டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர் (2)?

டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர் (2)?

புகைப்படங்களை “கிளிக்” செய்து பெரியதாகப் பார்க்கலாம்.                                                                                                                                                                                 இன்றைய தினமலரில் வந்துள்ள விளம்பரம்: கிருத்துவர்கள் தங்களுக்கு எந்த அளவில் பணபலம் உள்ளது என்பதனை பெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். ஆமாம், இன்றைய தினமரில் கலரில் / வண்ணத்தில், அதிலும் வலது பக்கத்தில் பார்ப்பதற்கு வசதியாக முழுப்பக்க விளம்பரத்தையே செய்தி போல வெளியிட்டுள்ளனர்[1]. தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப முன்பே எப்படி தினமலரில் பக்கம்-பக்கமாக செய்திகளை வெளியிட்டு, விளம்பரங்களை வெளியிட்டன என்று முன்பே எடுத்துக் காட்டியுள்ளேன். இப்பொழுது தொன் பொஸ்கோ / டான் பாஸ்கோ முறை போலும். ஆக, இப்பொழுதுள்ள விளம்பரத்தில் “தொன் போஸ்கோ நம்மை சந்திக்க வருகிறார்”, என்ற தலைப்பில் –

  1. உலகம் போற்றும் கல்வியாளர் தொன்பொஸ்கோ
  2. புனித தொன் பொஸ்கோவின் பொன்மொழிகள்
  3. அருட்திரு ஜெயபாலன் ச.ச, சென்னை சலேசிய மாநிலத் தலைவரது ஆசியுரை.
  4. அருட்திரு ஸ்டான்லி இக்னேஷியஸ் ச.ச தொன்பொஸ்கோ மேல் நிலைப் பள்ளி, எழும்பூர், சென்னை, அவருடைய
  5. ஆசியுரை.
  6. தொன்பொஸ்கோ திருக்கரத்தின் புனித பயணம்.
  7. இந்தியாவில் தொன்பொஸ்கோ சலேசியர்களின் சேவை.
  8. புனித தொன் பொஸ்கோவின் திருவுடலின் பயணம்.
  9. புனித தொன் பொஸ்கோ அவர்களின் திருக்கரத்தை தரிசிக்க வாய்ப்பளித்த சலேசிய சபைக்கு நன்றி
  10. இணையற்ற பேரொளி

செய்திகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். இதே மாதிரி மற்ற செய்தித் தாள்களில், பத்திரிக்கைகளில், சஞ்சிகைகளில் லட்சக் கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் கூட செலவு செய்து விளம்பரம் செய்திருப்பார்கள்.


டான் போஸ்கோ / தொன் பொஸ்கோவைப் பற்றி அதிரடி விளம்பரங்கள்: சென்ற வாரமே, “கடந்த இரண்டுமூன்று நாட்களாக, டான் பாஸ்கோவின் உடல் பகுதி (relic / holy relic) இந்தியா முழுவதும் வண்டியில் பார்வைக்காக எடுத்து வரப்படுகிறது என்றுஹிந்துஎன்டிடிவியில் தலைப்புச் செய்தியாகக் காண்பிக்கப் படுகிறது. அந்த துண்டுப் பிண்டம் சென்னைக்கு 28ம் தேது வருகிறதாம்! “. ஹிந்து நாளிதழும் விடாமல் தஞ்சாவூர், மதுரை[2] என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றது[3]. இணைதளங்களில் அளவிற்கு அதிகமான விளம்பரம், பதிவுகள்கருத்தரங்கங்கள் என உள்ளன”, என்று குறிப்பிட்டிருந்தேன். முன்பாக அளவிற்கு அதிகமாக, ஏனோ இவ்விஷயம் எல்லோருக்கும் தெரிந்தே ஆக வேண்டும் அல்லது பார்த்தேயாக வேண்டும் என்ற ரீதியில் விடாப்பிடியாக திணிக்கபட்டு டான் போஸ்கோ பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்த போது தான் சந்தேகம் எழுந்தது. இதைப் பற்றி அலசி இரண்டு கட்டுரைகளை – “ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன”?[4] மற்றும் “டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர்”?[5] பதிவு செய்தேன்.

