Archive for the ‘தலித் பாலியல்’ Category

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுவது, மதம்-உயர்வு, ஜாதி-கீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! ஆனால் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது! (2)

மே 7, 2023

எஸ்.சி கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுவது, மதம்உயர்வு, ஜாதிகீழ் என்பது, திராவிட மாடலில் எல்லாமே உண்டு என்பது! ஆனால் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது! (2)

எம்பிக்கள் பிஜேபிதிமுக என்றால், வாதவிவாதங்களும் இந்துஇந்துவிரோதமாக இருக்கலாமா?: பிறகு இடவொதிக்கீடு ஏன் என்று திமுக கேட்க வேண்டும். அம்பேத்கரை எதிர்க்க வேண்டும். ஆனால், மனுதாரர் பாஜக பின்புலம் கொண்டவர்[1]. இவ்விவகாரம் தொடர்பாக அவர் தாக்கல் செய்த 4 மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன[2] என்று குறிப்பிடுவதும் விசித்திரமானதே. ஏனெனில் இவரே திமுக எம்பி தான், இப்பொழுது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்குதல் செய்தாலும், “திராவிட மாடல்” என்றெல்லாம் குறிப்பிட்டு அரசியல் ரீதியிலான பதில் தான் பதிவு செய்துள்ளார். சூசை தீர்ப்பையும் மறக்கிறார் / மறைக்கிறார்.. பழைய கோர்ட்-கட்டுகளை பிரித்துப் பார்ப்பாரா அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பாரா? இல்லை, “திராவிட ஸ்டாக்கில்” இதெல்லாம் சகஜமப்பா என்பாரா? வக்கீல் என்ற முறையில் பாரபட்சம் இல்லாமல் பிரச்சினையை அணுக வேண்டும் என்பது கூட இல்லாமல் பதில்-மனு சமர்ப்பித்து இருப்பது தெரிகிறது.

கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை: வில்சன் தொடர்கிறார், “மதம் சார்ந்த விஷயங்களில் மாநிலங்களுக்கு அதிகாரமில்லை[3].  தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை. நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது[4]. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்டாய மதமாற்ற சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றார். இதுபோன்ற செயல்கள் மதம் சார்ந்தவர்களை புண்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறப்படுவது பொய்யான தகவல்; [பெரியாரிஸத்தில் இதெல்லாம் எப்படி வரும் என்று தெரியவில்லை. ஒருவேளை, இந்து மதம் இல்லை என்றால், அதெல்லாம் வரும் போலிருக்கிறது] கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை[5]. [ஆனால், மதம் மாறியவர்களுக்கு இடவொதிக்கீடு தேவை] அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தங்கள் மதத்தை பரப்புவதில் எந்த தவறும் இல்லை[6] [அதை, பகுத்தறிவு எப்படி ஒப்புக் கொள்கிறது, பெரியாரிஸம் ஏற்றுக் கொள்கிறது என்று தெரியவில்லை]. மதத்தை பரப்ப சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்[7] [இப்படியெல்லாம் கூட மனு தாக்கல் செய்யலாம் போலிருக்கிறது]. மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. எனவே மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்ட இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்[8]., என்றெல்லாம் வக்காலத்து வாங்குவதை கவனிக்க வேண்டும்.

இனி தீர்ப்பு எப்படி என்று பார்க்க வேண்டும்: லாவண்யாவின் தற்கொலை குறிப்பில், விடுதி காப்பாளர் வழங்கிய கூடுதல் வேலைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. என்ன சட்டம் இயற்ற வேண்டும் என்பதை சட்டமன்றத்துக்கு விட்டுவிட வேண்டும் என்றும், என்ன சட்டம் வேண்டும், எது வேண்டாம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும் எனவும், தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதெல்லாம் தெரியும், ஆனால், இது மட்டும் தெரியாது என்பதெல்லாமும் வேடிக்கை தான். தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என்றும், மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

அவர்கள் கடவுள் ஏசு எப்படி ஜாதியை ஏற்றுக் கொள்கிறார்?: ஜாதிகளை வைத்துக் கொண்டு கடவுளர்களை ஏமாற்றும் கிருத்துவம், இஸ்லாத்தையும் சேர்த்துக் கொள்கிறது! ஆமாம், தலித் என்று பேசும் பொழுது, முஸ்லிம்களும் சேர்ந்து கொள்கிறார்கள். சச்சார் கமிட்டி போர்வையில், முஸ்லிம்களும் கேட்கத்தான் செய்கிறார்கள். கருணாநிதி கொடுத்த 3.5% உள்-ஒதிக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். ஓபிசியும் கிடைக்கிறது. ஆக எஸ்சி தான் இறுதி இலக்கு போலும். இப்பொழுது, “ஆதிதிராவிடர்” எனும் பொழுது, அமைதியாக இருக்கிறார்கள் போலும். கிருத்துவர்களுக்கு கொஞ்சம் கூட கிருத்து சொன்னது பற்றி கவலை இல்லை போலும். பொய் சொல்வதில் சளைத்தவர்களும் அல்லர். பணதையும், அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு, கூட செக்யூலர் அரசியல்வாதிகளை கைக்கூலிகளாக வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைக்கப் பெரும்பாடு பட்டுக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. சுப்ரீம் கோர்ட் சொன்னது, ஜாதி என்றாலே, இந்து மதத்திற்குரியதாகிறது, ஆகவே கிருத்துவர்கள் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடுக் கேட்கமுடியாது என்று சூசை -எதிர்- இந்திய அரசாங்கம் உச்சநீதி மன்ற தீர்ப்பில் எடுத்துக் காட்டியது.

கடவுளா ஜாதியா என்றால், ஜாதி என்று எப்படி கிறிஸ்துவர் செல்ல முடியும்?: ஆனால் கிருத்துவர்களோ, தம் மதத்தில் ஜாதிகள் உள்ளன இன்று பிரகடனப் படுத்துகிறார்கள். போதாக் குறைக்கு முஸ்லீம்களையும் கூட்டுக்கு அழைக்கிறர்கள். இப்பொழுது, ஸ்டாலினே வக்காலத்து வாங்கும் நிலைக்கு வந்தாகி விட்டது. அதற்காக தலித் கிருத்துவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களுக்கு தலித் அந்தஸ்து வேண்டும் என்று கேட்கிறார்கள்! அதாவது, கிருத்துவர்களாக மாறிய பிறகும், முஸ்லீம்களாகிய மாறிய பிறகும், அவர்களது கடவுளர்களான ஏசு / ஜேஹோவா மற்றும் அல்லா முதலியோரால் அவர்களை மாற்ற முடிவவில்லை போலும். அதாவது இவர்கள் அவர்களை ஏமாற்றுகிறார்களா அல்லது அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லையா என்பது தெரிந்தாக வேண்டும். ஏனெனில், இப்படி எல்லா கடவுளர்களையும் எல்லா நேரங்களிலிலும் ஏமாற்றி வருவது கேவலமானது! ஆனால், கிறிஸ்துவர்கள் இதைப் பற்றி கவலைப் படுகிறார்களா அல்லது பயப் படுகிறார்களா?

© வேதபிரகாஷ்

02-05-2023


[1] தினகரன், தஞ்சை மாணவி மரண விவகாரம்: தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு, May 1, 2023, 6:36 pm

[2] https://www.dinakaran.com/tanjore-student-death-issue-no-forced-conversion-supreme-court-tngovt/

[3] நியூஸ்.7.தமிழ், தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் இல்லைஉச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம், by Jeni, May 1, 2023.

[4] https://news7tamil.live/no-compulsory-religious-conversion-in-tamil-nadu-tamil-nadu-govt-explanation-in-supreme-court.html

[5] நக்கீரன், “தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் என்பது பொய்யான தகவல்” – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு, செய்திப்பிரிவு, Published on 01/05/2023 (11:42) | Edited on 01/05/2023 (11:52).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/india/forcible-conversion-tamil-nadu-false-information-tamil-nadu-governments-response

[7] தினமலர், தமிழகத்தில் கட்டாய மத மாற்றம் இல்லை“: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், Updated : மே 01, 2023 12:38 | Added : மே 01, 2023 12:35 …

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3309143

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? – கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

மார்ச் 30, 2022

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

பிரான்சிஸ் கலிஸ்ட் உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டது எஸ்சி கிருத்துவ எதிர்ப்பு: பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) என்ற உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்-புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டிருப்பதால், எஸ்.சி கிருத்துவ அமைப்பினர் அதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய அறிவித்தனர்[1]. தலித் கிருத்துவ விடுதலை இயக்கம் (Dalit Christian Liberation Movement, DCLM) ஏப்ரல் 11 மற்றும் 29 தேதிகளில் புதுச்சேரியில் ஆர்பாட்டம் செய்யப் போவதாக கூறினர்[2]. ஜார்ஜ் அந்தோனிசாமி அந்தோனி பாப்புசாமி போன்ற பிஷப்புகள் எஸ்சியினர் பிஷப்பாக வரக்கூடாது என்று வேலை செய்து வருகின்றனர்.  வெள்ளாலர், உடையார், வன்னியர், நாடார், மீனவர் என்று மாறி-மாறி  பிஷப் பதவிக்கு வருவதாக இருந்தது. ஆனால், இப்பொழுது, தொடர்ந்து உயர் ஜாதியினரே பிஷப்பாக வந்து கொண்டிருக்கின்றனர். 1980களிலிருந்து போராடி வந்தாலும் கண்டுகொள்ளாமல் அடக்கியாண்டு வருகின்றனர்[3]. ஆனால், அவர்கள் மேடைகளில் பேசும் பொழுது, ஏதோ சமத்துவத்தி உண்டாக்கி விட்டது போல பேசுவார்கள்.  இவரை எதிர்த்து சர்ச்சுகளில் கருப்புக் கொடி ஏற்றினர்[4]. கருப்புக் கொடி காட்டியும் எதிர்ப்புத் தெரிவித்தனர்[5]. ஆனால், கத்தோலிக்க சர்ச் கண்டுகொள்ளவில்லை.

