பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (2)

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (2)


இந்தியாவில் இருந்து கொண்டு, ஆங்கில நாளிதழுக்கு திரித்து செய்திகளைக் கொடுத்து வெளியிடும் போக்கு: “தி டெலிகிராப்” என்ற இங்கிலாந்து நாளிதழில், டீன் நெல்சன் என்ற, புது தில்லியைச் சேர்ந்த நிருபர் தான் அவ்வாறான, செய்தியை வெளியிட்டிருந்தார்[1].

The Indian preacher and the fake orphan scandal

An Indian missionary charity falsely portrayed young Buddhist girls from Nepal as “orphans” of murdered Christians in a global fund-raising operation involving British and American churches.

தல் பஹதூர் பதேரா என்ற நேபாளி தான் அவ்வாறு குழந்தைகளை தவறாக, ஜாபின் அனாதை இல்லத்திற்கு விற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, டீன் நெல்சன் எழுதியுள்ளார். ஆனால், நேபாளத்தில், கிருத்துவ மிஷனரிகள் தாம் தங்களை ஏமாற்றி, குழந்தைகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். எஸ்தர் பெஞ்சமின் நினைவு அமைப்பு [Esther Benjamins Memorial Foundation (EBMF)] என்ற நேபாள அரசு-சாரா நிறுவனம்[2] கொடுத்த தகவலின் படி, மாநில சமூதத்துறை, போலீஸ் உதவியுடன், கோயம்புத்தூரில் உள்ள பி.பி.ஜாப் அனாதை இல்லத்தை ரெயிட் செய்த போது, 23 நேபாள சிறுமிகளை கண்டு பிடித்து காப்பாற்றினர். 40 சிறுமிகள் நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது[3]. கோவை அருகே, அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்த, நேபாள சிறுமியர் 23 பேர் மீட்கப்பட்டதன் பின்னணி குறித்து, புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை: சூலூர், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில், 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில், 23 சிறுமியர் நேபாள நாட்டைச் சேசர்ந்தவர்கள் என்றும், அறக்கட்டளை ஒன்றின் மூலமாக, இவர்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருப்பதாகவும்[4], மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது[5]. இதையடுத்து, இரு நாட்களுக்கு முன், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில் சோதனை நடத்திய மாவட்ட நிர்வாகம், நேபாளத்தைச் சேசர்ந்த 23 சிறுமியரை மீட்டு பீளமேடு, காந்திமாநகரில் உள்ள, அரசு பெண்கள் மற்றும் குழுந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளது.

   


சிறுமிகளை அலைக்கழித்த விதம் சந்தேகத்தை எழுப்பியது: கோவையில் மீட்கப்பட்ட நேபாள சிறுமிகள் 23 பேர் தொடர்ந்து ஒவ்வொரு காப்பகமாக இடம் மாற்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். ÷கோவை மாவட்டம், சூலூரில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கான மைக்கேல் ஜாப் காப்பகத்தில் இருந்த 23 நேபாள சிறுமிகள் மீட்கப்பட்டனர். லண்டனில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில், நேபாளத்தில் உள்ள தன்னார்வ நிறுவனம் ஒன்று இந்தச் சிறுமிகளை மீட்டுள்ளது. கோவையில் உள்ள குழந்தைகள் நல கமிட்டி மற்றும் வருவாய்த்துறை உதவியுடன் சிறுமிகள் மீட்கப்பட்டனர். இதனிடையே நேபாளத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்திடம் சிறுமிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது[6]. ஆனால், நேபாள நாட்டு தூதரகத்தின் மூலம் சிறுமிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில், நேபாள சிறுமிகள் கணபதி மாநகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி ஆகியவை சரியில்லை என்று கூறப்படுகிறது. அங்கு நேபாள சிறுமிகள் யாரும் சாப்பிடாமல் இருந்தனர். ÷இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை, கணபதி- அத்திபாளையத்தில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனத்துக்கு அனைவரும் மாற்றப்பட்டனர். நேபாள சிறுமிகள் 23 பேரும் தொடர்ந்து ஒவ்வொரு காப்பகமாக மாற்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

