பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!
கென்யாவில்பட்டினிவழிபாடுநடத்திஇறந்தவர்களின்எண்ணிக்கை 201 ஆகஅதிகரித்துள்ளது: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட கிறிஸ்துவ மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெக்கன்சி [Paul Mackenzie Nthenge] என்பவர் வசித்து வந்தார்[1]. அவருக்கு சொந்தமான, 800ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் ஏப்ரல் 26ம் தேதி தகவல் கிடைத்தது[2]. அப்பொழுதே போலீசார் விசாரித்து, சோதனை செய்த பொழுது, 45 உடல்கள் கிடைத்தன[3], 58 புதைக்குழிகள் கண்டெடுக்கப் பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. ‘பட்டினி கிடந்தால் இயேசுவை அடையலாம்’ என, பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது[5]. பைபிளில் வரும் இறுதி நாட்கள், இறப்பு, உயிர்த்தெழல் முதலியவற்றை விளக்கி, கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சங்கம் முதலியன சாத்தானின் ஏஜென்டுகள் என்று போதித்து வந்தார்[6].
பட்டினி கிடந்து இறந்தால் ஏசுவை சந்திக்கலாம், சொர்கத்திற்குப் போகலாம்: இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் [the Good News International Church ] பாதிரியாரான பால் தெங்கி மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்[7]. அவரது சீடர்களாகி உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி [Doomsday cult] அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது[8]. பட்டினி கிடந்தால் இறக்கும் நிலை ஏற்படும். ஆனால், இறக்காமல் கர்த்தர் நம்மை காப்பாற்றுவார். உயிர் கொடுப்பார், மீட்பார், சுவர்க்கத்திற்கு கூட்டிச் செல்வார் என்றெக்ல்லாம் போதித்து, அவர்களை மூளை சலவை செய்து வைத்தார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்[9]. அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர்[10]. இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்[11]. மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, பண்ணை முழுதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. இதில், 14-05-2023 அன்று மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது.
பலசடலங்களில்உள்ளுறுப்புகள்மாயமாகியுள்ளதாகவும்கூறப்படுகிறது: பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உடல் மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது. பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
குழந்தைளை குறி வைக்கும் இந்த குரூரக் கூட்டம்: கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி [Interior Cabinet Secretary Kithure Kindiki] சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறினார். தொடர்ச்சியான திகிலூட்டும் இதுபோன்ற வெளிவந்து கொண்டிருக்கும் விசயங்களை பற்றி பாதிரியார் டைட்டஸ் கடானா என்பவர் கூறும்போது, போலி மத சாமியார்களின் முதல் இலக்காக குழந்தைகளே இருந்து உள்ளனர். அவர்களை எளிதில் வசீகரித்து உள்ளனர். சூரியனின் முன் விரதம் இருக்கும்படி குழந்தைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி கூறப்பட்டு உள்ளது.
சீடர்களை, பக்தகளை துன்புறுத்திய விதம்: இந்த தற்கொலை திட்டத்தின் அடுத்த பகுதியாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடுத்தடுத்து இருந்தனர் என பாதிரியார் கடானா கூறியுள்ளார். இந்த கிறிஸ்தவ சமய மரபு சார்ந்த விசயங்களில் 2015-ம் ஆண்டில் கடானா இணைந்து உள்ளார். ஆனால், அது தவறான போக்கை கொண்டுள்ளது என உணர்ந்த அவர் எச்சரிக்கையுடன் விலகி இருக்கிறார். அதனால் தற்போது அவர், போலீசார் விசாரணைக்கு உதவி வருகிறார். அவர் கூறும்போது, குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்தனர். அதன்பின்னர், அவர்களை போர்வையில் சுற்றி புதைத்தனர். இதில், மூச்சு விட்டு கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார். மெக்கன்சியின் சீடர்களை, பாலித்தீன் சீட்டுகளால் தயாரான தற்காலிக வீடுகளில் தங்க வைத்த நிலையில், மெக்கன்சியோ நன்றாக மேற்கூரை போடப்பட்ட, நாற்காலி, தொலைக்காட்சி மற்றும் டைல்ஸ் பதித்த கழிவறை என ஆடம்பரத்துடன் வசித்து வந்து உள்ளார் என தி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
உடல்உறுப்புகளைதிருடும்கும்பலின்தொடர்பு உள்ளதா?: சில உடல்களின் கைகள் மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால், தண்டனையாக அவ்வாறு செய்திருக்கலாம். ஒரு சில உடலின் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இதனால், உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் செயலும் உள்ளது என கூறப்படுகிறது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், காடு முழுவதும் உடல்களை தேடி அதிகாரிகள் அலைந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கன்சி, அவரது மனைவி மற்றும் மெக்கன்சியின் பல்வேறு கூட்டாளிகளையும் போலீசார் 19-04-2023 அன்று செய்து கைது உள்ளனர். விசாரணை, தேடும் படலங்களும் தொடர்கின்றன.
[6] Mackenzie’s apocalyptic narratives focused on the end of times, and were against the modern or western ways of life such as seeking medical services, education or music. His conspiracy theories emphasised the Catholic Church, the US and the United Nations as “agents of Satan.
தமிழ்நாட்டில்மதமாற்றம்நடப்பதாககூறுவதுபொய்யானதகவல்: எப்படி கிறிஸ்தவர்களுக்கு ஒரு நிலையான கொள்கை இல்லையோ, அது போல திராவிடத்துவ வாதிகளுக்கும் இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை. அல்லது, திராவிடத்துவ வாதிகளுக்கு எப்படி ஒரு நிலையான கொள்கை இல்லையோ, அது போல கிறிஸ்தவர்களுக்கு வாதிகளுக்கும் இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை, எனலாம். கேட்டால் “திராவிட மாடல்” என்று சொல்லிக் கொள்வார்கள். கிறிஸ்தவர்களாக மாறினால், அப்படியே உயர்ந்து விடுகின்றனர், உச்சத்தைத் தொட்டு, சொர்க்கத்திற்கே சென்று விடுகின்றனர் என்பது தான் பிரச்சாரம், இறையியல் கவர்ச்சி, எல்லாம். பிறகு, இல்லை, சாதி இருக்கிறது, ஜாதி இருக்கிறது, தீட்டு இருக்கிறது, தீண்டாமை இருக்கிறது, என்றெல்லாம் புலம்புவது ஏன் என்று தெரியவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது, தமாசாக உள்ளது.
அரசமைப்புச்சட்டத்தில்அம்பேத்கரையும்மிஞ்சும்ஸ்டாலின்: தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறுவது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது[1]. அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது[2]. ஏப்ரல் 18, 2023 அன்று மத மாறிய எஸ்.சி கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து அந்த எஸ்.சி அந்தஸ்து, இடவொதிக்கீடு முதலிய சலுகைகள் அளிக்கப் பட வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது[3]. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் பட்டியிலன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி அவர்களுக்கு அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப்பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்[4]. அதாவது, அபேத்கரையும் மிஞ்சும் சட்டஞானம் பெற்று, இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் கூறியது கவனிக்கத் தக்கது.
ஆதிதிராவிடர்களாகஇருந்துமதம்மாறியபின்னரும்தீண்டாமைகொடுமைதொடர்கிறது. என்று வாதிக்கும் திராவிட மாடல், திராவிடத்துவம் தமாஷாக இருக்கிறது. சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்றார். அப்பொழுது, சட்டநிலை என்பதை எல்லாம் கவனிக்காமல், அரசியல் ரீதியில் அவ்வாறு செய்தது விமர்சனத்தை எதிர்கொண்டது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா உச்சநீதி மன்ற தீர்ப்பே, தமிழகத்திலிருந்து தான் உருவாகியது. அப்பொழுது, சென்னை உயர்நீதி மன்றம் மதம் மாறிய எஸ்சி கிறிஸ்தவருக்கு சலுகை கிடையாது என்று தீர்ப்பளித்தபொழுது, அதனை ஆதரித்து மனு தாக்கல் செய்தது. ஆனால், சூசை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார், ஆனால், தோல்வியடைந்தார். அதாவது, மதம் மாறிய எஸ்சி கிறிஸ்தவருக்கு சலுகை கிடையாது என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து எந்த சீராய்வு மனுவை யாரும் தாக்கல் செய்யவில்லை. அப்பொழுது, உச்சநீதி மன்றம் எடுத்துக் காட்டியது, “கிறிஸ்துவர்கள் தங்கள் மதத்தில் ஜாதி மற்றும் தீண்டாமை உண்டு,” என்று மெய்ப்பித்தால், ஒருவேளை அவ்வாறு கேட்கலாம் என்று கோடிட்டு காட்டியது.
கிறிஸ்துவா–ஜாதியா–தீண்டாமையா?: கிறிஸ்துவர்கள் உஷாராகி, இவ்விசயத்தில் கப்சிப் என்றாகினர். இருப்பினும், அவ்வப்பொழுது, “தலித் கிறிஸ்துவர்” என்று கலாட்டா செய்து வருவர். ஆனால், இப்பொழுது 2023ல் முரண்பட்ட நிலைகளை தமிழக அரசு எடுப்பது, மாநிலத்திற்கு மட்டுமல்ல, சட்டநிலைக்கும் இழுக்காகும். சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் இவ்வாறான, நாடகங்களை, திமுக அரங்கேற்றி வருகிறது. பொதாகுறைக்கு, “ஆதிதிராவிடர்” என்ற பிரயோகத்தையும் கவனிக்க வேண்டும். கருணாநிதி 35% உள்-ஒதுக்கீடு என்றபோது, கிறிஸ்துவர் தேவையில்லை என்று ஒதுங்கினர், ஏனெனில், சில பகுதிகளில், அதை விட அதிகமாக சலுகை பெற்று வருகின்றனர். எனவே, இப்பொழுதும், பிரச்சினை இறையியல் ரீதியில் இருக்கிறது. இருப்பினும், அதனை மறைத்து, கிறிஸ்துவர் நாடகம் ஆடுகின்றனர். ஸ்டாலின் நன்றாக மாட்டி விட்டாரோ என்று கலங்கின்றனர். எனவே இரண்டு கூட்டங்களும் எவ்வாறு நாடகம் ஆடுகின்றன என்பதனை கவனிக்க வேண்டும்.
லாவண்யாதற்கொலையில்வெளிப்பட்டமதம்மாற்றம்: பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் மனுவில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது லாவண்யாவின் தற்கொலைக்கான அடிப்படை காரணத்தை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும், பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அளித்தும், அச்சுறுத்தியும் நடைபெறும் மதமாற்றங்களை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் எனவும் மதமாற்ற தடை சட்டத்தை மத்திய மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் 01-05-2023 செய்யப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவி லாவண்யாவின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் லாவண்யாவின் தற்கொலையை தமக்கு சாதகமாக திசை திருப்ப மனுதாரர் முயல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகஎம்பிவில்சன்சமர்ப்பித்தபதில்மனு: இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தஞ்சை லாவண்யா பேசியதாக வெளியான வீடியோவை சிபிஐ விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் இல்லை என்றும், மனுதாரரின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது[6]. மேலும், ‘மதம் என்பது சுதந்திரமானது[7]. எந்த மதத்தை பின்பற்றுவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது[8] என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். “தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் இல்லை,” என்றால், மதமாற்றம் இல்லை என்று சொல்லவில்லை. அதேபோல, “கட்டாய மதமாற்றம்” சில ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்றும் பொருள் கொள்ளலாம். இந்து மதத்திற்கு எதிராக மட்டும் வேலை செய்யும் பெரியாரிஸம், திராவிட மாடல், இப்பொழுது, கிறிஸ்தவ ஆதரவாக வாதிட்டாலும், எதிர்ப்பது இந்துமத விரோதமாகத்தான் இருக்கிறது.