வாடிகன் செய்தி கூறுவது 19-03-2022[6]: ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 2008ம் ஆண்டில் மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்[7]. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, இந்நாள்வரை மீரட் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்[8]. 1957ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, தமிழகத்தின், கோட்டாறு மறைமாவட்டம் ரீத்தாபுரம் என்ற ஊரில் பிறந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 1982ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப் படுத்தப்பட்டார்[9]. 2008ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட்.  1776ம் ஆண்டில் பாண்டிச்சேரி மறைத்தளம் உருவானது. பின்னர், அது 1836ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று, கிழக்கு கடற்கரை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவானது. 1886ம் ஆண்டில், பாண்டிச்சேரி மறைவட்டம், உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, இது, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது. 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,151,891ஆக இருந்தது. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக, 17 ஆண்டுகள் பணியாற்றி 2021ம் ஆண்டு சனவரி மாதத்தில் ஓய்வுபெற்ற பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்கள், 2021ம் ஆண்டு மே 4ம் தேதி, கோவிட்-19 பெருந்தொற்றினால் இறையடி சேர்ந்தார்.

2020ல் எஸ்.சி கிருத்துவ கூட்டங்கள் கோரிக்கைகள்: மறை மாவட்டங்களில் காலியாகவுள்ள பேராயா் உள்ளிட்ட உயா்நிலைப் பதவியிடங்களுக்கு, தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வேண்டுமென தேசிய தலித் கிறிஸ்தவக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது[10]. இத்தகைய கூட்டங்கள் 1980களிலிருந்து நடந்து வருகின்றன. இவற்றைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸில் அதிகமாகவே செய்திகள், வஆகர் கடிதங்கள் என்று காரசாரமாக வாத-விவாதங்கள் நடந்தன. அவற்றில் கத்தொலிக்கச் சர்ச்சின் இரட்டை வேடங்கள், பிஷப்புகளின் ஜாதிய நாடகங்கள், “தலித்” போர்வையில் நடந்த பேரங்கள் என்றேல்லாம் வெளி வந்தன. தீவிரமாக போராடிய, அப்படி காட்டிக் கொண்டவர்கள் எல்லோரும் இப்பொழுது அமைதியாகி, சந்தோசமாக உள்ளனர்[11]. திருச்சியில் 2020ல் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில்[12], தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் தேசியச் செயலா் ஈ.டி.சார்லஸ் கூறியது: “தமிழகத்தில் தலித் கிறிஸ்வ மக்கள் சுமார் 80 சதவிகிதம் போ் கிறிஸ்தவ அமைப்பில் அங்கம் வகிக்கின்றனா். தேசிய அளவில் கத்தோலிக்க திருச்சபையை நிர்வாகம் செய்யும் 188 (பிஷப்) பேராயா்களில், 11 போ் மட்டுமே தலித் கிறிஸ்தவ இனத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். அதேபோல தமிழகத்திலுள்ள பேராயா்களில் (பிஷப்) களில் ஒரேயொரு தலித் கிறிஸ்தவா் மட்டுமே பதவி வகித்து வருகிறாா். கடந்த 14 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டவா்களில், ஒரு தலித் கிறிஸ்தவா்கூட பேராயராக நியமிக்கப்படவில்லை. வெற்றிடமான பேராயா் பதவிகளுக்காக வாடிக்கனிலுள்ள போப்புக்கு பெயா் பரிந்துரைக்கும் போது, தீண்டாமை அடிப்படையில் தலித் குழுக்கள் பெயா்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை என பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் கூறிவருகின்றன. மேலும் வர இருக்கின்ற கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களின் பெயா்களைப் பரிந்துரை செய்யவும், புதுச்சேரி மற்றும் கடலூா் மறை மாவட்டங்களில் உயா் பதவிக்கு தலித் சமூகத்தினரை நியமனம் செய்ய பரிந்துரைக்க வேண்டும். சாதி, தீண்டாமை அடிப்படையில் பேராயா் பணிக்குழுக்களுக்கு பெயா்களைப் பரிந்துரை செய்வதைக் கண்டித்தும், தற்போது வெற்றிடமாக உள்ள ஆறு இடங்களில் 2 இடங்களில் தலித்துகளை பேராயராக நியமனம் செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா் 27-ஆம் தேதி 2020 திருச்சியில் அனுமதி கிடைக்கும் இடத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார். பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனா்- தலைவா் குடந்தை அரசன், மாவட்டத் தலைவா் அக்பா் அலி, தமிழ்நாடு தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. ஜான்சன், மாநிலத் தலைவா் சி. ஆரோக்கியதாஸ், கிறிஸ்தவ மக்கள் களத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பெ.பெலிக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

1980-2022 காலாட்டங்களில் கிருத்துவ ஜாதியம் மாறவில்லை: “தலித்” என்று சொல்லிக் கொண்டு கிருத்துவர்கள் அதிகமாகவே ஏமாற்றி வருகின்றனர். இப்பொழுதும், ஊடகங்கள் அவ்வார்த்தை பிரயோகம் கூடாது என்றாலும், வேண்டுமென்றே உபயோகித்து வருகின்றது. பிஜேபியும் சில நேரங்களில் இதற்கு ஆதரவு காட்டுவதால், குளிர் விட்டுப் போய், அப்பிரயோகம் மறுபடியும் அதிகமாகி விட்டது. எஸ்.சிக்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே சமூக, பொருளாதார, சமய நிலைகளில் இல்லை. அவர்களிலும் உயர்வு-தாழ்வு போன்ற உரையாடல்கள், பகிர்வுகள் மற்றும் நிலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மற்றும் சட்டவிதி 341 (1) மற்றும் (2)ல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு பட்டியல் இடப்பட்ட பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்களை வகைப்படுத்த / நுண் பகுப்புச் செய்யப்பட, அந்தந்த மாநில கவர்னருடன் கலந்தாலோசித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு ஆணை மூலம் அனுமதி வழங்கலாம்.

அரசியலாக்கப் படும்தலித்பிரச்சினை: தலித் போர்வையில் மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர் குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரம் உண்டாக்கி வருகின்றனர். “தலித் கிருத்துவர்,” மற்றும் “தலித் முஸ்லிம்” என்று கூறிக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர். உண்மையிலேயே கிருத்துவம் மற்றும் இஸ்லாம்/ முகதியம் அவர்களுக்கு சமத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றால், அந்த ஜேஹோவா, ஏசு, மேரி, அல்லா, முகமது கடவுளர்கள் அவர்களை ஏமாற்றி விட்டன என்றாகிறது. அதேபோல, “ஏல்லோரும் ஒன்று, எந்தவித வேறுபாடும் இல்லை” என்பதெல்லாம் பொய் என்றாகிறது. 2008லேயே எஸ்-எஸ்டி ஆணையம், தலித் என்ற பிரயோகம் சட்டப்படியும், இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படியும் செல்லாது என்று அறிவித்தது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயமாகி விட்டது. செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது,  மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்கவில்லை என்று விளக்கியது. இதனால், உண்மையினை மறைத்து, கிருத்துவ இயக்கங்கள் இந்துமதத்தினைத் தாக்கி வர்கின்றன.

©  வேதபிரகாஷ்

30-03-2022


[1]  The Hindu, Dalit Christians to protest appointment of non-Dalit Bishop as Archbishop of Archdiocese of Tamil Nadu and Pondicherry, Udhav Naig, CHENNAI, MARCH 29, 2022 20:52 IST; UPDATED: MARCH 29, 2022 20:52 IS.

[2] https://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-christians-to-protest-appointment-of-non-dalit-bishop-as-archbishop-of-archdiocese-of-tamil-nadu-and-pondicherry/article65271233.ece

[3] Members of the Dalit Christian Liberation Movement on Tuesday said they would launch a protest against the appointment of non-Dalit Bishop Francis Kalist as the Archbishop of Archdiocese of Cuddalore-Pondicherry in Puducherry on April 11 and April 29, when he would be consecrated as the Archbishop, citing the ‘discriminatory attitude’ against the Dalits by the Catholic Church in India in appointments of Bishops and Archbishops. DCLM claimed that the Tamil Nadu Bishop Council president Archbishop George Antonysamy and former president Archbishop Antony Pappusamy acted in a discriminatory manner against Dalits and demanded they resign from their posts taking responsibility. DCLM State president Mary John alleged the Dioceses in Tamil Nadu are dominated by Vellalar, Udayar, Vanniyar, Nadar and fisherman communities. “Most of the Bishops and Arch Bishops in Tamil Nadu-Pondicherry Dioceses routinely come from Vellalar, Udayar, Vanniyar, Nadar and Fisherman community. This is an injustice despite 75% of the Catholics in Tamil Nadu being Dalits,” he said. He claimed that only 11 out of 180 Bishops are Dalits and only 2 out of 31 Archbishops in India are Dalits. “There are 17 Bishops in Tamil Nadu and Pondicherry but only one is a Dalit. This marginalisation and exclusion is widespread in appointments, education, employment opportunities, financial assistance in the Catholic Church despite Dalits being 64% of Indian catholic population and 75% of Tamil Nadu-Pondicherry Archdiocese. This can be corrected only when Dalits are appointed as Arch Bishops and Bishops,” he said.

