Archive for ஒக்ரோபர், 2011

டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர் (2)?

ஒக்ரோபர் 30, 2011

டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர் (2)?

புகைப்படங்களை “கிளிக்” செய்து பெரியதாகப் பார்க்கலாம்.                                                                                                                                                                                 இன்றைய தினமலரில் வந்துள்ள விளம்பரம்: கிருத்துவர்கள் தங்களுக்கு எந்த அளவில் பணபலம் உள்ளது என்பதனை பெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். ஆமாம், இன்றைய தினமரில் கலரில் / வண்ணத்தில், அதிலும் வலது பக்கத்தில் பார்ப்பதற்கு வசதியாக முழுப்பக்க விளம்பரத்தையே செய்தி போல வெளியிட்டுள்ளனர்[1]. தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப முன்பே எப்படி தினமலரில் பக்கம்-பக்கமாக செய்திகளை வெளியிட்டு, விளம்பரங்களை வெளியிட்டன என்று முன்பே எடுத்துக் காட்டியுள்ளேன். இப்பொழுது தொன் பொஸ்கோ / டான் பாஸ்கோ முறை போலும். ஆக, இப்பொழுதுள்ள விளம்பரத்தில் “தொன் போஸ்கோ நம்மை சந்திக்க வருகிறார்”, என்ற தலைப்பில் –

  1. உலகம் போற்றும் கல்வியாளர் தொன்பொஸ்கோ
  2. புனித தொன் பொஸ்கோவின் பொன்மொழிகள்
  3. அருட்திரு ஜெயபாலன் ச.ச, சென்னை சலேசிய மாநிலத் தலைவரது ஆசியுரை.
  4. அருட்திரு ஸ்டான்லி இக்னேஷியஸ் ச.ச தொன்பொஸ்கோ மேல் நிலைப் பள்ளி, எழும்பூர், சென்னை, அவருடைய
  5. ஆசியுரை.
  6. தொன்பொஸ்கோ திருக்கரத்தின் புனித பயணம்.
  7. இந்தியாவில் தொன்பொஸ்கோ சலேசியர்களின் சேவை.
  8. புனித தொன் பொஸ்கோவின் திருவுடலின் பயணம்.
  9. புனித தொன் பொஸ்கோ அவர்களின் திருக்கரத்தை தரிசிக்க வாய்ப்பளித்த சலேசிய சபைக்கு நன்றி
  10. இணையற்ற பேரொளி

செய்திகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். இதே மாதிரி மற்ற செய்தித் தாள்களில், பத்திரிக்கைகளில், சஞ்சிகைகளில் லட்சக் கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் கூட செலவு செய்து விளம்பரம் செய்திருப்பார்கள்.


டான் போஸ்கோ / தொன் பொஸ்கோவைப் பற்றி அதிரடி விளம்பரங்கள்: சென்ற வாரமே, “கடந்த இரண்டுமூன்று நாட்களாக, டான் பாஸ்கோவின் உடல் பகுதி (relic / holy relic) இந்தியா முழுவதும் வண்டியில் பார்வைக்காக எடுத்து வரப்படுகிறது என்றுஹிந்துஎன்டிடிவியில் தலைப்புச் செய்தியாகக் காண்பிக்கப் படுகிறது. அந்த துண்டுப் பிண்டம் சென்னைக்கு 28ம் தேது வருகிறதாம்! “. ஹிந்து நாளிதழும் விடாமல் தஞ்சாவூர், மதுரை[2] என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றது[3]. இணைதளங்களில் அளவிற்கு அதிகமான விளம்பரம், பதிவுகள்கருத்தரங்கங்கள் என உள்ளன”, என்று குறிப்பிட்டிருந்தேன். முன்பாக அளவிற்கு அதிகமாக, ஏனோ இவ்விஷயம் எல்லோருக்கும் தெரிந்தே ஆக வேண்டும் அல்லது பார்த்தேயாக வேண்டும் என்ற ரீதியில் விடாப்பிடியாக திணிக்கபட்டு டான் போஸ்கோ பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்த போது தான் சந்தேகம் எழுந்தது. இதைப் பற்றி அலசி இரண்டு கட்டுரைகளை – “ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன”?[4] மற்றும் “டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர்”?[5] பதிவு செய்தேன்.

வாடிகன், பிடோஃபல் குற்றங்கள், அவற்றை மறைக்கும் முயற்சிகள்: கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக இந்திய கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், குருக்கள், குருமார்கள், பாஸ்டர்கள், பொதகர்கள் என பலர் செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டுள்ளனர். குறிப்பாக பிடோஃபைல் என்ற சிறுவர்-சிறுமிகளை பாலியல் ரீதியில் சதாய்த்தது, செக்ஸ் கொண்டது, போன்ற குற்றங்களுக்காக அதிகமாகவே சிக்கியுள்ளனர். இது உலகம் முழுவதுமாக நடந்து வந்துள்ளன. வாடிகனுக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாகி விட்டது. பிடோஃபைல் இணைதளத்தையே மறைக்க வேண்டிய சூழ்நிலை வாடிகனுக்கு ஏற்பட்டது. அவ்வாறு மறைத்தபோது எதிர்ப்பு ஏற்பட்டது, ஆனால் வாடிகன் கண்டு கொள்ளவில்லை[6]. அதைவிட கோரமான விஷயம் என்ன்வென்றால், வாடிகனுக்கு பிடோஃபைல் விஷயமாக அறிவுரை கூறிவந்த சாமியாரே, அதே குற்றத்திற்காக மே 2011ல் கைது செய்யப்பட்டார்[7]. ஆண் சாமியார்கள் மட்டுமல்ல கத்தோலிக்க பெண் சாமியார்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் இல்லை என்ரும் தெரிய வந்தது[8]. மாட்டிக் கொண்டவர்களைத் தண்டிக்காது, கண்டிக்காது, ஏதோ இடமாற்றம் என்ற ரீதியில் தான் நடவடிக்கைகள் இருந்தன[9]. போதா குறைக்கு, ருசி கண்ட பூனை மாறாது என்பது போல, சென்ற இடங்களில் எல்லாம் அந்த கிருத்துவக் குற்றவாளிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் ஒன்று இப்பிரச்சினையை வழக்கம் போல ஆதிக்கத் திணிப்பு, அதிரடி விளம்பரங்கள் என ஈடுபடுவது, இந்திய மதங்களில் குறைகள் இருந்தால் அவற்றைப் பெரிதாக்கி திசைத் திருப்புவது என்ற திட்டத்துடன் செயல்படுகின்றனர் என்று தோன்றுகிறது.

தினமலர் விளம்பரம் என்ன சொல்கிறது: குறிப்பக கிருத்துவர்கள் இந்த விளம்பரத்தின் மூலம் தெரியப்படுத்த விரும்புவதாவது:

  • புனித தொன் பொஸ்கோவின் 200வது ஆண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் புனித தொன்பொஸ்கோவின் திருக்கரம் தாங்கிய திருவுடல் பேழை உலகெங்கும் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு அக்டோபர் 28ம் தேதி சென்னையில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தரிசனத்திற்காக வந்துள்ளது.
  • புனித பயணத்திற்காக 150 ஆண்டுகள் அழியாமல் பாதுகாக்கப் பட்டு வரும் அவரது உண்மையான வலது கரமானது, மெழுகால் செய்யப்பட்ட திருவுடல் மார்புப் பகுதிக்குள் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது.

ஆக அதே நேரத்தில் உண்மையினையும் மறைக்க வேண்டியுள்ளது. இதில் பொய்களை உண்மையாகத் தரவேண் டும் என்ற ஆர்வத்தில் அவர்களே, பலமாக திணிக்கும் விதத்தில் கூறப்பட்டுள்ளவை எடுத்துக் காட்டுகிறது:

  1. தொன்பொஸ்கோவின் திருக்கரம் தாங்கிய திருவுடல்” என்றும் “தொன்பொஸ்கோவின் திருவுடல்”, “மெழுகால் செய்யப்பட்ட திருவுடல்” என்றெல்லாம் குறிப்பிடுவது உண்மையினை மறைக்கத்தான்.
  2. அதாவது மனித உடல் புதைக்கப் பட்ட பின், 150 ஆண்டுகளில் மண்ணோடு மண்ணாக போயிருக்கும். ஆகவே பொம்மையை, உண்மையான உடல் போல காட்டுவது, சொல்வது நம்பிக்கையாளர்களை ஏமாற்றவே என்று தெரிகிறது.
  3. 1888ல் இறந்து புதைக்கப் பட்ட பிறகு “புனிதர்” என்று அறிவிக்கப்பட்ட போது, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப் பட்டபோது, வலது கை எலும்புதான் இருந்தது என்று அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் “உண்மைத்தன்மை” ஆதாரமாக ஏற்றுக்க் கொள்ளப்படவில்லை.
  4. ஆகவே, இங்கு விளம்பரத்தில் “உண்மையான வலது கரமானது….” என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிய வருகிறது.
  5. மேலும் , “அவரது உண்மையான வலது கரமானது, மெழுகால் செய்யப்பட்ட திருவுடல் மார்புப் பகுதிக்குள் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது”, எனும்போது, அது தெரியும்படியுள்ளதா அல்லது மறைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

 அதாவது இன்னும் ஒருமாத அளவில் இந்த “திரு உலா”  நடக்கும், செய்திகளும் வந்து கொண்டிருக்கும். பிரச்சரமும் இருக்கும்.                                         வேதபிரகாஷ்

30-10-2011


[1] தினமலர், தொன் போஸ்கோ நம்மை சந்திக்க வருகிறார், சென்னை, ஞாயிறு, அக்டோபர் 30 2011, பக்கம்.5.

[3] The Hindu, Hundreds pay respect to relic of Saint Don Bosco, Thanjavur, October 21, 2011,http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article2558537.ece

[4] வேதபிரகாஷ், ஹிந்துஎன்டிடிவி, டான்பாஸ்கோ, சிறுவர்பாலியல், செக்ஸ்குற்றங்கள்தொடர்புஎன்ன?, https://christianityindia.wordpress.com/2011/10/23/hindu-ndtv-don-bosco-pedophile-sex-crimes-christianity/

[5] வேதபிரகாஷ், டான்பாஸ்கோவின்உண்மைஉருவம்என்னஇந்தியர்களுக்குகிருத்துவர்என்னசொல்ல விரும்புகின்றனர்?, https://christianityindia.wordpress.com/2011/10/23/do-bosco-what-christians-want-to-convey-to-indians/

[6] அதாவது www.vaticanhidespedophiles.com/ வேலைசெவதில்லை, மாறாக http://www.vaticanhidespedophiles.com/default.html என்றுதான் கிடைக்கும்.