[1] தமிழ்.நியூஸ்.18, தமிழ்நாட்டில்மதமாற்றம்நடக்கிறதா? தமிழ்நாடுஅரசுஉச்சநீதிமன்றத்தில்பதில்!.., NEWS18 TAMIL, First published: May 01, 2023, 13:31 IST, LAST UPDATED : MAY 01, 2023, 13:31 IST
2005 முதல் 2008 வரை கிருத்துவ மாநாடுகள் நடத்தியது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார். ஜனவரி 2007ல் இரண்டாவது மாநாடு நடத்தப் பட்டது. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம். இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது: எம். இஸ்ரேல்-தலைவர், ஜான் சாமுவேல்-செயலாளர், வீ. ஞானசிகாமணி–பொருளாளர் [அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி] என்று கூட்டம் கூடியது. உறுப்பினர்களுள் ஒருவராக வி.ஜி.சந்தோசம் இருந்தார். இன்னொரு உறுப்பினர் மோசஸ் மைக்கேல் பாரடே [போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு]. இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்கப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது.
The research turns from Murugan to Jesus Christ to “Doubting Thomas” to Bhodhi Dharma to Tirukkural and Tiruvalluvar…………….These titles resemble M. Deivanayagam, who conducts spurious research on ‘doubting Thomas,’ in the lines of Acharya Paul and Arulappa!
1998லிருந்து 2022 வரைஊழல்தொடர்கிறதா?: ஜான் சாமுவேலுக்கும் ஊழலுக்கும் ஏற்கெனவே தொடர்புகள் வழக்குகள் உண்டு. இந்நிலையில் தான், இப்பொழுது, 2022ல், நக்கீரன்[1], ஜான் சாமுவேல் சிக்கிக் கொள்கிறார், என்று செய்தி வெளியிட்டுள்ளது, “ஊழல்குற்றச்சாட்டுநிரூபனம்ஆனப்பிறகு, செங்கல்பட்டுநீதிமன்றம்ஜான்சாமுவேல்குற்றவாளிஎன்றுதீர்ப்பளித்துஇரண்டுஆண்டுசிறைத்தண்டனைவழங்கியது. ஜான்சாமுவேல்தான்குற்றவாளிஇல்லைதண்டனைரத்துசெய்யவேண்டும்என்றுஉயர்நீதிமன்றத்தில்மேல்முறையீடுசெய்துள்ளார். தமிழ்வளர்ச்சித்துறையிலிருந்தும்ஆராய்ச்சிசெய்ய, புத்தகங்கள்வெளியிட, கட்டிடங்களுக்காகவும், கோடிகளில்நிதியுதவிபெற்றதாகஉள்ளது”. 2017க்குப் பிறகு நிதியுதவி நின்று விட்டது, என்கிறது நக்கீரன்! ஆனால், இதைப் பற்றியெல்லாம் யாரும் கண்டுகொண்டதாக இல்லை.
போதிதர்மன்ஆராய்ச்சியும், ஜான்சாமுவேலும்: 2013ல் சீனத்துறவியும், ஷோலின் கோயிலின் நிர்வாக இயக்குனருமான ஷி யான் லின் தலைமையில் ஒரு குழு காஞ்சி நகருக்கு வந்தார். சீனா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் நிதியுதவியின் மூலம் போதி தர்மருக்கு நினைவிடம் அமைக்க முயன்று வரும் சென்னையை சேர்ந்த பண்டைய கல்வி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான ஜான் சாமுவேலுடன் ஷி யான் லின் ஆலோசனை நடத்தினார்[2]. இரண்டு ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இத்திட்டம் முடிவடைந்தால் உலகத்தரம் வாய்ந்த புத்த மத தத்துவ மையமாக இது உருவெடுக்கும் என ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார்[3]. எட்டாம் ஆம் நூற்றாண்டில் சீனாவுக்குப் பயணம் செய்து மஹாயான பௌத்தத்தின் சான் (ஜப்பானிய ஜென்) பள்ளியைத் தொடங்கிய தென்னிந்திய பௌத்த துறவியின் நினைவாக, இந்தியத் தத்துவத்திற்கான போதிதர்ம மையத்தைத் தொடங்குவதற்கு, காஞ்சிபுரத்தில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தை சமீபத்தில் நிறுவனம் கையகப்படுத்தியது. இனி, “நக்கீரன்” சொல்வதைப் பார்ப்போம்:
ஆசியவியல்ஆய்வுநிறுவனபெயர்வைத்து, வெளிநாடுவாழ்தமிழர்களையும்ஏமாற்றிபலகோடிகளைப்பெற்றுஊழல்செய்தஜான்சாமுவேல்: ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் பெயரை வைத்து பல கோடி ரூபாய் அரசுப் பணத்தை ஏமாற்றியதோடு வெளிநாடு வாழ் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடிகளைப் பெற்று ஊழல் செய்த இந்நிறுவனம் மீது முதல்வரின் தனிப்பிரிவு விசாரணை அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. 1982ம் ஆண்டு தமிழக அரசு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுக்க, ஜப்பானிய நிதி உதவியோடும் தொடங்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதியரசர் கிருஷ்ண ஐயர், குழந்தைசாமி, பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் கொண்ட கமிட்டி உருவாக்கப் பட்டு அந்த கமிட்டிக்கு ஜான் சாமு வேல் இயக்குநராக செயல்பட்டு வந்துள்ளஆர். ஆய்வுக்காக நிதி உதவிய சூ ஃகிக்கோசக் காவுடன் [ Dr. Shu Hikosaka], இவர் ஊழல் செய்கிறார் என்று கண்டறிந்து அந்த கமிட்டியிடம் புகார் கொடுத்தார். புகாரி மீது எந்த நடவடிக்கையும் இல்லாதலால் தன்னுடையநாடான ஜப்பானுக்கே திரும்பிச் சென்றுள்ளார்.
கலாச்சாரபண்பாட்டுமையக்கட்டிடம்கட்டுவதற்காகமத்தியஅரசுகொடுத்த 10 லட்சம்பெற்றது: ஜான் சாமுவேல் 2001ம் ஆண்டு கலாச்சார பண்பாட்டு மையக் கட்டிடம் கட்டுவதற்காக மத்திய அரசு கொடுத்த 10 லட்சத்துக்கு போலியான கட்டிடப் படத்தைக் காட்டி ஏமாற்றி தன்னுடைய சொந்த செலவிற்கு எடுத்துக் கொண்டாதாக மாதவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்[4]. சி.பி.சி.ஐ.டி விசாரித்து அங்கு அப்படி ஒரு கட்டிடமே இல்லை என வழக்கு பதிவு செய்தது[5]. இதனைத் தொடர்ந்து இயக்குநராக இருந்த ஜானை நிக்கம் செய்து விட்டு, புதிதாக கொடுமுடி சண்முகத்தை இயக்குநராக நியமித்தது. இதனையறிந்த ஜான் அடியாட்களுடன் உள்ளே நுழைந்து அனைவரையும் மிரட்டி இன்னும் வழக்கு முடியவில்லை நாந்தான் இயக்குநர் என தன்னைத்தானே நியமனம் செய்து கொண்டார். தமிழ் வளர்ச்சித் துறைக்காகவும், கட்டியங்களுக்கும், ஆய்வு புத்தகங்கள் பெற்றதாகவும் கூறி 2001ல் தொடங்கி 2012 வரையிலும் 1 கோடியே 27 லட்சங்கள் பெற்றுள்ளார். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் வெளிநாடுவாழ் தமிழர்கள், வெளிநாட்டு நிறுவன நிதி என எதையும் விட்டு வைக்கவில்லை.
Nakkeeran December 10-13, 2022 issues carried the corruption going on inside the Institute of Asian Studies, Chemmemchery.
Donations are taken in the name of the Institute…..
நீதிமன்றம் ஜான் சாமுவேல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியது: இந்த சூழ்நிலையில் தான், இவரை விடக்கூடாது என வழக்கைத் தீவிரப்படுத்திய ஆசியவியல் நிறுவன கமிட்டியைச் சேர்ந்தவர்கள் வழக்கு நடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதியானதை அடுத்து, ஜான் சாமுவேல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியது. இந்த நிலையில் தான் குற்றவாளி இல்லை எனவும் தண்டனை ரத்து செய்ய வேண்டும் எனவும் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த ஆசியவியல் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்ற சந்தேகத்தின் பெயரில் பதிவுத் துறையில் மோசஸ் கேட்டிருந்த கேள்விக்கு, இந்த நிறுவனத்தின் பதிவு 2001ல் முடிந்து விட்டது எனவே பதிவு பெறாதது என பதிலளிக்கப் பட்டுள்ளது. எனவே பதிவே பெறாத நிறுவனத்தின் பெயரில் பொய்யான கணக்குகளைக் காட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பல கோடிகள் பெற்று ஊழல் செய்துள்ளார் ஜான். அதே நேரத்தில் பதிவு எண். 40/1982, 12-02-1982 அன்று செய்யப் பட்டது என்றுள்ளது.
போதிதர்மாஜப்பானியஆராய்ச்சிநிறுவனம் – மோசடி: 2017க்குப் பிறகு அரசியமிருந்து வரும் நிதிகள் நின்ற நிலையில், மற்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் மதரீதியிலான ஆராய்ச்சி பெயரிலும் வசூலைத் தொடர்ந்து வருகிறார். போதி தர்மர் பெயரிலான ஆய்வு என்ற பெயரில் ஜப்பான்காரர் ஒருவரிடமிருந்து பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டு, போதி தர்மா ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில்காஞ்சிபுரத்தில் கட்டுவதாகச் சொல்லி அடிக்கல் நாட்டினார். தொகை வாங்கியதையடுத்து பணிகள் ஏதும் நடைபெறாதலால், இவரின் நேர்மையில் சந்தேகம் கொண்ட ஜப்பானியர், அப்பணியைப் பாதியிலேயே கைவிட்டுச் சென்று விட்டார். இது குறித்து கமிட்டி மெம்பர் மோசஸ், “இந்தமுறைகேடுகளைகண்டறிந்துஅரசிடம்இவர்பெற்றஒட்டுமொத்தத்தொகையும்திரும்பப்பெறவேண்டும். இந்நிறுவனத்தைஅரசேஎடுத்துநடத்தவேண்டும். காஞ்சிபுரம்பகுதியிலும்போதிதர்மாநிறுவனத்திற்க்காகவாங்கப்பட்டஇடத்தையும்அரசுவிசாரணைநடத்திகையகப்படுத்தவேண்டும்,” என்றார். இது குறித்து ஜான் சாமுவேலிடம் கேட்டபோது, “இந்தநிறுவனம்இன்றுவரையிலும்மிகச்சிறப்பாகஇயங்கிவருகிறது. என்மீதானகாழ்ப்புணர்ச்சியில்போடப்பட்டவழக்குஇது,” என தெரிவித்தார்.
[1] நக்கீரன், ஆசியவியல்ஆய்வுநிறுவனத்தில்ஊழல் ! – சிக்கும்இயக்குநர், அ. அர்ண்பாண்டியன், டிசம்பர் 10-13, 2022,பக்கங்கள்.38-39.
