கிறிஸ்தவசர்ச்சுகள்பெருகுவது, பெருக்குவதுஅவர்களதுபலத்தைஅல்லதுபலவீனத்தைக்காட்டுகிறதா?: திருநெல்வேலி, கன்யாகுமரி பகுதிகளில் சர்ச்சுகள், சர்ச்சுகளில் பாலியல் விவகாரங்கள், செக்ச் வக்கிரங்கள், பிடோபைல் குற்றங்கள் என்று வகைவகையாக சட்டமீறல்கள் செய்திகளாக வருவது சகஜமாகி விட்டது. இதற்கு சர்ச்சுகளோ, கிறிஸ்தவ உயர் தலைவர்கள், முதலியோரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும், இத்தகைய செக்ஸ் வக்கிரங்களைத் தடுக்க வேண்டும் என்ற அமைப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. மேன்மேலும் அத்தகைய குற்றங்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுார் மங்களா குடியிருப்பில் வசிப்பவர் ஜெகன்,39 வயதானவர்[1]. இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். குமரி மாவட்டம் தச்சநல்லுாரில், அருணாச்சலம் என்பவரது இடத்தில், சீயோனின் கோட்டை என்ற பெயரில் சர்ச் நடத்தி வந்தார், போதகம் நடத்தி வருகிறார்[2]. இவ்வாறு ஆளுக்கு ஆள் ஏதோ சர்ச்சை ஆரம்பித்து, தங்களது வேலைகளை செய்யலாம், எந்த கட்டுப்பாடும் இல்லையா போன்ற விவகாரங்களும் புரிவதில்லை.
குறிப்பிட்டவிதவைபெண்ணைதொல்லைக்குஉண்டாக்கியது: இருப்பினும், ஒவ்வொரு சர்ச்சிற்கும் ஆட்கள் வருவது, அல்லேலுயா என்று கத்துவது, போன்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தனியாக தொலைவில், ஒரு இடத்தில் நடக்கும் பட்சத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை. சுற்றிலும் வீடுகள் இருந்து, மற்றர்களுக்கு தொந்தரவு ஆகும் பட்சத்தில் புகார் கொடுக்கப் படுகிறது. இங்கு, வழிபாட்டிற்கு வந்த, 39 வயது / 40 வயது பெண் வந்து சென்று கொண்டிருந்தார்[3]. அப்பொழுது, அப்பெண்ணின் தொடர்புக்கு என்று மொபைல் போன் எண்ணை பாதிரியார் வாங்கி இருந்தார்[4]. முதலில் சாதாரணமாக பேசி வந்தாராம். அப்பெண்ணும் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற பெண்களை விடுத்து, இந்த பெண்ணை ஏன் குறி வைத்தார் என்பதெல்லாம் கடவுளுக்கும், பாதிரியாருக்கும் தான் தெரியும் போலிருக்கிறது. கடவுளை நம்பும் இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா, எப்படி பெண்களை இவ்வாறு கொடுமைப் படுத்துகின்றனர் என்பதும் புரியவில்லை.
பாதிரிபாலியல்தொல்லைகொடுத்தவிதம்: பெண்ணுக்கு கணவர் இல்லை. மகன் மட்டும் இருப்பதை அறிந்த பாதிரியார், தினமும் மொபைல் போனில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்[5]. அதாவது விதவைகளுக்கு அவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பதை சர்ச் ஏற்கிறதா என்பதையும் ஆராய வேண்டியுளளது. “சொசைடி ஆப் ஜீசஸ்” போன்ற பாதிரிகளுக்கு விதவைகளை குறி வைக்க வேண்டும் என்று குறிப்புகள் இருப்பதாக எடுத்துக் காட்டப் படுகிறது. நாளுக்கு நாள் இந்த டார்ச்சர் அதிகமாகிய போது, மனமுடைந்த வாழ்க்கையில் வெறுப்படைந்தாள்[6]. பெண், 30-09-2023 சனிக்கிழமை அன்று 40க்கும் மேற்பட்ட துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்[7]. இந்த அளவுக்கு நடந்திருக்கிறது எனும் பொழுது, அப்பாதிரி எப்படி பொறுப்பற்ற முறையில் இருந்துள்ளான் என்பதும் நோக்கத் தக்கது. வீட்டில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை, உறவினர்கள் மீட்டி, ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்[8]. ஆக, இங்கிருந்து தான் உண்மை வெளிவர ஆரம்பித்துள்ளது. ஆனால், முழு செய்திகள் வெளிவராதலால், அவை மறைக்கப் படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது.
தேடப்பட்டபாதிரிமாட்டிக்கொண்டதும், சிறையில்அடைக்கப்பட்டதும்: அந்த பாதிரியாரின் பாலியல் தொல்லைப் பற்றி, இது குறித்து தச்சநல்லூர் போலீஸாரிடம் புகார் கொடுக்கப் பட்டது[9]. முதலில் அந்த ஆள் காணவில்லை, போலீசார் தேடி வந்தனர், என்றெல்லாம் செய்திகள் வந்தன[10]. பிறகு, மாட்டிக் கொண்டான், கைது என்று செய்திகள் வெளியிடப் பட்டன[11]. விசாரணை நடத்திய பிறகு, பாதிரியார் ஜெகனை தச்சநல்லுார் தற்கொலைக்குத் தூண்டியதாக, போலீசார் கைது செய்தனர்[12]. அதாவது செல்போன் பரிசோதனை செய்யப் பட்டது, தொந்தரவு செய்தது நிரூபனம் ஆனது, மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டு வந்தது, போலீஸ் காவலில் வைக்க ஆணையிட்டது எல்லாம் புரிந்து கொள்ளலாம். அதே போல, இந்த பாதிரியாரை குறிப்பிட்ட சர்ச் தள்ளிவைத்ததா இல்லையா, இந்த ஆபாசத்திற்கு எல்லாம் யார் பொறுப்பேற்பது என்பதெல்லாம், கர்த்தர், மேரி, ஜோசப் அல்லது எந்த அப்போஸ்தலர் யார் என்று தெரியவில்லை.
செக்யூலரிஸதமிழகமா, நாத்திகஇந்துவிரோதமா, கிறிஸ்தவஆதரவா?: சமீபத்தில் வரை தொடர்ந்து தமிழக சபாநாயகர், முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள், இந்து அறநிலைய அமைச்சர் உட்பட கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக அதே நேரத்தில் இந்துமதத்திற்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். அந்நிலையில், எப்படி கிறிஸ்தவர்கள் இத்தகைய குற்றங்களை செய்து வருகிறார்கள் என்று அவர்களால் விளக்கம் அளிக்க முடியுமா, விளக்கம் அளிப்பார்களா? செக்யூலரிஸம் எனும்பொழுது, அவர்களது நாத்திகம் இந்துவிரோதமாகத் தான் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது, இவ்வாறு மற்ற பல விவகாரங்களிலும் அதே போக்குக் காணப் படுகிறது. நாத்திகம், பெரியாரி\சம் பேசும் தமிழக அரசு, அப்படியே செக்யூலரிஸத்துடன் செயல்பட்டால், எல்லோருக்கும் நல்லது.
[7] தமிழ்.இந்தியா.ஒன், தினமும்செல்போனில்அந்தமாதிரிபேசிடார்ச்சர்… தூக்கமாத்திரையைபோட்டபெண்.. வசமாகசிக்கியபாதிரியார், By Velmurugan P Updated: Monday, October 2, 2023, 13:17 [IST]
[11] சமயம், நெல்லையில்பாலியல்சீண்டலில்ஈடுபட்டபாதிரியார்! தூக்கமாத்திரைசாப்பிட்டுஉயிருக்குபோராடும்பெண்!, Curated By அன்னபூரணி L | Samayam Tamil | Updated: 2 Oct 2023, 3:56 pm
ஸ்டாலின், கவிதா ராமு முதலியோர் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கிய ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூல் தொடா்பாக எழுந்த சா்ச்சை 13-06-2022 திங்கள்கிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது[1]. கடந்த 8ஆம் தேதி (08-06-2022, புதன் கிழமை) புதுக்கோட்டை வந்த முதல்வா் ஸ்டாலினை வரவேற்ற ஆட்சியா் கவிதா ராமு, அவரது தோழி நிவேதிதா லூயிஸ் எழுதிய ’அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைப் பரிசளித்தார்[2]. மேலும் அப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்[3]. இதையடுத்து, இதுதொடா்பான சா்ச்சை எழுந்தது. கடந்த 11ஆம் தேதி [11-06-2022] மாவட்ட பாஜக தலைவா் பிஆா். செல்வம் அழகப்பன், முதல்வா் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் மத வேற்றுமையை விதைக்கும் வகையில் செயல்பட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்[4]. ஸ்டாலின் மாலை / சால்வை பதிலாக புத்தகம் கொடுக்கலாம் என்று ஐடியா கொடுத்திருந்தார். ஆனால், அதுவே “திராவிட மாடலில்” சர்ச்சையில் தான் சென்று கொண்டிருக்கிறது[5].