John Wojnowski protests the Roman Catholic Church policies and practices where the sexual abuse of children by its pedophile priests is concerned.

[9] Father Riccardo Seppia, a 51-year-old parish priest in the village of Sastri Ponente, near Genoa, was arrested last Friday, May 13, 2011 on pedophilia and drug charges. Investigators say that in tapped mobile-phone conversations, Seppia asked a Moroccan drug dealer to arrange sexual encounters with young and vulnerable boys.

http://www.globalresearch.ca/index.php?context=va&aid=18408

கிருத்துவ அறக்கட்டளை நடத்தி, பாஸ்டர்கள் கோடிகளில் பணம் சுருட்டல்: பாஸ்டர் மீது பாஸ்டர் புகார், கடத்தல், கைது இத்யாதி!

ஒக்ரோபர் 26, 2011

கிருத்துவ அறக்கட்டளை நடத்தி, பாஸ்டர்கள் கோடிகளில் பணம் சுருட்டல்: பாஸ்டர் மீது பாஸ்டர் புகார், கடத்தல், கைது இத்யாதி!

தேவபிரியாஜி, கர்த்தர் உங்கள் பணத்தை 5 மடங்காக்கித் தருவார். பாதிரியார் 35 கோடி மோசடி. தலைமறைவுஓட்டம் என்று பதிவு செய்திருந்தார்[1]. இருப்பினும், அதில் விவரங்கள் இல்லாமல் இருந்தது. விசாரித்ததில் சில விஷயங்கள் கிடைத்தன. ஆனால், பணம் கொடுத்தவர்கள் கூட, மேலும் விஷயங்களை சொல்ல மறுப்பது தெரிகிறது. அதில் பெரும்பான்மையோர் கிருத்துவர்கள் மற்றும், கிருத்துவ பாதிரிகள், அறைக்கட்டளைகள் சம்பந்தப் பட்டிருப்பதால், அவற்றைக் காக்கவே அமுக்கி வாசிக்கின்றனர் என்று தெரிகிறது.  திருநின்றவூர் வடிவேல் நகரை சேர்ந்த பாஸ்டர் கோபு, திருமுல்லைவவயல் பாஸ்டர் கிருபாகரன் மீது புகார் கொடுக்க, அவர் கைது செய்யப்பட்டதால் அம்பத்தூர் பாஸ்டர் ஜான் பிரபாகரன் தலைமறைவானார். இவரைப் பிடித்து விசாரித்தால் மற்ற பாஸ்டர்களின் விவகாரங்கள் வெளிவந்துவிடும் என்று அஞ்சியே, இந்த விஷயத்தை திசைத் திருப்பவும் முயற்சி செய்யப்படுகிறது.

கிருத்துவ அறக்கட்டளை நிறுவனருக்கு போலீஸ் வலை 5 மடங்கு பணம் தருவதாக ஏமாற்றி 35 கோடி மோசடி[2]: வாழ்நாள் முழுவதும் பென்ஷன் தருவதாக கூறி ரூ. 35 1/2 கோடி வசூலித்து, மோசடி செய்த கிறிஸ்தவ பாதிரியார்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்[3]. சென்னையை அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (43), அறக்கட்டளை நடத்தி வரும் கிருத்துவ மதபோதகர். இவரது நண்பர் அம்பத்தூர் திருவேங்கடம் நகரை சேர்ந்த பாஸ்டர் பிரபாகரன். இருவரும் சேர்ந்து கொண்டு, பணம் பெருக்கும் திட்டம் ஒன்று அறிமுகப் படுத்து, அதன் மூலம் மக்களிடமிருந்து பணம் கறக்கத் திட்டம் தீட்டினர். பிறகு ஆந்திர மாநிலத்தில் உள்ள சர்ச்சுகளை தொடர்பு கொண்டு, அவர்கள் உதவியுடன், அத்திட்டத்தைச் செயல்படுத்தினர். இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர தமிழகம், ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மூலமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து பிரபாகரனிடம் கொடுத்துள்ளார் கிருபாகரன்[4]. இதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசம் கிருத்துவ பாதிரிகள் / பாஸ்டர்கள் சம்பந்தப் பட்டுள்ளனர்.

அம்பத்தூர் பிரபாகரன், திருமுல்லைவவயல் கிருபாகரன்,: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (43). மத போதகர். இவரது நண்பர் அம்பத்தூர் திருவேங்கடம் நகரை சேர்ந்த பாஸ்டர் பிரபாகரன். இவர் அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதில் உறுப்பினராக சேர–

  • மாதம் ரூ. 2,100 கட்டினால்,
  • முதல் 2 மாதம் ரூ 600,
  • மூன்றாம் மாதம் முதல் 11 மாதம் வரை ரூ. 1,200
    • என மொத்தம் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும்.
  • அதேபோல ரூ 5,250 கட்டினால் 11 மாதத்தில் ரூ.27 ஆயிரம்,
  • ரூ 10,500 கட்டினால் 11 மாதத்தில் ரூ 54 ஆயிரம்,
  • ரூ 26,250 கட்டினால் 11 மாதத்தில் ரூ 1 லட்சத்து 23,800

வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர தமிழகம், ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மூலமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து பிரபாகரனிடம் கொடுத்துள்ளார் கிருபாகரன், அதன்படி இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு கடந்த சில மாதங்களாக அறிவித்தபடி பிரபாகரன் பணமும் கொடுத்துள்ளார். ஆனால், கடந்த 3 மாதமாக பணம் கொடுக்கப்படவில்லை.
பாஸ்டர் மீது பாஸ்டர் புகார் – தலைமறைவா, கடத்தலா? இதுகுறித்து, பணம் வசூலித்துக் கொடுத்த பாஸ்டர்கள், கிருபாகரனை சந்தித்து விசாரித்தனர். அவர் பணம் வாங்கித் தருவதாகக் கூறி காலம் கடத்தியிருக்கிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, கிருபாகரன் குடும்பத்துடன் தலைமறைவானார். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவரான திருநின்றவூர் வடிவேல் நகரை சேர்ந்த பாஸ்டர் கோபு, திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்  பதிவு செய்து விசாரித்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி கிருபாகரன் மனைவி ராகிலுக்கு ஒருவர் போன் செய்து, ‘உங்கள் கணவர் கிருபாகரனை கடத்தி வைத்துள்ளோம். 5 கோடி ரூபாய் கொடுத்துவிட்டு அவரை அழைத்துச்செல்லுங்கள்’ என்றனர். அதிர்ச்சி அடைந்த ராகில், திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், திருமுல்லைவாயல் போலீஸ்  இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு சென்று அவரை மீட்டு வந்தனர். அவரை கடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவில் மோசடி செய்த பாதிரிகள் / பாஸ்டர்கள்: மீட்கப்பட்ட கிருபாகரனிடம் விசாரித்தபோது, உறுப்பினர்களிடமிருந்து ரூ 35 கோடி வசூலித்து ஏமாற்றிய விவரம் தெரியவந்தது. மதபோதகரை கடத்திவைத்ததாக, கீழ்பாக்கத்தை சேர்ந்த ஆபிரகாம் (36), திருவல்லிக்கேணி மகேஷ்குமார் (25), சுதாகர் ராவ் (28), மாதவன் (40) ஆந்திராவை சேர்ந்த ஏசுபாபு (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்[5].  அறக்கட்டளை  நடத்திய பிரபாகரனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திரபிரதேசம் கிருத்துவ ஊழலுக்கு உதவுகிறதா? முன்பு பல ஆயிரம் கோடி சுனாமி ஊழலில், கிருத்துவர்கள் இரு மாநிலங்களிலும் உள்ளவர்கள் மூலம், ஒரு அமெரிக்க கிருத்துவ நிறுவனத்திலிருந்து Rs 1,763 பெற்று, அதை சுனாமி பாதித்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று பணம் வாங்கி, அதிலிருந்து கோடிகளை சுருட்டியதில் ஆந்திர மாநில கிருத்துவர்கள் பெரும்பங்கு வகித்தனர். இவரங்களுக்கு கீழ்காணும் செய்தியைப் படிக்கவும்.

OVER RS 7 CR FROM US BASED NGO ROBBED CSI kin swindles tsunami aid funds

Oct. 11, 2009 : The city police on Sunday arrested the daughter of the former general secretary of Church of South India and her relative for allegedly swindling over Rs 7 crore from the fund allotted by a US NGO for rehabilitation of tsunami victims. The arrested were identified as Ms Benedicta and Robert Sunil. According to a press release from the central crime branch of Chennai police, the arrest was made on a complaint from Rev Moses Jayakumar, currently the general of secretary of CSI. In his complaint it was alleged that former CSI general secretary had swindled nearly Rs 7.5 crore by spending on cars and bungalows. “The American NGO named Episcopal Relief and Development had given Rs 1,763 crore to CSI for rehabilitation works like construction of houses for victims, medical assistance etc. To implement the project, Ms Pauline Sathyamurthy and the former general secretary of CSI allegedly appointed her relatives with fancy salaries. Sathyamurthy was an employee in a bank. Her daughter, Mrs Benedicta is a doctor who resides in Royapettah. Her cousin Robert Sunil is from Sulurpet, Andhra Pradesh,” the police said. After arresting the two, sleuths from CCB seized two sport utility vehicles from the accused. “We are trying to find out the details of the assets of the accused to ascertain the exact amount of money they had swindled,” the police said.

இதனால், ஆந்திரபிரதேசம் கிருத்துவர்களுக்கு சாதகமாக இருப்பதால், அல்லது அங்கிருந்து பணத்தை இங்கு எடுத்துவர, இத்தகைய யுக்திகளை கையாளலாம் என்ற திட்டத்துடன் செயல்படுகிறதா என்று தெரியவில்லை. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்த போது, கிருத்துவர்கள் வெளிப்படையாக மிகவும் வேகமாக, சுறுசுறுப்பாக வேலகளை செய்து வந்தனர்.