[2] “The teaching of this great saint from the Tamil soil transformed the life and culture of people in China, Japan and many other south-east Asian countries. A memorial at his birth place will be a fitting tribute to the great son of India,” Samuel said. Kancheepuram was a major centre of Buddhist learning in the first few centuries of Christian era, but lost its importance under the onslaught of Shaivism and Vaishnavism,” he added.
Times of India, Bodhidharman to get memorial in Kanchi, HUSSAIN KODINHI / TNN / Dec 25, 2013, 00:51 IST.
[3] Shi Yan Lin, a monk who is executive director of the Shaolin Temple in China, visited the place a few days ago to finalise modalities of the tie-up with IAS. “It is a very ambitious project. Once completed, it will be a world class centre for Buddhist philosophy and a meeting point of Indian and Eastern cultures,” said G John Samuel, director of IAS. The institute has purchased two acres of land for the project.
[4]நக்கீரன், ஆசியவியல்ஆய்வுநிறுவனத்தில்ஊழல்சிக்கும்இயக்குனர்!, அருண்பாண்டியன் – ஸ்டாலின், Published on 10/12/2022 (06:03) | Edited on 10/12/2022 (07:12)
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாதாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)[1] ] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடியுள்ளார்கள். தாய்லாந்து கலாச்சார அமைச்சர் இத்திபோல் குன்ப்லோம் [Itthiphol Kunplome] வரவேற்று, பாங்காக்கின் ஆர்ச் பிஷப் பிரான்சிஸ் சேவியர் கிரியாங்சக் [Cardinal Francis Xavier Kriengsak Kovitvanich, archbishop of Bangkok] மற்றும் ஜோசப் சுசாக் சிரிசுத், தாய்லாந்தின் பிஷப் கான்பரன்ஸ் தலைவர் [Joseph Chusak Sirisuth, president of the Catholic Bishops’ Conference of Thailand] பங்கு கொள்கின்றனர்[2]. ஆசியாவிலுள்ள சர்ச்சுகளின் நிலைப்பாடு, மதமாற்றம், அதை எப்படி செயல் படுத்துவது போன்ற விவகாரங்களை வெளிப்படையாகவே பேசி விவாதிக்கப் பட்டது. அக்டோபர் 14 இவ்வெள்ளியன்று பாங்காக்கில் உள்ள புனித மைக்கேல் அரங்கத்தில், பான் பூ வான் இறையியல் மையத்தில் [Baan Phu Waan Pastoral Center] மாநாடு தொடர்ந்து நடந்து வருகிறது[3]. இது நகோன் பதோம் மாகாணத்தில், சாம் பரன் என்ற இடத்தில், பாங்காக்கிற்கு அருகில் [Sam Phran district of Nakhon Pathom, which is adjacent to Bangkok] உள்ளது. தமிழில் இச்செய்தி இன்னும் வெளிவரவில்லை, வாடிகன் செய்தி சுருக்கமாக வெளியிட்டுள்ளது[4].
ஆசியஆயர்பேரவைக்கூட்டமைப்பின்உறுப்பினர்நாடுகள்: கார்டினல் சார்லஸ் முவாங் போ (Chales Muang Bo) என்பவர் இதன் தலைவர் ஆவார்[5]. இது அக்டோபர் 12 முதல் 30 வரை நடைபெறுகிறது[6]. போப் பால்VI [Pope St. Paul VI] 2020ம் ஆண்டில் நடைபெறவிருந்த இம்மாநாடு COVID-19 பிரச்சினையால் தள்ளி வைக்கப் பட்டு, இப்பொழுது நடைபெறுகிறது[7]. இதில் 29 ஆசிய நாடுகளின் 17 கார்டினல்கள், 150 ஆசிய பிஷப்புகள், 270 பிரதிநிதிகள் மற்றும் 50 அழைக்கப் பட்டுள்ள விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்[8]. குறிப்பாக வாடிகனிலிருந்த வந்துள்ள முக்கியஸ்தர்களும் இதில் அடங்குவர். FABC உறுப்பினர் நாடுகள் – ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், புரூனெய், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கஜகஸ்தான், கொரியா, கிரிகிஸ்தான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தைவான், சிங்கப்பூர், ஶ்ரீலங்கா, தைமூர்-லெஸ்தே, தாய்லாந்து, சீனா மற்று சிறப்பு அந்தஸ்தில் இருக்கும் மக்கவோ மற்றும் ஹாங்காங் முதலியவை[9].
கொரோனாகாலத்தில்கிருத்துவம்படுத்தது: கொரோனா காலத்தில் நிறைய கிருத்துவர்கள் சர்ச்சை முழுவதுமாக மறந்து விட்ட நிலை, வாடிகனுக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனனில் அக்கால கட்டத்தில் சர்ச் உதவியது போன்ற செய்திகள் வெளிவரவில்லை. மாறாக, கிருத்துவப் பிரசிங்கிகள் “ஏசு காப்பாற்றுவார்” என்று கூவிக் கொண்டிருந்தனர். கேரளாவில் நடந்த கிருத்துவ மாநாடுகளில் கலந்து கொண்ட ஆயர்கள் தொற்றினால் இறந்தனர். அதாவது, அவர்களையே ஏசு காப்பாற்றவில்லை. 2020-2022 காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளே பெருமளவில் பாதிக்கப் பட்டது. சீனா அந்த தொற்றுக்கு காரணம் என்று எடுத்துக் காட்டப் பட்டது. அதே நேரத்தில் 130 கோடி மக்கள் தொகை கொன்ட இந்தியா, அத்தொற்றிலிருந்து மீண்டது. அதுமட்டுமல்லாது, மற்ற நாடுகளுக்கு தொற்று-தடுப்பு மருந்து கொடுத்து, பெருந்தொண்டாற்றியது.
இந்தியாவைகுறிவைக்கிறதா, ஆயர்மாநாடு?: இதனை -FABCஐ 1970ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஆரம்பித்தார். “பெரியசக்திகளின்கைகளில்அகப்பட்டுச்சிக்கிதவிக்கிறதுஆசியா. குடியரசுதீயசக்திகளின்கைகளில்உள்ளது. நோய், பஞ்சம், பட்டினிஎன்றுமனிதசமுதாயம்அழுதுவருகின்றது. மனிதர்களால்உண்டாக்கப்பட்டுவரும்அழிவுகளிலிருந்துவிடுபடவேண்டும். சர்ச்இதற்காகஎழும்புமா?,” என்று போ வினா எழுப்பியுள்ளார்[10]. நிச்சயமாக, இந்தியாவின் எழுச்சி, உலக நாடுகளை பாதிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, வாடிகன் எச்சரிக்கையுடன் அணுக முடிவு செய்துள்ளது. அதனால், வழக்கம் போல, உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] என்ற பழைய பல்லவிகளை மீட்டியுள்ளது.
மாநாட்டின்குறிக்கோள், திட்டம்: ஆசியாவில் இப்பொழுது 383 million கிருத்துவர்கள் இருப்பதாகவும், அது மொத்த ஆசிய ஜனத்தொகையான 4.56 billion வெறும் 8 percent ஆகும் என்று உலக கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் [Center for Global Christianity at Gordon Conwell Theological Seminary] எடுத்துக் காட்டுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தைமூர் நாடுகள் மட்டும் தான் பெருமளவில் கத்தோலிக்க நாடுகளாக இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும், சர்ச்சுகள் தங்களுடைய மிஷினரி செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும் என்று போ தொடர்ந்து பேசினார்.
1970ல் போப் பால்VI ஆரம்பித்தபோது, கூறிய மூன்று அறிவுரைகள்[11]:
நற்செய்தியை அறிவிப்பது [ proclaiming the Good news],
ஞானஸ்தானம்பெற்றவிசுவாசிகளின்நம்பிக்கைகளுக்குஏற்றமுறையில்நற்செய்தியை அறிவிப்பது [ad gentes; deepening the faith of the baptized]; மற்றும்
மதம் ஆறுபவர்களை மதம் மாற்றுபவர்களாக மாற்ற சக்தியூட்டுவது [energizing the evangelized to become evangelizers]
அதாவது உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] போன்ற முறைகளால், தீவிரமாக உழைத்து மதம் மாற்ற வேண்டும் என்று கூறுவது கவனிக்கத் தக்கது. ஆசிய அத்தோலிக்க சர்ச்சுகள் மற்றும் நிறுவனங்களின் பொதுவான தன்மை, நாடுகளுக்கு இடையேயுள்ள வேற்றுமகளைக் கணடறிதல், ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுதல் போன்றவற்றின் அடிப்படையில் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தாய்லாந்தில் இடம்பெற்றன. அதன் படி, ஆசிய சர்ச்சுககளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப் பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களை இரண்டாம் நாள் பகிர்ந்து கொண்டனர். ஒன்றுகூடி இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர்..
செய்யவேண்டியதிட்டப்பணிகள்: ஆசிய சந்திப்பு என்னும் கருத்தில் ஆசிய அவைகளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப்பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து CCEE என்னும் ஐரோப்பிய ஆயர் பேரவையின் பேராயர் Gintaras Linas Grusas அவர்கள், ஐரோப்பிய சர்ச்சுகள் குறித்த ஒப்புமை, அதன் நம்பிக்கைகள், முன்னோக்கிய பயணத்திற்காக மேற்கொள்ளும் பணிகள், தூண்டுதல் தரும் ஆசிய ஆயர் பேரவையில் கலந்துரையாடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார். இந்தியாவின் Daughters of St. Paul என்னும் புனித பவுலின் புதல்வியர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை வழிபாடு, கர்தினால் Cleemis அவர்களின் தலைமையில் திருப்பலி, என தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் கூட்டமானது, கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் [Oswald Gracias, Convener of FABC 50] அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.
[7] Agentia.fides, ASIA – The jubilee assembly of the Federation of Asian Bishops’ Conferences: “And they took another path”, Tuesday, 11 October 2022.
[9] Business Mirror, Asia’s Catholic bishops open 2-week conference in Bangkok, BY JOSE TORRES JR . / LICAS.NEWS VIA CBCP NEWS, OCTOBER 16, 2022
[10] Crux.now, Asian Church ‘exists to evangelize,’ cardinal tells bishops, By Nirmala Carvalho, Contributor, Oct 14, 2022“.
The Asian church stands in front of the burning bush of existential problems of Asia: Exploitation, nuclear winter, big power rivalry, despotic evil displacing democracy, the commodification of human tears, ecological holocaust, pandemic, millions in distress, migration, wars and displacement, natural and man-made disasters. Will the Asian church rise to the occasion?” Bo asked during his homily.
[11] “The FABC started with the visit of Pope Paul VI who insisted: The church exists to evangelize. That is her core mission and identity. Pope Benedict articulated the New Evangelization with three objectives: proclaiming the Good news, ad gentes; deepening the faith of the baptized; and energizing the evangelized to become evangelizers,” the cardinal said
Crux.now, Cardinal says Asian church must remain prophetic, relevant, responsive, By Catholic News Service, Oct 14, 2022, Contributor
கிறிஸ்தவத்துக்குஎதிரானசெயல்களைச்செய்ததற்காகஇறுதித்தீர்ப்புநாளின்போதுமனுதாரரைகடவுள்கண்டிப்பார்எனகருதுகிறேன்: மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506 (1) மற்றும் தொற்று நோய்பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ்வழக்கு பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன[1]. மத நம்பிக்கையைச் சீர்குலைத்தல், இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தது செல்லும்[2]. இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது. சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவர் டெஸ்மண்ட் டூட்டுவை இழந்து வாடியது[3]. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்[4].