வாடிகன், பிடோஃபல் குற்றங்கள், அவற்றை மறைக்கும் முயற்சிகள்: கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக இந்திய கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், குருக்கள், குருமார்கள், பாஸ்டர்கள், பொதகர்கள் என பலர் செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டுள்ளனர். குறிப்பாக பிடோஃபைல் என்ற சிறுவர்-சிறுமிகளை பாலியல் ரீதியில் சதாய்த்தது, செக்ஸ் கொண்டது, போன்ற குற்றங்களுக்காக அதிகமாகவே சிக்கியுள்ளனர். இது உலகம் முழுவதுமாக நடந்து வந்துள்ளன. வாடிகனுக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாகி விட்டது. பிடோஃபைல் இணைதளத்தையே மறைக்க வேண்டிய சூழ்நிலை வாடிகனுக்கு ஏற்பட்டது. அவ்வாறு மறைத்தபோது எதிர்ப்பு ஏற்பட்டது, ஆனால் வாடிகன் கண்டு கொள்ளவில்லை[6]. அதைவிட கோரமான விஷயம் என்ன்வென்றால், வாடிகனுக்கு பிடோஃபைல் விஷயமாக அறிவுரை கூறிவந்த சாமியாரே, அதே குற்றத்திற்காக மே 2011ல் கைது செய்யப்பட்டார்[7]. ஆண் சாமியார்கள் மட்டுமல்ல கத்தோலிக்க பெண் சாமியார்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் இல்லை என்ரும் தெரிய வந்தது[8]. மாட்டிக் கொண்டவர்களைத் தண்டிக்காது, கண்டிக்காது, ஏதோ இடமாற்றம் என்ற ரீதியில் தான் நடவடிக்கைகள் இருந்தன[9]. போதா குறைக்கு, ருசி கண்ட பூனை மாறாது என்பது போல, சென்ற இடங்களில் எல்லாம் அந்த கிருத்துவக் குற்றவாளிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் ஒன்று இப்பிரச்சினையை வழக்கம் போல ஆதிக்கத் திணிப்பு, அதிரடி விளம்பரங்கள் என ஈடுபடுவது, இந்திய மதங்களில் குறைகள் இருந்தால் அவற்றைப் பெரிதாக்கி திசைத் திருப்புவது என்ற திட்டத்துடன் செயல்படுகின்றனர் என்று தோன்றுகிறது.

தினமலர் விளம்பரம் என்ன சொல்கிறது: குறிப்பக கிருத்துவர்கள் இந்த விளம்பரத்தின் மூலம் தெரியப்படுத்த விரும்புவதாவது:

  • புனித தொன் பொஸ்கோவின் 200வது ஆண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் புனித தொன்பொஸ்கோவின் திருக்கரம் தாங்கிய திருவுடல் பேழை உலகெங்கும் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு அக்டோபர் 28ம் தேதி சென்னையில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தரிசனத்திற்காக வந்துள்ளது.
  • புனித பயணத்திற்காக 150 ஆண்டுகள் அழியாமல் பாதுகாக்கப் பட்டு வரும் அவரது உண்மையான வலது கரமானது, மெழுகால் செய்யப்பட்ட திருவுடல் மார்புப் பகுதிக்குள் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது.

ஆக அதே நேரத்தில் உண்மையினையும் மறைக்க வேண்டியுள்ளது. இதில் பொய்களை உண்மையாகத் தரவேண் டும் என்ற ஆர்வத்தில் அவர்களே, பலமாக திணிக்கும் விதத்தில் கூறப்பட்டுள்ளவை எடுத்துக் காட்டுகிறது:

  1. தொன்பொஸ்கோவின் திருக்கரம் தாங்கிய திருவுடல்” என்றும் “தொன்பொஸ்கோவின் திருவுடல்”, “மெழுகால் செய்யப்பட்ட திருவுடல்” என்றெல்லாம் குறிப்பிடுவது உண்மையினை மறைக்கத்தான்.
  2. அதாவது மனித உடல் புதைக்கப் பட்ட பின், 150 ஆண்டுகளில் மண்ணோடு மண்ணாக போயிருக்கும். ஆகவே பொம்மையை, உண்மையான உடல் போல காட்டுவது, சொல்வது நம்பிக்கையாளர்களை ஏமாற்றவே என்று தெரிகிறது.
  3. 1888ல் இறந்து புதைக்கப் பட்ட பிறகு “புனிதர்” என்று அறிவிக்கப்பட்ட போது, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப் பட்டபோது, வலது கை எலும்புதான் இருந்தது என்று அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் “உண்மைத்தன்மை” ஆதாரமாக ஏற்றுக்க் கொள்ளப்படவில்லை.
  4. ஆகவே, இங்கு விளம்பரத்தில் “உண்மையான வலது கரமானது….” என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிய வருகிறது.
  5. மேலும் , “அவரது உண்மையான வலது கரமானது, மெழுகால் செய்யப்பட்ட திருவுடல் மார்புப் பகுதிக்குள் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது”, எனும்போது, அது தெரியும்படியுள்ளதா அல்லது மறைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

 அதாவது இன்னும் ஒருமாத அளவில் இந்த “திரு உலா”  நடக்கும், செய்திகளும் வந்து கொண்டிருக்கும். பிரச்சரமும் இருக்கும்.                                         வேதபிரகாஷ்

30-10-2011


[1] தினமலர், தொன் போஸ்கோ நம்மை சந்திக்க வருகிறார், சென்னை, ஞாயிறு, அக்டோபர் 30 2011, பக்கம்.5.