வழக்கம்போலஇடதுசாரிபோர்வையில்வகையறாக்கள்ஆதரவு: இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், பொதுச்செயலா் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், இந்நூல், கிறிஸ்தவத்துக்குள் இருக்கும் உள் முரண்களையும், மோதல்கள் குறித்தும் ஓரச்சார்பின்றிப் பேசுகிறது. எனவே, ஆட்சியா் நடுநிலை தவறிவிட்டார் என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனா்[6]. இதேபோல, அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து, புத்தகத்தின் அட்டை, தலைப்பை வைத்துக் கொண்டு, அப்புத்தகம் கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்கிறது என்ற முடிவுக்கு பாஜகவினா் வர வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்[7]. ஆனால், வலதுசாரி இயக்கத்தினர் வழக்கம் போல, எதிர்மறை பிரச்சாரம் செய்து விளம்பரம் கொடுத்துள்ளனர் எனலாம். அவர்களிடத்தில் இத்தகைய ஆளுமையும் இல்லை, ஒற்றுமையும் இல்லை. இந்தச் சூழலில், ஆட்சியா் கவிதா ராமு தனது முகநூல் பதிவை அகற்றியுள்ளதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும், மாவட்ட பாஜக தலைவா் செல்வம் அழகப்பன் திங்கள்கிழமை 13-06-2022 ஆட்சியருக்கு ஒரு கடிதம் அளித்துள்ளார்[8]. அத்துடன் கவிஞா் கண்ணதாசன் எழுதிய ‘அா்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நூலை ஆட்சியருக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்[9]. பரிசளிக்கப்பட்ட நூல் குறித்து எழுந்த சா்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது[10]. இப்படியாக ஊடகங்கள் தலைப்பை மட்டும் மாற்றி, அரைத்த மாவையே அரைத்து ஊற்றியுள்ளன[11]. இதில் யாராவது அப்புத்தகத்தைப் படித்து, எழுதியுள்ளார்களா என்று தெரியவில்லை.
எஸ்.வி.ராஜதுரையின்ஆதரவு ‘பிரீமியம்’ கட்டுரை[12]: தமிழ்நாட்டின் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர் என்று பொதுமக்களிடம் நற்பெயர் எடுத்துள்ள புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு முதல்வருக்கு விடுத்துள்ளார், அந்த மாவட்ட பாஜக தலைவர்[13]. ஆட்சியர் செய்த குற்றம் என்ன? – இரு பாகங்கள் கொண்டதும், நிவேதிதா லூயிஸ் எழுதியதுமான ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைத் தமிழக முதல்வருக்கு அவர் பரிசாக அளித்ததுடன் அதற்கான காரணத்தை ஆட்சியரின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் என்பதுதான்![14] “சாதி, மதவேறுபாடுகள்இல்லாமல், அனைத்துமதத்தினரையும்அரவணைத்துச்செல்லும்பொறுப்பில்உள்ளமாவட்டகலெக்டர், ஒருமதத்தைத்தூக்கிப்பிடிக்கும்வகையில்செய்திருப்பதுகண்டனத்துக்குரியது. இதுஅவர்வகிக்கும்பொறுப்புக்குஅழகல்ல. அவரைஉடனடியாகப்பதவிநீக்கம்செய்யவேண்டும்,” என்று அத்தலைவர் தன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாகவும், இதனால் ஒரு பெரும் ‘சர்ச்சை’ வெடித்துள்ளதாகவும், ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது[15].
மார்க்சீயகாந்தியின்முன்னுரை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீதான பாஜக தலைவரின் குற்றச்சாட்டு, அந்த நூல் மீதும் அதை எழுதியவர் மீதுமான குற்றச்சாட்டுமாகும். .‘அறியப்படாத கிறிஸ்தவம்’ நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில், “நேருவின், காந்தியின், போஸின்இந்தியாவின்ஒருதுளி” என்றுஅவர்தன்னைஅடையாளப்படுத்திக்கொள்கிறார். மேலும், “என்பெயர்நான்விரும்பியோ, விரும்பாமலோஎன்அடையாளமாகிவிட்டது. அதைநான்மாற்றுவதற்கில்லை. ஆனால், அதுஎன்மதம், சாதிசார்ந்தஅடையாளமல்ல,” என்றும், தமிழகத்தைப்பொறுத்தவரை, “கிறிஸ்தவம்என்றமதம்இம்மண்ணில்வெளியிலிருந்துவந்ததேஎன்பதைமறுப்பதற்கில்லை… இதுதான்என்மண். இந்தநிலம்என்மூதாதையர்களின்ரத்தமும்வியர்வையும்சிந்திஉழைத்தநிலம். தமிழ்எங்கள்அடையாளம், உயிர்மூச்சு. அந்தஉணர்வேமுதல். மற்றவைஎல்லாம்… அதுசாதியாகட்டும், மதமாகட்டும், பின்னர்தான்… தமிழகதேவாலயங்களுக்கான ‘கைடுபுக்’ அல்லஇந்நூல்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்[16].
[1] தினமணி, முதல்வருக்குநூல்பரிசளிப்புசா்ச்சைக்குஆட்சியா்முடிவு, By DIN | Published On : 14th June 2022 12:36 AM | Last Updated : 14th June 2022 12:36 AM.
[8] ஏசியாநெட்.நியூஸ், முதல்வருக்குகிறிஸ்தவமதபுத்தகம்வழங்கியகலெக்டர்.. அர்த்தமுள்ளஇந்துமதம்புத்தகம்கொடுத்துஅலறவிட்டபாஜக.Ezhilarasan Babu, Chennai, First Published Jun 14, 2022, 1:32 PM IST; Last Updated Jun 14, 2022, 1:32 PM IST.
[12] அதாவது, காசு கொடுத்து தான், இந்த செய்தியைப் படிக்க முடியும். அவர் / அவாள் பொதுவுடமை எல்லாம் பேசலாம், ஆனால் காசில்லை என்றால், கம்யூனிஸம்-மார்க்சிஸம் எல்லாம் பேசாது.
[13] தமிழ்.இந்து, அறிவுத்தளத்தின்மீதுஇன்னொருதாக்குதல், எஸ்.வி.ராஜதுரை, Published : 15 Jun 2022 07:56 AM; Last Updated : 15 Jun 2022 07:56 AM
பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)
29-03-2022 அன்றுநடந்தசிறுபான்மையினர்நலன்தொடர்பானகலந்தாய்வுக்கூட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது[1]. இந்த கூட்டத்திற்கு தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்[2]. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன், ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரவீன்குமார் டாட்டியா, ப்யாரேலால் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வழிபாட்டுத்தலங்களுக்குஅனுமதிவேண்டும்என்பதேபெரும்பாலானசிறுபான்மையினமக்களின்கோரிக்கையாகஉள்ளது: கூட்டம் முடிந்த பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடப்பாண்டில், சிறுபான்மையினர்மக்கள்நலனுக்காக, கோவைஉள்ளிட்ட 5 மாவட்டங்களுக்குதனியாகஅதிகாரிகள்நியமிக்கப்படஉள்ளனர். வழிபாட்டுத்தலங்களுக்குஅனுமதிவேண்டும்என்பதேபெரும்பாலானசிறுபான்மையினமக்களின்கோரிக்கையாகஉள்ளது. இந்தகோரிக்கைமுதல்வரின்கவனத்துக்குஎடுத்துச்செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில்நடந்தமாவட்டஆட்சியர்கூட்டத்தில்மதமோதல்களைஏற்படுத்தும்நபர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கமுதல்வர்அறிவுறுத்தியுள்ளார்”. அவர்களின் ஜனத்தொகைக்கு மேலாக, விகிதாச்சாரமே இல்லாத அளவுக்கு சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் படவேண்டும் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி கட்டி விட்டு, பிறகு, இந்துக்களில் விழாக்கள் அங்கு நட்த்தப் படக் கூடாது, ஊர்வலங்கள் செல்லக் கூடாது என்று பிரச்சினை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அத்தகைய கலவரங்கள் உண்டாக்கும் சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் பட வேண்டும்?
தனிப்பட்டபிரார்த்தனை, வழிபாடுகளுக்குபிரச்சினைஇல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “மேலும், மக்கள்அவர்களின்இல்லங்களிலிருந்தோ, சிலதனிஇடத்தில்இருந்தோவேண்டுதல்கள்செய்வதற்குஎவ்விதஇடையூறுகளும்இருக்காதுஎன்றஉறுதியைமாவட்டஆட்சியரும்காவல்கண்காணிப்பாளரும்அளித்துள்ளனர். அதேசமயம், சிறுபான்மையினமக்கள்ஆராதனை, வேண்டுதல்என்றபெயரில்ஒலிப்பெருக்கிவைப்பதைதவிர்க்கவேண்டும். சமூகஅமைதிக்குஇடையூறுசெய்யவேண்டாம்என்றஆலோசனையும்அவர்களுக்குவழங்கப்பட்டுள்ளது. கோவைமாவட்டத்தில்எந்தஅளவுக்குசமூகஅமைதிநிலவுகிறதோ, அந்தஅளவுக்குஇம்மாவட்டத்தின்பொருளாதாரமும்வளர்ச்சிபெறும். சமூகஅமைதியைசீர்குலைக்கவும், மக்களைமதரீதியாகபிளவுஏற்படுத்திஅரசியல்செய்யவும்சிலர்முயற்சிக்கின்றனர். அவர்களுக்குமுதல்வர்எச்சரிக்கைவிடுத்துள்ளார். தமிழகத்தில்நடப்பதுதிராவிடமாடல்ஆட்சி”. எல்லாம் சரிதான், ஆனால், மைக்குகள் வைத்து தான் கலாட்டா செய்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்கள் செய்யும் கலாட்டாக்களை நகர்புறப் பகுதிகள், கிராமங்களில் கவனிக்கலாம். பது பேர் வந்து சப்தம் போட்டுக் கொண்டு, கத்திக் கொண்டு ஆர்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள். ஆளே இல்லாமல் இருந்தாலும், ஒலிப்பெருக்கியில் கத்தல்கள் வந்து கொண்டே இருக்கும்.