அரசியல், அரசியலாக்கப்பட்டநீதித்துறை, திராவிடத்துவகுழப்பங்கள்–சமரசங்கள்முதலியவ்ற்றின்தக்கம்காணப்படுகிறது: இவ்வழக்கில் வாதி-பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் தோன்றிய வழக்கறிஞர்கள் -லஜ்பத் ராய், அந்தோனி சஹாய பிரபாகர், Additional Public Prosecutor; விக்டோரியா கௌரி, ரம்யா, ஶ்ரீசரண் ரங்கராஜன், முதலியவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[5]. நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியின் சார்பிலும் நீதிபதிகள், சட்ட ஆலோசகர்கள், ACGSC, Solicitor General, போன்ற பதவிகளுக்குப் பிரித்து அளிக்கப் படுகிறது என்பது தெரிந்த விசயமே. ஆட்சி-அதிகாரங்கள் இருக்கும்போது வாரியம், நிறுவனம் என்று எல்லாதுறைகளிலும் அத்தகைய பங்கு-விநியோகம் உள்ளது. “ஜெய்-பீம்” கூட குறிப்பிட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் பிம்பம் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதி என்பது தெரிந்த விசயமே. இப்பொழுது, பிஜேபி தமிழகத்தில் அழுத்தமாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், “செக்யூல்ரிஸ” நிலை நோக்கி நகரும் தன்மையும் புரிகிறது. கிருத்துவ-உரையாடல்களைப் பொறுத்த வரையில், இதெல்லாம் புதியதல்ல[6]. கேரளாவில் சர்ச் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உரையாடல்கள், நெருக்கம் முதலியன இப்பொழுது வெளிப்படையாகவே உள்ளன.
நீதிபதிகள்விமர்சனத்திற்குஉள்ளானது: சமீபத்தில் மாரிதாஸ் வழக்குகில் இதே நீதிபதி விமர்சனத்திற்குள்ளாக்கப் பட்டார். மூத்த பத்திரிகையாளரும், ‘அறம்’ இணைய இதழின் ஆசிரியருமான சாவித்ரி கண்ணன் விமர்சனத்தில் காரம் தூக்கலாகவே இருந்தது[7].“கொஞ்சம்கூடக்கூச்சநாச்சமில்லாமல்ஒருநீதிபதியேகுற்றவாளியின்வழக்கறிஞராகமாறிப்பேசியநிகழ்வுதமிழகநீதிமன்றவரலாற்றில்நிகழ்ந்துள்ளது. இதற்குமுன்புகாஞ்சிசங்கராச்சாரியார்தமிழ்த்தாய்வாழ்த்தைஅவமதித்தாகத்தொடரப்பட்டவழக்கிலும்தன்சார்புநிலையைபட்டவர்த்தனமாகவெளிப்படுத்தினார்இதேநீதிபதிஜி.ஆர். சுவாமிநாதன். நேர்மையானவிமர்சனங்களுக்கோமாற்றுக்கருத்துகளுக்கோஇடமின்றிதடாலடியாகஅவதூறுபரப்புவதும், மதத்துவேஷக்கருத்துக்களைவிதைப்பதும், குறிப்பிட்டஒருஅரசியல்இயக்கத்தைஅழிப்பதேஎன்நோக்கம்எனப்பிரகடனப்படுத்திஇயங்குவதும்மாரிதாஸின்இயல்பாகஉள்ளது. மாரிதாஸுக்காகமத்தியஅரசின்கூடுதல்சொலிசிடர்ஜெனரல்அலுவலகத்திலிருந்துவக்கீல்நோட்டீஸ்எப்படிபோகிறது? மாரிதாஸுக்காகவழக்காடும்வழக்கறிஞரின்பின்னணிஎன்ன? வழக்கைநடுநிலையோடுபரிசீலிக்கவேண்டியநீதிபதிமாரிதாஸின்கட்சிக்காராகவெளிப்படும்அவலத்தைஎன்னென்பது?’’ எனக் கடுமையாகச் சாடினார். தீர்ப்பு வழங்கிய நீதிபதி தொடர்பான பல சர்ச்சைக்குரிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின[8].
தீர்ப்பைப்பற்றியஎன்னுடையகமென்ட்ஸ்: தீர்ப்பை வழக்கம் போல பலதடவை படித்தேன். வெறுத்துப் போனதால், 09-01-2022 அன்று கீழ்கண்டவாறு பேஸ்புக்கில் பதிவு செய்தேன்:
1. பால் ஜான்ஸனின் புத்தகத்தைப் படித்தேன், தேவன் ஏசுவிகிறிஸ்துவிடம் காதல் கொண்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!
2. கிறிஸ்தவமற்ற காரியத்தை செய்தால் இறுதிநாள் தீர்ப்பன்று கர்த்தர் வாதியைக் கண்டிப்பார் என்று நான் உறுதியாக இருக்கிறேன்!
3. குற்றப் பத்திரிக்கை அவ்வாறே மூடப் படுகிறது, சம்பந்தப் பட்ட மனுக்களும் நிராகரிக்கப் படுகின்றன! வழக்கும் முடிக்கப் படுகிறது!
4. பாரத் மாதா கி ஜே, ஜெய் ஹிந்த், புண்ணிய பூமி, பூமா தேவி, போன்றவற்றிற்கு எல்லாம் வித்தியாசங்கள் இருக்கின்றன!
5. அட வெங்காயம், ஹுஸைனின் பாரத் மாதா சித்திரம் எல்லாம் ஜோராக்கத்தான் இருக்கிறது. அறிவிஜீவுகளே சொல்லிவிட்டன!
6. சிவன் பார்வதியுடன் விலையாடுவார், பார்வதி விநாயகருடன் விளையாடுவார், இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமடா………..
7. வெங்காயம், 20.07.2021 அன்றே வருத்தம் தெரிவித்து வீடியோ போட்டாச்சே, தெரியாதா? ஈவேராவை விட ஒன்றும் தூஷணம் செய்யவில்லையே!
8. அட இதெல்லாம் சட்டவிரோதமாகக் கூடிய கூடமே இல்லை. அவர்களுக்கு சொந்தமான சர்ச்சில் பேசியது. அவர்களுக்கு தொற்றுவியாதி எல்லாம் இல்லை!
9. கிருப்டோ கிறிஸ்டியன், ருத்ரதாண்டவம், ….மதமாற்றங்கள் எல்லாம் குழு-திட்டமே கிடையாது… அம்பேத்கர் கூட தூஷித்தார்…….ஆகவே….
10. சார்லஸ் டார்வின், கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸ், ரிச்சர்ட் டாவ்கின்ஸ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவூர்….எல்லாம் படிங்க வேங்காயங்களே.
மோசமானமுன்–உதாரணதீர்ப்பா, செக்யூலரிஸசமரசமா, கர்த்தரின்பாவமன்னிப்பா?: இது நிச்சயமாக ஒரு சட்ட/நீதி முன்மாதிரியை (Legal precedance) உண்டாக்கும், ஏனெனில், நாளைக்கு இதே வழிமுறையை வைத்து, சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன், உணர்ச்சிப் பீரிட்டு பேசினேன், பிறகு வீடியோ போட்டு மனம் வருந்திகிறேன் என்று சொல்லி விட்டேன் என்று குற்றஞ்சாட்டப் பட்ட வாதிகள் வாதிடுவார்கள். அவ்வர்களுக்கு சார்பாக தோன்றும் வழக்கறிஞர்கள் “Case Title: Fr.P.George Ponnaiah v. The Inspector of Police, Arumanai Police Station, Kanyakumari District, Kanyakumari and Ors,” என்று குறிப்பிடுவார்கள். இன்னொரு நீதிபதி, இது போன்று இன்னொரு தீர்ப்புக் கொடுப்பார். இப்படியே செல்லும். பிறகு, இந்த பிரிவுகள் எல்லாம் தேவையா, கருத்து சுதந்திரம் தானே முக்கிய என்றும் வாதிடுவார்கள். கருத்து சுதந்திரம் இங்கு எப்படி வரும், வந்தது? “சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன்,” எனும்போது, மோடி, அமித் ஷா, காந்தி, சேகர் பாபு என்று யாரும் கேட்க முடியாதே? கர்த்தர் தான் இறுதிநாள் தீர்ப்பில் கவனிப்பார், அவ்வளவே தான்! ஆமென்!
[5] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT-DATED: 07.01.2022; CORAM – THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN; Crl OP(MD)No.11021 of 2021 and Crl MP(MD)No.5632 of 2021.
[6] ஶ்ரீசுதர்ஸன் அவர்களின் புத்தகமே சான்றாக உள்ளது. மோடி போப்பை சந்தித்தது, குறிப்பிட்ட சர்ச்சை ஆதரிப்பது, முதலியவற்றைப் பற்றி திரும்ப-திரும்ப எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
[7] சமயம்.தமிழ், மாரிதாஸ்மீதானவழக்குரத்து; மாறுபட்டபார்வைகள், Written by எ. மணிமாறன் | Samayam Tamil | Updated: 15 Dec 2021, 4:11 pm.
பொய்யான மம்தாவின் டுவிட்டரை வைத்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள்! மிஷனரிஸ் ஆப் சாரிட்டி தனது தணிக்கைப் பிரச்சினையால் கணக்கை முடக்கி வைத்துக் கொண்டது!
மிஷனரீஸ்ஆஃப்சேரிடீஸ் (Missionaries of Charities) சேவையும், மதமாற்றமும்: கடந்த 1950ல் தனது சமூக பணிகளுக்காக அவர், மிஷனரிஸ் ஆப் சாரிட்டி என்ற அறக்கட்டளையை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கினார். ஆனால், அதன் தொண்டைப் பற்றி சர்ச்சைக்க்குரிய பல விவரங்கள், விவகாரங்கள் மற்றும் பிரசினைகள் பிறகு வெளிவந்தன. மதமாற்றம் என்ற திட்டத்தை வைத்துக் கொண்டு, சேவை செய்து வந்தது என்று தெரியவர, பலருக்கு திகைப்பாக இருந்தது. அந்நிலையில், டுவிட்டர் பதிவுக்களை செய்தியாக்கும் போக்கு ஊடகங்களின் நம்பிக்கைத் தன்மையினை மேலும் குறைத்து வருகின்றது. தமிழக ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். மத்திய அரசுக்கு எதிராக யாதாவது செய்தி கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய விசயம் கிடைத்தால், கேட்கவே வேண்டாம், முதலில் செய்தியாக வெளியிடும். பிறகு, பிரச்சார ரீதியில் பரப்பி விடும்.
மம்தாபானர்ஜியின்பொய்டுவிட்டர்பிரச்சாரம்செய்தியாக்கப்பட்டவிதம்: மேற்கு வங்கத்தில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கி விட்டதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்[1], என்ற செய்தி அவ்வாறுதான் உருவாக்கப் பட்டது. நிச்சயமாக அவர் பொய்யாக அத்தகைய டுவீட் செய்துள்ளார்[2]. ஆனால், ஊடகங்கள் அதனை செய்தியாக்கி பரப்பியுள்ளன[3]. இதுகுறித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது[4] என்று தமிழ் ஊடகங்கள் கூறுவது: “கிறிஸ்துமஸ்தினத்தன்றுஅந்தஅமைப்பின்அனைத்துவங்கிக்கணக்குகளும்முடக்கப்பட்டதால், அதைநம்பியிருக்கும் 22 ஆயிரம்நோயாளிகள்மற்றும்ஊழியர்களுக்குமருந்துகள், உணவுகள்வழங்குவதில்சிக்கல்ஏற்பட்டிருப்பதாக……,” தெரிவித்திருந்தார்[5]. அந்த டுவீட்டை வைத்து, ஒரு ஊடகம் செய்தி வெளியிட, அதனைக் குறிப்பிட்டு மற்றது, ஒன்னொன்று என்று பரப்பி விட்டன. மம்தா பானர்ஜியின் டிவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது[6], என்று தமிழ்.இந்து கூறுவதே பொறுப்பற்றது. ஏனெனில், ஆங்கிலத்தில் “தி.இந்து,” மிஷனரிஸ் ஆப் சாரிட்டி தான் தணிக்கை அறிக்கை காரணமாக அவ்வாறு தானே செய்ததை எடுத்துக் காட்டியுள்ளது. அன்னை தெரசா.