[4] தினமலர், பேராயரை எதிர்த்து கறுப்பு கொடி, மார்ச் 21,2022 | 12:07 IST.

[5] https://www.dinamalar.com/video_main.asp?news_id=211048&cat=1585

[6] வத்திகன் செய்தி, பாண்டிச்சேரிகடலூர் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர், 19 March 2022, 15:41.

[7] https://www.vaticannews.va/ta/pope/news/2022-03/bishop-francis-kalist-appointed-new-archbishop-pondicherry.html

[8] தினத்தந்தி, புதுவை கடலூர் மறைமாவட்ட பேராயராக பிரான்சிஸ் கலிஸ்ட் நியமனம், பதிவு: மார்ச் 19,  2022 20:46 PM.

[9] https://www.dailythanthi.com/News/State/2022/03/19204631/Francis-Callist-appointed-Archbishop-of-puducherryCuddalore.vpf

[10] தினமணி, பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வலியுறுத்தல், By DIN  |   Published on : 13th October 2020 02:41 AM  |  Last Updated : 13th October 2020 02:41 AM.

[11] 40 ஆண்டுகள் மேலாகி விட்டாலும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த பெயர்களை வைத்து, அவர்களை இன்றைக்கும் அடையாளம் காணலாம். சிலர் காலமாகி விட்டனர். இருப்பினும் உண்மையை மறைக்க முடியாது.

[12] https://www.dinamani.com/all-editions/edition-trichy/2020/oct/13/insisting-on-nominating-dalit-christians-for-peraya-posts-3484004.html

இரண்டு இளம்பெண்களைக் கற்பழித்த கத்தோலிக்கக் கிருத்துவப் பாதிரி கைது –ஊட்டியில் உல்லாசமாக மறைந்து வாழ்ந்தவன், ஈரோட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறானாம்!

மார்ச் 25, 2012

இரண்டு இளம்பெண்களைக் கற்பழித்த கத்தோலிக்கக் கிருத்துவப் பாதிரி கைது –ஊட்டியில் உல்லாசமாக மறைந்து வாழ்ந்தவன், ஈரோட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறானாம்!

அமெரிக்கா, 2004: “நான் எப்படி கன்னியாஸ்திரீ ஆவது?” என்று கேட்டு வந்தாள், 14 வயதான மெகா பீட்டர்சன்.

“நாளைக்கு சர்ச்சுக்கு வா, நான் விளக்கமாகக் கூறுகிறேன்” – ஜோசப் பழனிவேல் ஜெயபால்

சொன்னபடியே இளம் வயது மொட்டான அழகிய மேகா மெகாவாக மெதுவாக வந்தவுடன், ஜோசப்பிற்கு பொறுக்க முடியவில்லை. ரோஜா மலர் போன்ற நிறம், இளம் வயதில் செழிப்பான உருண்டு திரண்ட உடல், கட்டழகு, தொட்டுவிட நினைத்தான்.

“அருகில் வா, நான் வழி காட்டுகிறேன்” என்றழைத்து தோள்களை பிடித்துக் கொண்டானாம்.

பாதிரியார்கள், பிஷப்புகள் அப்படித்தான் செல்லமாகப் பிடிப்பார்கள் என்று அமைதியாக இருந்தாளாம்.

ஆனால், பிறகு தன் பக்கமாக இழுத்து கட்டிப் பிடித்தானாம். முதலில் மௌனமாக இருந்த அவள், பிறகு, அப்பாதிரி தனது மார்பங்களைப் பிடித்தபோது தான், உண்மையை அறிந்து கொண்டாள்.

பாதிரி கன்னியாஸ்திரீ ஆக வழி சொல்ல கூப்பிடவில்லை, தனது கன்னித்தன்மையை போக்கத்தான் முயல்கிறான் என்று.

இருப்பினும் காலம் கடந்து விட்டது. கொடுமையாகக் கற்பழித்து, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்[1].

அமெரிக்கா 2005: இதே கதை இன்னொரு பெண்ணிடமும் நடந்துள்ளது, ஆனால், பெயர் குறிப்பிடப்படவில்லை.

இந்தியாவில் ஏழு வருடம் வாழ்க்கை 2005-2011: ஜோசப் பழனிவேல் ஜெயபால் 2005ல் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணம் வைத்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்தான்[2].

ஆனால், அதற்குள் இன்னொரு 16-வயது பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக செய்தி வந்ததும், அமெரிக்காவிற்குத் திரும்பாமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டான்.

பிறகு தான் 14-வயதான பெண்ணை கற்பழித்த குற்றத்திற்கு கிரிமினல் வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப் பட்டது.

அதிலிருந்து, “தண்டனைக்கு பயந்து ஓடி மறைந்து வாழும்” வாழ்க்கை ஆரம்பித்தது[3]. வாடிகன் அசிங்கத்தை உணர்ந்து அவனது அங்கியைக் கழற்றச் சொன்னது.

இரண்டு பெண்களைக் கற்பழித்தால், செயலர், படிப்புத்துறை உத்தியோகம் கிடைக்கும்: ஆனால், உள்ளூர் சர்ச் அவ்வாறு செய்யாமல், ஒரு வருட “மதசட்டத் தண்டனை” என்று ஊட்டியில்[4] உல்லாசமாக இருக்க வைத்தது[5]. அந்த தண்டனை என்னவென்றால் செயலர், படிப்புத்துறை, ஊட்டி மறை மாவட்டம் [ Secretary of Education Commission in the Diocese of Ootacamund (Tamil Nadu)] என்ற உத்தியோகம் தான்[6]. இரண்டு பெண்களைக் கற்பழித்தால், இத்தகைய உத்தியோகத்தைக் கொடுப்பார்கள் போலும். இனி படிக்கும் பிள்ளைகளின் கதி அதோகதிதான். இவ்வாறே சிலீவா ராஜு போலிசெட்டி[7] என்கின்ற இன்னொரு பாதிரியும் இந்தியாவில் உல்லாசமாக உள்ளான்[8].

2010 – அமெரிக்காவிற்குச் சென்று சரணடைந்து விடு – சென்னை பிஷப் உத்தரவு: இதற்குள் சென்னை பிஷப்பிற்கு கடிதங்கள் வர ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல், “மாதவி பொன் மயிலால்” புகழ் சின்னாப்பா அமெரிக்காவிற்குச் சென்று சரணடைந்து விடு என்று அறிவுறுத்தினாராம். ஆனால், “சின்னப்பா” சொன்னதையும் கேட்காத “பெரியப்பா” ஜோசப் பழனிவேல் ஜெயபால் ஈரோட்டில் ஒரு சர்ச்சில் மறைந்து வாழ ஆரம்பித்தானாம். அமெரிக்காவிலிருந்து கேட்டால், நாங்கள் அவருக்கு உரிய தண்டனைக் கொடுத்து பத்திரமான கண்காணிப்பில் வைத்திருக்கிறோம் என்று பதிலளித்துள்ளனரம். இன்டெர்போல், இந்திய போலீஸ் முதலியோர்கள் இவற்றில் தலையிட மாட்டார்களா, முடியாதா? இல்லை, இவர்களுக்கென்று தனியாக சட்டம் உள்ளதா?

வேதபிரகாஷ்

25-03-2012


[1] Prosecutors say the priest violently raped and threatened the girls in 2004 and 2005 while at Blessed Sacrament in Greenbush – http://www.wdaz.com/event/article/id/12772/

[2] He returned to India in 2005 to visit his ailing mother, and was asked not to return to the Minnesota church after being accused of having an inappropriate relationship with another 16-year-old.

[3] The criminal case relating to the 14-year-old was filed later. Jeyapaul never returned to the United States and has been a fugitive there ever since

[5] Vatican officials recommended Jeyapaul’s removal from the priesthood, but the local Indian bishop instead sentenced him to a year in a monastery through a canonical trial, the Chicago Tribune reported. Read more: http://www.dailymail.co.uk/news/article-2117651/Joseph-Jeyapaul-Fugitive-priest-arrested-India-7-years-run-sexually-assaulted-girl.html#ixzz1q5w7Af24

உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பின் இந்திய விரோத போக்கு: இந்திய கிருத்துவர்களின் போலித்தனம், இரட்டை வேடம்.

ஒக்ரோபர் 9, 2011

உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பின் இந்திய விரோத போக்கு: இந்திய கிருத்துவர்களின் போலித்தனம், இரட்டை வேடம்.

 

நிறவெறி பிரிவினையும், ஜாதியமும்: தென்னாப்பிரிக்காவில் “அபாரிதைட்” என்ற வெள்ளைநிறவெறிக்குக் காரணத்தை ஆராய்ந்த ஐக்கிய நாட்டு நிறுவனம் பைபிள் தான் காரணம் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டியது[1]. அதே போல டச்சு ரிபாமிஸ்ட் சர்ச், சில அமெரிக்க, ஆங்கிலேய, கனாடிய, ஆஸ்திரேலிய சர்ச்சுகள் எப்படி நிறவெறியோடு இன்றளவும் செயல்பட்டு வருகின்றன என்று ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன[2]. இருப்பினும், இவற்றையெல்லாம் மறைத்து விட்டு, கிருத்துவர்கள் இந்தியாவில் நாடகம் ஆடி வருகின்றன. இந்துமத்தை ஆராய்ச்சி செய்கிறோம் என்று அடிக்கடி கிளம்பி விடுகிறார்கள். அரைத்த மாவையே அரைக்கிறார்கள்[3]. உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பு, வாடிகனுக்குப் பாட்டியாக அல்லது கத்தோலிக்கர் அல்லாத நிலையில், ஆனால், அதே குறிக்கோள்களுடன் செயல்பட்டு வருகிறது.