ஆந்திராவிலிருந்து கார்களில் வந்த ரூ.1 கோடி பறிமுதல் – ஜான் பிரபாகரன் கைது: அம்பத்தூர் தொண்டு நிறுவனத்துக்கு ஆந்திராவில் இருந்து கார்களில் வந்த ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். பணத்துக்கு சரியான ஆவணங்களை காட்டாத 24 பேர் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் போலீஸ்காரர் கோதண்டன் தலைமையில் ஊர்க்காவல் படையினர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அம்பத்தூர் & செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள ராக்கி தியேட்டர் அருகே சந்தேகத்துக்கு இடமாக 3 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அருகில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். கார்களையும் சோதனையிட்டனர். உள்ளே துணிப்பையில் 1000, 500, 100 என கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதுபற்றி போலீசார் விசாரித்தனர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் வலுக்கவே, கார்களுடன் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜான் ஜோசப், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் 3 கார்களிலும் இருந்து ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கார்களில் வந்தவர்கள் மனோஜ்குமார் (38), ஆஞ்சநேயலு (39), சுரேஷ் (30), ரோசய்யா (38) உள்ளிட்ட 24 பேரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பிரகாசம் தாலுகாவை சேர்ந்தவர்கள். அம்பத்தூர் திருவேங்கடம் நகரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்க உறுப்பினர்களிடம் வசூலித்த பணம் என்று அவர்கள் தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகி பிரபாகரனை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சரியான ஆவணங்களை காட்டவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரித்தனர். இதையடுத்து 24 பேரையும் போலீசார் கைது செய்தனர்[6]. பறிமுதல் செய்த பணத்தையும் கார்களையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதிலிருந்து, அதே பிரபாகரன் தான் இப்பொழுது தேடப்படும் ஜான் பிரபாகரன் என்று தெரிகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்ட ஜான் பிரபகாரன் எப்படி விடுதலை செய்யப் பட்டான்? அம்பத்தூர் திருவேங்கடம் நகரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்க உறுப்பினர்களிடம் வசூலித்த பணம், சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகி பிரபாகரன், அவனை அழைத்து போலீசார் விசாரித்தனர் எனும்போது,  இந்த இரண்டு “ஜான் பிரபாகரன்”க்ளும் ஒருவரே என்று தெரிகிறது. அம்பத்தூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டதால், ஜான் பிரபாகரனின் விவரங்கள் வழக்குப் பதிவில் இருக்கும். எனவே, அவன் அதே குற்றத்திற்காக அல்லது சம்பந்தப் பட்ட குற்றத்தில் தேடப்படுவது வியப்பாக இருக்கிறது. இந்த இரண்டு-மூன்று மாதங்களில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.


[1] தேவபிரியாஜி, கர்த்தர் உங்கள் பணத்தை 5 மடங்காக்கித் தருவார். பாதிரியார் 35 கோடி மோசடி. தலைமறைவுஓட்டம், http://saintthomasfables.wordpress.com/2011/10/23/1205/

[2] தினகரன், றக்கட்டளை நிறுவனருக்கு போலீஸ் வலை 5 மடங்கு பணம் தருவதாக ஏமாற்றி 35 கோடி மோசடி, பதிவு செய்த நாள் : 10/23/2011 6:33:8; http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=7460

[6] தினகரன், ஆந்திராவிலிருந்து கார்களில் வந்த ரூ.1 கோடி பறிமுதல், பதிவு செய்த நாள் : 8/24/2011 2:37:33; http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=3783

டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர்?

ஒக்ரோபர் 23, 2011

டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர்?

டான் பாஸ்கோ ஒரு பிடோஃபைல், ஓரினப்புணர்ச்சி காமுகன், பெண்களை கொடுமைப்படுத்தியவன்:  இதனால் யார் இந்த டான் பாஸ்கோ (1815-1888), அதன் பின்னணி என்ன என்று பார்க்கும் பொழுது, அந்த மனிதர் ஒரு பிடோஃபைல்  (pedophile) – அதாவது சிறுவர்களை பாலியல் ரீதியில் புணர்ந்தவன், சதாய்த்தவன், கொடுமைப்படுத்தியவன், என்று தெரிய வருகிறது. கிருத்துவ இறையியலில், கிருத்துவ சந்நியாசிகளைப் பற்றி பெருமைப் பேச, அப்படியே, குறிப்பிட்ட சந்நியாசி / பாதிரிகளின் குணாதிசயங்கள் மாற்றப்பட்டு, எதிர்மறையாக சிறப்பேற்றிப் பேசுவது, கதைகளைப் புனைவது வழக்கம். அதுப்போலத்தான், சிறுவர்களை புணர்ந்து, செக்ஸ் தொல்லைக் கொடுத்த டான் பாஸ்கோ, “சிறுவர்களின் காவலன்” போன்று உண்மைகளை மறைத்து சித்தரிக்கப் பட்டான். இதெல்லாம் ஒன்றும் இந்தியர்களுக்குத் தெரியாது. அவ்வளவு ஏன், டான் பாஸ்கோ பள்ளிகளில் படிக்கும்,  படித்த மாணவர்க்ளுக்கேத் தெரியாது. “சலேஸியன்” என்ற குழுமத்தை ஆரம்பித்ததாக சொல்லப்படும் டான் பாஸ்கோ ஒரு பிடோஃபைல்[1]. என்று கிருத்துவர்களே ஒப்புக்கொண்ட விஷயமாகும்[2]. விகிபிடியாவில் முதலில் அந்த விவரங்கள் கொடுக்கப்பட்டு[3], பிறகு எடுத்து விட்டார்கள்[4].

இத்தாலிய மொழியில் இதைப் பற்றி விவரமாக விவாதிக்கப் பட்டுள்ளது[5]. ஜான் டல் ஆர்டோ என்பவர் டான் பாஸ்கோ ஒரு ஓரினச்சேர்க்கை மனிதர் (gay, homosexual) என்று விவரமாக எடுத்துக் காட்டியுள்ளர்[6]. ராபர்ட் ஆல்ட்ரிச் மற்றும் காரி வொதர்ஸ்பூன் (Robert Aldrich and Garry Wotherspoon) குறிப்பிட்டுள்ளதாவது[7], “கத்தோலிக்கச் சர்ர்சுகளில் அதிகமாக இருந்த ஓரின செர்க்கை (homosexual) பாதிரிகளில் பாஸ்கோவும் ஒருவர். அவர் ஒருசர்ச்சையும், மிஷினையும் ஆரம்பித்தார். அவர் எப்பொழுதும் இளம் பையன்களை மயக்கி வந்தார், அது பிறகு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது……..இதைத் தவிர அவர் சிறுவர்களிடம் கிரக்கத்தைக் கொண்டிருந்தார், மற்றும் பெண்களிடம் பயங்கரமாக சேர்ந்து வந்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.” பெர்ட் கெஸ்ஸி குரிப்பிடுவதாவது[8], “தூரத்தில் நடப்பதையெல்லாம் பார்க்கக் கூடிய சக்தியைப் பெற்றிருந்தாராம். ஆனால், அப்படி அவர் பார்த்தது என்னவென்றால், 1886ல் பார்சிலோனாவில் ஒரு ஃபிடோஃபைல் சிறுவர்களை மயக்கிக் கொண்டிருந்த போது பறந்து சென்று அவனை பின் தொடர்ந்து சென்றாராம்”. ஆனால், உண்மையான பத்திரிகா தர்மத்தை கடைப்பிடிக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும், “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் ஏன் இந்த உண்மைகளையும் வெளியிடக்கூடாது?

ஹிந்து-என்–டி-டிவிக்கும், டான் பாஸ்கோவிற்கும் என்ன சம்பந்தம்? ஹிந்து ராம், மரியம் சாண்டி என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு, கிருத்துவ சார்புடையதாக “ஹிந்து” பதிப்புகள் மாறியுள்ளதாகத் தெரிகிறது. மார்க்சிஸத்தை அடுத்து, கிருத்துவத்தை ஆதரிப்பது, வெளியிடப்படும் செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. ஒரு முறை என், ராம், கேரளாவில் நடந்த கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாட்டிற்குப் பிரத்யேகமாக வரவழைத்தனர். ராமும் அங்கு சென்று கலந்து கொண்டு, ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படித்துள்ளார். முன்பு ஆர். முத்தையா, எவ்வாறு தொடர்ந்து தாமஸ் கட்டுக்கதையை பல கட்டுரைகள், செய்திகள், குறிப்புகள் மூலம் பரப்பியதை ஆதரித்தது என்று ஈஸ்வர் சரண் என்ற எழுத்தாளர் விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளார். மேரி ராய் என்ற தாயிற்கும், வங்காள தேநீர் தோட்ட ஆளான ராய் என்பருக்கும் பிறந்த பெண்தான் அருந்ததி. அந்த ராயின் சகோதரரின் மகன் தான் பிரணாய் ராய் (என்.டி.டிவி). பிரணாய் ராயின் மனைவி ராதிகா ராய், இவரது சகோதரி பிருந்தா. பிருந்தா, பிரகாஷ் கரத்தை மணந்து கொண்டு பிருந்தா கரத் ஆனார். இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இப்படி இவர்களது பின்னணி மிகவும் பலமானது தான்[9]. இந்த பின்னணியில் என்–டி-டிவியும், ஹிந்து ராமும் சேர்ந்து தான் “ஹிந்து-என்–டி-டிவி}”யை ஆரம்பித்தனர். மேனாட்டு கலாச்சாரம், கூத்து, கும்மமளம் போன்ற நிகழ்ச்சிகளை இந்த செனல் பரப்பி வருவதை கவனிக்கலாம்.

இத்தாலி டூரினின் மர்ம தொடர்புகள் – சோனியா[10]: டூரின் என்ற இடம் கத்தோலிக்கப் போலிப் பொருட்களை உருவாக்குவதில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இடைக்காலத்தில், இங்கு பெருமளவில் ரெலிக்குகள் / போலி மனித எச்சங்கள், சின்னங்கள் முதலியன குடிசைத் தொழில் போல உற்பத்தி செய்து விற்றனர். டூரினிற்கும், சோனியாவிற்கும் தொடர்பு உள்ளது[11]. சோனியா ஓர்பஸ்ஸானோ என்ற, டூனிக்கு அருகிலுள்ள கிராமத்தில் (இத்தாலியில்) 09-12-1946ல் பிறந்தார். சோனியா என்றுமே தனது கத்தோலிக்கத் தொடர்புகளை மறந்ததில்லை, மறப்பதில்லை, மறைப்பதில்லை. இதுவும் டான் பாஸ்கோ (16 August 1815 – 31 January 1888) கலாட்டாவிற்கு உபயோகப் படுத்தினர் போலும்.

