ப்பு வழக்குகளில் போராடி வரும் பிஷப் மரணம் என்றுள்ள போது. சி.எஸ்.சி [இஷப் மரணம் என்று மட்டும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக இறந்தவர்களைப் பற்றி ஒன்றும் சொல்லக்கூடாது என்று தீர்மானித்து விட்டது போலும்.

ஆங்கிலத்தில் “இறந்தவன் எந்த கதையும் சொல்ல மாட்டான்”, என்ற பழமொழி உள்ளது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் இறந்தவனைப் பற்றி, எந்த கதையும் சொல்ல மாட்டார்கள் போலும்.

மற்றவர்களின் விஷயத்திலும், “தி ஹிந்து” அதே கொள்கையை பின்பற்றுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

CSI Bishop dead MADURAI, February 4, 2012

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2859454.ece

The Bishop of Church of South India (CSI), A. Christopher Asir, died here in the early hours of Friday. The 64-year-old Bishop, whose term was to expire in December this year, breathed his last at a private hospital.

Early years{ The fifth Bishop of Madurai-Ramnad Diocese was born in Pannaivilai in the present Tuticorin district on December 5, 1947. He pursued his education in Divinity from Hindustan Bible Institute, Chennai, and later at United Theological College, Bangalore.

Initially, he was assigned the role of a pastor at Kannivadi in the present Dindigul district and later ordained a Deacon in Vedasandur in 1976. He became a priest in 1977. Between 1975 and 2004, Christopher Asir was involved in pastoral work in Dindigul, Sivaganga, Ramanathapuram and Madurai districts. He declared once that he enjoyed working in rural parishes.

He was consecrated as Bishop on September 23, 2004 and was also Deputy Moderator of the CSI Synod till January 14. His son in-law and Principal of American College, M. D. Christober, recalls that Christopher Asir was the first CSI Bishop in the independence era to start a medical institution.

He was instrumental in starting the CSI Dental College and Hospital here. He also nursed an ambition to start a medical college. The Bishop is survived by his wife, two sons and a daughter.

CM condoles: Dr. Christober said that the Chief Minister, Jayalalithaa, had sent a telegram condoling the death. Those who visited the Bishop House to console the family members included the Moderator and Deputy Moderator of the Synod and the Regional Joint Director of Collegiate Education (in charge), K. M. Ponnathal.

Funeral today: The body will be kept for public homage at the CSI Cathedral, Narimedu, on Saturday at 9 a.m. The funeral service will take place at 10 a.m. A prayer meeting will be held at the cathedral at 5 p.m. on Sunday.

 

அமெரிக்கன் காலேஜில் நடக்கும் பிரச்சினைகள், சட்டமீறல்கள் பற்றி, கிருத்துவர்களே பல இணைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

Women’s Commission for enquiryShastry V. Mallady, Saturday, Nov 15, 2008, http://www.hindu.com/2008/11/15/stories/2008111560490600.htm

MADURAI: The Tamil Nadu State Commission for Women has recommended to the State government to hold a proper enquiry into the entry of unauthorised persons inside American College premises on August 29. It also recommended that the enquiry shall specifically look into allegation of breach of official responsibility by the Madurai Police Commissioner K. Nandabalan.

K. M. Ramathal, Chairperson of the Commission, along with Qudsia Gandhi, member, conducted an enquiry at the Madurai District Collectorate on September 19 and 20 after receiving a memorandum from a few women faculty members of the college alleging that “police entered college premises accompanied by the Bishop of CSI and illegally took possession of the Principal’s room apart from misbehaving with the students.”

The American College here is in the thick of a controversy following differences of opinion between two groups led by Bishop of Church of South India A. Christopher Asir and T.Chinnaraj Joseph Jaikumar, who was removed from the post of Principal.

“The Women’s Commission strongly recommends that the State government request the Madurai District Collector to ensure that all the women students and teaching faculty members who deposed before the Commission and alleged vulgar and sexual verbal abuse by the police in their depositions to us may be adequately compensated with a payment of Rs.5,000 to each of them,” the report said.

The State Women’s Commission had come to the conclusion that “the Assistant Commissioner of Police, Tallakulam, in Madurai, is openly supporting the Bishop and his men and he has also been responsible for the illegal entry of the Bishop and his men to the college on August 29.”

It strongly recommended that the Assistant Commissioner may be immediately transferred outside Madurai city jurisdiction.

Another recommendation made by the Commission was that the Madurai District Collector, Commissioner of Police (Madurai) and the Joint Director of College Education shall ensure that the complaints that have so far been brought to their notice by the students, teachers and representatives or the Management of the American College are dealt with justly as per provisions of law as well as disposed of speedily. “This will also apply to all future complaints that may arise,” the report said.

Over 25 witnesses from both the groups were examined by the Commission.


 


[3] She alleged that she was sexually harassed by the bishop and claimed that he was partial to her by denying her a promotion after she refused his sexual advances. Nesakumari also alleged that the bishop had denied her request to post her at some other location, with an ulterior motive. In her petition, she further alleged that the bishop had not disbursed her salaries. When the matter came up for hearing before Justice V Periya Karuppiah, it was submitted by the government advocate that “the primary investigation of the complaint is on and the complaint will be registered if any prima facie evidence is made out.”

சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன் – ஒரு கம்பெனி – குட்டு வெளிப்பட்டுவிட்டது!

ஏப்ரல் 1, 2012

சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன் – ஒரு கம்பெனி – குட்டு வெளிப்பட்டுவிட்டது!