 

உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பும், மதமாற்றமும்[4]: உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பு என்ற கிருத்துவ நிறுவனம் கோடிக் கணக்கில் பணம் செலவழித்து, மதமாற்றத்தை இந்தியாவில் ஊக்குவித்து வருகிறது. ஜாதி, மதம் கலாச்சாரம் என்ற நான்கு நாள் கருத்தரங்கை கேரளாவில் மே மாதம் 1 முதல் 4, 2011 வரை நடத்தப் பட்டது[5]. உலக மிஷனின்  இந்த கூட்டமைப்பின் கமிஷன் மற்றும் மதமாற்றம் (WCC Commission for World Mission and Evangelism)  என்ற நிறுவனம் மற்றும் இந்திய சர்ச்சுகளுக்கான தேசிய கவுன்சில் [National Council of Churches in India (NCCI)] இரண்டும் சேர்ந்து இந்த மாநாட்டை நடத்தியுள்ளன. வழக்கம் போல, சர்ச்சுகளின் செக்ஸ், பாலியல் குற்றங்கள், அடிமைக்கொடுமை முதலிய பாபெரும் குற்றங்களையும், மனித விரோத கிருத்துவர்களின் குரூரங்களையும், மறைந்து விட்டு, மறந்து விட்டு, இந்திய மதம் தான் ஜாதிக்குக் காரணம், தீண்டாமைக்குக் காரணம் என்ற பழைய பாட்டுகளைப் பாடி காலத்தை ஓட்டியுள்ளது[6]. அந்த தீண்டப்படாதவர்கள் தாம், இப்பொழுது “தலித்துகள்” என்றழைக்கப் படுகிறார்கள்[7], அவர்கள் உயர்ஜாதி மற்றும் பிராமணர்களிடம் கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார்கள்.

 

  • ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் கோபால் குரு என்பவர், அத்தகைய பழைய பல்லவிகளை அதிகமாகவே பாடிக்காட்டினார்.
  • ராஜ்குமார் ஹான்ஸ் என்பவரோ, அத்தகைய ஜாதி அமைப்பு மிகவும் தாரளத்தனமான, பரந்த, சிறந்த மதங்களான பௌத்தம், கிருத்துவம், கிருத்துவம் முதலிய மதங்களிலும் நுழைந்து விட்டது என்று சொன்னார்.
  • மார் கொரிலோஸ் என்ற திருவல்லாவைச் சேர்ந்த பிஷப், மலங்கார ஆசார சிரியன் சர்ச் (Malankara Orthodox Syrian church), சர்ச்சுகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.
  • ஆனால், பிலிப் வினோத் பீகாக் என்ற பாதிரியோ சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் பேசி வரும் சர்ச்சுகளில் உள்ள ஜாதி அமைப்பை முதலில் ஒழிக்க வேண்டும் என்றும், அதைப் பற்றி பேசாமல் இருக்கும் போலித்தனத்தையும் எடுத்துக் காட்டினார். ஜாதியும், கிருத்துவும் சேர்ந்திருக்க முடியாது என்றாலும்[8], அவ்வாறிருக்கும் போலித்தனத்தை இந்திய சர்ச்சுகள், தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டினார்[9].

 

தீவிரவாத எதிர்ப்பும், உரையாடலும்:  தீவிரவாத எதிர்ப்பு என்ற போர்வையில், மதங்களுக்கிடையிலான உரையாடல் என்ற போர்வையில், மறுபடியும் ஏமாற்ற திட்டம் போட்டுள்ளது[10]. இந்தியர்களின் ஆதரவு, உதவி, வேலையாட்கள் முதலியவை தேவை என்பதனால், அமெரிக்க சர்ச் கூட்டங்கள், பலவித முகமூடிகளுடன், இந்தியாவைத் தாக்க வேலை செய்து வருகின்றன. இவை கத்தோலிக்க மதத்தை சாராதவை என்றாலும், இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதினால், அவர்களுடனும் சேர்ந்தே குழிபறித்து வருகின்றனர். ஆகவே, கிருத்துவர்கள் இந்தியர்கள் என்ற நினைப்புடன், குறிப்பாக அவர்களது மூதாதையர்களும் இந்தியர்கள் என்பதனை மனதில் நினைவு வைத்துக் கொண்டு, இந்தியர்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

09-10-2011


[1] the U. N. Commission of Inquiry (1953) into the racial situation in South Africa reported the Biblical background of inspiration for them to adopt “Apartheid” or “Christian caste system” with untouchability [Genesis. 9.25, Joshua. 9.21, 23 ” 27]. Untouchability also finds its way to Bible [Joshua. 9.19]. In Ireland, there are separate streets for Roman Catholics and Protestants, as each group treats others “untouchables”.

http://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[2] இந்தியர்கள் அங்குத் தாக்கப்படுவதற்கு, கொல்லப்படுவதற்கு நிறவெறித்தான் காரணம். ஆனால், கிருத்துவர்கள் அதை மறைக்க வேறுவிதமாக திசைத் திருப்பி ஏமாற்றப் பார்க்கிறர்கள்.

[6] The conference noted that the rigid social hierarchy of the caste system in India lie at the bottom of society.

[7] “தலித்” என்ற வார்த்தை சட்டப்படி, அரசியல் நிர்ணய சட்டப்படி எங்கும் குறிப்பிடவில்லையாதலால், அவ்வார்த்தையை உபயோகிக்க வேண்டாம் என்று தேசிய எஸ்.சி ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

http://socialsubstratum.wordpress.com/2009/07/27/%E2%80%9Cdalit%E2%80%9D-word-unconstitutional-scheduled-castes-commission/

[9] Citing the declaration of a church national consultation on dalit Christian rights in October 2010, Peacock said, “churches have to choose between Christ and caste … Both cannot exist together, for one would despise one and be devoted to the other.”

வாடிகனின் அழுத்தத்திற்கு உட்பட்டு பாலியல் கத்தோலிக்க அதிகாரிகள் / சந்நியாசிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது!

செப்ரெம்பர் 10, 2011

வாடிகனின் அழுத்தத்திற்கு உட்பட்டு பாலியல் கத்தோலிக்க அதிகாரிகள் / சந்நியாசிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது!

அயர்லாந்து முதல் அயராமல் செக்ஸ் வேலை செய்யும் இந்திய கத்தோலிக்க மதகுருமாஎகள் வரை: அயர்லாந்தில் கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல்-செக்ஸ் சேட்டைகள், குற்றங்கள், சட்டமீறல்கள் அதிகமாகி விட்டதால், முறைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், வாடிகன், இதனால் மகிழ்ச்சியடைவில்லை. வாடிகன் இந்த விஷயத்தில் ஒத்துழைப்புத் தரவிட்டாலும்[1], 1975 முதல் 2004 வரையிலுள்ள செக்ஸ் புகார்களில் உண்மைகளைக் கண்டுபிக்கப் பட்டுள்ளது[2]. இங்கிலாந்திற்கும், அயர்லாந்திற்கும் இடையில் உள்ள கத்தோலிக்க-கத்தோலிக்கர் அல்லாத விரோதம், கலவரங்கள், பயங்கரவாத மோதல்கள் முதலியன, ஆண்டாண்டுகளாக நடந்து வருவது தெரிந்த விஷயமே. குழந்தை பாலியல் குற்றங்கள் விஷயங்களில் மெத்தனப் போக்கையே கடைப் பிடுத்து வருகிறது[3]. போப் அத்தகைய குற்றங்களில் தலையிட விரும்புவதில்லை என்பதுடன், அத்தகைய வழக்குகளில் விசாரணைகள் நடப்பதையும் விரும்பவில்லை[4]. மாறாக, அனைத்துலக ரீதியில், அழுத்தத்தை ஏற்படுத்த அத்தகைய குற்றங்களை மறைக்கவும் பார்க்கிறார். இந்த மெத்தன போக்கு மற்றும் மறைப்புத் தன்மை, மற்ற நாடுகளிலும் வெளிப்படுகிறது.