என்.டி.டிவி காங்கிரஸை ஆதரிக்கும் டிவிசெனல்[12]: இதன் சொந்தக்காரர்கள், குறிப்பாக பிரணாய் ராய், அருந்ததி ராயின் பெரியப்பா மகன், மனைவியோ பிரகாஷ் காரத்தின் மனைவியின் சகோதரி. சோனியா காந்திற்கு மிகவும் நெருக்கமானவர். என்.டி.டிவியே இந்தியாவில் மிகவும் அதிகாரம், அரசியல் ஆதரவு உள்ள டிவி-செனலாகும். குறிப்பாக, பாகிஸ்தானில் கூட இச்செனல் உள்ளது என்றால் இதன் பின்னணியைப் பார்த்துக் கொள்ளலாம்[2]. “தி இந்து”வுடன் சேர்ந்து கொண்டு ஹிந்து- என்.டி.டிவியி என்ற செனலையும் ஆரம்பித்துள்ளனர்[13]. அருந்ததீ ராய் என். டி. டிவி, பிரணாய் ராயின் மைத்துனியாவர். அதாவது பிரணாய் ராயின் அப்பாவின் சகோதரர் அருந்ததியின் தாயார் மேரி ராயின் கணவர். பிரணாய் ராய் பிரகாஷ் காரத்தின் மைத்துனர். அதாவது அவரது மனைவி பிருந்தாவின் சகோதரி. பிருந்தா பிரகாஷின் மனைவி. இவர்கள் எல்லாம் ராமுடைய நெருங்கிய நண்பர்கள். அதுமட்டுமல்லாது, ராமின் இப்பொழுதைய மனைவி மிரியம் சாண்டி அருந்ததீயின் உறவினராம். இவ்வகையில் இவர்கள் எல்லோருமே உறவினர்கள். சித்தாந்த ரிதியில் மற்றும் வியாபார ரீதியில் ஒரொருவருக்கொருவர் உதவி செய்து கொள்பவர்கள்.

வேதபிரகாஷ்

23-10-2011


[5] John Dall’Orto, Children of the holy: Portrait of Don Bosco (1815-1888) as gay , for full article, see here:   http://www.giovannidallorto.com/biografie/bosco/bosco.html

[6] John Dall’Orto, Children of the holy: Portrait of Don Bosco (1815-1888) as gay , for full article, see here:  http://www.giovannidallorto.com/biografie/bosco/bosco.html

[7] “Bosco is one of many homosexuals who found in the Catholic Church a family and a ‘mission’; he was a pedophile who succeeded (perhaps) is sublimating his attraction to young boys into an accepted and socially useful undertaking………There is other evidence of Bosco’s tenderness towards boys, and of his horror contact with women”

Robert Aldrich and Garry Wotherspoon (Ed.s), Who is who in Gay and Lesbian history: from antiquity to World War II, Taylor and Francis, USA, 2005, p.78.

[8] Don Bosco had uncanny revelations of farway events and situations. In 1886, while he was in Turin, he supernaturally ferreted out a pedophile who was seducing boys many miles away at one of his schools in Barcelona.
Bert Ghezzi, Mystics & Miracles: True Stories of Lives Touched by God, Loyola Ppress, USA, 2004, p.142.

[11] Sonia Gandhi was born on December 9, 1946 in Orbassano, near Turin, Italy.

ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன?

ஒக்ரோபர் 23, 2011

ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன?

கடந்த இரண்டு-மூன்று நாட்களாக, டான் பாஸ்கோவின் உடல் பகுதி (relic / holy relic) இந்தியா முழுவதும் வண்டியில் பார்வைக்காக எடுத்து வரப்படுகிறது என்று  “ஹிந்து-என்–டி-டிவி”யில் தலைப்புச் செய்தியாகக் காண்பிக்கப் படுகிறது. அந்த துண்டுப் பிண்டம் சென்னைக்கு 28ம் தேது வருகிறதாம்! “. ஹிந்து நாளிதழும் விடாமல் தஞ்சாவூர், மதுரை[1] என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றது[2]. இணைதளங்களில் அளவிற்கு

டான் பாஸ்கோவின் வலது கரம் தரங்கம்பாடி வருகை[3]

பதிவு செய்த நாள்   10/19/2011 9:9:41

தரங்கம்பாடி: இத்தாலி நாட்டை சேர்ந்த டான் பாஸ்கோ ஆதரவற்ற சிறுவர்கள், இளைஞர்களுக்காக கல்வி நிலையங்கள், தொழிற் பயிற்சி மையங்களை தொடங்கி சேவை செய்து வந்தார். அவரது வலது கரம் 150 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த வலது கரம் மெழுகு சிலை யில் பொருத்தப்பட்டு அவரின் 200வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 132 நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு இப் போது இந்தியாவில் பல் வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழகம் வந்துள்ளது. அத்திரு கரம் வருகிற 21 மற்றும் 22ம் தேதி தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூரில் உள்ள டான் பாஸ்கோ பால்டெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. டான் பாஸ் கோவின் அருளையும், ஆசியையும் பெற்று செல்லுமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகமான விளம்பரம், பதிவுகள், கருத்தரங்கங்கள் என உள்ளன. திருப்பத்தூரில் அக்டோபர் 1-2, 2011 டொமினிக் சேவியோ மற்றும் மைக்கேல் மகோன் வாழ்க்கையில் டான் பாஸ்கோ – செயலில் ஆன்மீக இயக்குனர், பாதுகாப்பு அமைப்பு மற்றும் மனித உரிமைகள், மேரியின் மீதான பக்தியை கிருத்துவர்களின் உதவிக்காக வளர்ப்பது, என்ற தலைப்புகளில் பாதிரிகள் பேசினர்[4].

டான் பாஸ்கோ டி-சர்ட், போஸ்டர், டிவிடி, நினைவுப்பரிசு என்று வியாபாரம் அமோகமாக நடத்தப் பட்டது. இப்படி அளவிற்கு அதிகமாக ஊடக பிரபலம் கொடுக்கப்படுவதால், நிச்சயமாக இந்தியர்கலுக்கு இதில் என்ன விஷயம் உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவல் எழுகிறது. அதனால் மேற்கொண்ட ஆய்வு தான் இது.

  • டான் பாஸ்கோ / ஜான் பாஸ்கோ யார்?
  • அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்?
  • ஹிந்து-என்–டி-டிவிக்கும், டான் பாஸ்கோவிற்கும் என்ன சம்பந்தம்?
  • ஹாங்காங்கிலிருந்து அது கதாய் பசிஃபிக் விமானத்தில் சென்னையில் வந்து இறங்கிய[5] மர்மம் என்ன?
  • யாருமே கவலைப்படாத விஷயத்தில் இவர்களுக்கு என்ன அக்கரை?

என்று பல கேள்விகள் மனத்தில் எழுந்தன. விவரங்களை பார்த்த போதுதான், கிருத்துவர்களின் அப்பட்டமான மோசடி, வெட்கமில்லாத உண்மைகளை மறைக்கும் தன்மை முதலியன வெளிப்பட்டன.

“ரெலிக்” மனித-ஞாபகார்த்தப் பொருட்கள், சின்னங்கள்: “ரெலிக்” என்று சொல்லப்படும் அது இறந்துபோன மனிதனுடைய உடலின் பகுதி ஒன்றை ஞாபகார்த்தமாக வைத்துக் கொண்டு வழிபட்டு வருவது கிருத்துவர்களின் நம்பிக்கை. அந்த மனிதன் – கடவுளாக மதிக்கப்படும் ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து, சந்நியாசி, அப்போஸ்தலர், பிஷப் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அது நகம், முடி, மண்டை ஓடு, எலும்பு, எலும்புக் கூடு, என்று எதுவேண்டுமானாலும் இருக்கலாம்[6]. அது உண்மையாகவே இருக்கலாம் அல்லது உருவாக்கப் பட்டிருக்கலாம். இடைக்காலத்தில், கிருத்துவ மதத்தைப் பரப்ப பலவிதமான மனித-ஞாபகார்த்தப் பொருட்கள், சின்னங்கள், மனித எச்சங்கள் தயாரிக்கப் பட்டன, விற்கப்பட்டன[7]. சிலுவைப் போர்கள் மற்றும் பின் வந்த காலத்தில் இவற்றிற்கு அமோகமான வரவேற்பு இருந்தது. அதனால் அவற்றிற்கான தேவை அதிகமாயிற்று. தேவை பல போலிகளை உருவாக்கியது. அவை பிறகு இக்காலத்தில் சி-14 போன்ற சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, 13-14ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்று தெரியவந்தது[8]. இப்பொழுதும் கிருத்துவர்களுக்கு அந்த உண்மை தெரிந்து தான் உள்ளது[9].  இருப்பினும் சர்ச் நம்பிக்கையை வளர்க்க இத்தகைய நாடகங்களை நடத்தி வருகிறது. அதுபோலத்தான் இந்த டான் போஸ்கோ வலது கை எலும்பு.

இந்த நம்பிக்கை மூட நம்பிக்கை ஆகாதா? ஊடக பலம், பணபலம், அனைத்துல அதிகாரம், அரசியல் பலம் முதலியற்றால், கிருத்துவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று செய்து வருகின்றன. செக்யூலரிஸம் என்றெல்லாம் மற்றவர்களுக்கு அறிவுருத்தும் “ஹிந்து” கிருத்துவ மதத்தைப் பரப்ப, இத்தகைய கேடிகெட்ட வேலைகளை வெட்கமில்லாமல் செய்து வருவதும் வருத்தத்திற்குரியது தான்.

டான் பாஸ்கோ விழா இந்தியாவில் கொண்டாடும் பின்னணி என்ன? கிருத்துவர்கள் அதிகமாக சிறுவர் பாலியல் / செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டது[10]: இந்தியா முழுவதும், குறிப்பாக சென்னையில்[11] பிடோஃபைல் என்ற செக்ஸ்-குற்றவாளிகள் அகப்பட்டனர்[12], சிறைதண்டனை பெற்றனர்[13], சிலர் இன்டர்போல் மூலம் கண்டு பிடிக்கப் பட்டு அந்தந்த நாடுகளுக்கு விசாரணைக்கு / தண்டனைக்கு நாடு கடத்தப் பட்டனர்[14]. இதனால், கெட்டுப் போன பெயரை சரி செய்து கொள்வதற்காக, இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் போலும். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்த டான் பாஸ்கோவே அத்தகைய செக்ஸ் குற்றவாளி என்ற உண்மையை மறைத்து விழாக்கள், ஆடம்பரமாக கூட்டங்களை நடத்துவதும், விளம்பரம் செய்வதும் தான் வெறுப்பாக இருக்கிறது.