29-03-2022 அன்றுநடந்தஆலோசனைக்கூட்டத்தில்சிறுபான்மையினமக்கள்வசிக்கும்பகுதிகளில்அடிப்படைவசதிகள், பள்ளிக்கூடம், வங்கிகிளைவேண்டும்என்றகோரிக்கைகள்வந்துள்ளன: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து கூறியது, “மாவட்டஆட்சியர், மாநகராட்சிஆணையாளர்அதற்கானநடவடிக்கைகளைமேற்கொள்வர். சிறுபான்மைஇனமக்களுக்காகமத்தியஅரசுசெயல்படுத்தவேண்டியதிட்டங்களில்சிறுபான்மையினமக்கள்வசிக்கக்கூடியசிலபகுதிகள்விடுபட்டுஉள்ளது. அரசுசார்பில்அமைக்கப்பட்டுள்ளமயானம்மற்றும்எரியூட்டும்மேடைஆகியவைஅனைவருக்கும்பொதுவானது. இங்குசெல்கின்றவர்கள்மதஅடையாளங்களைதுறந்துவிட்டுதான்செல்லவேண்டும். முதல்வரின்எண்ணமும்அதுதான். மதத்தின்அடிப்படையில்சடங்குகளைசெய்யவேண்டும்எனவிரும்புபவர்கள்அவர்கள்சொந்தசெலவில்கல்லறைகளைவைத்துக்கொள்ளலாம்,” இவ்வாறு அவர் கூறினார். கிருத்துவர் மற்றும் துலுக்கர்களுக்குத் தனியகத் தான் புதைக்க மயானங்கள் உள்ளன. ஆகவே, இதில் சமத்துவம், வெங்காயம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே குழப்பத்தை உண்டாக்க, இல்லை அவ்வாறு இடங்களை ஆக்கிரமிக்க வித்திடுவது போலிருக்கிறது.
“அரசுபுறம்போக்குநிலத்தில், சர்ச், மசூதிகட்டிஅனுமதிகேட்டால்கிடைக்காது; தனியார்இடத்திலும், கட்டிமுடித்தபின்அனுமதிகேட்டுஅரசைசங்கடப்படுத்தக்கூடாது,”: என, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிவுரை வழங்கினார்[3]. அறிவுரை 2002ல் கூறினால் ஏற்றுக் கொள்வார்களா என்ன? 221லும் சொல்லியாகி விட்டது. ஆனால், அதே பிரச்சினைகள் தான் 2022லும் பேசப் படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது[4]. கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: “சிறுபான்மையினமக்களுக்குஉரிமைஇருப்பதுபோல், கடமைகளும்உள்ளன. மாற்றுசமூகத்தினருடன்இணைந்துஅவர்களைவாழவைக்கவேண்டும்; நாமும்அவர்களால்வாழவேண்டும். பிறசமூகமக்களுக்கும்உதவிகளைசெய்து, மனிதநேயம்மிகுந்தசமுதாயமாகமாற்றவேண்டும். ஜாதி, மதத்தைமறந்து, எல்லாரும்தமிழர்களாகஒன்றிணைந்து, எழுந்துநிற்கவேண்டும்.அரசுபுறம்போக்குநிலத்தில், சர்ச், மசூதிகட்டி, அனுமதிகேட்டால்கிடைக்காது; தனியார்இடத்திலும், கட்டிமுடித்தபின்அனுமதிகேட்டுஅரசைசங்கடப்படுத்தக்கூடாது. கலெக்டரிடம்முறையானஅனுமதிபெற்றபின்கட்டவேண்டும். மற்றமதத்தினர்வசிக்கும்பகுதிகளுக்குசென்று, மதபிரசாரம்செய்வதுபோன்றபணிகளைதவிர்க்கவேண்டும். சிறுபான்மையினமக்களின்கோரிக்கையின்மீது, மாவட்டநிர்வாகம், 30 நாட்களுக்குள்நடவடிக்கைஎடுக்கவேண்டும்,” இவ்வாறு, அவர் பேசினார்.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்யாருக்கும்இடைஞ்சல்இல்லாமல்வழிபாடுநடத்துவதற்குசமூகஅனுமதி: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலாக இருந்த இடத்தில் தற்போது கட்டிட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று கேட்டு புகார் எழுந்தால் மாவட்ட நிர்வாகம் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். புறம்போக்கு நிலத்தில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் கட்டி விட்டு அதற்கு அனுமதி தாருங்கள் என்று அரசிடம் கேட்டால் இப்போது அனுமதி கொடுக்க அரசு சட்டத்தில் இடமில்லை. புறம்போக்கு இடம், அரசுக்கு சொந்தமான நீர்வழிப்பாதை, நீர்ப்பிடிப்பு பகுதி, மேய்ச்சல் புறம்போக்கு போன்ற நிலங்களில் தனியாருக்கோ, வழிபாட்டுக்கோ கொடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நினைத்தால் கூட விதியை தளர்த்த இடமில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்பதே விவகாரமாக உள்ளது. அப்படியென்றால் அதில் பிரச்சினை உள்ளது. “யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி” என்பதே கேலிக் கூத்தானது, அதாவது, அவர்களது சர்ச்-மசூதிகளும் சட்ட் விரோதமானது, போதாக்குறைக்கு அவற்றினுள் வழிபாடு செய்யாமல், பொது இடங்களில், தெருக்களில் செய்வார்கள் போலும், அதற்கும் அனுமதி கேட்பார்கள் போலும், இதெல்லாமா சமத்துவம், சமதமம், செக்யூலரிஸம். பீட்டர் அல்போன்ஸுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?
ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?
நசரேத்சிஎஸ்ஐசர்ச்பிரச்சினைகளுக்கும், வழக்குகளுக்கும்சளைத்ததுஅல்ல: நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் பிரச்சினை நடந்து முடிந்து விட்ட நிலையில், இப்பொழுது “குமுதம் ரிப்போர்ட்டர்” செய்தி-கட்டுரை வெளியிட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[1]. குளோபல் மிஷனரி சொசைடி நடத்தி வருவதாகவும், அதில் பிரச்சினையுள்ளதாகவும் எஸ்.அண்ணாதுரை நிருபர் விளக்குகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கீதா ஜீவன் மூலம், கனிமொழி உதவியுடன் பிரச்சினையை சுமுகமாக்கி விட்டது போலிருக்கிறது. பிஷப்பும் ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிதி கொடுப்பது போல சந்தித்தாகி விட்டது. ஆக தேவசஹாயமும், சஹாயமாகி விட்டார், சமரசமாகி விட்டார் போலும். பல கோடிகள் சொத்துக்கள் உள்ள சிஎஸ்ஐ மற்றும் அதன் பிஷப்புகள், பாதிரிகள், அதிகாரிகள் கோர்ட்டுகளிலும், வெளியிலும் அடித்துக் கொள்வது புதியதல்ல. நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றில் பற்பல பிரச்சினைகள் வெளி வந்துள்ளன. நசரேத் சிஎஸ்ஐ சர்ச் எதற்கும் கவலைப்படுவதாக இல்லை.
குடும்பப்பிரச்சினைசர்ச்பிரச்சினைஆகலாம்: நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், திருமண்டல பேராயரின் துணைவியார் சாந்தினிதேவசகாயம், திருமண்டல உபதலைவர் தேவராஜ் ஞானசிங், குருத்துவ காரியதரிசி மோசஸ் ஜெபராஜ், திருமண்டல ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், திருமண்டல சமூக நலத்துறை இயக்குநர் மைக்கேல்ராஜ், பாலியர் நண்பன் இயக்குநர் கிளாட்சன், வாலிபர் ஐக்கிய சங்க இயக்குநர் ஜான்சன், ஜிஎம்எஸ் செயலாளர் டேனியல், குருமார்கள் கோல்டுவின், தாமஸ், லூர்துராஜ், ஆல்வின், ரவி, நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ், ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முன்னாள் தாளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மாமல்லன், ஆண்ட்ரூஸ், பில்லிகிராம், மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லயன் புஷ்பராஜ் மற்றும் திருமண்டல குருமார்கள், பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள்.
நாசரேத்சிஎஸ்ஐதேர்தல்மிகவும்பரபரப்புடன்நடந்தது: தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு 2021-ல் நடைபெறும் தேர்தல் குறித்து மகாகனம் பேராயர் தேவசகாயம் அவர்களால் தேர்தல் கால ஒழுங்கு முறைகள் வெளியிடப்பட்டு கடந்த ஜுன் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 20ம் தேதி 2021 அன்று நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நிர்வாகஸ்தர் தேர்தலோடு நிறைவு பெற்றது[2]. இந்த தேர்தலில் டி.எஸ்.எப். அணி மற்றும் எஸ்டிகே ராஜன் அணி என இரண்டு அணிகளாக போட்டியிட்டனர்[3]. தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் இருந்து முதல் கட்டம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பொழுது பல்வேறு குளறுபடிகள் குழப்பங்கள் என புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் சேகரத்தின் முக்கிய ஆவணமான ‘சபை டாப்’ திருத்தப்பட்டதாக வந்தப் புகார்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் போன்ற பிரச்சினைகளால் கொதித்தெழுந்த சபையார் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது[4].