இந்திய பிஷப்புகள் போடும் இரட்டை வேடம்: இந்தியாவிலுள்ள பிஷப்புகள், பாதிரிகள் முதலியோர்களது செக்ஸ் குற்றங்களைக் கண்டிக்காமல், கடுமையான நடவடிக்கை எடுக்காமல், இந்திய பிஷப்புகள் இளைஞர்களுக்கு நன்னெறி போதிக்கவேண்டும் என்றெல்லாம் போப் அறிவுரை கூறுகிறாராம்[5]. உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள் எல்லாம் உண்மையான கத்தோலிக்கப் பள்ளிகளாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாராம்[6]. போப்பின் முழுப்பேச்சை இங்கே கேட்கலாம் / படிக்கலாம்[7]. இதில் உள்ள நுணுக்கத்தை நன்றாக கவனிக்க வேண்டும், உண்மையான கத்தோலிக்கம் என்றால், இப்பொழுதுள்ள இந்துமதப் பள்ளிகள் அல்லது அவர்களால் நடத்தப் பட்டுவரும் பள்ளிகளை ஒழித்துக் கட்டவேண்டும் என்று மறைமுகமாக சொல்லுவதைப் பொல உள்ளது. இதனால் கிருத்துவப் பள்ளிகள் இந்து மாணவ-மாணவியர்களை சீண்டலாம், சதாய்க்கலாம், கிண்டல்-கேலி பேசலாம், இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து, போப்பிடம், இந்த கத்தோலிக்க பிஷப்புகள், இந்தியாவில் கிருத்துவர்கள் துன்பப்படுவது பற்றி அறிக்கைக் கொடுத்துள்ளானராம்[8]. பாவம், இன்னும் பெண்கள், குழந்தைகள் அதிகம் வேண்டும் என்று கேட்பார்கள் போல இருக்கிறது. செய்கின்ற பாவங்களை, குற்றங்களை போக்க, அவர்கள் ஆயிரம் தடவை உயித்தெழுந்தாலும் நடவாத காரியம் ஆகிவிட்டப் பிறகு, இவ்விதமான போலிவேடம் போடுவது வேடிக்கையான கூத்தாகும்.

கத்தோலிக்க சோனியா திட்டம் செயல்படும் விதம்: ஊழலில் நாறி அசிங்கமாகி விட்ட நிலையில், சுகவீனம் என்ற நிலையில், பிரச்சினைகளிலிருந்து தப்பித்து, தலைமறைவாக உள்ளார் கத்தோலிக்க சோனியா. தன்னைப் பொறுத்த வரைக்கும் எல்லா விஷயங்களையும் ரகசியமாக வைத்துள்ள சோனியா எப்படி வெளிப்படையாக இந்தியாவிற்கு நல்லது செய்வார் என்று தெரியவில்லை. காங்கிரஸ் இல்லாத மாநிலங்களில் தொடர்ந்து, ஏதாவது ஒரு பிரச்சினையை எடுத்து வந்து, அமைதியைக் குளைப்பது என்ற திட்டத்துடன் செயல்படுவது நன்றாகவே தெரிகிறது. இந்த அழகில், செக்ஸ் மாற்ற அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்று பிஷப்புகள் கூறுவதுடன், அதனை எதிர்க்கவும் செய்கிறார்கள்[9]. மத்தியபிரதேசத்தில் 300 சிறுமிகள் அத்தகைய அறுவைசிகிச்சைக்கு உட்ப்பட்டுள்ளார்களாம். இதை தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையம் மூலமும் தெரிவிக்கச் செய்து, விவரங்களைக் கேட்டுள்ளார்களாம். ஒரு பக்கம் காங்கிரஸ் அல்லாத ஆளும் கட்சிற்கு பிரச்சினையை ஏற்படுத்துவது, மற்றொரு பக்கத்தில் தங்களது அயோக்கியத்தனத்தை மறைத்து விடுவது என்று திட்டமிட்டே செயல்படுவது தெரிகிறது. ஆக, இப்பொழுது உண்மை வெளிவந்துவிட்டது போலும், இப்படி பெண்கள் எல்லோரும் ஆண்களாகி விட்டால், என்ன செய்வது என்று கவலைப் படுகிறார்கள் போல் இருக்கிறது. ஆகவே, உண்மையிலேயே, அந்த ஆணையம் சிறுவர்-சிறுமிகளின் மீது அக்கரையுள்ளாதாக இருந்தால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான அத்தகைய்ச் செக்ஸ் குற்றங்களை செதுள்ள கிருத்துவர்களை எப்படி விட்டு வைத்தது என்று தெரியவில்லை. இதிலிருந்தே, இத்தகைய அரசு-சாரா இயக்கங்கள், நிறுவனங்கள் கிருத்துவர்களின் கைப்பாவைகளாகச் செயல்படுகின்றன என்று வெட்ட வெளிச்சமாகிறது.

இத்தாலிக்கு வந்த இந்திய தூதுவரிடம் குசும்பு செய்த போப்: அமித்ர்கிய திரிபாதி என்பவர், வாடிகனின் தூதராக நியமிக்கப் பட்டு, அவர் போப்பிடம் சென்று முறைப்படி பார்த்துள்ளார்[10]. அப்பொழுது, இருக்கின்ற விஷயங்களையெல்லாம் விடுத்து, இந்தியாவிலிருக்கும் மதமாற்றச் சட்டத்தைப் பற்றி எதிர்ப்பு தெரிவித்துப் பேசியதை, தில்லிக்கு தெரிவிக்க, இந்தியா இந்த விஷயத்தில், தனது அதிருப்தியைத் தெரிவிக்க, விக்கிலீக்[11] அதனை ஏதோ பெரிய விஷயம் போல வெளியிட்டுள்ளது!

VZCZCXRO2526

RR RUEHBI RUEHCI RUEHROV

DE RUEHROV #0091/01 1510838

ZNY CCCCC ZZH

R 310838Z MAY 06

FM AMEMBASSY VATICAN

TO RUEHC/SECSTATE WASHDC 0346

INFO RUEHNE/AMEMBASSY NEW DELHI 0010

RUEHBI/AMCONSUL MUMBAI 0007

RUEHCI/AMCONSUL CALCUTTA 0007

RUEHCG/AMCONSUL CHENNAI 0005

RUEHROV/AMEMBASSY VATICAN 0374 C O N F I D E N T I A L SECTION 01 OF 02 VATICAN 000091

SIPDIS

SIPDIS

E.O. 12958: DECL:  5/26/2016

TAGS:

SUBJECT: HOLY SEE RESPONDS TO INDIAN CRITICISM OVER CONVERSION ISSUE

REF: (A) VATICAN 086, (B) NEW DELHI 3548 AND PREVIOUS, (C) VATICAN 087, (D) VATICAN 067

CLASSIFIED BY: Christopher Sandrolini, Charge d’affaires, EXEC, State. REASON: 1.4 (d)

1. (C) Summary.  Holy See contacts gave further background to Embassy Vatican on the recent controversy over remarks made by the pope criticizing anti-conversion laws in India.  Our contacts suggested that the pope’s remarks were neither surprising to the GOI, nor drafted in an ad hoc manner; and that the GOI’s stern reaction was primarily for public consumption. The appointment of an Indian cardinal to a prominent post in Rome, at the same time that the cardinal was speaking out on the conversion issue, was a coincidence of timing but not intentionally so.  We judge that the Holy See and the Church in India and elsewhere will not back down on issues it sees as fundamental to religious freedom, and to its security and survival.  End summary.

2. (C) Following up on the controversy generated by Pope Benedict XVI’s condemnation of anti-conversion laws in India (reftels), we spoke to Monsignor Bernardito Auza, the point man for South Asia in the Holy See’s Secretariat of State.  Auza — the probable author of the Pope’s May 18 remarks to Amitava Tripathi, who was presenting his credentials as India’s new ambassador to the Holy See — confirmed that the statement had been carefully drafted for balance and accuracy, praising India in various ways while also raising concerns.  According to Auza, the papal nunciature in New Delhi felt that the government of India was not really unhappy about the pope’s remarks, but had been compelled to make a fuss for public consumption.

3. (C) Auza said the nuncio and Indian bishops have been speaking regularly to the GOI and state authorities about these issues.  The May 23 intervention of Cardinal Ivan Dias — see para 4 below — was his own initiative, not coordinated with Rome, but accurately reflected the Vatican’s views.  Auza noted that the May 20 appointment of Dias to a senior position in Rome (head of the Congregation for Evangelization) coincided with the current flap purely by accident; in fact, Ambassador Tripathi was originally to have presented his credentials in December, and the Pope’s remarks on conversion would have been ready for delivery at that time.  Unfortunately, the coincidence has been used in some quarters to suggest that the Holy See was playing a kind of balancing game (promoting an Indian on the one hand, to cover a tougher stand against India on the other, or even to facilitate more conversions in India); Auza said this is simply not true.  Auza observed that the effect of the current flap was as yet uncertain, though in some areas (he mentioned Chhattisgarh) the reaction has already been strong.

4. (U) In a document released on the official website of the Catholic Bishops Conference of India, Cardinal Dias made four points:

(a) religious conversion is “between God and the individual” and should not be constrained by laws or regulations that would abridge a right enshrined in the constitution of India; moreover, no forced conversion by the Catholic Church in India has ever been documented, despite various allegations.

(b) Christians in India are only 2.3 percent of the total population, and of these 1.8 percent are Catholics; nevertheless Christians are responsible for large shares of primary education, community health care, and literacy programs throughout India.

(c) a great many Indians of all faiths value and patronize these highly-regarded Catholic institutions, but are never asked to convert; thus after two millenia the Indian Christian community remains small.

(d) those attacking the Church now should reconsider their biased behavior.

5. (SBU) We also spoke to Mons. Francis Chullikatt (ref C), a Kerala native heading off to become the papal nuncio in Baghdad.  While primarily focused on Iraq, he reiterated the points made by Dias about the need to preserve religious freedom in India from poorly conceived anti-conversion laws, noting at the same time that the Catholic Church should be distinguished from various evangelical groups in India which do may respect traditional Indian culture in the way the Church does.