டான் பாஸ்கோ, மணிப்பூர், சிறுவர்-பாலியல்[15]: மணிப்பூரிலிருந்து தான் ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமிகளை அழைத்து வந்து கிருத்துவர்கள் பாலியில்-செக்ஸில் ஈடுபடுத்தினர். ஆனால், அதே மாநிலத்தின் முதல் மந்திரி ஓ. இபோபி சிங்கை வைத்து டானின் டிவிடியை அறிமுகப்படுத்தி வைத்து (Manipur Chief Minister O. Ibobi Singh releasing the DVD) வியாபாரத்தைத் தொடங்கினர். “நெகேஷனிஸம்” (Negationism) என்ற உண்மைகளை மறைக்கும் முறையை கையாளுவதில் கிருத்துவர்கள் வல்லவர்கள். கடந்தகால குற்றங்களஒயும் மறைத்து வெள்லையெடித்து குற்றம் புரிந்தவர்களை புனிதர்கள் போல சித்தரித்துக் காட்டி, சாதாரண மக்களை ஏமாற்றுவதிலும் கில்லாடிகள். வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவர்களின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பதினால், சென்னையிலிருந்து அந்த உருவம் / பிண்டம் முதலில் அங்குதான் எடுத்துச் செல்லப்பட்டது. ஏனெனில், மும்பை அல்லது தில்லியில் வந்திருந்தால், அதிக அளவில் தெரிந்திருக்கும், ஒருவேளை ஹிந்து அமைப்புகள் எதிர்த்திருக்கலாம், அதன் மூலம் எதிர்மறையான விளம்பரம் கிடைத்து, உண்மை உடனடியாக தெரிந்துவிட வாய்ப்பூள்ளது, அதனால், சென்னையைத் தேர்ந்தெடுத்தனர் எனத் தெரிகிறது.


[2] The Hindu, Hundreds pay respect to relic of Saint Don Bosco, Thanjavur, October 21, 2011, http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article2558537.ece

The bicentenary of the Saint will be celebrated in 2015- Don Bosco Higher Secondary School at Yagappa Nagar in Thanjavur was a hub of activity on Thursday. Hundreds of people paid homage to the relic of Saint Don Bosco brought from Tiruchi and kept for public viewing at the school’s auditorium. People queued up in large numbers and paid homage as they filed past the relic of the saint kept at the auditorium. Rev.Fr.Rajadevan, principal of the school, said that bicentenary of the Saint Don Bosco is slated for celebration on 2015. As a prelude to the occasion, the relic is taken to 130 countries that have institutions run by Salesians Society, founded by Don Bosco. Salesians landed in India, first in Thanjavur, hundred years ago and took up various service activities.The Don Bosco School in Thanjavur is one of such institutions. A lot of Christians, priests and nuns came in large numbers to pay their homage. Fr.Rajadevan said that the relic will be kept in the auditorium till Friday afternoon for enabling people to pay homage. From Thanjavur the relic will be taken to Velankanni and then to Chennai. People and students purchased portraits, photos and books of the Saint exhibited at the venue.

[4] Two days of seminar on Don Bosco was organized for the Salesians and members of the Salesian Family on 1st October in Chennai and 2nd October in Tirupattur. Two renowned Salesian scholars, Rev. Fr. Jose Kuttianiamattathil SDB, Don Bosco Renewal Centre, Bangalore spoke on “The Preventive System and Human Rights“ and “Development of the Devotion to Mary Help of Christians,“ while Rev. Fr. John Rosario SDB, Becchi Don Bosco Theologate, Chennai spoke on “Don Bosco: the spiritual director in action in the lives of Dominic Savio and Michael Magone.“

http://www.donboscoguwahati.org/english/bis/default_ms.php?ps=0&proid=2&newsid=5480&pno=1&newsidlist=,5480,5418,5370,5363,5306,5293,5286,5192,5044,5022,

[6] ஏசு கிருஸ்து விஷயத்தில் அவருக்கு விருத்தசேதனம் செய்தலால் வெட்டப்பட்ட சதை இன்றும் உள்ளது என்ரு ஒரு பேழையில் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

http://bharatabharati.wordpress.com/2010/05/05/more-scandal-vatican-steals-jesuss-foreskin-david-farley/

http://www.thedailybeast.com/articles/2009/12/31/happy-holy-circumcision-day.html

http://www.amazon.com/exec/obidos/ASIN/1592404545/thedaibea-20/

[8] “டூரின் ஸௌர்ட்” என்பது மிகவும் பிரசித்திப் பெற்றது. லினன் என்ற நார்ப்பொருளில் செய்யப்பட்ட துணியில் ஒரு மனித உருவம் ரத்தம் தோய்ந்தது மாதிரி இருக்கும். அதில் ஏசுகிருஸ்துவின் பிணம் வைக்கப்பட்டதால், அவரது உருவம் தான் பதிந்திருந்தது என்று கிருத்துவர்கள் நம்பி வந்தனர், ஆனால் சி-14 சோதனனக்குட்படுத்திய போது, அது 13-14ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.

[11] வேதபிரகாஷ், ,சென்னை செக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

http://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

http://socialterrorism.wordpress.com/2009/11/30/chennai-becomes-sex-city-haven-for-pedophiles-and-fugitives/

வேதபிரகாஷ், சிங்காரசெக்ஸ்சென்னையில்இன்னுமொருகாமக்கொடூரசெக்ஸ்வெறியன்கைது: மாதவரத்தில்மறைந்துவாழ்ந்தஎரிக்மார்டின்!, http://socialterrorism.wordpress.com/2010/11/17/chennai-becomes-haven-for-fugitives-eric-martin/

http://socialterrorism.wordpress.com/2011/08/15/pedophile-sex-abuse-sex-tourism-children-exploited/

[13] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக்கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

தப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி! கர்த்தர் / ஏசு கைவிட்டு விட்டார் போலும்!

ஒக்ரோபர் 18, 2011

தப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி! கர்த்தர் / ஏசு கைவிட்டு விட்டார் போலும்!

 கிருத்துவர்களின் போலித்தனமான வாதங்கள்; சுவிசேஷம் பேசுகிறேன், ஜெபம் செய்கிறேன், பிரார்த்திக்கிறேன் என்று வந்த அமெரிக்கப் பாதிரி நடு இரவில் பின்பக்கமாக தப்பி ஓடிய செய்தி அறிந்ததே[1]. “சுற்றுலா” பெயரில் விசா வாங்கி வந்து, திருட்டுத் தனமாக கிருத்துவத்தைப் பரப்ப மேற்கொண்டு வரும் விவரங்களும் எடுத்துக் காட்டப்பட்டன[2]. சட்டமீறல்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல் அந்த பாதிரியை ஆதரித்து கிருத்துவர்கள் நாடகம் போட்டு ஆட அரம்பித்துள்ளது அவர்களது அப்பட்டமான போலித்தனம், நாணயமின்மை, ஏமாற்றுத்தனம் முதலிய குணாதிசயங்களைத் தான் வெளிப்படுத்துகிறது. “கிருத்துவன்” என்பதனால் ஆதரித்தும், ஆனால், “அமெரிக்கன்” என்று வேறுவிதமாக வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசுவது, எழுதுவது அவர்களது இரட்டைவேடங்களைக் காட்டுகிறது.

நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி:  பாதிரி சனிக்கிழமை 16-10-2011 பிடிக்கப் பட்டு துணை-ஜெயிலில் அடைக்கப்பட்டான். ஆனால், உடனே நெஞ்சு வலிக்கிறது என்று பிடித்துக் கொண்டு கலாட்டா செய்யவே, கொச்சியிலுள்ள பொது மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான்[3]1. இவனுக்கும் மற்ற இந்திய அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. ஒருவேளை, ஏற்கெனெவே அம்மாதிரி சொன்னால் தப்பித்துக் கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டதோ என்னமோ? மற்றவர்களின் நோய்களை ஜெபித்தே தீர்க்கும் இவர்களுக்கு இப்படி நெஞ்சு / மார் வலி வருவது திகைப்பாகவே உள்ளது. இதற்குள் அவன் ஒரு இருதய நோயாளி என்று சொல்லப்படவே, திரிசூரில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டான். அவனுக்கு உண்மையிலேயே நெஞ்சு வலி / மார்வலி வந்ததா, இல்லை அவ்வாறு நடித்தானா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று கூறப்பட்டது[4]. ஆன்கில பத்திரிக்கை ஒன்று இவ்வாறுதான் குறிப்பிட்டது, “Sources said that there was no confirmation whether his chest pain was genuine or he faked it to avoid jail. He had been remanded to judicial custody for two weeks by Ernakulam additional first class magistrate court on Saturday”.

சட்டத்தை மீறிய பாதிரிக்கு சட்டரீதியிலான ஆதரவு, பாதுகாப்பு முதலியன: இந்த பாதிரிக்கு சட்டமீறலில் ஒத்துழைத்தனர், சேர்ந்தே குற்றத்தைச் செய்தனர் என்று தான் னடானியல் மாத்யூ, ராய் டானியல் மாத்யூ மற்ற நிறுவங்களையும் சேர்த்து முதல் தகவல் அறிக்கை போலீஸார் தாக்குதல் செய்துள்ளனர். ஆனால், முதல் இருவரும் மறைந்து வாழ்கின்றனராம். எர்ணாகுளம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில், வில்லியம் ஆர்தர் லீ ஆஜர் படுத்தப் பட்டு, இரண்டு வாரம் ஜெயிலில் ரிமேண்ட் / அடைக்கப்பட்டான். அதற்குள் அவனுக்கு ஜாமீன் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவனது பெயில் முறையீடு செவ்வாய் கிழமை – 18-10-2011 நீதிமன்றத்தில் வருகிறது. அவனது ஆரோக்யம் நன்றாகவே உள்ளது, மருத்துவர்கள் அவனை கண்காணித்து வருகின்றனர்[5] என்று ஊடகங்கள் கூற ஆரம்பித்து விட்டன4.

நோய் தீர்ப்பவர்களுக்கே நோய் எப்படி வருகிறது என்று தெரியவில்லை: மற்றவர்களின் நோய் தீர்க்கிறேன் என்று அறுவடை செய்யும் ஆசாமிகளுக்கு எப்படி, ஏன் நெஞ்சு / மார் வலி வருகிறது? இப்பொழுதெல்லாம் டிவி செனல்களில், கிருத்துவர்கள் பேயோட்டும் காட்சிகளை அதிகமாகவே காட்டி வருகின்றனர். எப்படி, கிருத்துவர்களை அப்படி பேய்-பிசாசுகள் பிடித்துக் கொள்கின்றன என்று தெரியவில்லை. “எக்ஸார்சிஸ்ட்” சினிமா வதபோது கூட, அவ்வாறு வரவில்லை, ஆனால், இப்பொழுது அடிக்கடி பேய்-பிசாசுகள் வந்து விடுகின்றன, கிருத்துவர்கச்ளைப் பிடித்துக் கொண்டு விடுகின்றன. உடனே இந்த பாதிரிகள், பாஸ்டர்கள், சுவிசேஷகர்கள் பேய்-பிசாசுகளை ஓட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். அதுபோலவே, மாட்டிக் கொண்ட, இப்பாதிரியாருக்கு நெஞ்சு / மார் வலி வந்து விட்டது. கர்த்தர் / ஏசு / பரிசுத்த ஆவி என்ன செய்தது என்று தெரியவில்லை. கிருத்துவர்களை விட்டு ஜெபிக்க செயதை விட்டுவிட்டு, மருத்துவ மனையில் சேர்த்து விட்டார்களா செக்யூலரிஸ போலீஸார்!