வெற்றி பெற்றப் பிறகும் தொடர்ந்த பிரச்சினைகள்: டிஎஸ்எப் அணியில் போட்டியிட்ட லே செயலாளர் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உபதலைவர் அருட்திரு தமிழ்செல்வன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்டக் ஆகிய அனைவரும் வெற்றிபெற்றதாக பேராயரே அறிவித்து, அவர்களுக்கு ஜெபித்து ஆசியும் வழங்கியதாக, வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்ட பலர் தெரிவித்தனர்[5]. 21.10.2021 அன்று செயற்குழுவை கூட்டி பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கூறிச் சென்ற பேராயர் தேவசகாயம் திடீரென தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி அன்றைய தினமே (21.10.2021) நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்[6]. பேராயர் தேவசகாயம் தனது அலுவலகத்திற்கோ, இல்லத்திற்கோ வராமல் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தில் வைத்து கடந்த 23.10.2021 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து, வருகிற 1.11.2021 அன்று மறுதேர்தல் நடக்க இருப்பதாக தெரிவித்து, பத்திரிகையில் விளம்பரமாக பொதுஅறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்[7].
போலீஸார்வந்துசமரசம்செய்துவைத்தது: வெற்றிபெற்றவர்கள் பதவியேற்பதற்காக தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. பேராயர் தேவசகாயமும் அங்குஇல்லாததால் ஏமாற்றமடைந்த நிர்வாகிகள், அலுவலக வாசலில்அமர்ந்திருந்த பிரதம பேராயரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம் அலுவலகத்தை திறக்குமாறுகூறினர். அதற்கு அவர், பேராயர் வந்தால் தான் திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எதிரணியினரும் அங்கு வந்தனர். இரு அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்[8]. பின்னர், நாசரேத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டியை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து போலீஸார் சீல் வைத்தனர்[9].
போலீஸாரையே மதிக்காத சர்ச் விசுவாசிகள்: பின்னர், அனைவரையும் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் தாங்கள் பதவியேற்க வேண்டும் என்று கூறி வெளியில் செல்ல மறுத்தனர். அவர்கள் தவிர மற்றவர்களை போலீஸார் வெளியேற்றினர். புதிய நிர்வாகிகள் அங்கிருந்த அறையில் மாலைவரை அமர்ந்திருந்தனர். லே செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் நிருபர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் எங்கள் அணி முழுமையாக வெற்றிபெற்றது. இதனால், தேவையில்லாத குற்றசாட்டுகளை கூறுகின்றனர். பேராயரை கூட மாலை வரை வரவிடாமல் செய்து விட்டனர். அவர் வராததால் விதிப்படி உபதலைவர் முன்னிலையில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தினோம்” என்று கூறினார்.
[1] குமுதம் ரிப்போர்ட்டர், ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்?, மார்ச்.11-03-2022, பக்கங்கள்.28-29.
[2] Policeseithitv, பிரதமபேராயரின்உத்தரவைமதித்ததூத்துக்குடி –நாசரேத்திருமண்டலகுருமார்கள், by policeseithitv October 30, 2021
policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதமபேராயர்உத்தரவைமதித்துபிஷப்தேவசகாயம்புதியநிர்வாகிகளானடி.எஸ்.எப். அணியோடுஇணைந்துபணியாற்றமுடிவு!! திருமண்டலமக்கள்மகிழ்ச்சி!, by policeseithitv October 31, 2021
Onetamil News, தூத்துக்குடிநாசரேத்சிஎஸ்ஐபிஷப்தேவசகாயம்புதியநிர்வாகிகளானடி.எஸ்.எப். அணியோடுஇணைந்துபணியாற்றமுடிவு, லேசெயலாளர்வேட்பாளர்நீகர்பிரின்ஸ்கிப்ட்சன்மகிழ்ச்சி, Oct 31, 2021
[4] policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதமபேராயர்உத்தரவைமதித்துபிஷப்தேவசகாயம்புதியநிர்வாகிகளானடி.எஸ்.எப். அணியோடுஇணைந்துபணியாற்றமுடிவு!! திருமண்டலமக்கள்மகிழ்ச்சி!, by policeseithitv October 31, 2021
[8] தமிழ்.இந்து, தூத்துக்குடி – நாசரேத்திருமண்டலதேர்தல் – புதியநிர்வாகிகள்பதவியேற்கசென்றபோதுஅலுவலகம்பூட்டு : இருதரப்பினர்இடையேவாக்குவாதம், செய்திப்பிரிவு, Published : 22 Oct 2021 03:07 AM; Last Updated : 22 Oct 2021 03:07 AM.
ஊடகங்களின்எதேச்சதிகாரஅழுத்தங்கள்: ஊடகங்களின் பாரபட்சம், இரட்டை வேடங்கள், ஜார்னலிஸ்டி எதிக்ஸ் (Journalistic ethics) இல்லாமை, பத்திரிகா தர்மத்தை குழித் தோண்டி புதைத்த தன்மை, எழுத்து ஒழுக்கம் இல்லாமை, நிருபர்-தனத்தில்-தோய்வு-அடிமைத்தனம் இப்படி பலவற்றை இப்பொழுது காண முடிகிறது. நீதிமன்ற தீர்ப்புகளை குழப்பும் வகையில், செய்திகளை ஒருதலைப் பட்சமாக வெளியிட்டு, அழுத்தம் கொடுக்கவும் செயல் பட்டு வருகின்றன. கைது என்றால் உடனடியாக ஜாமீன் என்று கைது செய்யப் பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வந்து விடுகிறார்கள். முன்னர், கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகள், சிக்க வைக்கப் பட்டனர் என்பது போல செய்திகளும் வரச்செய்கிறார்கள். இல்லை, அது சாதகமாக இருக்காது என்றால் அமைதியாக, முன் ஜாமீன் மனு போட்டு, வெளியே கொணர்ந்து, புகார் கொடுத்தவர்களுடன் பேரம் பேசி, வழக்கை வாபஸ் வாங்குதல், தொட்ந்து நடத்தாமல் விட்டு விடுதல், கிடப்பில் கிடக்குமாறு அழுத்தம் கொண்டு வருதல் போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.
லாவண்யா, லாவண்யாகுடும்பத்தினரின்முகங்களைபார்த்துவிடலாம், ஆனால், சகாயமேரியின்முகத்தைப்பார்க்கமுடியாது: மாணவியின் மரணம் தொடர்பாக 62 வயதான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். லாவண்யா வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்[1]. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[2]. ஆனால், ஊடகங்கள், இது வரை அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை. மற்ற வழக்குகளில், கூட்டமாக முன்னரே வளாகத்தில், தெருக்களில் கேமரா, வீடியோ, சகிதம் நின்று காத்துக் கிடப்பார்கள். துரத்திச் சென்று கேள்வி கேட்பாகள், புகைப் படம் எடுப்பார்கள். ஆனால், இவ்வழக்கில், ஒருதலை பட்சமாகவே செயல்பட்டு வருகிறார்கள். லாவண்யா, லாவண்யா அப்பா-அம்மா, சித்தி, தாத்தா-பாட்டி, மாமா என்று எல்லோருடைய முகங்களையும் பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது.
ஜெனின்சகாயமேரி, ஹாஸ்டல்வார்டன் 07-02-2022 அன்றுபிணையில்வெளியேவந்தார்: இவர் ஜனவரி 21ம் தேதி கைது செய்யப் பட்டார். சிறையில் உள்ள விடுதிக் காப்பாளர் சார்பில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, தஞ்சையில் உள்ள நீதிமன்றத்தில் விண்ணப் பித்து தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்திருந்தார்[3]. இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார்[4]. வழக்கம் போல, இவர் வயதானவர், வீடியோ ஆதாரத்தின் மீது கைது செய்யப் பட்டுள்ளார், அதன் உண்மைத் தன்மை அறியப் படவேண்டியுள்ளது, இவரை ஜாமீனில் வெளியே விட்டால், இவர் சாட்சியங்களை ஒன்று செய்ய மாட்டார், அதற்கான பிணையும் கொடுக்கப் பட்டுள்ளது, என்றெல்லாம் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதன் மீது திங்கள்கிழமை 07-02-2022 அன்று நடைபெற்ற விசா ரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூதனன் ஜாமீன் வழங்கினார்[5]. வக்கீல் ஜெயச்சந்திரன் மூலம் மனு தாக்கல் செய்யப் பட்டது[6]. ஜெனின் சகாய மேரி என்று குறிப்பிடுவது திமுக ஊடகங்கள், அந்த அளவுக்கு விவரங்கள் தெரியும் போலிருக்கிறது.
பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி: இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் என பெற்றோர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[7]ராக, இதெல்லாம் அவர்களுக்கு அத்துப் படி என்று தெரிகிறது. இதே நேர்த்தில், அந்த கேரளா பிஷப்பும் ஜாமீனுக்கு மனு போட்டுள்ளார். அந்த அளவுக்கு வேகமாக வேலை செய்கின்றன. நீதிமன்றங்களும், இருக்கின்ற எல்லா முக்கிய வழக்குகளையும் விட்டுவிட்டு, இவற்றை எடுத்து உடனடியாக விசாரிக்கின்றன. இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ராக்கேல்மேரிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது[8].