—————-

COMMENT

—————–

VATICAN 00000091  002 OF 002

6. (C) We note that the Indian controversy takes place against a backdrop of increasing concern in the Holy See with regard to religious freedom in Islamic countries.  Archbishop Giovanni Lajolo, Secretary for Relations with States (the Vatican’s foreign minister), spoke May 17 to this question and criticized Muslim countries for ignoring the concept of reciprocity, calling for the Church to live its own identity to the full and not yield to extremists.  Taking into account Auza’s remarks, the prominent comments of senior figures like Lajolo and Dias, and the growing concern of the Holy See for reciprocity in relations with Islamic countries, we judge that the Church — both in Rome and elsewhere — will increasingly shed its traditional preference for quiet diplomacy when it comes to issues it deems vital for its own survival, particularly religious freedom.

SANDROLINI ROONEY கிருத்துவகளுக்கு இதே வேலையாக இருப்பதனால், அவர்கள் செய்யும் குற்றங்கள் அவர்களுக்குத் தெரியாது, தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். ஆனால், அதை மறைக்க அடுத்தவர்களது பிரச்சினைகளை எடுத்துக் கொள்வார்கள்!


[1] The Vatican refused to make church officials available to Irish investigators probing allegations of rampant child sex abuse and was incensed when they were summoned from Rome, newly released US government documents show.  http://morallowground.com/2010/12/11/wikileaks-release-pope-refused-to-cooperate-with-sex-abuse-investigation/

[9]The Indian episcopal conference has “strongly condemned” sex-change operations performed on infant girls at the request of their parents. In Indore–a city of 1.5 million in the central Indian state of Madhya Pradesh–some 300 girls under the age of one have reportedly been victims of the operation. http://www.catholicculture.org/news/headlines/index.cfm?storyid=10955

எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்சாரம் (2) !

ஏப்ரல் 11, 2011

எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்சாரம் (2) !

பிஷப்புகளின் போலிவேடம்: கிருத்துவ பிஷப்புகள் தங்களுடைய செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றைப் பற்றி பேசாதது, பிஷப்புகளின் பணக்கையாடல்கள், ஊழலைப் பற்றி மூச்சுக் கூட விடாதது வியப்பாகத்தான் இருந்தது[1]. அதே நேரத்தில் ஊழல், ஊழல் ஒழிப்பு முதலிவற்றைப் பற்றி மூக்குவிடவில்லை. அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தது பற்றி பேச்சில்லை. இப்படி ஊழலை முழுக்க மூழ்கவைத்து, மறைக்கப் பார்ப்பது, படு அசிங்கமாக இருந்தது. அந்த பிஷப்புகளுக்கு அங்கிகளும், குல்லாக்களும் ஒரு கேடா என்று தோன்றியது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான், இந்த சின்னப்பா பிஷப் ஒரு டிவி செனல் நிருபரை அடித்து, அவரது கேமராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டார்[2]. ஆனால், இன்றோ ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி உட்கார்ந்து கொண்டு, பொய்மாலங்களை – தொழிற்துறை வளர்ச்சி என்றெல்லாம் – அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்.

மதசார்பின்மை என்று பேசிக்கொண்டு, இப்படி மிகவும் மோசமாக, வெளிப்படையாக, கிருத்துவர்களுக்குச் சாதகமாக திமுக நடந்து கொள்வதும், அதற்கேற்றார்போல கிருத்துவ பிஷப்புகள் பேசுவதும், நடந்துகொள்வதும், செக்யூலரிஸத்தையே கேவலப்படுத்துவ்வது, கொச்சைப்படுத்துவது, ஆபாசப்படுத்துவது போல இருக்கிறது. மேலும் வேடிக்கையென்னவென்றால், முஸ்லீம்களை – அவர்களது பல பிரிவுகளை – சுன்னி, ஷியா, போரா, அஹ்மதியா, …………. – வைத்துக் கொண்டு, இத்தகைய நிகழ்ச்சியை நடத்தாதது, பல கேள்விகளை எழுப்புகின்றன.

பரிசுத்த ஆவி, கருணாநிதி அல்லது சோனியா – யார் இவற்றை ஊக்குவிப்பது? மேலும் கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்[3]. பாலியல் குரூரங்களில் மேல்நாடுகளையே வென்றுவிடும் அளவிற்கு காமக்களியாட்டங்கள்[4], மோக வெறியாட்டங்கள்[5], பலபாலியல் வன்புணர்ச்சிகள்[6], ஒருபால் கலவிகள், கற்ப்பழிப்புகள், கொலைகள், மர்மமான இறப்புகள்[7] என்று ஈடுபட்டு வந்தது யாருடன் ஆசியில்? பரிசுத்த ஆவிதான் அவ்வாறு செய்யத்தூண்டியதா? முடிவில், கன்னியாஸ்திரீக்களே பொறுக்க முடியாமல் புகார் செய்துள்ளனர். அதன்படி, பல பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • எல்லாமே கருணாநிதியின் ஆட்சியில்தான் நடந்துள்ளன. அதாவது, கருணாநிதி இத்தகைய மாபாதகக் குற்றங்களுக்கு துணைபோகிறாரா?
  • பரிசுத்த ஆவித்தான் அவரைப் பிடித்து அவ்வாறு இருக்கச் செய்கிறாதா?
  • அப்படியென்றால், கருணாநிதி இல்லையென்றால், ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் என்பது லட்சக்கணக்கில் இருக்குமா? இப்பொழுதே, பல குற்றங்கள், கொலைகள் முதலியவை மூடி மறைக்கப் படுகின்றன.
  • இவற்றிற்கெல்லாம் கூட பரிசுத்த ஆவிதான் உதவியதா அல்லது கருணாநிதி ஆட்சி உதவியதா?
  • இல்லை, தில்லியில் சோனியா மெய்னோ மூலம் ஆவி கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறதா?

கருணாநிதி ஆட்சியில் கிருத்துவர்கள் அதிகமாக செக்ஸ்-கொலைக் குற்றங்கள் செய்வது ஏன்? செக்ஸ்-பாலியல் வக்கிரங்கள், சிறுவர்-சிறுமியர் வன்புணர்ச்சிகள், ஆபாசப்படங்கள் (புளு பிலிம்) எடுப்பது, இணையத்தளங்களில் ஏற்றுவது முதலிய அக்கிரமமான, கொடூரமான, குரூரமான குற்றங்களில் ஏன் ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் ஈடுபடவேண்டும்? கருணாநிதி ஆட்சி செய்கிறார் என்ற தைரியமா? இல்லை கத்தோலிக்க சோனியாவே மத்திய அரசை ஆட்டிவைக்கிறார் என்ற ஆணவத்தினாலா? ஏற்கெனெவே, ஹோசூர் டோரதி, மும்பை அமெரிக்கப் பாதிரி, முதலிய விவகாரங்கள் அத்தகைய சம்பந்தங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. அப்படியென்றால், வாடிகனுக்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு என்ன? கத்தோலிக்கப் பாதிரி ஜெகத் காஸ்பர் மற்றும் கனிமொழிக்கும் உள்ள தொடர்பு உலகறிந்ததே. சி.பி.ஐ. அவர்களது தமிழ் மையத்திலும் ரெய்டு செய்துள்ளது. இதெல்லாம் நாடகமாக இருக்கட்டும் அல்லது சட்டம் தனது வேலையச் செய்யட்டும், செய்யாமல் நாடகம் ஆடி மக்களை ஏமாற்றட்டும். ஆனால், கிருத்துவ தொடர்புகள் அறியப்படவேண்டும்.

செக்யூலரிஸம் பேசிக்கொண்டு எப்படி முழுக்க-முழுக்க கிருத்துவர்களுக்கு சாதகமாக, ஆதரவாக, அரசாங்கம் செயல்படுத்தப்பட்டது? தமிழகத்தில், இந்தியாவில் பெருமளவில் இந்துக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கட்டுகின்ற வரிப்பணம்தான், அரசு கஜானாக்களுக்குச் பெருமளவில் செல்கின்றது. அந்நிலையில், அப்பணத்தை எப்படி சலுகைகள் என்ற போர்வையில், பாரபட்சமாக கிருத்துவர்களுக்கு, முஸ்லீம்களுக்கு மட்டும் உபயோகப் படுத்தப் படுகிறது என்ற கேள்வி எழுகின்றது. ஒரு அரசாங்க சலுகை என்றால், எல்லோருக்கும் கொடுக்கப் படவேண்டும், மதத்தின் பெயரால் அம்மதத்தவர்களுக்கு மட்டும் தான் என்று கொடுப்பதற்கு, இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் இடமில்லை. இருப்பினும், இப்படி சட்டவிரோதமான முறையில், அரசாணைகள் மூலம், உத்தரவாதங்கள், வாக்குறுதிகள் மூலம், அரசு அதிகாரிகளை வற்புறுத்தி, காரியங்களை செய்யவைப்பது போன்ற காரியங்களைத் தட்டிக் கேட்க, எல்லோரும் தயங்குவது, பயப்படுவது, அல்லது அமைதியாகவே இருந்துவிடுவது வேடிக்கையாக இருக்கிறது.