கிருத்துவ அமைப்புகள் புலம்பல்: சிறிது கூட வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இந்தியாவில் கிருத்துவர்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள், தண்டிக்கப் படுகிறார்கள் என்றெல்லாம் ஆரம்பித்து விட்டார்கள்[6].

  1. ஏனெனில், ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமியர்களை கற்பழித்து கெடுத்தது இந்தியர்களைக் கொடுமைப் படுத்துவது[7] ஆகாதா?
  2. லட்சக்கணக்கில் அவ்வாறான பாலியல் குற்றங்களை அந்நிய கிருத்துவர்கள் இந்தியாவில் வந்து செய்து விட்டு ஓடிவிடுகின்றனரே[8], அது இந்தியர்களை குரூரமாக சித்திரவதை செய்டவதாகாதா?
  3. இந்து மாணவியரை மனத்தளவில், உடலளவில் சித்திரவதை செய்து கொல்கிறார்களே அதாவது தற்கொலை செய்யத் தூண்டி விடுகிறார்களே[9] அது நியாயமா? எப்படி அத்தகைய கொலைக்யாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்?
  4. மோசடி பிஷப்புகளைப் பற்றி[10] ஏன் ஒன்றும் மூச்சுவிடுவதில்லை? காசு கொடுப்பதால், அமைதி காக்கிறார்களா?
  5. கொலை செய்து விட்டு, ஆண்டவனை வேண்டுவது[11] என்ன விதத்தில் நாகரிகம்? அத்தகைய ஆண்டவன் ஆண்டவனா அல்லது மிருகமா, பேயா, பிசாசா?
  6. செக்ஸிற்காக நாய்கள் போல உள்ளூக்குள் அடித்துக் கொள்கிறார்களே[12], வெட்கமில்லை?
  7. சிலரே தண்டனையில் அகப்பட்டு, பலர் ஓடிவிட்டனரே, அது எந்த வகையில் சேர்க்கப்பட வேண்டும்?
  8. வாடிகனே செக்ஸ் குற்றங்களை மறைக்கப் பார்க்கிறதே[13], வெட்கமில்லை?
  9. படித்து, கோட்-சூட் போட்டுக் கொண்டு, இப்படி சட்டமீறல்களை செய்ய வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டாமா?
  10. அத்தகைய அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்க எப்பர்டி கிருத்துவர்களுக்கு மனம் வருகிறது?

முன்பு, 90-வயதான லட்சுமணானந்தா என்ற இந்து சாமியார் ஒரிஸாவில் மிஷின் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட போது[14], எங்கு தம் மீது பழி வந்து விடுமோ[15] என்று அஞ்சி, கிருத்துவ அமைப்புகள் மாவோயிஸ்டுகள் மீது பழி போட்டன. இப்பொழுது உலக கிருத்துவ கவுன்சில் [The Global Council of Indian Christians (GCIC)], “அந்த பாதிரியின் கைது தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். அவன் ஒரு தீவிரவாதியைப் போல துரத்தப் பட்டான். இதெல்லாம் வலதுசாரி தீவிரவாதிகளைத் திருப்தி படுத்துவே அவ்வாறு செய்யப்பட்டது”. இந்திய செக்யூலரிஸமே பாதிக்கப்பட்டுள்ளது”. என்றெல்லாம் புலம்பித் தள்ளிவிட்டது[16]. வலதுசார்பு தீவிரவாதிகள் திடீரென்று, எங்கிருந்து இந்தியாவில் முளைத்தனர் என்று தெரியவில்லை. அப்படியென்றால், இடதுசாரி தீவிரவாதிகள் இந்தியாவில் ஏற்கெனெவே உள்ளனர் என்று கிருத்துவர்கள் ஒப்புக்கொள்வது தெரிகிறது. இந்த கவுன்சிலின் போலித்தனம், இன்னொரு கட்டுரையிலும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[17].

வேதபிரகாஷ்

18-10-2011


[1] வேதபிரகாஷ், நடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்!, https://christianityindia.wordpress.com/2011/10/17/midnight-mass-fugitive-evangelist/

[2] வேதபிரகாஷ், கொச்சியில் கேரள போலீஸாரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்!, https://christianityindia.wordpress.com/2011/10/14/american-evangelist-violates-indian-act-and-rules/

[4] Sources said that there was no confirmation whether his chest pain was genuine or he faked it to avoid jail. He had been remanded to judicial custody for two weeks by Ernakulam additional first class magistrate court on Saturday.

நடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்!

ஒக்ரோபர் 17, 2011

நடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்!

கொச்சிக்கு வந்த அமெரிக்க கிருத்துவ மதப்பிரசாரகர்: கொச்சியில் 12-10-2011 (புதன்) அன்று “இசை சிதறல்” 2011 (Splash 2011′ ) ஒரு கிருத்துக் கூட்டத்தில் பேசவிருந்த வில்லியம் ஏ. லீ என்ற பாதிரி, விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக போலீஸார் தேடி வந்தனர்.  “நம்பிக்கை மூலம் நோய் தீர்க்கும் கடவுளின் சர்ச்” (Faith Healers Church of God) என்ற நிறுவனம் அந்த நிகழ்ச்சியை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்திருந்தது[1]. அந்த கூட்டத்திற்கு வருகிறான் என்றறிந்து, பாலரிவட்டம் போலீஸார் அங்கு சென்று, அவனைப் பேசவிடாமல் தடுத்து அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்[2]. அப்பொழுது போலீஸாருக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று வாகுறுதி கொடுத்தானாம். ஆனால், அங்கிருந்து அவன் திடீரென்று காணாமல் போய் விட்டான்[3].

பின்பக்கமாக தப்பி ஓடிய பாதிரி: ஆனால், உண்மையில், நடு ராத்திரிக்கு மேல் அதே இடத்தில் லீ பேசியுள்ளான். அதனை இரு போலீஸாரும் பார்த்துவிட்டார்களாம். பிறகு தான், பின்பக்கம் வழியாக அந்த பாதிரி தப்பி ஓடியுள்ளான்[4]. இதனால், எல்லா விமான நிலையங்களுக்கும் அவனைப்பற்றிய விவரங்கள் அனுப்பப் பட்டன. மத்திய அரசிற்கு தகவல் அனுப்பப்பட்டு, விதிகளை மீறிய அவனைப் பிடிக்க ஆவண செய்யுமாறு, அமெரிக்காவைக் கேட்டுபக் கொள்ளவும் வேண்டியுள்ளனர். அக்டோபர் 5 அன்று, பல-நுழைவு கடவுச் சீட்டுடன் வந்து, திரிச்சூரிலுள்ள குன்னம்குளம் என்ற இடத்தில் கிருத்துவப் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளான். இதே மாதிரி, ஜூன் 13ல் மூன்று அமெரிக்க கிருத்துவ மதப் பிரச்சாரிகள் கடற்க்கரைப் பகுதியிலுள்ள ஆலப்புழா மாவட்டத்தில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளானர். இதற்கு உள்ளூர் பாதிரிகள் ஏற்பாடு செய்து, உதவியுள்ளானர்[5]. சென்ற தடவை, ரோன் கெனோலி (Ron Kenoly) என்ற பாதிரி வந்து  “மிஸ்மோர்” என்ற கிருத்துவ இசை மதப்பிரச்சார நிகச்சியை திருவல்லா பதணம்திட்டா என்ற இடத்தில் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறான்[6]. கோடிக்கணக்கான பணம் கேரளாவில் மதமாற்றத்திற்காக வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

லீயுடன் வந்த பெண்கள் எங்கே? லீ மற்றும் ரோன் கெனோலி பிரச்சாரகர்களுடன் பெண்களும் வந்துள்ளார்கள். ஆனால், அந்த பெண்கள் காணவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த பெண்கள் அர்த்த ராத்திரிலேயே லீயைப் போன்று ஓடிவிட்டனரா அல்லது கேரளாவில் எங்கேயாவது சர்ச்சுகளில், செமினரிகளில், கிருத்துவ விடுதிகளில் மறைந்துள்ளனரா என்று தேடப் பட்டு வருகின்றனர். செல்போன் எண்கள் மூலம் அவர்கள் எங்கே இருக்கலாம் என்று சோதித்து வருகின்றனர்[7]. இதற்குள், லீ கைது என்ற செய்திகளும் வர ஆரம்பித்துள்ளன[8]. இது அந்நிய நாட்டு பத்திரிக்கை மீது ஆதாரனமது, ஆனால், இந்திய பத்திரிக்கைகள், அவன் தேடப்பட்டு வருகிறான் என்றுதான் குறிப்பிட்டு வருகின்றன.

அயல்நாட்டு சக்திகளுடன், இந்தியர்களுடனான தொடர்புகள்: பாஸ்டர் ராய் டேனியல் மாத்யூ என்பவர் சிங்கப்பூர் கிருத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்[9]. இந்தியாவில் கிருத்துவத்தைப் பரப்ப தீவிரமாக வேலை செய்து வருபவர்[10]. இவரது தந்தையும் தீவிரமான இவாஞ்ஜெலிஸ்ட் (மதப்பரப்பாளர்). அதேபோல, வில்லியம் ஏ. லீ தந்தை, மகன் என்று இருவர் உள்ளனர் என்று தெரிகிறது. மலையாள மனோரமாவில் வெளியிடப் பட்டுள்ள புகைப்படம் மாறுபட்டதாகத் தெரிகிறது. ஆனால், www.faithleaders.org என்ற இணைத்தளத்தில் உள்ள புகைப்படம் மற்ற புகைப்படங்களுடன் ஒத்துப் போகிறது. ரோன் கெனோலி கிருத்துவ பாடகர்-எவாஞ்ஞெலிஸ்ட், அதாவது பாட்டுப் பாடி, மக்களை மயக்கி மதம் மாற்றுபவர். டேனியல் மாத்யூ மற்றும் ராய் டேனியல் மாத்யூ இந்த நிகழ்ச்சியில் பிரத்யேகமாக சம்பந்தப் பட்டுள்ளது தெரிகிறது. மிஸ்மோர், ஹார்மோனிக் மிஸ்மோர் மீடியா முதலிவை இந்த கூட்டத்தை நிர்வகித்துள்ளன.