ஜாமீன் (Bail) முன்ஜாமீன் (Anticipatory Bail)[9]: பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும்[10]. குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.
பச்சமுத்துபாரிவேந்தர்ஆனதுபோல, அவரதுஊடகங்களும்மாறியுள்ளன: ஒரு பக்கம் அரசியலாக்கப் படுகிறது என்று திமுக ஊடகங்கள் பிஜேபியைக் குற்றஞ்சாட்டுகின்றன[11]. கலைஞர் டிவி, முரசொலி என்று வெளுத்து வாங்குகின்றன. இன்னொரு புறம், இதுவரை தெரியாத ஊடகங்கள் கிளம்பியுள்ளன[12]. லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், மாணவியின் பூப்படைதல் சடங்கு இந்து முறைப்படி நடந்ததாக சாட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[13]. மேலும், மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக ஒரு தரப்பினரால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட விடுதி வார்டன் சகாய மேரியே அந்த சடங்கை ஊர் மக்கள் சிலரது உதவியுடன் நடத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் பிரபல செய்தி நிறுவனமான ‘த ஃபெடெரல்’ இடம் தெரிவித்துள்ளனர்[14]. அந்த வகையில் சிறுமி லாவண்யாவுக்கு வார்டன் சகாய மேரி சடங்கு ஏற்பாடு செய்தது இருவருக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது” என பவுலின் கூறினார்[15]. மேலும், லாவண்யாவுக்காக சகோதரி சகாய மேரி நடத்திய பூப்படைதல் சடங்குக்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளதாக ‘த ஃபெடெரல்’ வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது[16]. இதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. உள்கலாச்சாரமயமாக்கல் என்ற திட்டத்துடன் செயல்படும் வாடிகன், வாடிகன் அடிவருடி சர்ச்சுகள், இந்தியாவில்-தமிழகத்தில் வேடம் போடும் கூட்டங்கள் பல காரியங்களை, இந்துமுறைப்படித் தான் செய்து வருகின்றன.
[11] கலைஞர் செய்தி, “அண்ணாமலையின்அசிங்கஅரசியல்.. பா.ஜ.க. அரசியல்செய்யமாணவிமரணம்தான்கிடைத்ததா?” : முரசொலிகடும்தாக்கு!, Lenin, Updated on : 28 January 2022, 08:56 AM
[15] The Federal, Warden performed puberty rituals of TN teen as per Hindu customs: witnesses, Prabhakar Tamilarasu, 4:34 PM, 7 February, 2022Updated 5:37 PM, 7 February, 2022
22-01-2022 – பெற்றோர்மதமாற்றம்பற்றிஉறுதியாகச்சொன்னது: விசாரணை முடிந்ததும் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் சித்தி மற்றும் தந்தை, ‘எங்க பொண்ணை கட்டாயமா மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி இருக்காங்க. பாத்ரூம் கழுவுறதுன்னு ரொம்ப துன்புறுத்திட்டாங்க. எங்க பொண்ணுக்கு நியாயம் வேணும். சம்பந்தப்பட்ட ரெண்டு பேரையும் அர்ரெஸ்ட் பண்ணாதான், நாங்க உடலை வாங்குவோம். எங்க பொண்ணுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்கக்கூடாது. எங்க பொண்ணு தான் முதலும், முடிவா இருக்கணும்.வேற எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி அநியாயம் நடக்கவே கூடாது. கடந்த 2 வருடமாக இந்த கொடுமை நடந்துருக்கு. மதமாற சொன்ன ராக்லின் மேரி, சகாயமேரி இருவரையும் கைது செய்யனும்’ என்று கூறினார்கள். ஏற்கனவே மகள் இறந்த துக்கத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு வலுக்கட்டாயமாக வேண்டுமென்றே, அநாவசிய கேள்விகளை மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்குள் மதுரை பிஷப் அறிக்கை விட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது.
23—01-2022 – கத்தோலிக்பிஷப்அமைப்புதலைவர் – அந்தோணிபாப்புசாமிஅறிக்கை: தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதச்சாயம் பூசக்கூடாது என்று தமிழக கத்தோலிக்க ஆயா் பேரவைத் தலைவா் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்[1]. இதுதொடா்பாக அவா் 23-01-2022, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை[2]: “தஞ்சாவூா்மாவட்டம்திருக்காட்டுப்பள்ளிமிக்கேல்பட்டியில்நடைபெற்றமாணவியின்மரணத்துக்குகத்தோலிக்கஆயா்பேரவைஆழ்ந்தஇரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறது. மாணவியின்மரணத்துக்குமதமாற்றத்துக்குகட்டாயப்படுத்தப்பட்டதுதான்காரணம்என்றகுற்றச்சாட்டுபொய்யானது. மாணவியின்மரணத்துக்குமதத்சாயம்பூசக்கூடாது. மாணவியின்இறப்புக்குகாரணமாகயார்இருந்தாலும்அவா்கள்மீதுசட்டப்படியானநடவடிக்கைஎடுப்பதில்எவ்விதஆட்சேபணையும்இல்லை. மாணவியின்மரணம்குறித்துமாவட்டகாவல்கண்காணிப்பாளா்எடுத்துள்ளதுரிதநடவடிக்கைபாராட்டுக்குரியது. தமிழகம்முழுவதும்கிறிஸ்தவமதச்சிறுபான்மையினா்ஆற்றிவரும்கல்விப்பணிகளைஅனைவரும்அறிவா். இந்தபள்ளிகளில்நூற்றுக்கணக்கானபள்ளிகள்பெண்களுக்காகவேநடத்தப்பட்டுவருகின்றன. கிறிஸ்தவமறைசார்ந்தபெண்துறவியரால்அா்ப்பணிப்புஉணா்வோடுநடத்தப்படும்பள்ளிகளில்மாணவியரின்பாதுகாப்பிலும்அவா்களின்வளா்ச்சியிலும்தனிக்கவனம்செலுத்தப்படுவதையும்அனைவரும்அறிவா். …….”
23—01-2022 – பிஷப்அந்தோணிபாப்புசாமிஅறிக்கை: அந்தோணி பாப்புசாமி தொடர்ந்து கூறியது, “கிறிஸ்தவமதச்சிறுபான்மையினரால்நடத்தப்படும்இப்பள்ளிகளில்பயிலும்பெரும்பான்மையினா்மதப்பெரும்பான்மையினா்என்பதையும்ஊரறியும். பள்ளிகளைநிர்வகிக்கும்துறவிகள்எப்போதும்மதமாற்றுநடவடிக்கைகளைமேற்கொள்வதேஇல்லைஎன்பதேஉண்மை. ஆனால்உண்மைக்காரணத்தைகாணமுயலாதமதவாதஅரசியல்சக்திகள் ‘மதமாற்றம்‘ என்றபொய்யானகுற்றச்சாட்டைக்கையிலெடுத்துபிரச்னையைதிசைதிருப்பிசமயநல்லிணக்கத்தைக்கெடுக்கமுயல்கின்றன. மேலும்தமிழகபாஜகதலைவா்அண்ணாமலை, மாணவியின்மரணம்தொடா்பாகஉரியசட்டப்பூா்வவிசாரணையைத்தேடாமல்மதமாற்றம்எனும்முழக்கத்தைகையில்எடுத்திருப்பதுவேடிக்கையானது. எனவேமாணவிமரணவிவகாரத்தில்அரசும், காவல்துறையும்வழக்கைநடுநிலையோடுநடத்திமுடிக்கவேண்டும்,” என்றார்.
திமுகவுக்குஆதரவுதெரிவித்ததமிழ்நாடுகத்தோலிக்கதமிழகஆயர்பேரவைதலைவர்அந்தோணிபாப்புசாமி[3]: 2016ல் வெளியிட்ட அறிக்கை: “கிறிஸ்தவமதச்சிறுபான்மையினர்தேர்தலில்பங்கேற்கும்கட்சிகளிடம்சிலகோரிக்கைகளைமுன்வைத்துஏற்கும்கட்சிக்குஆதரவுதருவதெனமுடிவெடுக்கும்.இந்ததேர்தலில்இக்கோரிக்கைகளுக்கானஒப்புதல்தமிழகஆயர்களிடம்இருந்துபெறப்பட்டன. திமுகபொருளாளர்ஸ்டாலின்தொடர்புகொண்டுஎங்களுடையகோரிக்கைகளைமுன்வைக்கும்படிகோரினார். அதன்படிகோரிக்கைகளைமுன்வைத்தோம். மதசார்பின்மையைக்காக்கவும், ஜனநாயகமதிப்பீடுகளைவளர்க்கவும்திமுக– காங்கிரஸ்கூட்டணியைஆதரிக்கமுடிவுசெய்யப்பட்டுள்ளது. நாம்அறிந்தகூட்டணிக்கட்சிகளில்குறைவானதீங்குகளைஉடையனஎன்பதால்இந்தநிலைப்பாட்டைஎடுக்கிறோம்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்[4]. இப்பொழுதைய 2021 தேர்தலிலும், ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஜார்ஜ் பொன்னையாவும் வெட்ட வெளிச்சமாக எல்லாவற்றையும் தெரிவித்தாகி விட்டது. பிறகு என்ன மதசாயம், வெங்காய எல்லாம். ஏற்கெனவே திட்டம் போட்டுதான் நடந்து கொள்கின்றனர் என்றாகிறது.