ஜனநாயகம் என்றும் பேசுகிறார்கள். இச்செயல்கள் ஜனநாயகம் ஆகுமா? இந்துக்கோவில்கள் கொள்ளையெடிக்கப் படுகின்றன, நிலங்கள்-சொத்துக்கள் அரசியல்வாதிகள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பலனை அனுபவித்து, பதிலுக்கு வாடகை-குத்தகைப் பணத்தை, கோடிக்கணக்கில் கட்டாமல் பாக்கிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம், இந்து அறநிலையத்துறை இணைத்தளத்தைப் படித்தாலே தெரியும். மக்கள் இவற்றையெல்லாம் எங்கு படிக்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் இப்படி அநியாயங்களை செய்து வருகின்றார்களா? ஆகவே இந்துக்களுக்கு எதிராக ஒருபுறத்தில் செயல்படுவது, கிருத்துவ-முஸ்லீம்களுக்கு ஆதரவாக மறுபுறத்தில் காரியங்களை செய்துவருவது என்ற போக்கு, மிகவும் மோசமான, துரோகச் செயல்களைக் காட்டுகின்றன. இங்குதான், இத்தகைய திடராவிட கட்சிகளுக்கும், கிருத்துவ இயக்கங்களுக்கும், அனைத்துலக ரீதியில் எந்த தொடர்பு, சம்பந்தம், ஒத்துழைப்பு முதலியன உள்ளன, அதற்காக என்ன பிரதிபலன்களை அடைந்து வருகிறார்கள் அல்லது பணமாகக் கொடுத்து வருகிறார்களா. அப்படி கொடுத்தால், எப்படி அவை, திராவிடக் கட்சிகளுக்கு அல்லது கருணாநிதி போன்றவர்களுக்கு சென்றடைகின்றது முதலியவற்றைக் கவனிக்க வேண்டும். ஏனெனில், கருணாநிதி போன்றவர்கள், நாத்திகம் பேசிக் கொண்டு, அரசு பலன்களை இப்படி அவர்களுக்கு, தர்மமாக-தானமாக வாரியிரைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆகவே அவர்களுடைய தொடர்புகளை வெளிப்படுத்தவேண்டியுள்ளது.

கருணாநிதி மற்ற மதத்தினரை ஏன் இப்படி கூப்பிட்டு பேசுவதில்லை, இதேபோல சமதர்மமான காரியங்களை செய்வதில்லை? சின்னப்பா தாங்கள் கருணாநிதியை பலமுறைச் சென்று பார்த்திருக்கிறோம் என்றெல்லாம் சொல்லியிருப்பதை கவனிக்கவேண்டும். வழக்கமாக பார்த்து என்ன செய்வார்கள், என்ன பேசுவார்கள்? அப்படியென்றால், அதேபோல இந்துக்களைக் கூப்பிட்டு பேசாதது ஏன்? இங்கும் சந்தேகம் எழுகின்றது. பலமுறை, மத்திய அரசு அளவில், கிருத்துவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்தாலும், தமிழக போலீஸார், அதாவது போலீஸ் துறையின் தலைவர் கருணாநிதி, மெத்தனமாகவே நடந்து கொண்டுள்ளார் என்று அப்பட்டமாகத் தெரிகின்றது. டோரதி தம்பதியர், இவரது ஆதரவு இல்லாமல், அப்படி இந்தியாவில் தங்கியிருந்திருக்க முடியாது. அவர்கள் நாடு கடத்தப் பட்டபோதும், சோனியாவை சந்திதுத்து விட்டுத்தான் செல்கின்றனர். அதாவது, அந்த அளவிற்கு தங்களுக்கு, கிருத்துவத் தொடர்பு உள்ளது, அதிகாரம் உள்ளது, ஆகையால் அரசாங்க ஒன்றும் எங்களை ஒன்றும் செய்யமுடியாது – என்பதனைக் காட்டிவிட்டுத்தான், நாட்டைவிட்டு ஓடியுள்ளனர் – நாடு கடத்தப் பட்டுள்ளனர்.

தமிழ் மையம்- கனிமொழி – காஸ்பர் ராஜ்- லயோலா கல்லூரி- ஜெசுவைட்ஸ் தொடர்புகள்: லயோலா கல்லூரி, போப்பின் உளவு பார்க்கும் மையும் போன்று செயல்படுகிறது என்றால் மிகையாகாது.

  • அங்குதான், வாடிகன் ரேடியோவே செயல்பட்டு வருகின்றது.
  • ஜெசுவைட்ஸ் இல்லம் (Jesuits House) அங்குதான் உள்ளது.
  • அது சொஸைடி ஆஃப் சீஸஸ் (Socioety of Jesus) என்ற நிறுவனத்தினரின் அங்கத்தினர்கள் பிரத்யேகமாக தங்குமிடம் ஆகும்.
  • குறிப்பிட்ட எஸ்.ஜெக்கள் வந்து தங்கிய பிறகு[8], சில குறிப்பிட்ட தீர்மானங்கள் எடுக்கப் படும். அவற்றை கருணாநிதி தப்பாமல் செய்து வந்துள்ளார்.
  • இக்கல்லூரியில் படித்து, இன்று அரசியல்-சித்தாந்தம்-வியாபாரம் என்ற பலநிலைகளில் நண்பர்களாக, கூட்டாக செயல்படுபவர்களாக பல பிரபலங்கள் உள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிருத்துவ அபிமானிகள் (Christian sympathaizers), ரகசிய கிருத்துவர்கள் (Crypto-Christians) ஆவர் [உதாரணத்திற்கு சிலர் – என். ராம், பிரகாஷ் காரத், கலாநிதி மாறன்[9], சரத்குமார் ரெட்டி, கே. சந்துரு[10], ……..].
  • ஓட்டுக்கள் எண்ணுவதும் அங்குதான்,
  • கருத்துக் கணிப்பு நடத்தி இந்த கட்சி வெல்லும் என்று ஆரூடம் கூறுவதும் அங்குதான்.

இந்நிலையில் தான், ஜகத் காஸ்பர் என்ற பாதிரிக்கு, அளவிற்கு அதிகமாக இடம் கொடுக்கப் படுகிறது. “தமிழ் மையம்” என்ற நிறுவனம் துவங்கப்பட்டு, அதில் கனிமொழியும் இயக்குனராக இருக்கிறார். “சென்னை சங்கமம்” நிகழ்ச்சிகள் நடத்த, இந்த மையத்திற்கு உரிமைக் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் கிருத்துவர்கள்தாம். ஒளிபரப்பும் கனிமொழி பங்குதாரராக உள்ள கலைஞர் டிவிக்குத்தான். இதனால்தான், 2-ஜி வழக்கு விஷயத்திலும், தமிழ் மையம், சி.பி.ஐ விசாரணைக்குட்பட்டது. செம்மொழி மாநாட்டிலும், கிருத்துவ நிறுவனங்களுக்கு தாராளமாக ஆர்டர்கள் கொடுக்கப் பட்டன. ஆன்டோ பீட்டர், முதலியோர் அமைதியாக பலவேலைகளை செய்தனர். லெனின் குருப்பும் இங்குதான் வருகிறான். கிருத்துவ சார்புள்ள “நக்கீரனும்” வருகிறான். அதனால்தான், நக்கீரன் அலுவலகத்திலும் ரெய்ட் நடந்துள்ளது. கோடிகளை அள்ளினர். இப்படி பரஸ்பர பண ஆதாயத்துடன் கூடிய நிகழ்ச்சிகளை நடத்துவதுதான், திமுகவின் காரியமாக-செயல் திட்டமாக இருந்து வந்தது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்து பேராசிரியர் வருகையும், கிருத்துவ அடிப்படைவாதம் அதிகமாதலும்: ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட பாதிரி-முனைவர் வருடத்திற்கு ஒருமுறை தமிழகத்திற்கு வந்து, சென்னையில் வந்து தங்கிவிட்டுச் செல்கிறார். அவ்வாறு அவர் வந்துவிட்டுச் சென்றதும், குறிப்பாக சில நிகழ்ச்சிகள் தமிழகத்தில் ஏற்படும். ஆனால் உன்னிப்பாக கவனித்தால், அதன் பின்னணியில் கிருத்துவர்களின் அடிப்படைவாதம், தீவிரவாதம் தான் வெளிப்படும். ஆனால், ஆளும் திமுகவினரை வைத்துக் கொண்டு, சாதகமாக, கிருத்துவர்கள் சில வேலைகளை பூர்த்திச் செய்து கொள்கின்றனர். இங்குதான், பலதரப்பட்ட பிரிவுகள் எதிராளிகள் போல இருந்தாலும், ஒன்றாகச் செயல்படுகின்றனர்.

கிருத்துவ “ஓபஸ் தேவ்” செயல்திட்டங்கள்: சொஸைடி ஆஃப் சீஸஸ் (Socioety of Jesus) என்ற நிறுவனத்திற்கு அடுத்து அல்லது அதைவிட தீவிரமாக செயல்படும் ரகசியக் கூட்டம் / குழுமம் “ஓபஸ் தேவ்” (Opus dei) என்று அழைக்கப் படுகிறது. இந்த குழுமங்களின் அங்கத்தினர்கள், ரகசிய-பிரமாணத்தை எடுத்துக் கொண்டுள்ளவர்கள், கத்தோலிக்கக் கிருத்துவத்தைக் காப்பாற்ற எதையும் எப்படியும் செய்யத் தயங்காதவர்கள். பலநேரங்களில் இக்குழுமங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள், தாங்கள் அவர்களுக்காக வேலை செய்கிறோம் என்றுகூட தெரியாத அளவிற்கு மற்றவர்களை தங்களது கட்டுக்குள் வைத்திருப்பர். அதாவது, சித்தாந்த ரீதியில் வேலைசெய்பவர்கள் எதிரும்-புதிருமாக செயல்பட்டால், அவர்களைத் ஊக்குவித்து / தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பர் அல்லது அவ்வாறு அவர்கள் மோதிக் கொண்டிருந்தால், தங்கள் திட்டங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்றால் அவர்களை சேர்த்து வைப்பர். இவ்வாறு மனோதத்துவ ரீதியில், கவனமாக, தீரச்சிந்தித்துச் செயல்படுவார்கள். அதுமட்டுமல்லாது, அவ்வாறு வேலைசெய்பவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப் படுவர்; வேண்டும்போது உதவிசெய்வர்; இல்லை தேவைப் பட்டால் அவர்களை தீர்த்தும் கட்டுவர்.