அந்நிய பணம் எப்படி வருகிறது? மதமாற்ற வேலைகளுக்காக மில்லியன் / கோடிக்கணக்கில் குறிப்பாக கேரளவில் அந்நிய பணம் வருகிறது என்று அறிக்கைகள் சொல்கின்றன. “நம்பிக்கை தலைவர்கள்” என்ற இயக்கத்திற்கு அவ்விதமகவே வதுள்ளன என்று அறிக்கைகள் கூறுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளின் பின்னணியில் உள்ள பணபறிமாற்றங்களை அறிய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது[11]. வில்லியம் லீ மதபிரச்சாரக் கூட்டங்களை அக்டோபர் 7, 8, 9 என மூன்று நாட்கள் ஏற்பாடு செய்திருந்ததாக உளவு அதிகாரிகள் கூறுகின்றனர். வில்லியம் லீ நிகழ்ச்சி நடத்தவேண்டும், அதே நெரத்தில் போலீஸார் நடவடிக்கை எடுத்தாலும் அவர்களால் தடுக்க முடியாத அளவிற்கு, விழா நடத்தப் பட்டு, அவர் இந்தியாவை விட்டு செல்ல வேண்டும் என்று “நம்பிக்கை தலைவர்கள்” குழு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் கண்டு பிடித்துள்ளனர்[12]. அதாவது, உள்ளூர் கிருத்துவர்கள் தாம், இத்தகைய சட்டமீறல்களுக்கு உதவுவது என்று வெளிச்சம் ஆகிறது. மதம் என்ற பெயரில், நாட்டின் சட்ட-திட்டங்களை மீறுவது, நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்வது, தேசதுரோகம் செய்யக் கூடத் துணிவது, வேவு பார்ப்பது, நாட்டைப் பற்றிய விவரங்களைக் கொடுப்பது என பல வேலைகளை செய்து வருவது தெரிய வந்துள்ளன. இசை நிகழ்ச்சி என்ற பெயரில், இந்த “நம்பிக்கை தலைவர்கள்” கிருத்துவத்தை பர்டப்பவே செய்து வருகின்றனர். திருவல்லா, பதணம்திட்டா முதலிய இடங்களில் ஏற்கெனவே இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளானர்[13].

சட்டத்தை மீறிய அமெரிக்கர்களுக்கு உதவியதாக மூன்று நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகளின் மீது வழக்குகள் பதிவு: மூன்று நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகளின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன[14]. ராய் டேனியல், டேனியல் மாத்யூ மற்றும் ஜேம்ஸ் ஜியார்ஜ் என்ற மூன்று கிருத்துவ நிறுவனத் தலைவர்கள் மீது, அமெரிக்க எவாஞ்ஞெலிஸ்டுகளுக்கு சட்டத்தை மீறி உதவியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[15].

வேதபிரகாஷ்

16-10-2011


[6] Like other, Faith Leaders programmes, Musical Splash 2011 in Kochi was planned as a three-day event to popularise their school of Christianity through “Gospel Music Pageantry”. Ron Kenoly and his music troupe, Mizmor Harmonic, had held such ‘pageantry’ in Thiruvalla Pathanamthitta in December last.

[11] There are reports that millions of rupees are flowing into India, especially Kerala, for evangelical activities. Huge sums of money have reportedly come in for the Faith Leaders programme as well. Sources in the police said efforts were on to find out the details of financial transactions behind such programmes.

http://www.dailypioneer.com/state-editions/kochi/12947-lookout-notice-for-us-evangelists.html

[12] Intelligence officials have learned that William Lee had held musical conventions for religious propagation at Kunnamkulam in Thrissur district on October 7, 8 and 9. There are also reports that he had told his close disciples in Faith Leaders that he was not planning to leave India soon and that the police would not be able to stop him from his mission.

http://www.dailypioneer.com/state-editions/kochi/12947-lookout-notice-for-us-evangelists.html

[13] Like other Faith Leaders programmes, Musical Splash 2011 in Kochi was planned as a three-day event to popularize their school of Christianity through “Gospel Music Pageantry”.  Ron Kenoly and his music troupe, Mizmor Harmonic, had held such “pageantry” in Thiruvalla, Pathanamthitta in December last.

http://www.dailypioneer.com/state-editions/kochi/12947-lookout-notice-for-us-evangelists.html

[14] The city police on Friday registered cases against three organizers of the gospel convention in which US-based pastor William Lee delivered a lecture violating visa norms.

http://timesofindia.indiatimes.com/city/kochi/Case-against-3-gospel-meet-organizers/articleshow/10360610.cms

[15] Cases were registered against the persons identified as Roy Daniel, Daniel Mathew and James George on charges of abetting the pastor in violating visa norms.

http://timesofindia.indiatimes.com/city/kochi/Case-against-3-gospel-meet-organizers/articleshow/10360610.cms

கொச்சியில் கேரள போலீஸாரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்!

ஒக்ரோபர் 14, 2011

கொச்சியில் கேரள போலீஸாரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்!

கிருத்துவ மத பிரச்சாரகர்கள் இந்தியாவில் ஊடுருவல்: “சுற்றுலா” என்ற பெயரில் விசாவை வாங்கிக் கொண்டு பல அமெரிக்கர்கள் இந்தியாவில் நுழைந்து வருகின்றனர். இதில் கிருத்துவ பிரச்சாரகர்கள் சுலபமாக வந்து, இந்திய சட்டதிட்டங்களை சிறிதும் மதியாமல், பலவித வேலைகளில் அக்கிரமமாக ஈடுபட்டு வந்துள்ளனர் / வருகின்றனர். மும்பை வெடிகுண்டு தாக்குதலில் கூட ஒரு அமெரிக்கப் பாதிரியார், தீவிரவாதிகளுக்குத் துணைப் போனதாக தெரிந்து, கைது செய்யப்படும் வேலையில், பெயர் கெட்டுவிடும் என்று, அமெரிக்க அவனை திரும்ப அழைத்துக் கொண்டது. முன்பு, ஓசூரில் டோரதி தம்பதியர் இதே மாதிரி அடாவடித்தனமான வேலைகளில் ஈடுபட்டு நாடு கடத்தப் பட்டனர்[1]. ஆனால், அவர்கள் ஏதோ புனிதர்கள் போலவும், அதிகாரமுள்ளவர்கள் போலவும், நேராக சோனியா மெய்னோவை சந்தித்து விட்டுச் சென்றது[2], பலருக்குத் தெரியாமல் இருந்தாலும், சோனியா கிருத்துவ சாருபுடையவர் என்று அப்பட்டமாகவே தெரிந்தது. சோனியா காந்தி கட்சி வென்றதும், கிருத்துவர்கள் வெளிப்படையாகவே, அவர் உள்ளாவரைக்கும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, எங்களை ஒன்று செய்து விட முடியாது என்ற ரீதியில் “பிரார்த்தனை” / “பிரார்த்தனை கூட்டங்கள்” நடத்தினர், ஜெபித்தனர், சுவரொட்டிகளையும் ஒட்டி பிரபலமாக்கினர். இந்த தைரியத்தில், பல கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் இந்தியாவில் “சுற்றுலா” விசாவில் வந்து பலவித செக்ஸ் குற்றங்களையும் செய்து ஓடிவிடுகின்றனர்.

கொச்சிக்கு வந்த அமெரிக்க கிருத்துவ மதப்பிரசாரகர்: கொச்சியில் 12-10-2011 (புதன்) அன்று “இசை சிதறல்” 2011 (Splash 2011′ ) ஒரு கிருத்துக் கூட்டத்தில் பேசவிருந்த வில்லியம் ஏ. லீ என்ற பாதிரி, விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக போலீஸார் தேடி வந்தனர்.  “நம்பிக்கை மூலம் நோய் தீர்க்கும் கடவுளின் சர்ச்” (Faith Healers Church of God) என்ற நிறுவனம் அந்த நிகழ்ச்சியை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்திருந்தது[3]. அந்த கூட்டத்திற்கு வருகிறான் என்றறிந்து, பாலரிவட்டம் போலீஸார் அங்கு சென்று, அவனைப் பேசவிடாமல் தடுத்து அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்[4]. அப்பொழுது போலீஸாருக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று வாகுறுதி கொடுத்தானாம். ஆனால், அங்கிருந்து அவன் திடீரென்று காணாமல் போய் விட்டான்[5].

பின்பக்கமாக தப்பி ஓடிய பாதிரி: ஆனால், உண்மையில், நடு ராத்திரிக்கு மேல் அதே இடத்தில் லீ பேசியுள்ளான். அதனை இரு போலீஸாரும் பார்த்துவிட்டார்களாம். பிறகு தான், பின்பக்கம் வழியாக அந்த பாதிரி தப்பி ஓடியுள்ளான்[6]. இதனால், எல்லா விமான நிலையங்களுக்கும் அவனைப்பற்றிய விவரங்கள் அனுப்பப் பட்டன. மத்திய அரசிற்கு தகவல் அனுப்பப்பட்டு, விதிகளை மீறிய அவனைப் பிடிக்க ஆவண செய்யுமாறு, அமெரிக்காவைக் கேட்டுபக் கொள்ளவும் வேண்டியுள்ளனர். அக்டோபர் 5 அன்று, பல-நுழைவு கடவுச் சீட்டுடன் வந்து, திரிச்சூரிலுள்ள குன்னம்குளம் என்ற இடத்தில் கிருத்துவப் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளான். இதே மாதிரி, ஜூன் 13ல் மூன்று அமெரிக்க கிருத்துவ மதப் பிரச்சாரிகள் கடற்க்கரைப் பகுதியிலுள்ள ஆலப்புழா மாவட்டத்தில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளானர். இதற்கு உள்ளூர் பாதிரிகள் ஏற்பாடு செய்து, உதவியுள்ளானர்[7]. சென்ற தடவை, ரோன் கெனோலி (Ron Kenoly) என்ற பாதிரி வந்து  “மிஸ்மோர்” என்ற கிருத்துவ இசை மதப்பிரச்சார நிகச்சியை திருவல்லா பதணம்திட்டா என்ற இடத்தில் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறான்[8]. கோடிக்கணக்கான பணம் கேரளாவில் மதமாற்றத்திற்காக வருகிறது.

சட்டத்தை வளைக்கும் அந்நிய சக்திகள்:  “லீ மினிஸ்ட்ரி இன்டர்னேஷனல்” (Lee Ministry International[9]) என்ற மதப்பிரச்சார நிறுவனத்தை டென்னஸ் மாகாணத்தில் வைத்துக் கொண்டு, இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறார்[10]. இஅவர் ஒரு குழுவுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு, அதாவது மார்ச் 20, 2011 அன்று இந்தியாவிற்கு வந்துள்ளார்[11]. “சுற்றுலா” விசாவில் வருபவர்கள், மதப்பிரசாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்டும் கிருத்துவர்கள் வேண்டுமென்றே, இப்படி சட்டத்தை மீறி செய்து வருகின்றனர். காரணம் நிச்சயம் சோனியா மெய்னோ உள்ளார் என்ற தைரியம் தான். இத்தகைய மனோபாவம், டோரதுஇ தம்பதியர் விசயத்தில் வெளிப்பட்டதை, மேலே சுட்டிக் காட்டப்பட்டது. ஏ. ஆர். அஜித்குமார், கொச்சியிலுள்ள போலீஸ் கமிஷனர், அவர் இந்தியாவில் பல இடங்களில், சட்டத்தை மீறி கூட்டங்களை நடத்தியுள்ளார் என்று கூறினார்[12]. கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அந்நியர் பதிவு சட்டம் பிரிவு 32 சியில் வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது[13].