மத்தியஉள்துறைஅமைச்சகம்கொடுத்தவிளக்கம்: இதைத் தொடர்ந்து அவரது குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது[7]. அதில், அன்னை தெரசா அறக்கட்டளையின் எந்த வங்கி கணக்குகளையும் அரசு முடக்கவில்லை என கூறி உள்ளது[8]. மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டு நிதி பங்கீட்டு சட்ட உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதாகவும், இதனால், அந்த அமைப்பே பாரத ஸ்டேட் வங்கியிடம் சேமிப்பு கணக்கை முடக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது[9]. அதாவது தானே தனது கணக்கு முடக்கியதை, மம்தா அரசு செய்தது என்ற் துர்பிரச்சாரமாக பொய்யை அவ்ழ்த்து விட்டார். மேலும், வெளிநாட்டு நிதி பங்கீட்டு சட்ட உரிமத்தை புதுப்பிக்க கோரி மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அளித்த விண்ணப்பங்கள் சில காரணங்களால் டிசம்பர் 25ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது[10]. மம்தாவின் குற்றச்சாட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது[11]. அதன் அறிக்கையில், ‘வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்சிஆர்ஏ) பதிவை புதுப்பிப்பதற்கான சில தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், மிஷனரிஸ் ஆப் சாரிட்டி அறக்கட்டளையின் விண்ணப்பம் கடந்த 25ம் தேதி நிராகரிக்கப்பட்டது[12]. மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் தன்னிலை விளக்கக் கடிதமும் ஊடகங்களில் காணக் கிடைக்கிறது.
உரிமத்தைபுதுப்பிக்கமறுஆய்வுவிண்ணப்பம்கிடைக்கப்பெறவில்லை: உரிமத்தை புதுப்பிக்க மறுஆய்வு விண்ணப்பம் கிடைக்கப் பெறவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கை அறிக்கையில் முறைகெடுகள் இருந்ததினால், அயல்நாட்டு நிதி வருதல் சட்டம் கீழ் மறுப்பு தெரிவிக்கப் பட்டது. வரவு-செலவு கணக்குகளில் பணம் பெற்றது பற்றி தவறான விவரங்கள் கொடுக்கப் பட்டிருந்தன….உள்ளூரில் வாங்கிய பணம், வெளிநாட்டிலிருந்து பெற்றதாகக் கணக்குகளில் காட்டியது. இது போன்ற தவறுகளை தணிக்கைக் அறிக்கை எடுத்துக் காட்டியது. மிஷனரீஸ் ஆஃப் சேரிடீஸ் (Missionaries of Charities) என்ற கிருத்துவ அமைப்பும் மேல் மறுபரிசீலினை / முறையீடு கோரவில்லை….இதுதவிர ஆயிரக் கணக்கான மற்ற நிறுவனங்களின் நிதியும் வேறு பல காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. ஆகவே மத்திய அரசு வங்கிக் கணக்கை முடக்கியது என்பது பொய்யான செய்தியாகும்.
பொய்யானடுவிட்டர்செய்தியாகி, மோடிஎதிர்ப்புஅரசியலாகியது: பொய், களவானித் தனமான செய்திகளைத் தயாரிப்பதில், இன்றைய ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. சமூக ஊடகங்களில் வரும் வம்பு, கிசுகிசு, பொய்கள் முதலியவற்றை ஆதாரமாக வைத்து செய்திகள் வெளியிடும் நிலைக்கு செக்யூலரிஸ ஊடக தர்மம் வளர்ந்துள்ளது. இவர்கள் எல்லோரும் ஊடக தர்மம், ஜார்னலிஸ எதிக்ஸ், பத்திரிக்கா நியாயம், ஒழுக்கம் என்றெல்லாம் என்ன படித்தார்கள் என்று தெரியவில்லை. நவநாகரிகமாக உடை அணிந்து கொண்டு, டிவிசெனல்களில் தோன்றி, “உடௌயும் செய்திகள், உடைக்கும் செய்திகள் (Breaking News)” என்று கத்திக் கொண்டு, பொய்களைத் தான் அள்ளீ வீசிக் கொண்டிருக்கிறாற்கள். இப்பொழுது, இந்த மமதா-பொய்-டுவிட்டர், மோடி எதிர்ப்பில் வந்து முடிந்துள்ளது.மிரண்டு போன, மிஷனரீஸ் ஆஃப் சேரிடீஸ் உண்மையினை தெரிவித்துள்ளது.
அன்னை தெரசாவின் அறக்கட்டளையே ஒப்புக் கொண்ட நிலை: இதற்கிடையே அன்னை தெரசாவின் அறக்கட்டளை அமைப்பும் தங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான ஒப்புதல் காலாவதி ஆகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக அந்த கணக்குகளை இயக்க வேண்டாம் என முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் அமைப்பு தெடர்ந்து செயல்பட எந்த தடையும் மத்திய அரசு விதிக்கவில்லை என்றும் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி கூறியுள்ளது.
ஆவணங்களிலிருந்து அறியப் படும் விவரங்கள்:
ரூ 75 கோடிகள் நிதி / அன்பளிபு கொடை 347 அந்நிய நபர்கள் மற்றும் 59 நிறுவனங்ளிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இப்பொழுது ரூ.103.76 கோடிகள் பணம் கணக்குகளில் உள்ளது.
இவை 250 மேற்பட்ட வங்கி கணக்குகள் மூலம் செலவிடப் படுகிறது. அவை நாடெங்கிலும் இருக்கின்றன.
கணக்குகள் தாக்கல் செய்யும் பொழுது, ரூ.3,5 லட்சம் பணத்தை FCRA மூலம் பெற்றதாகக் காட்டியது.
வாகனங்கள் விற்றது, பழைய பொருட்களை விற்றது போன்றவற்றையும் இக்கணக்கில் காட்டியது.
பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டது.
அதனால், அப்பிரச்சினை தீர்க்கும் வரை, அங்கிக் கணக்கில் பரிவர்த்தனை கூடாது என்று நிறுத்தி வைத்தது. உண்மை இவ்வாறிருக்க, மம்தா ஏன் பொய்யைப் பரப்பினார் என்று தெரியவில்லை.
அமைச்சர்சேகர்பாபுவுக்குமட்டுமல்லமனோதங்கராஜூக்கும்சேர்த்துசொல்கிறேன். எத்தனைகோயிலுக்குகுடமுழுக்குநடத்தினாலும், எத்தனைகோயிலில்துணிஉடுக்காமல்சாமிகும்பிட்டாலும்ஒருவர்கூடஓட்டுபோடபோவதில்லை: ‘கிறிஸ்தவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சைதான் தி.மு.க., வெற்றி’ என்று கன்னியாகுமரி மாவட்ட பாதிரியார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மதம், கோயில்கள், பிரதமர் பற்றியும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: “அமைச்சர்சேகர்பாபுவுக்குமட்டுமல்லமனோதங்கராஜூக்கும்சேர்த்துசொல்கிறேன்[1]. எத்தனைகோயிலுக்குகுடமுழுக்குநடத்தினாலும், எத்தனைகோயிலில்துணிஉடுக்காமல்சாமிகும்பிட்டாலும்ஒருவர்கூடஓட்டுபோடபோவதில்லை[2]. (கூட்டத்தினர்கைதட்டுகின்றனர்) மண்டைக்காட்டுஅம்மனின்பக்தர்களும்தரப்போவதில்லை. ஹிந்துக்களும்ஓட்டுதரப்போவதுஇல்லை.
நீங்கள்வெற்றிபெற்றீர்கள்என்றால்அதுகிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும்போட்டபிச்சை: பாதிரி ஜார்ஜ் பொன்னையா தொடர்ந்து பேசியது, “நீங்கள்வெற்றிபெற்றீர்கள்என்றால்அதுகிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும்போட்டபிச்சை[3]. (பலமாககைதட்டுகின்றனர்). உங்களின்திறமையில்ஓட்டுவாங்கவில்லை[4]. எங்கள்ஆயர்கள்கண்அசைப்பார்கள். பெந்தகொஸ்தேஊழியர்கள்வீடுவீடாகசென்றுபிரசாரம்செய்வார்கள். நாங்கள்சுரேஷ்ராஜனிடம் (திமுகமாவட்டசெயலாளர் – கன்னியாகுமரி), கிறிஸ்தவர்கள்வாழும்பகுதிகளில்சென்றுஓட்டுகேட்கட்டுமாஎன்றுகேட்டபோதுஅவர்மறுத்துவிட்டார். நீங்கள்கிறிஸ்வர்கள்பகுதியில்பிரசாரம்செய்தால்ஹிந்துஓட்டுகள்கிடைக்காமல்போய்விடும் (கூட்டத்தினர்சிரிக்கின்றனர்) என்றுகூறினார். அங்கஎன்னஆச்சுஎம்.ஆர். காந்தி (பா.ஜ.,) வெற்றிவெற்றார்”. (கைதட்டுகின்றனர்). எல்லாவற்றிற்கும் குதிக்கும், சேகர் பாபு கண்டு கொள்ளாமல் இருப்பது, வேடிக்கையாக இருக்கிறது. ஸ்டாலினும் அவ்வாறு இருப்பது தமாஷாக இருக்கிறது. எந்த உண்மையான திமுக தொண்டனுக்கும் கோபம் வரவில்லை போலும். செக்யூலரிஸம் என்றெல்லாம் பறைச் சாற்றிக் கொண்டாலும், மிகமோசமான கம்யூனலிஸம், மதசார்பு மற்றும் கிருத்துவ-துலுக்க அடிப்படைவாதங்களை ஊக்குவிக்கும் போக்குதான் வெளிப்படுகிறது.
தி.மு.க.,வில்உள்ளநாடார்களும்சேர்ந்துசுரேஷ்ராஜனைதோற்கடித்தனர்: பாதிரி ஜார்ஜ் பொன்னையா தொடர்ந்து பேசியது, “நாடார்கள்வாழும்பகுதிகளில்இரண்டாயிரம்ரூபாய்கொடுத்து, ‘நான்நாடார்.. என்னைஜெயிக்கவையுங்கள்‘ என்றார். நாடாருக்குபுத்திஉண்டா. இவர்களும்நம்மஆளுஜெயிக்கட்டும்என்றுஓட்டுபோட்டனர். 1982ல்மண்டைக்காடுகலவரத்தில்ஏழுமீனவர்கள்சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்குகாரணகர்த்தாவாகஇருந்தவர்எம்.ஆர்.காந்தி. இவர்நாகர்கோவிலில்நாடார்என்றுசொல்கிறார். அருமனையில்ஹிந்துஎன்றுசொல்கிறார். தி.மு.க.,வில்உள்ளநாடார்களும்சேர்ந்துசுரேஷ்ராஜனைதோற்கடித்தனர்”. நாடார்களை வைத்து நடக்கும் அரசியல், இங்கு அதிர்ச்சியாக உள்ளது. இன்றைய நிலையில், அரசாட்சி, அதிகாரம், வியாபாரம், தொழிற்துறை என்று பலவிதங்களில் தாக்கம் கொண்டுள்ள நாடார்கள் இவ்வாறு இருப்பது, சமசரசமா, குடும்ப உறவின் முறைகளா என்பதும் புரியவில்லை.