ஊடகக்காரர்களின்அடாவடித்தனம்: தற்கொலை செய்த மாணவியின் சித்தி பேசும் போது, மதமாற்றம் நடந்து 2வருசமா பன்றாங்கன்னு சொல்றீங்க, அப்போ ஏன் கேட்கல ? நீங்க ஏன் கேட்கல? மதமாற்றம் பண்ணாங்கன்னு சொல்றீங்களே டிசி வாங்கியிருக்கலாம்ல’ என்று மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஊடகக் காரகளுக்கு, இதெல்லாம் பொழுது போக்கு அம்சமாகி விட்டது. டிவிக்களில், இதைப் பற்றி ஒலி-ஒளிபரப்புவது மூலம், அவர்கள் பணம் பெறுகிறார்கள், அதே நேரத்தில், இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்த்து, மக்களுக்கும் மரத்து போகிறது. சமூக பிரக்னை / உணர்வு குறைந்து போகிறது. இதைத்தான், இக்காலத்து, ஊடகங்கள் செய்து வருகின்றன. சிசிடிவி காட்சிகள், வீடியோக்கள் என்று, மக்கள் இறப்பது, குற்றங்கள் நடப்பது இவற்றை வைத்தே, கதைகளை உருவாக்கி, நேரத்தை விரயமாக்கி வருகின்றனர். அதாவது மக்களின் மனங்களை கெடுத்து வருகின்றனர்.
24-01-2022 – வீடியோபதிவுசெய்தவர்விசாரணைக்குஆஜராகஉத்தரவு: இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 24-01-2022 அன்று விசாரணைக்கு வந்தது[5]. அப்போது, மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை 25-01-2022 காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்[6], வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[7]. அதன்படி நாளை அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்[8]. மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
27-01-2022 போலீஸார்ஆதாரங்கள்தாக்கல்செய்தனர்: மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். தற்போது மாணவியின் பெற்றோர் அளித்த 2-வது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார். இவ்வாறு ஆட்சியாளர், போலீஸார் முதலியவர்களிடமும், இருநிலை தெரிந்தது. முறையாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அவ்வாறான இரட்டைத் தன்மை இருந்திருக்காது. இதிலிருந்தே, அவர்களும் ஆட்சியளர்களின் அழுத்தத்தில்-தாக்கத்தில் இருக்கின்றனர் என்றாகிறது. முதலமைச்சர்-அமைச்சர் ஒருமாதிரி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், இவர்கள் அதற்கு மாறான காரியங்களை செய்ய முடியாது. இங்குதான், பின்னணியில் உள்ள கிருத்துவர்களின் தாக்கத்தை அறியலாம். அதற்கேற்ற போல, பீட்டர் அல்போன்ஸும், விசயத்தை விட்டு, பிஜேபி அரசியல் செய்கிறது என்று பேட்டி கொடுக்கிறார்.
லாவண்யாதற்கொலைவழக்கு – மாணவிவிடுதியில்துன்புறுத்தப்பட்டது, ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தது, 19ம் தேதி இறந்தது, வழக்கில் முடிந்தது (2)
விடுதிவார்டன்கள்துன்புறுத்தியது: விடுதி வார்டன் சகாயமேரி, சிஸ்டர் ராக்லின்மேரி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம் செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விடுதிகளில் இவ்வாறு பெண்களை, சிறுமிகளை துன்புறுத்துவது என்பது தெரிந்த விசயமே[1]. அடிக்கடி செய்திகளாகவும் விவரங்கள் வெளிவந்துள்ளன. இதனால், சில பெண்கள் தப்பித்து ஓடிப் போவதும் உண்டு[2], வீட்டிற்கே சென்று விடுவதும் உண்டு. லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்[3]. இதுசம்பந்தமாக மாணவிப் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது[4].
வீடியோஉரையாடல்விவரம்: தொடர்ந்து, வீடியோ பதிவு செய்தவர், மாணவியிடம் கேள்விகள் கேட்கிறார்[5].
மொபைல் நபர்: சிஸ்டர் பெயர் என்ன?
மாணவி: சகாயமேரி
மொபைல் நபர்: பள்ளி தலைமையாசிரியர் பெயர் என்ன?
மாணவி: தலைமையாசிரியர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் பெயர் ஆரோக்கியமேரி.
மொபைல் நபர்: என்ன வேலை செய்ய சொல்லுவார்கள்?
மாணவி: காலையில் எழுந்த பின் கேட் திறப்பது போன்ற வார்டன் செய்ய வேண்டிய எல்லா வேலையும் செய்ய சொல்லுவார்.
மொபைல் நபர்: பள்ளியில் பொட்டு வைக்க கூடாது என கூறினார்களா?
மாணவி: அப்படி எல்லாம் இல்ல.
மொபைல் நபர்: பொங்கலுக்கு ஊருக்கு வந்தாயா?
மாணவி: இல்லை, படிக்கணும்னு கூறி அனுப்பல.
மொபைல் நபர்: நீ மருந்து சாப்பிட்டது தெரியுமா?
மாணவி: தெரியாது, உடம்பு சரியில்லைனு தான் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.
இப்படி உரையாடல் நடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அப்படியென்றால், முதலில் சிகிச்சை அளிக்கப் பட்டபோது, ஒருவேளை விசம் / பூச்சி மருந்து சாப்பிட்டதால், மாற்று மருந்து கொடுக்கப் பட்டதா, என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை.
22-01-2022 – ஒருபோலியானவீடியோவைபா.ஜ.க.வினர்தயாரித்துவெளியிட்டதோடுஅதன்மூலமாகஅரசியல்ஆதாயம்தேடும்முயற்சிகளிலும்ஈடுபட்டுவருகின்றனர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[7], “தஞ்சைமாவட்டம், பூதலூர்தாலுகா, மைக்கேல்பட்டிகிராமத்தில்உள்ளதூயஇருதயமேரிபள்ளியில் 12-ம்வகுப்பில்படிக்கும்மாணவிலாவண்யா, விடுதியில்தொடர்ச்சியாகதனக்குஇழைக்கப்பட்டகொடுமைகள்மற்றும்மனஉளைச்சல்காரணமாகஅண்மையில்தற்கொலைசெய்துகொண்டுள்ளார். இந்தநிலையில், மாணவிலாவண்யாவின்தற்கொலைக்குமதமாற்றம்செய்யஅளிக்கப்பட்டநிர்பந்தம்தான்காரணம்என்பதாகஒருபோலியானவீடியோவைபா.ஜ.க.வினர்தயாரித்துவெளியிட்டதோடுஅதன்மூலமாகஅரசியல்ஆதாயம்தேடும்முயற்சிகளிலும்ஈடுபட்டுவருகின்றனர்[8]. ஏழைமாணவியானலாவண்யாவின்மரணத்தை, மதமாற்றநிர்ப்பந்தம்எனஇல்லாதஒருபிரச்சனையோடுஇணைத்துதனதுகுறுகியஅரசியல்ஆதாயத்தைஅடையத்துடிக்கும்பா.ஜ.க.வின்முயற்சிக்குமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டுகட்சிதனதுவலுவானகண்டனத்தைதெரிவிப்பதோடு, மதநல்லிணக்கத்திற்குஎடுத்துக்காட்டாகவிளங்கும்தமிழ்நாட்டில்மதத்தைவைத்துவெறுப்புஅரசியலைகிளப்பிவிடமுயற்சிப்பவர்கள்மீதுஉரியசட்டபூர்வமானநடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும்எனவும், உயிரிழந்தமாணவியின்குடும்பத்திற்குஉரியஇழப்பீடுவழங்கிடவும்தமிழகஅரசையும், காவல்துறையையும்மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டுகட்சியின்சார்பில்கேட்டுக்கொள்கிறோம்.”
அனிதாவிசயத்தில்ஆர்பாட்டம், அமர்க்களம்செய்தவர்கள், இப்பொழுதுஅமைதியாகஇருப்பதுதிகைப்பாகஇருக்கிறது: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதா வீட்டிற்கே சென்று தூக்கம் விசாரித்த நடிகர் விஜய், ஜி.வி.பிரகாஷ், தங்களை சமூக நல விரும்பிகளாக காட்டி கொள்ளும் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் மற்றும் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் ஆகியோர் இது குறித்து வாய் திறக்கவில்லை. சமூக ஆர்வலர்கள் பக்கம்-பக்கமாக எழுதி தள்ளீனார்கள். சமூக ஊடகங்களில் தாராளமாகவே அள்ளி வீசி, ட்ரென்டிங் செய்தனர். அனிதாவுக்கு நீதி கிடைத்ததோ இல்லையோ, இவர்களுக்கு நிதி, விளம்பர, வியாபாரம், பிரபலம் முதலியவை தாராளமாக- அதிகமாகவே கிடைத்தன. ஆளுக்கு ஏற்றபடி ஆதரவு, பிரச்சாரம் செய்வது, செய்திகளை வெளியிடுவது என்றேல்லாம், தமிழகத்தில் சாதாரண விசயமாகி விட்டது. திமுக வந்தவுடன், அதிமுகவையே ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத் தக்கது.
