கிளினஸ், உஷா, மேரி என தொடரும் பட்டியல்: பலான பாதிரியின் பலே லிஸ்ட்!
குறிப்பு: இன்று தினமலரில் “நமது நிருபருக்கு அளித்த பேட்டி” எட்ன்ரு வெளி வந்துள்ள செய்திக்கும் 13-10-2010ல் வந்துள்ள செய்திக்கும் ஒரே ,மாதிரியாக இருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன. அவை சாய்வான எழுதுகளில் கொடுக்கப்பட்டுள்ளன. |

ப்ளோரன்ஸ் மேரி-கலைக் காவேரி
கிளினஸ் அறிமுகப்படுத்திய ராஜரத்தினம்[1] (2004-05): “பாதிரியார் ராஜரத்தினத்துக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு உள்ளது,” என்று திருச்சி போலீசில், கற்பழிப்பு புகார் கொடுத்துள்ள கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி கூறினார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம் மீது, கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகார் கூறியுள்ள கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி (31) நமது நிருபருக்கு அளித்த பேட்டி: “கடந்த 2004ம் ஆண்டு நான் நெல்லையில் பணியாற்றிய போது, கன்னியாஸ்திரி கிளினஸ், பாதிரியார் ராஜரத்தினத்தை[2] அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, எங்களுக்குள் எந்த தவறான தொடர்பும் கிடையாது. அதன் பின் நான் திருச்சி வந்து விட்டேன். அதே காலகட்டத்தில் (2005) தான் பாதிரியார் ராஜரத்தினமும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வராக திருச்சி வந்தார்[3]. கடந்த 2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில், இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தேன். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ராஜரத்தினம், அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது[4].

Kalaikkaaveri-Dance_Troupe
மேரியை விருந்தினர் மாளிகைக்கு அழைத்த ராஜரத்தினம் (2006): கிளினஸ் சொன்ன ஏற்கனவே இருந்த அறிமுகத்தை வைத்து என்னை தொடர்பு கொண்டு, கல்லூரி வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்தார்.

ராஜரத்னம்-ப்ளாரன்ஸ்மேரி
மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தார்: நானும் எதார்த்தமாக போனேன். அங்கு, பழக்கத்தின் அடிப்படையில் 2006 ஜன., 22ம் தேதி, ராஜரத்தினத்தை தனியாக சந்தித்தபோது[5], எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கெடுத்துவிட்டார்.

Florence Mary
நிர்வாணபடம் எடுத்தார்: மேலும் என்னை நிர்வாண படமும் மொபைல் போனில் எடுத்து வைத்துக் கொண்டார். மயக்கம் தெளிந்த பின், ராஜரத்தினத்தை, “ஏன் இப்படி மோசடி செய்தாய்?’ என்று கேட்டபோது, மொபைல் போனில் இருந்த என் நிர்வாண படத்தைக் காட்டி, “இந்த விஷயத்தை வெளியே சொன்னால், நிர்வாண படத்தை அனைவருக்கும் அனுப்பி விடுவேன்’ என, மிரட்டினார்.

Rape
கூப்பிடும் போதெல்லாம் விருந்தினர் மாளிகைக்கு சென்று வந்த மேரி (2006-07): அதற்கு பயந்து, நான் அவர் என்னை கூப்பிடும் போதெல்லாம் கல்லூரி விருந்தினர் மாளிகைக்கு சென்று வந்தேன். தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார்[6]. இதனால், 2008ம் ஆண்டு கர்ப்பமடைந்தேன். அப்போதும் ராஜரத்தினம் மிரட்டியதால், கர்ப்பத்தை கே.எம்.சி., மருத்துவமனை பெண் டாக்டரிடம் மாத்திரை வாங்கி சாப்பிட்டு கலைத்தேன்[7]. மருத்துவமனைக்கு, கன்னியாஸ்திரி ஜான்சி என்பவரும், என்னுடைய அக்காவும் உடன் வந்தனர்.