பூமாதேவியால்நமக்குசொறி, சிரங்குவந்துவிடக்கூடாதுஎன்பதற்காகதமிழகஅரசுஇலவமாகசெருப்புகொடுத்தது: பாதிரி ஜார்ஜ் பொன்னையா தொடர்ந்து பேசியது, “எம்.ஆர். காந்திசெருப்புபோடமாட்டார். பூமாதேவியைசெருப்புபோட்டுமிதிக்ககூடாதாம். பாரத்மாதாமீதுசெருப்புபோட்டுமிதிக்ககூடாதாம். நம்மஏன்செருப்புபோடுறோம், பாரத்மாதாவின்அசிங்கம்நமதுகாலில்பட்டுவிடக்கூடாதுஎன்பதற்காக. பூமாதேவியால்நமக்குசொறி, சிரங்குவந்துவிடக்கூடாதுஎன்பதற்காக (கைதட்டுகின்றனர்). தமிழகஅரசுஇலவமாகசெருப்புகொடுத்தது. அழகாகசொன்னார்கள்இஸ்லாமியர்கள்.. ‘எங்கள்முடியை.. (சற்றுசிந்திக்கிறார்.. கூட்டத்தினர்ரோமத்தைஎனகுரல்எழுப்புகின்றனர்) ரோமத்தை.. எங்கள்பாஷையில், எங்கமயிரைகூடநீங்கபிடுங்கமுடியாது.. (பலமாககைதட்டுகின்றனர்) அதான்அர்த்தம்.. பைபிள்ளயேஇருக்கு.. ஒருமயிரைகூடநீபிடுங்கமுடியாது”. இந்த அளவுக்கு குரூரமாக, வக்கிரமாக, ஒரு பாதிரி பேசியிருப்பது, அத்தகைய அதிகுரூரமான, பயங்கரமான மனப்பாங்கை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள் தலிபான், ஐசிஸ் போன்று எந்த தீவிரவாதத்திற்கும் தயாராக இருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.
ஸ்டேன்சாமிக்குநோபல்பரிசுகிடைக்கபோகிறது: பாதிரி ஜார்ஜ் பொன்னையா தொடர்ந்து பேசியது, “இந்தநிகழ்ச்சிக்குவருவதற்குமுன்னர்ஒருநண்பர்தனதுகுழந்தைக்குபெயர்போடவேண்டிவந்தார். அமெரிக்காஉள்ளிட்டநாடுகளுக்குபோய்வந்துள்ளீர்கள். ஸ்டைலானபெயர்போடுங்கள்என்றார். ஸ்டேன்சாமிஎன்றுபெயர்வைத்தேன். அவரதுமரணத்துக்குஐ.நா., சபைகண்டனம்தெரிவித்துள்ளது. அவருக்குநோபல்பரிசுகிடைக்கபோகிறது. அவ்வாறுகிடைக்கும்போதுமோடி, அமித்ஷாவின்முகத்தில்காறிதுப்பும்நிகழ்ச்சியாகஅமையும்”. ஒருவேளை அப்படி நடந்தால், கிருத்துவர்களின் ஆதிக்கத்தை அறிந்து கொள்ளலாம். ஒரிஸா பாதிரி கொலை வழக்கில் எப்படி பல உண்மைகள் மறைக்கப் பட்டனவோ, இங்கும், அத்தகைய உண்மைகள் மறைக்கப் பட்டு, ஸ்டேன் சாமியை “புனிதர்” ஆக்கும் முயறியிலும் ஈடுபடலாம். அதற்கு வாடிகன் தயாராக இருக்கிறது என்றும் நம்பலாம்.
மோடி, அமித்ஷாஎனஏதாவதுஒருபி.ஜே.பி., காரன்பெயர்போட்டானா. ஏன்னாஅதுஅசிங்கமானபெயர்: பாதிரி ஜார்ஜ் பொன்னையா தொடர்ந்து பேசியது, “மோடி, அமித்ஷாஎனஏதாவதுஒருபி.ஜே.பி., காரன்பெயர்போட்டானா. ஏன்னாஅதுஅசிங்கமானபெயர். ஸ்டேன்சாமிசாகமாட்டார். அவர்வாழ்வார். அப்படிப்பட்டஒருஇறைநம்பக்கையில்வாழ்வதுதான்குமரிமாவட்டகிறிஸ்தவ –முஸ்லிம்சமுதாயம். இந்தசமூகத்தைஅழிக்கலாம்என்றுநினைத்தால்அதுநடக்காது. நாம் 42 சதவீதத்தில்இருந்தோம். இன்று 62 தாண்டிபோய்கொண்டிருக்கிறோம். இன்னும்சிறிதுநாளில் 70 சதவீதம்ஆகிவிடுவோம்”.(பலத்த கைதட்டல்). அப்படியென்றால் மதமாற்றம் அங்கு எப்படி நடக்கிறது, நடந்து வருகின்றது என்பதை கவனிக்க வேண்டும்.
அமித்ஷா, மோடியைநாயும், புழுக்களும்சாப்பிடும்நிலையைவரலாறுகாணவேண்டும்… வரலாறுகாணும்.: பாதிரி ஜார்ஜ் பொன்னையா தொடர்ந்து பேசியது, “பாதிரியார்னாமணிஅடிக்கிறபூஜாரின்னுநினைக்காதீங்க. நல்லாபடிச்சவங்க. ஸ்டேன்சாமிபடித்தவர். பேராசிரியர். ஆதிவாசிமக்களுக்காகவாழ்ந்தவர். அவரதுகாலில்விலங்குமாட்டிசிறைகைதிபோலமருத்துவமனையில்அடைத்துவைத்தாய். நாம்கடவுள்நம்பிக்கைகொண்டவர்கள். மோடியின்கடைசிகாலம்மிகமிகபரிதாபமாகஇருக்கும் (பலமாககைதட்டுகின்றனர்). எழுதிவைத்துகொள்ளுங்கள். நாம்நம்புகின்றகடவுள்உயிரோடுஇருக்கிறார்என்றால், அமித்ஷா, மோடியைநாயும், புழுக்களும்சாப்பிடும்நிலையைவரலாறுகாணவேண்டும்… வரலாறுகாணும். (பலமாககைதட்டுகின்றனர்) எங்களதுசாபம்உங்களைஅழிக்கும்; நிர்மூலமாக்கும்”. இவ்வாறு பேசினார். ஒரு மதநம்பிக்கைக் கொண்ட ஆளுக்கு, இத்தகைய மோசமான பேச்சு எப்படி வரும் என்று தெரியவில்லை. இதை கைத்தட்டி ரசித்து மகிழ்ந்த கூட்டமு இருந்தது என்றால், அவர்களிம் மனோபாவங்களு அவ்வாறே குரூரமாக இருக்கின்றன என்று ருஜுவாகிறது.
இன்னுமொரு கிருத்துவ பிடோபைல் – சிங்காரச் சென்னையில், மற்றுமொரு டீன்-ஏஜ் பெண்ணிற்கு-சிறுமிக்கு பாலியல் தொல்லை!
தொடர்ந்துகிருத்துவமதத்தலைவர்கள்மறுபடியும், “பிடோபைல்” பிரசங்கிகள்பிடோபைல்பாலியல்குற்றங்களில்ஈடுபடுவதுஏன்?: பிரச்சினை வந்துள்ளது, பலதடவை எடுத்துக் காட்டியுள்ளது போல, இது எதற்கு கிருத்துவ மத சம்பந்தப் பட்ட கார்டினல், பிஷப், பாஸ்டர் என்ற மதத் தலைவர்கள், பிரசங்கிகள் என்று தொடர்ந்து ஈடுபட வேண்டும், சிக்க வேண்டும் என்று பார்க்கும் போது, திகைப்பாக இருக்கிறது. இது வாடிகன் மற்றும் இதர கிருத்துவப் பிரிவுகளின் மேலிடங்களுக்குத் தெரிந்தும், நடந்து வருகின்றன. அயல்நாட்டினர் செய்த பிடோபைல் குற்றங்கள் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் சென்றுள்ளன, இந்தியாவில் சிலர் தண்டிக்கப் பட்டுள்ளனர், பெரும்பாலோர், சில விசேஷமான அனைத்துலக உடன்படிக்கைகள் போன்றவற்றால், தத்தம் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர். அவை அத்துடன் மறக்கப் படுகின்றன. ஏனெனில், இந்திய ஊடகங்கள் அவைப் பற்றி கவலைப் படுவதில்லை.
பிரபலபாடகிமகள்பாலியலுக்குஉட்பட்டது: சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் ஒருவரும் அவரது நண்பர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. ஹைதராபாத்தில் வசிக்கும் தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றும், ஒரு பிரபல பின்னணி பாடகி அவரது 15 வயது மகளை சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள தங்கை வீட்டில் விடுமுறையை கழிக்க விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது[2]. அவ்வீடு கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ளது. இது குறித்து போலீஸார் கூறுகையில்[3], “நடிகர்விக்ரம்பிரபுநடித்தபடத்தில்பிரபலபாடகிபாடியிருக்கிறார். அவரின்மகளைசாலிகிராமத்திலுள்ளதங்கைவீட்டில்விட்டுவிட்டுபாடகிவேலைக்குச்சென்றிருக்கிறார்”. இந்த நிலையில் சிறுமியின் சித்தி கணவரான ஜான் ஜெஷில் (Shawn Jazeel), சிறுமியின் சித்தி ஷகீனா ஷான் (Shakhinah Shawn[4]), உறவினரின் மகன் கிளாரோ (Claro) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்[5].
மகள்தாயிடம்அறிவித்தது, உறவினர்கள்மறைத்த்து: தொடர்ந்து பாலியல் வன்மங்களுக்கு உட்பட்டதால், மிகுந்த வேதனை அடைந்துள்ளாள். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மகள், தாயிடம் மொபைல் போனில் விவகாரத்தைத் தெரிவித்தார்[6]. அதிர்ச்சி அடைந்த தாய், உடனே சென்னைக்கு புறப்பட்டு வந்தார். அப்பொழுது, இந்தச் சூழலில் 15 வயது சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் தனியாக இருந்தபோது நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதார்[7]. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாடகி, என்ன நடந்தது என்று தங்கையிடம் கேட்டார்[8]. ஆனால் அவர் சரியான பதிலளிக்கவில்லை. மற்றவர்களும் ஒத்துழைக்கவில்லை. மதச்சாயலுடன் ஒருவேளை விவகாரத்தை மறைக்க முயன்றனர் போலும். அவர்களுடைய கூட்டங்களில் அதிகம் 18-வயதிற்கு கீழுள்ள சிறுவர்-சிறுமியர்கள் வருவது, ப்பங்கு கொள்வது, பாடுவது முதலியவை தெரிகிறது. அவற்றை அவர்களே, முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பெருமையாகப் போட்டுக் கொண்டுள்ளனர்.