23-01-2022 அன்றுபெற்றோரிடம்வாக்குமூலம்பதிவு: வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்[9]. அது 24-01-2022 அன்று விசாரணைக்கு வருகிறது. இதற்குள் போலீஸார் தமது விசாரணையை துரிதப் படுத்தியுள்ளனர். அதன்படி இன்று 23-01-2022, ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.50 க்கு அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையிலான பாஜகவினர் முருகானந்தம் மற்றும் சரண்யாவை தஞ்சை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். தனி அறையில் தனித்தனியாக நீதிபதி பாரதி வாக்குமூலம் பெற்று பதிவு செய்தார்[10].
24—01-2022 மதுரைகிளையில்நீதிபதிமுன்வந்தவழக்கு: இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 24-01-2022 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும், வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நாளை 25-01-2022 அன்று அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நீதிபதி முறையாக விசாரித்து ஆணையிட்டது வரவேற்கப்பட்டது.
[1] India Today, 6 schoolgirls flee school hostel after being forced to clean toilets, Asian News International, New Delhi, July 23, 2019UPDATED: July 23, 2019 14:32 IST
[9] நக்கீரன், மாணவிலாவண்யாவின்பெற்றோர்நீதிபதியிடம்தனித்தனியாகவாக்குமூலம்அளிப்பு!, பகத்சிங் நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 23/01/2022 (20:21) | Edited on 23/01/2022 (20:49).
இளையாங்கண்ணியில் மலையை ஆக்கிரமித்துள்ள கிருத்துவ சட்டவிரோதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள்! (1)
முன்னுக்குமுரணானதேதிகள்குறிப்பிட்டுஆக்கிரமிப்பைநியாயபடுத்தும்போக்கு: இந்த சர்ச்சின் பேஸ்புக் குறிப்பிடுவது, திருவண்ணாமலை மாவட்டம் வேளாங்கண்ணி[1] கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கார்மேல் மலை மாதா கோயில் ரோமன் கத்தோலிக்க வேலூர் மறைமாவட்டத்தின் வழிபாட்டில் இயங்கி வருகின்றது[2]. இளையாங்கண்ணி கிராமத்தை பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி உள்ளனர்[3]. ஏபிபி செய்தி குறிப்பிடுவது, இந்த கிராமத்தில் வனத் துறைக்கு சேர்ந்த மலையை இணைத்தவாறு 160 ஏக்கர், பரப்பளவில் 150 அடி உயர, மலை ஒன்று உள்ளது[4]. இவை அனைத்தும் வருவாய்த்துறை ஆவணத்தில் கல்லாங்குத்து என குறிப்பிடப்பட்டுள்ளது[5]. இந்த மலையின் மீது கடந்த 1961 ஆம் அந்தபகுதி மக்கள் மூலம் மலையில் சிலுவை நட செய்துள்ளது சர்ச் நிர்வாகம். பொதுமக்கள் முன்னிறுத்தி மலைமீது இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமித்து 1982ஆம் ஆண்டு சர்ச் கட்டப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மலைமீது செல்வதற்கு படிக்கட்டுகள் அமைத்து, 2014ஆம் ஆண்டில் மலையை குடைந்து மண் சாலை அமைத்து, மலை மீது மேலும் 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமித்து பார்க்கிங் இடமாக மாற்றி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் அந்த மண் சாலையை 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலையாக அமைக்க செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பே.கிரி தலைமையில் பூமிபூஜை நடந்தது. இந்நிலையில் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக கடந்த 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மலைமீது சென்றார்.
19-12-2021 அன்றுமரக்கன்றுகள்நடுவதற்காகமாவட்டஆட்சியர்முருகேஷ்மலைமீதுசென்றார்: அதாவது செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பே.கிரியை வைத்து எப்படி பூமிபூஜை நடத்தினரோ, அதுபோல, இவரையும் வரவழைத்து மரக்கன்று நட சொல்லியிருப்பர் போலும். அப்போது 5 ஏக்கர் பரப்பளவில் மலையில் சர்ச் மற்றும் சிலுவை அமைக்கப்பட்டதையும் மேலும் சில கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு துறையினர் அங்குள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் மலையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் அரசு ஆவணத்தில் உள்ளது என்றும் அந்த இடம் யாருக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் மக்களை முன்னிறுத்தி சர்ச் நிர்வாகம் மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆக்கிரமிப்பைக்கண்டுபிடித்துநோட்டீஸ்கொடுத்தஆட்சியாளர்: இதையடுத்து சர்ச் கட்டப்பட்டுள்ளது இடத்தை விட்டு மற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றகோரி சர்ச் நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று கிராமத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் வசப்பட்டு பஞ்சாயத்துக்குட்பட்ட சவேரியார் பாளையத்தில் உள்ள மலை மீது சிலுவை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயளாலர் அருண்குமார் நிர்வாகிகள் அளித்த மனுவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக கிறிஸ்துவ ஜெபகூட்டங்கள் மற்றும் சர்ச் கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஏழை பொது மக்களையும் குழந்தைகளையும் மனதை மாற்றி மதத்தை மாற்றி வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது.
இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் கொடுத்த புகார் மனு: திருவண்ணாமலை மாவட்டத்தில், அனுமதியின்றி தொற்றுநோய் போல் வளர்ந்து வரும் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடங்களை அகற்றக்கோரி, இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் தலைமையில், கலெக்டர் முருகேசிடம் மனு அளிக்கப்பட்டது[7]. அதில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிய கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தேவாலயங்கள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதில், ஏழை இந்துக்களும், குழந்தைகளும் ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்படுகின்றனர். ஒரு கும்பல் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிகிறது, முக்கியமாக நோய்வாய்ப்பட்ட இந்துக்களுக்காக பிரார்த்தனை செய்து, உங்கள் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ராமகிருஷ்ணா ஓட்டல் முன், வீடு என ஆவணப்படுத்தப்பட்டு, கீழ்பென்னாத்தூரை அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில், நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, இளையாங்கண்ணி பஞ்சாயத்துக்கு சொந்தமான மலை ஆக்கிரமித்துள்ளது. ந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அனுமதியற்ற பிரார்த்தனை கூடங்களை அரசு தடை செய்ய வேண்டும்.
தினமலரில்வெளியானசெய்தி[8]: செங்கம் அருகே, மலையை ஆக்கிரமித்து சர்ச் விஸ்தரிப்பு செய்வது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் – தனி தொகுதிக்கு உட்பட்ட, இளையாங்கண்ணி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள, 150 அடி உயர மலை மீது கார்மேல் மாதா சர்ச், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, மலை உச்சியை சமன் செய்து, சர்ச் விரிவாக்கம் செய்யும் பணியை, நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதற்காக, மலை மீது சாலை அமைக்கும் பணியை மூன்று மாதங்களுக்கு முன், செங்கம் தி.மு.க., – எம்.எல்.ஏ., கிரி துவக்கி வைத்தார். இந்நிலையில், அக்கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், 1.32 லட்சம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணியை, நேற்று முன்தினம் கலெக்டர் முருகேஷ் துவங்கி வைத்தார். தொடர்ந்து, மலை மாதா சர்ச் பகுதியை ஆய்வு செய்ததில், மலையை சமன் செய்து விரிவாக்கம் செய்யும் பணி நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனிருந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம், ‘மலையை ஆக்கிரமிப்பு செய்து விரிவாக்கம் செய்ய யார் அனுமதி கொடுத்தது’ என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மலை வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, மலை மாதா சர்ச் உள்ள இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து, உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்[9].
[1] வேளங்கண்ணி என்று தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ குறிப்பிடப் படுவது தெரிகிறது. இளங்கண்ணி என்ற சொல்லும் விசமத்தனமானது. கண்ணிக்கும் கன்னிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா அல்லது கண்ணி வைத்து இடத்தை அக்கிரமிக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
[3] Most of the people (90%) are traditional and God fearing Catholics and the rest are Hindus. More than 1200 families are living here. Each and every day these people are growing in their spirituality. Most of the people are farmers. Nearly 30 Catholic priests and more than 60 nuns are called from here to render their service to God and to the Catholic Church. They are working in different parts of India and also in many other countries. This village is abundantly blessed and protected by Our Lady of Mount Carmel, our patroness, in a special way.
பகுத்தறிவு தூங்கும் நேரம்: இதே மாதிரியான பேச்சை ஒரு பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து அமைப்பினர் பேசியிருந்தால், என்னவாகியிருக்கும்? ஆனால், திக வீரமணி, சுப.வீரப்பாண்டியன், விடுதலை ராஜேந்திரன், வைகோ, போன்ற பகுத்தறிவு ரத்தினங்கள், பெரியார் அடிப்பொடிகள், ஈவேர கைத்தடிகள், உடன் பிறப்புகள், கழகக் கண்மணிகள் என்று எல்லோருமே அமைதியாக இருப்பது ஆச்சரியமே. கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோக்கள், தளபதியை, திமுக தலைமையினை பிச்சைக்காரர் என்று ஒப்பிட்டதையும் கண்டுகொள்ளவில்லை போலும். பிச்சையை ஒப்புக் கொண்டு சந்தோசமாக இருக்கின்றனர் போலும். மைனாரிடி என்றதால், கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். இரண்டு நாட்களில் சரியாகி விடும் என்று உத்தரவு இட்டது போல அமைதி காக்கின்றனர்; பகுத்தறிவு மழுங்கி விட்டது, சுயமரியாதை தூங்க ஆரம்பித்து விட்டது. எழுப்புவதற்கும் யாரும் தயாக இல்லை. இதைப் பற்றி செய்திகளும் வரவில்லை, எந்த டிவி-விவாதமும் நடக்கவில்லை. இணைதளங்களில் அந்த வீடியோ உலா வருவதோடு சரி. எல்லா வீடியோக்களையும் பார்த்து ரசித்து, மறந்து விடுவது போன்று, இதுவும் சில நாட்களில் மறக்கப் படும்.