விதிகளை-சட்டத்தை மீறி செயல்பட்ட ஜாபின் அனாதை இல்லம்: அனுமதி இல்லாமலே அந்த அனாதை இல்லம் நடப்பதோடு, எத்தனை சிறுமிகள் உள்ளார்கள், போன்ற விவரங்கள், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதனையும் கண்டு பிடிக்கப் பட்டது. போதிய அவகாசம் கொடுத்தும், அவர்களால், எந்த ஆவணத்தையும் காண்பிக்க முடியவில்லை[7]. நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகளின் தொல்லைத் தாங்காமல் தான், சிறுமிகளை அவ்வாறு விற்று விடுகிறார்கள் அல்லது இந்தியாவிற்கு அனுப்பி விடுகிறார்கள், அவர்களுக்கு வாழ்வு கொடுக்கத்தான், நாங்கள் அனாதை இல்லத்தில் சேர்க்கிறோம் என்று கிருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள், பிறகு விபச்சாரத்திலும் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இதுவரை (நவம்பர் மாதம் வரை), 43 சிறுமிகள், அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்கள்[8].

   

கிருத்துவ பெயர்களில் இந்து சிறுமிகள் சேர்ப்பு: உண்மையில் மாவோயிஸ்ட்டுகளின் கொடுமைகளினின்று தப்பிக்கத்தான் பெற்றோர்கள் ரூ.20,000/- வரை பணத்தையும் கொடுத்து, பெற்றோகள் அனுப்பியுள்ளார்கள்[9]. ஆனால், அவர்களுக்கு கிருத்துவ அனாதை இல்லங்களில் அத்தகைய குற்றங்கள் நடப்பதை அறியவில்லை[10]. இந்து சிறுமிகளுக்கு கிருத்துவ பெயர்கள் வைக்கப் பட்டு[11], அவ்வாறு சேவை செய்கிறோம் என்று அந்நிய நாடுகளிடமிருந்து, நிதிகளையும் பெற்று வருகிறார்கள்[12]. ஆனால், அப்பணத்தை வைத்துக் கொண்டு தான், மதமாற்றம் போன்ற வேலைகளை கிருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

  • உண்மையிலேயே சேவை செய்கிறார்கள் என்றால், இரண்டு வழிகளிலும் பணத்தை ஏன் பெறுகிறார்கள்?
  • இந்து பெயர்களை ஏன் மாற்றுகிறார்கள்?
  • கிருத்துவர்கள், அவர்களை மதம் மாற்றியுள்ளோம் என்று சொல்லி ஏன் வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்குறார்கள்?
  • இவ்வளவையும் செய்து விட்டு, அவர்கள் இருப்பதை ஏன் ஆவணங்களில் பதிவு செய்யாமல் மறைக்கிறார்கள்?
  • செக்ஸ்-டூரிஸம், எம்.எம்.சி கம்பெனிகளுக்கு ஏன் அனுப்பி வைக்கிறார்கள்?
  • ஒரு அனாதை இல்லத்திலிருந்து மறு அனாதை இல்லத்திற்கு ஏன் அனுப்பி வைக்கப் படுகிறார்கள்?

இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், கிருத்துவர்கள் தங்களுடைய பணம், அதிகாரம்,

An anti-trafficking charity run by Lt Col Philip Holmes, a retired British Army officer, assisted Indian officials in a raid on the Coimbatore centre last month, when 23 children were rescued.His group, the Esther Benjamins Trust, discovered that none of the children were from Christian families, very few were, in fact, orphans and some of the girls had been kept apart from their families for up to 10 years. Among those rescued were six girls from one extended Buddhist family in Humla district in northern Nepal who were all renamed on their first day at the Michael Job Centre.

அரசியல் செல்வாக்குகளினால், அனைவற்றையும் மூடி மறைக்கிறர்கள். மேலும், மாவோயிஸ்ட்டுகளுக்கும், கிருத்துவர்களுக்கும் அதிகமாகவே தொடர்புகள் உள்ளன. கந்தமாலில் 90 வயது இந்திய சாமியாரை மற்ற அப்பாவி சாதுக்களுடன் கிருத்துவர்கள் திட்டமிட்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று படுகொலை செய்தபோது, அவ்விவரங்கள் அதிகமாக வெளி வந்தன. கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இதனால், கலவரம் ஏற்பட்டது. ஆனால், உண்மையை மறைக்க, அந்த கிருத்துவர்கள் எல்லோரும் “மாவோயிஸ்ட்டுகள்” என்று முத்திரைக் குத்தி, திசைத்திருப்ப முயன்றனர். பிறகு ஒரு கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள் என்று கதையைக் கட்டி விட்டனர். ஆனால், இன்றும் வழக்கு நடந்து வருகிறது, அதில் கன்னியாஸ்திரியையே மாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, கற்பழிக்கப்பட்டவள் என்ற கன்னியாஸ்திரி சோதனையிட்டபோது, அவள் கற்பழிக்கப் படவில்லை என்று சோதனை முடிவில் தெரிந்தவுடன், கன்னியயஸ்ட் ஹிரியையே மாற்றி விட்டனராம். இதை பி.பி.ஜாபின் இணைத்தளமே சான்றாக, வக்காலத்து வாங்கிக் கொண்டு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்று (30-12-2011) இத்தளம் வேலை செய்யவில்லை[13].