கேரளாவின் அமைதி குலையும் வண்ணம் மதம் மாற்றத்தில் ஈடுபட்டு வரும் அந்நிய சக்திகள்: கேரளாவில் இவ்வாறு அந்நிய பாதிரிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது, மதமாற்றங்களில் ஈடுபடுவது முதலியவை சமூக நல்லிணக்கத்தை பாதித்து வருகிறது. இது கிருத்துவர்களுக்கும், “சங்கப் பரிவார்” என்று அழைக்கப் படும் இந்து அமைப்புகளுக்கும் இடையே பிரச்சினைய வளர்க்கிறது. முன்னர், ஒரு கிருத்துவ ஆசிரியர், முகமது நபியைப் பற்றி குறிப்பிட்டதால், முஸ்லீம்கள் அவரது கையை வெட்டியுள்ளனர். கேரளாவில் இந்துக்கள் குறைவாக இருப்பதினாலும், மற்ற இரு மதத்தினர் கிருத்துவர்கள், முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதினாலும், அவர்கள் தொடர்ந்து மதம் மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால், பல நேரங்களில் சச்சரவுகள், மோதல்கள் ஏற்படுகின்றன.

போலித்தனமான நிகழ்ச்சிகள்: ஸ்பிலாஷ் 2011 (Splash 2011) என்பது கேரளாவில் சாதாரணமாக, சுற்றுலாத் துறையினால் நடத்தப் படும் விழாவாகும். இதில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இருக்கும். ஆகவே, அத்தகைய பிரபலமான பெயரில் கிருத்துவர்கள் போலித்தனமாக, மதப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது ஏமாற்று வேலையே ஆகும். மேற்க்கத்தைய இசைக்கருவிகள், ஆங்கிலப்பாட்டுகள், பெண்களை வைத்து பேச வைப்பது, பாட வைப்பச்து ஆட வைப்பது முதலியன கவர்ச்சிகரமான பிரச்சார யுக்திகளே ஆகும். அதைத்தான் இந்த அந்நிய மோசடி சக்திகள் செய்து வருகின்றன. மேலே இரண்டு புகைப்படங்களும் கொடுக்கப் பட்டுள்ளன.

வேதபிரகாஷ்

14-10-2011


[2] ஜூனியர் விகனில் புகைப்படத்துடன் செய்தி வந்துள்ளது.

வேதபிரகாஷ், சோனியா மெய்னோவின் கிருத்துவ தொடர்புகள்,

https://christianityindia.wordpress.com/2010/05/25/sonia-maino-christian-connections/

[8] Like other, Faith Leaders programmes, Musical Splash 2011 in Kochi was planned as a three-day event to popularise their school of Christianity through “Gospel Music Pageantry”. Ron Kenoly and his music troupe, Mizmor Harmonic, had held such ‘pageantry’ in Thiruvalla Pathanamthitta in December last.

[10] Source: ucanews.com

உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பின் இந்திய விரோத போக்கு: இந்திய கிருத்துவர்களின் போலித்தனம், இரட்டை வேடம்.

ஒக்ரோபர் 9, 2011

உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பின் இந்திய விரோத போக்கு: இந்திய கிருத்துவர்களின் போலித்தனம், இரட்டை வேடம்.

 

நிறவெறி பிரிவினையும், ஜாதியமும்: தென்னாப்பிரிக்காவில் “அபாரிதைட்” என்ற வெள்ளைநிறவெறிக்குக் காரணத்தை ஆராய்ந்த ஐக்கிய நாட்டு நிறுவனம் பைபிள் தான் காரணம் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டியது[1]. அதே போல டச்சு ரிபாமிஸ்ட் சர்ச், சில அமெரிக்க, ஆங்கிலேய, கனாடிய, ஆஸ்திரேலிய சர்ச்சுகள் எப்படி நிறவெறியோடு இன்றளவும் செயல்பட்டு வருகின்றன என்று ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன[2]. இருப்பினும், இவற்றையெல்லாம் மறைத்து விட்டு, கிருத்துவர்கள் இந்தியாவில் நாடகம் ஆடி வருகின்றன. இந்துமத்தை ஆராய்ச்சி செய்கிறோம் என்று அடிக்கடி கிளம்பி விடுகிறார்கள். அரைத்த மாவையே அரைக்கிறார்கள்[3]. உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பு, வாடிகனுக்குப் பாட்டியாக அல்லது கத்தோலிக்கர் அல்லாத நிலையில், ஆனால், அதே குறிக்கோள்களுடன் செயல்பட்டு வருகிறது.

 

உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பும், மதமாற்றமும்[4]: உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பு என்ற கிருத்துவ நிறுவனம் கோடிக் கணக்கில் பணம் செலவழித்து, மதமாற்றத்தை இந்தியாவில் ஊக்குவித்து வருகிறது. ஜாதி, மதம் கலாச்சாரம் என்ற நான்கு நாள் கருத்தரங்கை கேரளாவில் மே மாதம் 1 முதல் 4, 2011 வரை நடத்தப் பட்டது[5]. உலக மிஷனின்  இந்த கூட்டமைப்பின் கமிஷன் மற்றும் மதமாற்றம் (WCC Commission for World Mission and Evangelism)  என்ற நிறுவனம் மற்றும் இந்திய சர்ச்சுகளுக்கான தேசிய கவுன்சில் [National Council of Churches in India (NCCI)] இரண்டும் சேர்ந்து இந்த மாநாட்டை நடத்தியுள்ளன. வழக்கம் போல, சர்ச்சுகளின் செக்ஸ், பாலியல் குற்றங்கள், அடிமைக்கொடுமை முதலிய பாபெரும் குற்றங்களையும், மனித விரோத கிருத்துவர்களின் குரூரங்களையும், மறைந்து விட்டு, மறந்து விட்டு, இந்திய மதம் தான் ஜாதிக்குக் காரணம், தீண்டாமைக்குக் காரணம் என்ற பழைய பாட்டுகளைப் பாடி காலத்தை ஓட்டியுள்ளது[6]. அந்த தீண்டப்படாதவர்கள் தாம், இப்பொழுது “தலித்துகள்” என்றழைக்கப் படுகிறார்கள்[7], அவர்கள் உயர்ஜாதி மற்றும் பிராமணர்களிடம் கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார்கள்.

 

  • ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் கோபால் குரு என்பவர், அத்தகைய பழைய பல்லவிகளை அதிகமாகவே பாடிக்காட்டினார்.
  • ராஜ்குமார் ஹான்ஸ் என்பவரோ, அத்தகைய ஜாதி அமைப்பு மிகவும் தாரளத்தனமான, பரந்த, சிறந்த மதங்களான பௌத்தம், கிருத்துவம், கிருத்துவம் முதலிய மதங்களிலும் நுழைந்து விட்டது என்று சொன்னார்.
  • மார் கொரிலோஸ் என்ற திருவல்லாவைச் சேர்ந்த பிஷப், மலங்கார ஆசார சிரியன் சர்ச் (Malankara Orthodox Syrian church), சர்ச்சுகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.
  • ஆனால், பிலிப் வினோத் பீகாக் என்ற பாதிரியோ சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் பேசி வரும் சர்ச்சுகளில் உள்ள ஜாதி அமைப்பை முதலில் ஒழிக்க வேண்டும் என்றும், அதைப் பற்றி பேசாமல் இருக்கும் போலித்தனத்தையும் எடுத்துக் காட்டினார். ஜாதியும், கிருத்துவும் சேர்ந்திருக்க முடியாது என்றாலும்[8], அவ்வாறிருக்கும் போலித்தனத்தை இந்திய சர்ச்சுகள், தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டினார்[9].

 

தீவிரவாத எதிர்ப்பும், உரையாடலும்:  தீவிரவாத எதிர்ப்பு என்ற போர்வையில், மதங்களுக்கிடையிலான உரையாடல் என்ற போர்வையில், மறுபடியும் ஏமாற்ற திட்டம் போட்டுள்ளது[10]. இந்தியர்களின் ஆதரவு, உதவி, வேலையாட்கள் முதலியவை தேவை என்பதனால், அமெரிக்க சர்ச் கூட்டங்கள், பலவித முகமூடிகளுடன், இந்தியாவைத் தாக்க வேலை செய்து வருகின்றன. இவை கத்தோலிக்க மதத்தை சாராதவை என்றாலும், இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதினால், அவர்களுடனும் சேர்ந்தே குழிபறித்து வருகின்றனர். ஆகவே, கிருத்துவர்கள் இந்தியர்கள் என்ற நினைப்புடன், குறிப்பாக அவர்களது மூதாதையர்களும் இந்தியர்கள் என்பதனை மனதில் நினைவு வைத்துக் கொண்டு, இந்தியர்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

09-10-2011


[1] the U. N. Commission of Inquiry (1953) into the racial situation in South Africa reported the Biblical background of inspiration for them to adopt “Apartheid” or “Christian caste system” with untouchability [Genesis. 9.25, Joshua. 9.21, 23 ” 27]. Untouchability also finds its way to Bible [Joshua. 9.19]. In Ireland, there are separate streets for Roman Catholics and Protestants, as each group treats others “untouchables”.

http://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[2] இந்தியர்கள் அங்குத் தாக்கப்படுவதற்கு, கொல்லப்படுவதற்கு நிறவெறித்தான் காரணம். ஆனால், கிருத்துவர்கள் அதை மறைக்க வேறுவிதமாக திசைத் திருப்பி ஏமாற்றப் பார்க்கிறர்கள்.

[6] The conference noted that the rigid social hierarchy of the caste system in India lie at the bottom of society.

[7] “தலித்” என்ற வார்த்தை சட்டப்படி, அரசியல் நிர்ணய சட்டப்படி எங்கும் குறிப்பிடவில்லையாதலால், அவ்வார்த்தையை உபயோகிக்க வேண்டாம் என்று தேசிய எஸ்.சி ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

http://socialsubstratum.wordpress.com/2009/07/27/%E2%80%9Cdalit%E2%80%9D-word-unconstitutional-scheduled-castes-commission/

[9] Citing the declaration of a church national consultation on dalit Christian rights in October 2010, Peacock said, “churches have to choose between Christ and caste … Both cannot exist together, for one would despise one and be devoted to the other.”