தாய்போலீஸாரிடம்புகார்கொடுத்தது: இதையடுத்து ஆத்திரமடைந்த பாடகி, மகளை அழைத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார்[9]. இன்ஸ்பெக்டர் அமுதவள்ளியைச் சந்தித்து மகளுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறினார்[10]. இதையடுத்து போலீஸாரும் பாடகியின் மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர்[11]. அப்போது அவர், தன்னுடைய உறவினர்கள் கீழ்ப்பாக்கத்திலுள்ள சர்ச்சுக்கு (Alive Church located in Kilpauk) அழைத்துச் சென்றனர். அங்கிருந்த பாதிரியார் (Henry Paul), தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். அதை உறவினர்களிடம் கூறியபோது அவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் அம்மாவிடம் விவரத்தைக் கூறினேன் என்று கண்ணீர்மல்கத் தெரிவித்திருக்கிறார்.
அலைவ்சர்ச்என்றஜெபக்கூடத்தில்பாடல், பிரசங்கம், கூட்டங்கள்: அங்கு சிறுமியின் சித்தி ஷெகினா ஷான், சித்தப்பா ஷான் ஜசீல் மற்றும் உறவினர் மகன் கிளாரோ ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ஷெகினா ஷான் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அலைவ் சர்ச் என்ற ஜெபக் கூடத்தில் மத போதனை மற்றும் கிறிஸ்தவ பாடல்கள் பாடும் வழக்கம் உள்ளது. எனவே சிறுமியை அடிக்கடி அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மத போதகர் ஹென்றி பால் என்பவர் சிறுமியுடன் பழகியதாக தெரிகிறது. அவரும் சர்ச்சுக்கு வரும்போது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்[12]. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தெரிவிக்க சென்னை வந்த அவர் கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஷெகினா ஷான், அவரது கணவர் ஷான் ஜசீல், கிளாரோ மற்றும் மத போதகர் ஹென்றி பால் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[13].
ஷெகினாஷான் – பிராமணராகஇருந்துகிறுத்துவராகமதம்மாறினாராம்: ஷெகினா ஷான் அலைவ் சர்ச்சில் பாடல்கள் பாடி மத போதனை செய்பவர். ஓபரா பாடகியாக இருக்கும் இவர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்ததாகவும் பின்னர் கணவர் ஷான் ஜசீலை சந்தித்த பின்னர் இயேசுவின் ‘நற்செய்தியைக்’ கேட்டு கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதாகவும், பின்னர் வெகு நாட்களாக அவரை வாட்டி வந்த நோய் ‘அற்புதத்தால்’ குணமான போது இயேசுவின் மீது நம்பிக்கை உறுதியாகி மதம் மாறியதாகவும் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பைபிள் கல்லூரியில் பயின்ற இவர் தற்போது சுகமளிக்கும் பிரார்த்தனை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் பலர் குணமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது கணவர் ஒரு இசையமைப்பாளர் என்று கூறப்படுகிறது. இருவரும் இணைந்து கிறிஸ்தவ மாணவர்களுக்கு இசை கற்பிக்க ஷெகினா ஷான் மினிஸ்ட்ரியின் கீழ் இசைப்பள்ளி தொடங்க திட்டமிட்டு வருகின்றனர்[14]. ஹென்றியின் பாடல்கள் யூ-டியூபில் வலம் வருகின்றன[15].
பேயோட்டுகிறேன் என்று கட்டிப் பிடித்தாராம்!: தினத்தந்தி, பே விரட்டுவதாகக் கூறி கட்டிப் பிடித்த மதபோதகர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆங்கில ஊடகங்கள் வழக்கம் போல அமுக்கி வாசித்துள்ளனதிந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டும் “சர்ச் பிரீஸ்ட்” அதாவது, கிருத்துவ பாதிரி, என்று குறிப்பிட்டுள்ளது. கிறிஸ்தவ மத போதகர்கள், மத மாற்றத்தில் ஈடுபடுபவர்கள் இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்ந்து வரும் நிலையில், சொந்த அக்காவின் மகள் என்று கூட பாராமல் ஒரு பெண்ணே பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதும், தனது கணவரையும் ஈடுபட வைத்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், அத்தகைய குற்றங்களின் மூலம் என்ன என்பதை ஆய்வதில்லை. டிவிசெனல்களில் எதையதையோ தினம்-தினம் வீம்புக்கு நான்கு-ஐந்து-ஆறு பேர், எல்லா விசயங்களும் தமக்குத் தெரியும் என்று கொரோனா முதல் விமானம் வரை விவாதிக்கின்றனர். ஆனால், வருடத்தில் ஆயிரக் கணக்கான, இத்தகைய குழந்தை பாலியல் குற்றங்கள், குழந்தை கற்ப்பழிப்பு போன்றவற்றைப் பற்றி, எந்த செனலும் விவாதிப்பதில்லை. ஆகவே, இவற்றை ஏதோ செய்திகளாக வெளியிட்டு, அத்துடன் விட்டு விடுகின்றன, மறந்து அல்லது மறைத்து விடுகின்றன என்றே தெரிகிறது.
[1] NEWS18 TAMIL, பிரபலபாடகியின்மகளுக்குபாலியல்தொல்லை – பாதிரியார்உள்ளிட்டநால்வர்மீதுபோக்சோசட்டத்தில்வழக்குப்பதிவு, LAST UPDATED : APRIL 13, 2021, 13:06 IST.
[3] கதிர் நியூஸ், பாலியல்துன்புறுத்தலுக்குஆளாக்கியமதபோதகரின்தோழி!, Yendhizhai Krishnan, 13 April 2021 2:36 PM
[4] Shekhinah Shawn was born in a Brahmin Hindu family. An acclaimed vocalist and perhaps the best Opera singer in India, Ms Shawn achieved excellence in Western and Classical Music at an early age. She has received numerous accolades and awards and is the only Indian to receive a Fellow of Trinity School of London (FTCL) – the highest examination offered in Western Classical for vocal. She has performed at various Mega Music Concerts and has been playback singer in some Tamil movies. Gifted with a mellifluous voice cadence, Ms Shawn has successfully performed in languages like Tamil, Telugu, Hindi, English and Spanish. She has been published in the National Daily ‘The Hindu’ a number of times. https://m.facebook.com/Shekhinah-Shawn-Ministries-359614157415494/
ஜான்ஆலன்சௌபற்றியவிவரங்களைஅம்மெரிக்கத்தூதரகம்கொடுக்கமறுத்தது / மறுப்பதுஏன்?: வடக்கு சென்டினல் தீவில் உள்ள அலனின் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பழங்குடியினத்தவருக்கான தேசிய ஆணையம், அலன் கொலை சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையையும், வெளிநாட்டினர் உள்ளிட்ட பிறர் செல்ல தடை விதிக்கப்பட்ட தீவுகள் குறித்த விவரங்களையும் உடனடியாக அளிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தமான்- நிகோபார் தீவு நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. “அந்த தீவில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் நிற்கிறோம். ஆனால், இன்னமும் ஜான் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு இன்னமும் சில நாட்கள் ஆகலாம்” என்று ஏ.எஃப்.பி [AFP] செய்தி முகமையிடம் கூறியுள்ளார் அந்தமான் நிக்கோபர் தீவின் தலைமை இயக்குநர் தேவேந்திர பதக். நிலைமையை எப்படி எதிர்கொள்வது என்பதில் உதவுவதற்கு அவர்கள் மானுடவியலாளர்கள், வனத்துறை அலுவலர்கள், பழங்குடி நல அலுவலர்கள் உள்ளிட்ட கள வல்லுநர்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். எவ்விதத்திலும் அவர்களையோ, அவர்களது வாழ்விடத்தையோ தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று தேவேந்திர பதக் கூறியுள்ளார். அதேநேரம், அமெரிக்கப் பயணி குறித்த தகவல்களைத் தர அமெரிக்க தூதரகம் மறுப்புத் தெரிவித்திருக்கிறது[1].
சென்டினல்தீவின்பழங்குடிகள், அவர்களதுவாழ்க்கைமுறைபாதுகாக்கவேண்டும்: சென்டினல் தீவில் இருப்பவர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக அந்தத் தீவை நெருங்குவதுகூட தடை செய்யப்பட்டுள்ளது. ஃப்ளூ, தட்டம்மை போன்ற சாதாரண நோய்களுக்கு எதிராகக் கூட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் வெளியாட்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும்[2]. இதனால்தான் அவர்களது தனிமை பேணப்படுகிறது. அந்நிலையில், இவன் அங்கு ஏன் செல்லவேண்டும்? “வாழும் உரிமை இயக்கம்” முன்னமே, அவன் அங்கு சென்றதைக் கண்டித்துள்ளது[3]. இப்பொழுதும், அவனது உடலை வெளியே எடுத்து வரவேண்டாம், அப்படி செய்தால், அனைவருக்கும் ஆபத்து என்று எச்சரித்துள்ளது[4]. அவனுடலை எடுத்து வந்தால், எடுத்து வரும் நபர்கள் / போலீஸார் மற்றும் அந்த பழங்குடிகளும் ஆபத்து உள்ளது[5]. அவர்கள் எல்லோருமே அழிந்து விடுவர், அதாவது, ஏதாவது, மர்மமான நோய் வந்து இறந்து விடுவர் என்ற ரீதியில் எச்சரித்துள்ளது[6]. அது மட்டுமா, முன்னர் அவர்கள் “டிரைப்ஸ்” நாகரிகமற்றவர் என்ற தொனியில் பேசி, அறிக்கை விட்ட தோரணையை மாற்றி மேனாட்டவர் அறிக்கை விட ஆரம்பித்துள்ளனர்[7]. ஆஸ்திரேலிய சர்ச்சைக்குரிய பாலைன் ஹான்ஸன், சென்டினல் கலாச்சாரம் அழகானது, அருமையானது, போற்றப் படக் கூடியது என்றெல்லாம் வாரி இறைத்திருக்கிறார்[8].
கிறுக்கனா, பைபிள்வெறியனா, ஆபத்தானவனா?: அவரன் ஒரு மிஷனரி. “ஜான் ஆலனின் நோக்கம் அத்தீவின் பழங்குடியினரிடம் சுவிசேஷத்தை கொண்டு செல்வதுதான்” என்று அவரது பயணத்தின் கடைசி நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு மிஷனரி கூறியுள்ளான். அந்த தீவை நோக்கி தாம் மேற்கொண்ட முந்திய பயணம் ஒன்றின்போது அவன் “என் பெயர் ஜான். நான் உங்களை நேசிக்கிறேன். இயேசு உங்களை நேசிக்கிறார்” என்று அவர் பழங்குடிகளைப் பார்த்து கத்தியதாகவும், ஒரு பழங்குடி எறிந்த அம்பு அவரது பைபிளை துளைத்ததாகவும் வாஷிங்டன் போஸ்டில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது குடும்பத்துக்கு அவன் எழுதிய கடைசி குறிப்பில், “நான் கிறுக்கன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இயேசுவை அந்த மக்களுக்கு பிரகடனப்படுத்துவது அவசியமானது என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், ‘கடவுளே நான் இறக்க விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். கத்தரிக்கோல், ஊக்கு பின், கால்பந்து ஆகியவற்றை ஜான் அந்த பழங்குடியினருக்கு பரிசளிக்க எடுத்துச் சென்றதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவரை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இயேசுவின்ராஜ்ஜியத்தைஅந்தத்தீவில்நிறுவவேஅவன்அவ்வாறுசெய்தானாம்![9]: இயேசுவின் ராஜ்ஜியத்தை அந்தத் தீவில் நிறுவவே இப்படிச் செய்வதாகவும், தாம் கொல்லப்பட்டால் பூர்வகுடிகளை குறை சொல்லவேண்டாம் என்றும் அவன் கூறியதாக, அந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளார்[10]. இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜான் ஆலனின் குடும்பம், அந்தப் பழங்குடியினரை மன்னித்துவிடுவதாக அறிவித்துள்ளது. “ஜான் ஆலன் சாவ் கடவுளையும் வாழ்க்கையையும் நேசித்தார். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவினார். சென்டிலீஸ் பழங்குடிகள் மீது அவருக்கு அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறிய அவர்கள், அவர் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அங்கு சென்றதாகவும், எனவே கைது செய்யப்பட்ட அவரது அந்தமான் நண்பர்களை விடுவித்துவிடலாம் என்றும் கூறியுள்ளனர்.