Kalam-RajarathnM-cCD-release-function
ருசி கண்ட பூனை மறுபடியும் மிரட்டல் (2008-09): கர்ப்பம் கலைத்த பிறகு ராஜரத்தினம் என்னை தொடர்பு கொண்டு, மீண்டும் என்னை விருந்தினர் மாளிகைக்கு அழைத்தார். “என்ன செய்தாலும் இனிமேல் நான் வரமாட்டேன்’ என்று கூறிவிட்டேன். அந்த ஆத்திரத்தில், பழி வாங்கும் நோக்குடன் நான் சார்ந்திருந்த புனித அன்னாள் சபை தலைமை பொறுப்பில் இருந்த சேவியர் மரியதங்கம் என்பவருக்கு, என்னைப் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளார்.

கலாம்-பேசும்போது-சிரிக்கும்-ராஜரத்தினம்
சிஸ்டர்கள் கிளினஸ், உஷா போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்‘: அதன்பேரில், அவர்கள் என்னை விசாரித்து, கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாகக் கூறி சபையிலிருந்து நீக்கிவிட்டனர். அதன் பின், பாதிரியாரிடம் நியாயம் கேட்டேன். அதற்கு அவர், “சிஸ்டர்கள் கிளினஸ், உஷா போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்’ என்று, சாதாரணமாக பதில் கூறினார். அப்போது தான், ராஜரத்தினத்துக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.

மத்திய-அமைச்சர்-நெப்போலியனுடன்-ராஜரத்தினம்
இயேசு சபையின் தலைமையகமும் கண்டு கொள்ளாததால் போலீஸிடம் புகார் செய்தேன் (13-10-2010): இதையடுத்தே அவர் மீது, இயேசு சபையின் தலைமையகத்தில் புகார் தெரிவித்தேன்; அங்கும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை[8]. அதன் பின் தான் கோட்டை போலீசில், பாதிரியார் மீது புகார் அளித்தேன்[9]. பாதிரியாருடன் நான் பழகியது எல்லாம் அவருடைய மிரட்டலுக்கு பயந்து தானே ஒழிய, வேறு எந்த காரணமும் கிடையாது. என்னை ஏமாற்றியது போல் வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தான், பாதிரியார் மீது புகார் கொடுத்தேன். மற்றபடி அவரிடம் நானோ, என் குடும்பத்தாரோ பணம் ஏதும் கேட்கவில்லை. அது பாதிரியார் பரப்பி விடும் கட்டுக்கதை[10].