குழந்தை கடத்தல் என்றாகிய விவகாரம்: கோவை மாவட்டம், சூலூர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட, நேபாளத்தை சேர்ந்த 23 சிறுமியர், நேற்று ரயில் மூலம் கோரக்பூர் புறப்பட்டனர். நேபாளத்தை சேர்ந்த சிறுமியர் பலர், சூலூரில் செயல்படும் மைக்கேல் ஜாப் காப்பகத்தில் இருப்பதாக, புகார் எழுந்தது. “அனாதைகள்’ என்று தவறான தகவலைக்கூறி, சிறுமியரை இந்தியாவுக்கு கடத்தி வந்து விட்டதாகவும், உண்மையில் அவர்களது பெற்றோர் நேபாளத்தில் இருப்பதாகவும், அங்கிருந்து வந்த தொண்டு நிறுவனத்தினர் கூறினர். இதையடுத்து, கோவை கலெக்டர் கருணாகரன் தலைமையில், ஆர்.டி.ஓ., சாந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, காப்பகத்தில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த 23 சிறுமியரை மீட்டனர். அவர்களை தாய்நாட்டுக்கு அனுப்ப, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. “கோவையில் இருந்து, சிறுமியரை உ.பி., மாநிலம் கோரக்பூர் அனுப்பு வது’ என்றும், “அந்த மாவட்ட கலெக்டர் மூலம் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பது’ என்றும், முடிவு செய்யப்பட்டது. “”சிறுமியர் 23 பேரும், திருவனந்தபுரம்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று பகல் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டனர். அவர்களுடன், போலீசார் எட்டு பேரும், சமூக பாதுகாப்புத்துறையை சேர்ந்த அலுவலர்கள் இருவரும் செல்கின்றனர்,” என்று கோவை ஆர்.டி.ஓ., சாந்தகுமார் தெரிவித்தார். நேபாளத்தில் இருந்து சிறுமியரை தேடி வந்த தொண்டு நிறுவனத்தினரும் உடன் செல்கின்றனர்[14].

பத்துவருடங்களுக்குப் பின்னர் சிறுமிகள் பெற்றொரிடம் சேர்க்கப்பட்டனர்: சுமார் பத்து-பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் சிறுமிகள், இப்பொழுது வயது வந்த இளைஞிகள் பெற்றொரிடம் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தங்களது துயரங்களை

Sabita Kadel, 14, from Nawalparasi has finally came back home after five years of living as an orphan in Michael Job Centre in Coimbatore in India. After the rescue, her aunt Mina Paudel came to receive her in Kathmandu.”I can’t explain my happiness. For five years, I looked all over for her, two years ago I travelled to Coimbatore but I was humiliated at the Centre and they refused to give me back my daughter.”

They did not even let Mina talk to Sabita over the phone for all these years. In the Centre’s newsletter, Tortured For Christ, July 2009 issue, Sabita aka Fay has been mentioned as the child of a murdered Christian mother whose other relatives were also slaughtered in a killing rampage by Maoists.

வெளியிட்டு உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். இணைதளத்திலேயே, அப்பெண்களிம் புகைப்படங்களை வெளியிட்டதில் தான் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். இப்பொழுது, அத்தளத்தையே மூடிவிட்டனர் என்பதிலிருந்து, அவர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்[15]. ஏனென்றால், அநியாயமாக அப்பெண்கள் எல்லோரும், உயிர்தியாகம் செய்த கிருத்துவர்களின் பெண்கள் / அனாதைகள் என்று இணைத்தளத்தில் அறிவித்து பணத்தை வசூல் செய்துள்ளனராம். அதுமட்டுமல்லாது, எங்கே உண்மையை அறிந்து வெளியே சொல்லிவிடுவார்களோ என்று, அவர்களை பூட்டியும் வைத்துள்ளனராம். மீனா பௌதல் என்ற பெண்மணி, தன்னுடைய மைத்துனியான, சபிதா காடில் (14 வயது) என்ற சிறுமியைப் பார்க்க கோயம்புத்தூருக்குச் சென்றிருந்த போது, பார்க்க விடாமல் தடுத்ததோடு, அவமானம் படுத்தினர் என்கிறார். கடந்த ஆண்டுகளில் தொலைபேசியில் கூட பேச அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அங்கு அனுப்பும் போது, எல்லா உத்திரவாதங்களையும் கொடுத்தனர் என்று அவர் விளக்கினார்.