1947லிருந்து சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன்ஒரு பதிவு செய்யப்பட்டுள்ள கம்பெனியாகும்: இன்று முட்டாள்களின் தினம் என்று எண்ணவேண்டாம். இந்தியா கிழக்கிந்திய கம்பெனியின் கீழிருந்து விடுபட்டாலும், தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தது போலும். சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன் [the Church of South India Trust Association (CSI-TA)] 1947லேயே, இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கம்பெனியாம். இத்தனை ஆண்டுகள் கழித்து, சென்னை உயர்நீதி மன்றம் இந்த உண்மையினை கண்டுபிடித்துச் சொல்லியுள்ளது[1]. இந்திய கம்பெனி சட்டம், 1956ன் கீழ் மாத-வருட அறிக்கைகளை சமர்ப்பிக்காமலேயே ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தென்னிந்திய திருச்சபை ஒரு நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு[2]: சென்னை, மார்ச்.29: தென்னிந்திய திருச்சபை (சர்ச் ஆஃப் சவுத் இந்தியா) ஒரு நிறுவனம் / கம்பெனி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது[3]. எனவே நிறுவன விவகார சட்டத்தின்படி அதன் கணக்குகளை நிறுவனங்களின் பதிவாளருக்கு ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1947-48ல் நிறுவனச் சட்டத்தின்கீழ் சிஎஸ்ஐயே தன்னை ஒரு நிறுவனமாக பதிவுசெய்துள்ளது. அதற்கு அயல்நாடுகளிலிருந்து ஏராளமான பணம் வருகிறது, ஆனால், அது அப்பணத்தை துர்பிரயோகம் செய்கிறது என்று ரிஜிஸ்டிரர் ஆப் கம்பெனிக்கு புகார் கொடுத்திருந்தார்[4].  முன்னதாக சிஎஸ்ஐ உறுப்பினரான ஜான் எஸ். துரை என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் இந்த உத்தரவை சமீபத்தில் பிறப்பித்துள்ளார்.

 சிஎஸ்ஐ உறுப்பினரான ஜான் எஸ். துரை என்பவர் தாக்கல் செய்த மனுவின் முடிவு: அந்நியச் செலாவணி பரிவர்த்தனையின்கீழ் வரும் நிதிகளை சிஎஸ்ஐ தவறாக பயன்படுத்துகிறது. எனவே அதன் கணக்குகளை ஆராய உத்தரவிட வேண்டும் என்று ஜான் எஸ். துரை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். துரையின் மனுவைத் தொடர்ந்து நிறுவனங்களின் பதிவாளரை இந்த விவகாரத்தை கவனிக்குமாறு பிப்ரவரி 2, 2011ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டது.

மத்திய அமைச்சகத்திடமிருந்து நிறுவனங்களின் பதிவாளர் அனுமதி பெற்றது: ஏற்கெனெவே பல ஊழல்களில், குற்றச்சாட்டுகளில், சட்டமீறல்களில் கத்தோலிக்கப் பாதிரிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்த விஷயமே. ஆனால், கம்பெனியாக இருந்தாலும், ரிஜிஸ்டிரர் ஆப் கம்பெனியே விசாரிக்க வேண்டுமானால், அனுமதி வேண்டுமாம். இதையடுத்து சிஎஸ்ஐயின் நிதி விவகாரங்களை விரிவாக விசாரிக்க மத்திய அமைச்சகத்திடமிருந்து நிறுவனங்களின் பதிவாளர் பிரிவு 209Aன் (Section 209A of Company’s Act) கீழ் விசாரிக்க அனுமதி பெற்றார். ஆகஸ்ட் 30, 2011ல் சிஎஸ்ஐ அறக்கட்டளை அமைப்புக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில் சிஎஸ்ஐயின் கணக்கு புத்தகங்களை தயாராக வைத்திருக்குமாறு கூறப்பட்டிருந்தது. எனினும் சிஎஸ்ஐ நிர்வாகிகள் கணக்குகளை ஆய்வுசெய்ய ஒரு வாரம் அனுமதி கேட்டிருந்தனர். இதனிடையே நோட்டீஸுக்கு எதிராக சிஎஸ்ஐ சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, தங்களது கணக்குகளை ஆய்வுசெய்ய பதிவாளருக்கு உள்ள அதிகாரம் குறித்து செப்டம்பர் 16, 2011ல் கேள்வி எழுப்பி, தடையுத்தரவையும் பெற்றனர்.

 மறுபடியும் வழக்குத் தொடர்ந்த துரை: அப்பொழுது துரை தனது எதிர்-சுய-நில-விளக்கத்தை அளித்து, சி.எஸ்.ஐ எப்பொழுதுமே கணக்கு-வழக்குகளை தாமதமாக சமர்ப்பித்து வருகிறது, ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை என்று எடுத்துக் காட்டி, அவ்வழக்கில் தம்மையும் சேர்ந்த்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார்[5]. அதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில்தான் சிஎஸ்ஐ ஒரு நிறுவனம்தான் என்றும் அதன் கணக்குகளை நிறுவனங்களின் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், கத்தோலிக்க இணையதளம் ஒன்று இச்செய்தியை திரித்து வெளியிட்டிருந்தது[6].

வேதபிரகாஷ்

01-04-2012


[4] The case started with a complaint lodged with the RoC by a CSI member, John S Durai of Mylapore. He had claimed that the CSI was misusing the foreign exchange account, which witnessed a huge inflow of money.

[5] In his counter-affidavit, Durai informed the court that CSI was a “habitual defaulter in filing the statutory returns in time, and also not in the habit of replying to the genuine queries raised by the registrar regarding complaints received against the CSI”. He also said the court order was the basis for the present inspection.