ஜான்ஆலன்சௌயார்?: ஏதோ ஒற்றனைப் போல ரகசியமாக, திருட்டுத் தனமாக சென்ற இந்த ஜான் யார் என்று பிபிசி கொடுக்கும் தகவல்கள்[11]:
கிருத்துவமிஷினரி: எல்லோராலும் ஒப்புக் கொண்ட விசயம் இது. அவன் படித்ததே ஊழியம் செய்வதற்குத் தான்.
ஊரைச்சுற்றிப்பார்ப்பவன்: சமூக ஊடகங்களில் தன்னை ஒரு ஊர்சுற்றுவதில் விருப்பம் கொண்டவன் போல சித்தரித்துள்ளான்.
சட்டத்தைமீறிஉள்ளேநுழைந்தவன்: ஐந்தாறு முறை அவன் சட்டத்திற்கு புறம்பாக, சென்டினல் தீவிற்கு சென்றுள்ளான். மீனவர்களுக்கு பணம் கொடுத்து சென்றான்.
அரைகுறைவைத்தியன்: கொஞ்சம் மருத்துவம் படித்துள்ளவனாக தெரிகிறது என்கின்றனர் சிலர்.
பழங்குடிமக்களைஅழிக்கக்கூடியஆபத்தானவன்[12]: ஃப்ளூ, தட்டம்மை போன்ற சாதாரண நோய்களுக்கு எதிராகக் கூட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் வெளியாட்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று தெரிந்தும் அவன் சென்றிருக்கிறான்.
[2] USA TODAY, Don’t recover American missionary’s body from Indian island, advocacy group urges police, Ashley May, Published 8:35 a.m. ET Nov. 27, 2018 | Updated 11:27 a.m. ET Nov. 27, 2018
[4] Survival International’s Director Stephen Corry today issued the following statement: “We urge the Indian authorities to abandon efforts to recover John Allen Chau’s body. Any such attempt is incredibly dangerous, both for the Indian officials, but also for the Sentinelese, who face being wiped out if any outside diseases are introduced.
“The risk of a deadly epidemic of flu, measles or other outside disease is very real, and increases with every such contact. Such efforts in similar cases in the past have ended with the Sentinelese attempting to defend their island by force.
“Mr Chau’s body should be left alone, as should the Sentinelese. The weakening of the restrictions on visiting the islands must be revoked, and the exclusion zone around the island properly enforced.”
[5] Survival International, Survival International urges “no recovery” of body in Sentinelese case, November 26, 2018.
ரவுடி ஆசீர்வாதத்தின் மீது, முதல் கல்லை எரிந்தது பாஸ்டர் இம்மானுவேல் பிரகாஷா – இறையியல் பிரச்சினையை எழுப்பிய ஆங்கில ஊடகங்கள்!
பாஸ்டர் முதல் கல்லை எரிந்தாரா, பெரிய கல்லை எரிந்தாரா?: முதல் கல்லை விட்டெறிந்தது பாஸ்டர்தான் என்றது டைம்ஸ் ஆப் இந்தியா. அதாவது, பைபிளில், பாவம் செய்யாமலிருப்பவன் முதல் கல்லை எரிவானாக, [“May he who has no sin cast the first stone” ] என்கிறது[1]. அதுபோல, இந்த பாஸ்டர், முதல் கல்லை எரிந்துள்ளார்[2]. பின்னர், தனக்கு முன்னால், எல்லாமே கட்டுக்குள் அடங்காமல் போகும் வேளையில் ஒரு பெரிய கல்லை எடுத்து, அந்த புண்ணியமற்ற பாவி நம்பிக்கையாளர்களை வாட்டி வதைக்கும் போது, அவன் மீதி எரிந்தார் [Things had by now passed the preacher’s threshold. He looked about him, saw a big stone and hurled it at the sacrilegious one attempting to fleece the faithful] என்று விவரித்தார்[3]. இந்த நிருபருக்கு பைபிள் எல்லாம் தெரியும் போலிருக்கிறது. இல்லை, இவ்விசயத்தில் மதம் சம்பந்தப்பட்டிருப்பதால், ஒருவேளை அவ்வாறு சூசகமாக சொல்லப்பட்டதோ என்னமோ. மேற்கத்தை மதங்களில் கற்களால் அடித்து கொல்வது என்பது சகஜமான விசயம். மோசஸ்அப்படித்தான் போதித்துள்ளார். ஆனால், ஏசு உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ, அவர் முதல் கல்லை எரியுங்கள் என்றாராம். அக்கதையின் படி, ஒரு விபச்சாரியே பிழைத்துக் கொண்டாள் என்றுள்ளது. இங்கோ, இந்த மாமூல் கேட்ட ரௌடி கொல்லப்பட்டான். ஆனால், தி இந்து, மிரட்டி பணம் கறக்கும் விசயத்தில் ஒரு ரவுடி ஒலைசெய்யப்பட்டான் என்று சுருக்கமாக செய்தி வெளியிட்டது[4].
சண்டை, கைகலப்பு, கட்டிவைத்துஅடித்தல், கொலையில்முடிந்தநிலை: அப்படியென்றால், ஆசீர்வாதத்தின் போக்கு அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. எல்லோரும் கிருத்துவர்கள் என்ற பட்சத்தில் அவனை மனம் மாற்றம் ஏன் செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. எதோ தீராத நோய்கள் எல்லஆம் தீர்க்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்யும் போது, ஆசீர்வாதத்தின் குடியை நிறுத்தி, அவனது மனதை மாற்றி, பாவத்தைப் போக்கி, நல்லவனாக திருத்த ஏன் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. வாய்பேச்சு, சண்டை, அடிக்க வருவது என்ற நிலை ஏற்பட்டது. உடனே, போதகர் இம்மானுவேல் பிரகாஷின் மகன் மணப்பால் பிரகாஷ், அவரை தடுத்துள்ளார். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. இதை பார்த்துக்கொண்டிருந்த போதகரின் தம்பி ஜோயல் பிரகாஷ் மற்றும் சபை ஊழியர் கருணாகரன், லோகிதாசன் ஆகியோர் போதகருக்கு ஆதரவாக ஆசீரிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ரவுடி ஆசீரை அருகில் இருந்த மரத்தில் கட்டி வைத்து, அங்கிருந்த சிமென்ட் கல் மற்றும் செங்கற்களை கொண்டு முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கினர்.
போலீஸாரிடம்புகார்கொடுக்காமல், இவர்களேஅவனைகட்டிப்போட்டுஅடித்ததேன்?: அதுதான் மரத்தில் கட்டி வைத்து விட்டார்களே, உடனே போலீஸுக்கு புகார் கொடுத்து, அவனை அங்கிருந்து எளிதாக அப்புறப்படுத்தியிருக்கலாமே. மேலும், இப்பொழுதுதான், சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறான், வந்தவுடன், வேலையை ஆரம்பித்து வுட்டான் என்றால், உடனே போலீஸார் அள்ளிக் கொண்டு போயிருப்பார்களே? பிறகு ஏன் அத்தகைய வன்முறையில் ஈடுபடவேண்டும்? இதில் ரவுடி ஆசீர் முகம் சிதைந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் என்கிறது தினகரன். ஆத்திரமடைந்த பாதிரியார் மற்றும் அவர் மகன், தம்பி ஆகியோர், ஆசீரை மரத்தில் கட்டிப்போட்டு, தலையில் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது என்கிறது தினமலர்[5]. ஆசீரை கடுமையாக தாக்கி, மரத்தில் கட்டிப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது, என்று பிறகு முடிக்கிறது[6]. ஆனால், ஆங்கில ஊடகங்களின் படி, ஜெபகூடத்தவர், அவனை சூழ்ந்து கொண்டு பிடிக்க முயன்றனர், ஆனால், அவன், கத்தியை வைத்துக் கொண்டு சுழற்றிக் கொண்டிருந்ததால், கல்லெடுத்து அடிக்க ஆரம்பித்தனர், பாஸ்டர் தான் முதல் கல் எரிந்தது, ஒரு பெரிய கல்லை எரிந்தார் என்றெல்லாம் அவை விவரித்தது எடுத்துக் காட்டப் பட்டது.
போலீஸார்வந்துவிசாரணைசெய்தது, பாதிரிமற்றும்இதரநபர்களைகைதுசெய்ததுமுதலியன: இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, ஆசீர் தாய் சுசீலா அளித்த புகாரை அடுத்து, தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ஏஎஸ்பி ஜார்ஜ் ஜோர்ஜ், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்[7]. அங்கு முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த ரவுடி ஆசீரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[8]. இதுதொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடியை கொலை செய்த போதகர் இம்மானுவேல் பிரகாஷ் (50), மகன் மணப்பால் / மனோபால் பிரகாஷ் (21), போதகரின் தம்பி ஜோயல் பிரகாஷ் (44) மற்றும் சபை ஊழியர் கருணாகரன் (32), லோகிதாசன் (29) ஆகியோரை கைது செய்தனர்[9]. பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை போதகர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10].
பட்டப்பகலில்ரவுடிவெட்டிகொலை ![11]: செங்கல்பட்டு நகரில் பிரபல ரவுடி ஆசிர்வாதம் என்பவர் இன்று பட்டப்பகலில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டு கே.கே. நகரில் ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்[12]. கொல்லப்பட்ட ஆசிர்வாதம் மீது பல கொலை,கொள்ளை வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். “வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்”, என்று லைவ்.டே என்ற இணைதளம் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மொத்தம் மூன்றுவிதங்களில் அவன் இறந்தான் / கொலைசெய்யப்பட்டான் என்றுள்ளது:
மரத்தில் கட்டி வைத்து கற்களால் அடித்ததால் இறந்தான்.
ஜெபகூடத்திலிருந்து விரட்டிய போது, வெளியே அவனைச் சுற்றிப் பிடிக்க முயன்றனர். அப்பொழுது, கற்களால் அடித்த போது இறந்தான்.
ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்.
இந்த நிருபர்கள் எல்லாம், எப்படி செய்திகளை சேகரிக்கின்றனர், பிறகு செய்தியாக வெளியிடுகின்றனர் என்பதே வியப்பாக இருக்கின்றது. ஒன்று-இரண்டு வித்தியாசங்கள் இருந்தால் பரவாயில்லை ஆனால், இப்படி பல வித்தியாசங்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது. உண்மையிலேயே அத்தகைய வேறுபாடுகள் பிழையா, அல்லது வேண்டுமென்றே திசைத்திருப்ப அவ்வாறு பதிவு செய்கின்றனரா அல்லது குற்றவாளிகளுக்கு உதவுவதற்கான, அத்தகைய மாறுபட்ட, முரண்பாடான செய்திகளை வெளியிடுகின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது.
[4] The Hindu, Man killed after extortion bid, Chennai, June 20, 2016.
A person who allegedly tired to extort money from a religious preacher was reportedly killed by residents in the neighbourhood. Asirvatham, a resident of Thirumani near Chengalpattu, tried to extort money from Immanuel Prakash, who is a preacher in the neighbourhood. Asirvatham was reportedly attacked by a few residents. The police have registered a case and are investigating.