கிருத்துவத் திரைப்படங்கள் ஏன் தடை செய்யப் படுகின்றன? அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை கீழ்குறிப்பிட்ட திரைப்படங்களில் / புத்தகங்களில் விவரிக்கப் பட்டுள்ளன. புத்தகங்களைவிட, திரைப்படங்களின் தாக்கம் அதிகமாகும். அதிலும், சுவாரஸ்யமான, திகிலூட்டும், மர்மங்கள், கொலைகள் நிறைந்த திரைப்படங்கள் மக்களை வெகுவாகவே கவரும். சமீபத்தில், ஆங்கிலப்படங்களை தமிழில் உரையாடல்களை வைத்து வெளியிடுகிறார்கள். இவை சாதாரண மக்களிடம் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. அப்படி தமிழில் வசனங்கள் இருக்கும்போது, மக்கள் கதையினை, உண்மைகளை எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள். அந்நிலையில், கிருத்துவர்களுக்குப் பாதகமாக உள்ள கீழ்கண்ட படங்கள் வெளிவந்தால், மக்கள், கிருத்துவத்தின் கொடூர-குரூரத் தன்மையினைத் தெரிந்து கொண்டு விடுவார்கள் என்று பயந்துதான், ஆதிக்கச் சக்திகள் அவற்றை வரவிடாமல் தடுத்துள்ளன.

வேதபிரகாஷ்

10-04-2011


[2] சின்னப்பாவின் மீது தொடுக்கப் பட்டுள்ள வழக்குகள் பற்றி, செய்திகளில் சேர்ப்பதற்காக, தில்லியிலிருந்து “டைம்ஸ்-நௌ” என்ற செனலின் நிருபர்களின் வீடியோ கேமராவைப் பிடுங்கிக் கொண்டு, ஒரு அறையில் அடைத்து வைத்ததாக புகார் எழுந்தது.

[3] இதைப் பற்றிய விவரங்களை என்னுடைய கட்டுரைகளில் விளக்கமாகப் பார்க்கலாம்:

[5] வேதபிரகாஷ், செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜிமுதல்வருக்குநிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!,https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-catholic-sex/

வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது: மற்ற பாதிரிகளுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!https://christianityindia.wordpress.com/2010/11/04/rape-accused-jesuit-gets-conditional-bail/

வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது,வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!,https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catholic-priest/

[8] பிரான்ஸிஸ் சேவியர் குளூனி, மைக்கேல் விட்செல் முதலியோர் வந்துள்ளதாகத் தெரிகிறது. அவர்களுக்கு பல இந்துக்களே உதவியாக செயல்படுவதுதான் “ஓபஸ் தேவ்” விளையாட்டு எனலாம்.

[9] கலாநிதி மாறனும், ரெட்டியும் அங்கு படித்து வந்தபோதுதான் நட்பு ஏற்பட்டது. ரெட்டியின் ஆலோசனை-திட்டத்தின்படித்தான் சன்-டிவி துவக்கப் பட்டு, பகுறிப்பாக பழைய திரைப்படங்களின் உரிமைகளை குறைந்த விலைக்கு வாங்கி, விளம்பரத்தின் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் போன்றவற்றைப் பின்பற்றப் பட்டது.

[10] திருவாளர் கே. சந்துரு, இன்று சென்னை நீதிமன்றத்தின் நீதிபதிகளுகள் ஒருவர். என். ராமின் பரிந்துரையின் மீது, குறுகிய காலத்தில் நீதிபதியானவர். ஆனால், தீவிரமான கம்யூனிஸ்டான இவர், ராமஜென்மபூமி விவகாரத்தில் சிறுபுத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, சிந்தாந்த ரீதியில் செயல்படும் நபர் என்று சுட்டிக் கட்டப் படுகிறது.

கத்தோலிக்க செக்ஸ், கவலைப் படும் கந்தர்புரி ஆர்ச் பிஷப்!

ஒக்ரோபர் 19, 2010

கத்தோலிக்க செக்ஸ், கவலைப் படும் கந்தர்புரி ஆர்ச் பிஷப்!
Archbishop of Canterbury comments on sex abuse scandal
http://www.thehindu.com/news/international/article387007.ece

Archbishop of Canterbury Rowan Williams. File photo: AP.
Archbishop of Canterbury Rowan Williams. File photo: AP.

The Roman Catholic church in Ireland has lost its credibility because of its mishandling of abuse by priests, the leader of the Anglican church said in remarks released on Saturday. A leading Catholic archbishop said he was “stunned” by the comments.

It was the first time Archbishop of Canterbury Rowan Williams, the spiritual leader of the Church of England, has spoken publicly on the crisis engulfing the Catholic church. The remarks come ahead of a planned visit to England and Scotland by Pope Benedict XVI later this year.

“I was speaking to an Irish friend recently who was saying that it’s quite difficult in some parts of Ireland to go down the street wearing a clerical collar now,” Archbishop Williams told the BBC. “And an institution so deeply bound into the life of a society, suddenly becoming, suddenly losing all credibility – that’s not just a problem for the church, it is a problem for everybody in Ireland, I think.”

பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் கிருத்துவர்கள் நம்மூரில் சேர்ந்து கொள்ளையடிப்பர், கற்பழிப்பர்,……………எல்லாம் செய்வர். ஆனால், அவர்கள் ஊர் என்றால், உண்மைகள் எல்லாம் வெளிவந்துவிடும். சென்ற மார்ச் மாதம் கத்தோலிக்க போப் பெனிடிக்ட்-16 இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து வரவதற்கு முன்னமே, கந்தர்புரி ஆர்ச்பிஷப் – ரோவென் வில்லியம்ஸ், “செக்ஸ் போன்ற விவகாரங்களை மிகவும் மோசமாக கவனிப்பதால், கத்தோலிக்க சபையின் நம்பகத்தன்மையே போய் மக்களிடம் விட்டது”, என்று சொன்னதும், உள்ளூர் கத்தோலிக்க ஆர்ச்பிஷப்புக்குப் பொத்துக் கொண்டு வந்து விட்டது!

சர்ச்சுகளில் ஊழல் கந்தர்புரி ஆர்ச்பிஷப்

சர்ச்சுகளில் ஊழல் கந்தர்புரி ஆர்ச்பிஷப்

அதே கந்தர்புரி ஆர்ச்பிஷப் – ரோவென் வில்லியம்ஸ் தான் இப்பொழுது (16-10-2010) சென்னைக்கு விஜயம் செய்தபோது, “சர்ச்சுகளில் மலிந்து பெருகி வந்துள்ள ஊழல்களை வேரறுக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தவேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள ஊழல்கள் உள்ளன என்பது எமக்குத் தெரியும். இதைத்தவிர சபைக்குள் உள்ளவை மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் முதலியவற்றை கண்காணித்துத் தீர்ப்பதற்கு தகுந்த அமைப்பு-முறையை ஏற்படுத்த வேண்டும்”, என்று சொல்லியிருக்கிறார்.

சென்னையில் இவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் –

முஹம்மது அலி – ஆற்க்காடு நவாப்;

* என். ராம் – பத்திரிக்கையாளர் (மரியம் சாண்டியை மணந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது),

* சின்னப்பா – ஆர்ச்பிஷப் –மைலாப்பூர் (சமீதத்தில் பத்திரிக்கையாளர்களைப் பிடித்து வைத்து அடித்துள்ள வழக்கு, ஆசிரியை பதவி நீக்கம் செய்த வழக்கு, நில மோசடி வழக்கு என்று பல புகார்கள் / வழக்குகள் நிலுவையில் உள்ளன),

* தேவஸகாயம் – சி.எஸ்.ஐ சர்ச் (இவர்மீதும் ஏகப்பட்ட புகார்கள் / வழக்குகள் நிலுவையில் உள்ளன),

* வசந்த குமார் – இவர்களுக்கான ஒருங்கிணைப்பாளர்,

* கீதா ஜீவன் – சமூகநல அமைச்சர், முதலியோர் கலந்து கொண்டனர்.

கந்தர்புரி ஆர்ச்பிஷப் அவ்வாறு சொன்னது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என அவர்களது முகபாவங்களிலிருந்தே தெரிந்தது. இருந்தாலும், பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்கள் இருந்ததால், அமுக்கியே வாசித்தனர். ஓரின புணர்ச்சி, திருமணங்களைப் பற்றிக் கேட்டபோது, கந்தர்புரி ஆர்ச்பிஷப், “சர்ச் அதற்கு எதிராகத்தான் கொள்கையைக் கொண்டுள்ளது. இருப்பினும் அதுபோன்ற மக்களிடம் நாம் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும்”, என்றாராம்! அயல்நாடுகளில் அப்பழக்கம் அதிகமாக, அதாவது, சாதாரணமாக இருந்து, இப்பொழுது இந்தியாவிலும் பரவி, அதற்கான சட்டமும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இறுதி திர்ப்பு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் கிருத்துவர்கள் இதனை, மிகவும் கடுமையாக எதிர்க்கிறார்கள், ஏனெனில், அது கிருத்துவத்தின் ஆதாரத்தையே ஆட்டிவிடும் நிலையில் பல விவகாரங்களை உள்ளடக்கியுள்ளது!