Rajarathnam-with-NCC-cadets
கன்னியாஸ்திரியாக இருந்ததால், சபைக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று புகார் கொடுக்கவில்லை (ஆகஸ்ட்.25, 2010): கன்னியாஸ்திரியாக இருந்ததால், சபைக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று, இவ்வளவு நாட்களாக புகார் கொடுக்காமல் இருந்தேன்[11]. என்னுடைய சபையில் நான்கு பக்கம் நான் எழுதிக் கொடுத்தது மன்னிப்பு கடிதம் தான்; புகார் கடிதம் அல்ல. இவ்வாறு ப்ளாரன்ஸ் மேரி கூறினார்.
பாதிரியாரை நீக்க வேண்டும் (அக்டோபர் 2010): பேட்டியின் போது ப்ளாரன்ஸ் மேரி, “பாதிரியாரிடம் நான் இயேசு சபையில் புகார் தெரிவிப்பேன்’ என்று கூறியபோது, “எந்த சாமியாரும் யோக்கியம் கிடையாது; என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறினார். மேலும், தவறு செய்த என்னை, கன்னியாஸ்திரி சபையிலிருந்து நீக்கிவிட்டனர். அதேபோல், யோக்கியம் மாதிரி பேசிக் கொண்டு திரியும் பாதிரியாரையும் சபையிலிருந்து நீக்க, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Kalaikkaaveri-Students
யார் இந்த சிஸ்டர்கள் கிளினஸ், உஷா?: மேரி நியாயம் கேட்டபோது, “சிஸ்டர்கள் கிளினஸ், உஷா போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்‘ என்று, சாதாரணமாக பதில் கூறினார். அப்போது தான், ராஜரத்தினத்துக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. கிளினஸ் ஏற்கெனெவே மேரியை ராஜரத்தினத்திற்கு அறிமுகப்படுத்தியவர் என்று மேரியே கூறியுள்ளார். கிலினஸ் பெயரைச் சொல்லித் தான், மேரியை விருந்தினர் மாளிகைக்கு அழைத்திருக்கிறார். ஆக கிளினஸ் அவருடைய ஆள் எனத்தெரிகிறது. உஷா யார் என்று விசாரிக்கவேண்டும். இவர்கள் எல்லொரும் கலைக்காவிரி கல்லூரி மாணவிகளாக இருக்கலாம் அல்லது குறிப்பிட்ட கன்னியாஸ்திரி சபையின் கன்னிகளாக இருக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய ராஜரத்தினத்தை அணுகவும்[12]: மேலும் வேடிக்கையென்னவென்றால், தகவல் அறியும் சட்டப்படி, ஏதாவது விவரங்கல் வேண்டும் என்றால், திருவாளர் ராஜரத்தினத்தைத் தான் தொடர்பு கொள்ளவேண்டும். இதோ அவருடைய செல்போன் நெம்பர், ஈ-மெயில்-ஐடி முதலியன:
a. Name of the Information Officer for RTI: Rev. Dr. R. Rajarathinam S.J
b. Designation : Principal
c. Phone Number with STD Code : 0431- 4226375, Mobile: 94430 59996
d. FAX Number with STD Code : 0431- 2701501
e. Email : rajasxc@yahoo.com, rajasjcppal@yahoo.co.uk |
காலக்கிரம காமக்கலவிகள்: பலானப் பாதிரி ராஜரத்தினத்தின் பலே விளையாட்டுகள் கிரமமாகத் தான் உள்ளன:
2004: கிளினஸ் ப்ளோரன்ஸ் மேரிக்கு ராஜரத்தினத்தை அறிமுகப்படுத்துகிறார்.
2005: ராஜரத்தினம் துருச்சிக்கு முதல்வராக வருகிறார்.
2006: 26-01-2006 மேரியைக் கூப்பிட்டு கற்பழிக்கிறார்.
2007: காமக்களியாட்டங்கள் தொடர்கின்றன.
2008: கர்ப்பம் அடைதல், கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் கருக்கலைத்தல்.
2009: ராஜரத்தினம் மறுபடியும் கூப்பிடுகிறார். பிரச்சினை வெடிக்கிறது.
2010: ஆகஸ்டில் சபைக்கு கடிதம் எழுதுதல், வேலை நீக்கம் முதலியன.
(C) வேதபிரகாஷ்
24-10-2010
[1] தினமலர், பாதிரியாருக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு : ப்ளாரன்ஸ் மேரி புகார், அக்டோபர் 22, 2010 , http://www.dinamalar.com/News_Detail.asp?Id=111920
[2] ராஜரத்தினம் அப்பொழுது 1999-2005 பொருளாதாரப் பிரிவின் தலைமையாசியாராக இருந்து வந்தார்.
[3] Rev.R. Rajarathinam S.J. became the HOD of Economics department of St. Xaviers College, Palayankottai in 1999 and in the year 2005 he was transferred to St. Joseph’s College, Trichy as the Principal. http://www.stxavierstn.edu.in/webhost/dept.php?dpt=economics
[4] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105227
[5] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105227
[6] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105227
[7] இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, என்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார்.
[8] இத்தகவல் நான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன், என்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர். இதையடுத்து, பாதிரியார் ராஜரத்தினத்தை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, “இனிமேல் என்னை பார்க்கக் கூடாது; இதுதொடர்பாக யாரிடமும் பேசக் கூடாது’ என மிரட்டினார்.
அவருக்கு ஆதரவாக பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகியோரும் சேர்ந்து, என்னை மிரட்டினர்.
[9] 02-10-2010ற்குப் பிறகு கொடுத்திருக்கிறார். ஒருவேளை காந்தி செய்த மாயமோ என்னமோ. இந்திய குடியரசு, சுதந்திர, காந்தி பிறந்த தினங்கள் என்ரு தேசிய விடுமுறை நாட்கள், மேரியை ஆட்டிப்படைத்துள்ளது போல இருக்கிறது.
[10] ஆக இத்தகைய விவகாரங்களும் சேர்ந்து விட்டன போலும். இதை திசைத்திருப்ப பலவழிகளில் முயற்ச்சிகள் நடக்கின்றன எனத்தெரிகிறது.
[11] 26-01-2006 அன்று முதலில் கற்பழிக்கப்பட்டதால், 15-08-2010 அன்று ஞானோதயம் வந்ததோ என்னமோ? 25-08-2010 அன்று கடிதம் கொடுக்கப்படுகிறது!
[12] http://www.jim.ac.in/images/mandatory%20disclosure%20final.pdf