   

உரிமைகள் பேசும் ஆர்வலர்கள் எங்கே இருக்கிறார்கள்? மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சிறுமியர் உரிமைகள், என்றெல்லாம் வாய் கிழிய பேசுபவர்கள், கொடி பிடிப்பவர்கள் இவ்வளவு நடந்தும் எதுவும் பேசாமல், எந்த போராட்டமும் நடத்தாமல், எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருப்பதைக் காணும் போது, அவர்களது தார்மீகத்தை நினைத்து உடம்பு சிலிர்க்கத்தான் செய்கிறது.

வேதபிரகாஷ்

30-12-2011


[2] இந்நிறுவனம் 2004கிலும், இதே போல சிறுமிகளைக் காபாற்றியுள்ளது:

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/nepal/1461314/Nepal-children-sold-into-a-life-of-slavery-and-abuse-in-Indian-circuses.html

[10] “Poor countries are turning into a missionary haven for religious zealots and this has led to a new form of trafficking,” says Philip Holmes of Esther Benjamins Memorial Foundation. The girls are now on their way home by train via Gorakhpur.

[11] In one of the pages of the website was where we first saw pictures of Anna Bella, Daniela, Persius and Jael (Christian names given by the centre, original names withheld).

[12] The charity Love in Action raised around £18,000 for the Michael Job Centre between 2007 and 2010, but Tom Reeves, churchwarden at St Mary’s, declined to comment on whether he and his colleagues had been duped.

[13] Dr Jobs Mission – This site is down for maintenance. Please check back again soon.

http://www.drjobsmission.org/home/

[15] There is not a shred of doubt that the Humla girls were trafficked to India to make money for the Michael Job Centre. The people who have objected to their children being embarrassed in public by the rescue might do well to remember that their girls were being advertised globally as orphans in the centre’s website. The images and profiles of the girls were displayed online for sponsors to choose from. The centre has removed its website after being exposed. (See archived webpage of the centre)

http://www.nepalitimes.com.np/issue/2011/09/30/ThisIsIt/18594

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

8 பதில்கள் to “பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (2)”

  1. 14 / 16 வயது கன்னியை கற்பழித்ததை, குழந்தையைக் கற்பழித்ததாக செய்திகளைப் போடுகிறார்கள், ஏன்? « இந்த Says:

    […] [14] https://christianityindia.wordpress.com/2012/01/01/1005-p-p-job-nepalese-girls-trafficking-scandal/ […]

  2. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [14] https://christianityindia.wordpress.com/2012/01/01/1005-p-p-job-nepalese-girls-trafficking-scandal/ […]

  3. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [14] https://christianityindia.wordpress.com/2012/01/01/1005-p-p-job-nepalese-girls-trafficking-scandal/ […]

  4. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [14] https://christianityindia.wordpress.com/2012/01/01/1005-p-p-job-nepalese-girls-trafficking-scandal/ […]

  5. கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்! « இந்தியாவ Says:

    […] https://christianityindia.wordpress.com/2012/01/01/1005-p-p-job-nepalese-girls-trafficking-scandal/ […]

  6. கற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்த Says:

    […] [12] https://christianityindia.wordpress.com/2012/01/01/1005-p-p-job-nepalese-girls-trafficking-scandal/ […]

  7. L. K. Raghuraman Says:

    The issue of child abuse is dealt with by the Christian or western countries according to their whims and fancies, when lakhs of Indian children, teenage girls and boys and others have been sexploited in India continuously for years.

    Thus, we read continuously that the Indian parents ill-treat their children and they are jailed for one and half years and son on.

    Thus, it is atrocious for the media to treat both the categories of Indian parents and as well as the pedophiles ans sex criminals as one and the same.

    Perhaps, the western media does it purposely.

  8. கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்? | Says:

    […] [9] https://christianityindia.wordpress.com/2012/01/01/1005-p-p-job-nepalese-girls-trafficking-scandal/ […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.