[3] The Hindu, Hundreds pay respect to relic of Saint Don Bosco, Thanjavur, October 21, 2011,http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article2558537.ece

[4] வேதபிரகாஷ், ஹிந்துஎன்டிடிவி, டான்பாஸ்கோ, சிறுவர்பாலியல், செக்ஸ்குற்றங்கள்தொடர்புஎன்ன?, https://christianityindia.wordpress.com/2011/10/23/hindu-ndtv-don-bosco-pedophile-sex-crimes-christianity/

[5] வேதபிரகாஷ், டான்பாஸ்கோவின்உண்மைஉருவம்என்னஇந்தியர்களுக்குகிருத்துவர்என்னசொல்ல விரும்புகின்றனர்?, https://christianityindia.wordpress.com/2011/10/23/do-bosco-what-christians-want-to-convey-to-indians/

[6] அதாவது www.vaticanhidespedophiles.com/ வேலைசெவதில்லை, மாறாக http://www.vaticanhidespedophiles.com/default.html என்றுதான் கிடைக்கும்.

John Wojnowski protests the Roman Catholic Church policies and practices where the sexual abuse of children by its pedophile priests is concerned.

[9] Father Riccardo Seppia, a 51-year-old parish priest in the village of Sastri Ponente, near Genoa, was arrested last Friday, May 13, 2011 on pedophilia and drug charges. Investigators say that in tapped mobile-phone conversations, Seppia asked a Moroccan drug dealer to arrange sexual encounters with young and vulnerable boys.

http://www.globalresearch.ca/index.php?context=va&aid=18408

குறிச்சொற்கள்: , , , ,

8 பதில்கள் to “டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர் (2)?”

  1. S. Ezhilan Says:

    இத்தனை எழுதி என்ன பயன்? கிருத்துவர்கள் என்ன கண்டு கொள்ளப் போகிறார்களா இல்லை மாறப்போகிறார்களா, தம்மை மாற்றிக் கொள்ளப் போகிறார்களா?

  2. S. Devadoss Says:

    ஊதிய சங்கை ஊதத்தான் வேண்டியுள்ளது. இல்லையென்றால், அவர்கள் நம்மை கூட விற்று விடுவார்கள்.

    இந்தியர்களக இருந்து கொண்டு, முன்னர் (ஒரு வருடம் – 100 / 200 வருடங்கள்) இந்துக்களாக இருந்து, ஏன் இஒப்பொழுதும் அவர்களது உறவினர்கள் இந்துக்களக இருந்து, இம்மன்ண்ணிலேயே வாழ்ந்து கொண்டு, அந்நிய கடவுள், அந்நிய மதம், அந்நிய சாமியார் என்று போலி வாழ்க்கையைக் கொண்டுள்ள இவர்களை என்னெனென்பது?

    இப்படி, பிணம், எலலும்பு, பேய், பிசாசு என்று வணங்கும் இவர்கள் மற்ரவர்களைப் பற்றி பேசுகின்றனர், எழுதுகின்றனர்?

    இவர்களுக்கு ஏதாவது இருக்கிறதா இல்லையா என்ற சட்ய்ஹேகன் கூட வருகிறது!

  3. S. Ezhilan Says:

    தமிழகத்தைப் பொறுத்த மட்டிலும், இந்த கண்காட்சி தேவையற்றது. அரசியல்வாதிகளைப் போல லாரிகளில், வேன்களில் காசு கொடுத்து கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். காலை நேரத்தில், சாலைகளில் அக்கூட்டம் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் போலீஸாருக்கும் சாலையில் மறித்தது மாதிரி நின்று இடைஞ்சல் செய்த கிருத்துவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் ஒன்றும் புரியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறுவர்களை மணிக்கணக்கில் நிற்கவைத்துள்ளனர். இதெல்லாம் எதற்காக? உண்மையில் மத நம்பிக்கை அடிப்படையிலான காரியம் போல தெரியவில்லை. வேறு ஏதோ ஒரு காரணத்திற்கு என்று தெரிகிறது.

  4. இளைஞனான பாதிரி (30), அழகான மனைவி (26), உறவு கொள்ள அழைப்பு, ஆனால் முடிவு மனைவி கொலை, பரிதாபம் « இந்திய Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/10/30/don-bosco-pedophile-what-christians-want-to-convey… […]

  5. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [22] https://christianityindia.wordpress.com/2011/10/30/don-bosco-pedophile-what-christians-want-to-convey… […]

  6. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [22] https://christianityindia.wordpress.com/2011/10/30/don-bosco-pedophile-what-christians-want-to-convey… […]

  7. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [22] https://christianityindia.wordpress.com/2011/10/30/don-bosco-pedophile-what-christians-want-to-convey… […]

  8. கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்! « இந்தியாவ Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/10/30/don-bosco-pedophile-what-christians-want-to-convey… […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.