பாதிரியார்மீதுகுவியும்புகார்கள்: அமைதியையும், அன்பையும் போதிக்கும் நிறைய பாதிரியார்கள் மத்தியில், இவர் போல இப்படி மததுவேஷம் பேசுபவர்களால் தான், நாட்டில் மத சண்டைகள் வந்து இப்படி கஷ்டப்படுகிறது. மதவெறியை தூண்டும் வகையில் அவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சர்ச்சை பேச்சால் தி.மு.க.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டாலும், வெளிப்படையாக யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, புகார் அளிக்கவில்லை. ஆனால், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணியினர் கொதித்துப் போய் உள்ளனர். மாவட்டத்தின் பல போலீஸ் ஸ்டேஷன்களிலும் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்கப்பட்டு வருகிறது, என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும்விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பா.ஜ.க மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30 புகார்களை அளித்துள்ளனர்.
விகடன் நிருபர் விசாரித்தது, வருத்தத்தைத் தெரிவித்தது: இது குறித்து பனவிளை சர்ச் பங்குதந்தையும், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகருமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிடம் பேசினோம்[1]. “அந்த வீடியோ எடிட் செய்து போடப்பட்டிருக்கிறது. யாருடைய மத உணர்வும் புண்படும்படி பேசவில்லை. அப்படிப் புண்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறோம். இனி எதிர்காலத்தில் இப்படி இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்[2]. பாதிரியே அப்படி பேசிவிட்டு, “இனி எதிர்காலத்தில் இப்படி இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்,” என்பது வேடிக்கையாக இருக்கிறது. கனடா நாட்டு பள்ளிக் குழந்தைகள் கொலை விசயத்தில் / நூற்றுக் கணக்கான பிணங்கள் புதைந்து கிடந்த விவகாரத்தில் போப் சொன்னதைவிட கேவலமாக இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தை மற்றும் பேசிய விதம், அகம்பாவம், ஆணவம், காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் என்று எல்லாவற்றையும் மீறிய விஷத்தைக் கக்கியுள்ள நிலை வெளிப்பட்டுள்ளது. திமுக அமைதியாக இருப்பதும், திகைப்பாக இருக்கிறது. “மைனாரிட்டி,” மற்றும் அதையும் மீறியுள்ள நிலைகள் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. ஆக, பிஜேபி, இது அமைப்பினர் புகார் கொடுத்தனர் என்றால், அது வழக்கம் போன்ற நிலையாகி, மறக்கப் பட்டு விடும்.
பாதிரியார்மீதுமதுரையில்புகார்: ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும், ஹிந்து கிறிஸ்தவ, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும், மதகலவரத்தை துாண்டும் விதமாகவும் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு ஹிந்து மக்கள் கட்சி மதுரை தலைவர் சோலைகண்ணன், மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹாவிடம் புகார் அளித்துள்ளார். இங்கும், திமுகவினர், திராவிடத்துவ வாதிகள் யாருக்கும் ரோஷம் வரவில்லை போலும். யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்படியென்றால், வேண்டுமென்றே, திமுக-கிருத்துவர்கள் சேர்ந்து நாடகமாடும் திட்டமா? இப்படி நன்றாக திட்டிவிட்டு, ஒரு ஒத்திகைப் பார்த்து, வழக்கும் பதிவு செய்யப் பட்டு, வருத்தம் தெரரிவித்ததும், மூடிவிட்டால், மறுபடியும் இதே போல திட்டலாம், வீடியோக்களை சுற்றில் விடலாம் போன்ற முன்னுதாரணத்தை ஏற்படுத்த போட்ட ஒத்திகை போலும் ஆகிறது போலும். காலை கைது-மாலை விடுதலை போன்ற போலீஸ் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றாகி விடப் போகின்றது. அவ்வளவே தான் போலும்.
பீட்டர் அல்போன்ஸும், ஜார்ஜ் பொன்னையாவும்: “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் பேசிய பேச்சு, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்,” என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியிருப்பதும் நோக்கத் தக்கது. இவர் ஸ்டாலினால், இப்பொழுது, மைனாரிடி கமிஷனுக்கு தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார். இவருக்கு, ஜார்ஜ் பொன்னையாவை தெரிந்திருக்கலாம். இனிகோ இருதயராஜின் நண்பராகவும் இருக்கலாம். நிலைமையை சமாளிக்க, சப்பைக் கட்டுவது போல, இவ்வாறு பேசியிருக்கிறாரா, இல்லை, வழக்குப் பதிவு செய்யப் பட்டு விட்டதால், மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பார்ப்போம்.
7 பிரிவுகளில்வழக்கு: ஜார்ஜ் பொன்னையா மீது கீழ் காணும் 7 பிரிவுகளில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[3].
இ.பி.கோ. 143 (சட்ட விரோத கும்பலில் உறுப்பினராக இருத்தல்),
இ.பி.கோ. 153 எ (மத, இன, ஜாதி விரோத உணர்வுகளை துாண்டுதல்),
இ.பி.கோ. 295 எ (இரண்டு சமூகங்களுக்கிடையே ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து அதன் மூலம் மோதல் ஏற்படுத்தி கலவரம் உருவாக்குதல்),
இ.பி.கோ. 505(2) (மதமோதல்களை உருவாக்குதல்),
இ.பி.கோ. 506 (1) (கொலை மிரட்டல்),
இ.பி.கோ. 269 (உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை பரப்பும் கவனமற்ற செயல்)
தொற்றுநோய் சட்டம் 1897-3 (உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரவல் சட்டம்)[4].
இத்தனைப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தாகி விட்டது. ஆனால், மேலே என்ன நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியே அமைதியாக இருந்து விட்டு விடுவார்கள் போலும்.
[1] விகடன், ‘பாரதமாதாகுறித்தசர்ச்சைப்பேச்சு‘ ; இந்துஇயக்கங்கள்எதிர்ப்பு; வருத்தம்தெரிவித்தபாதிரியார்!, சிந்து ஆர், Published:Yesterday at 5 PMUpdated:Yesterday at 5 PM.
[3] பாலிமர் செய்தி, ஜாதி, மதம், மத்திய அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிறிஸ்தவ பங்குத் தந்தை மீது இந்து அமைப்புகள் புகார், July 22, 2021 05:17:31 PM.
ராஜகோபாலனுக்கும், எபி. ஜார்ஜுக்கும்என்னவித்தியாசம்?: “பாலியல் புகாருக்கு ஆளான செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆசிரியர் குறித்த விசாரணைக்குப் பள்ளி நிர்வாகிகள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை,” என்று ஊடகங்கள் குறிப்பிட்டு செய்தியை முடித்துக் கொண்டுள்ளன. ராஜகோபாலனை கவனித்த விதத்தில், இங்கு எபி. ஜார்ஜ் கவனிக்கப் படவில்லை. தொலைக் காட்சிகளும் கண்டுகொள்ளவில்லை, விவாதங்கள் நடத்தவில்லை. பாலியல் விவகாரத்தில், இப்பள்ளி ஆசிரியரின் மீதும் புகார் கொடுக்கப் பட்டுள்ளது[1]. ஆனால், அந்நிர்வாகம், அசைவதாகத் தெரியவில்லை. மூன்று பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தாலும், இப்பள்ளி சார்பில் யாரும் ஆஜராக வில்லை[2]. கைதும் செய்யப் படவில்லை. இதனையடுத்து, மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்துக்குச் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.
07-06-2021 அன்றுசெயின்ட்ஜார்ஜ்பள்ளிநிர்வாகிஜி.கே.பிரான்சிஸ்உள்ளிட்டோர்ஆஜராகவில்லை: முன்னதாக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளியின் மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜே.எபி.தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.ஶ்ரீதர் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். மேலும், 2017-ம் ஆண்டு நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களை ஆணையத்திடம் வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் 7-ம் தேதி (திங்கள் அன்று) ஆஜராகி விளக்கமளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், பள்ளி நிர்வாகி பிரான்சிஸ் நேற்று ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை[3]. மேலும், உடற்கல்வி ஆசிரியர் தாஸ் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆணையம் முன்பாக ஆஜராகி, புகார் குறித்து விளக்கமளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்[4].
சம்பந்தப்பட்டமாணவியின்சார்பாகவழக்கறிஞர்ஸ்ரீதர்நேரில்ஆஜரானார்: மீண்டும், பள்ளி நிர்வாகிகளிடம் வரும் 15ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது[5]. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜராகி, மாணவிகளிடம் இருந்த ஆவணங்களை ஆணையத்தில் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதர், “பள்ளிநிர்வாகம்மற்றும்பாலியல்குற்றஞ்சாட்டப்பட்டஆசிரியர்ஆகியோருக்குஆணையத்தின்சார்பில்சம்மன்அனுப்பப்பட்டது. இன்றுஅவர்கள்விசாரணைக்குஆஜராகவில்லை. உடல்நிலைசரியில்லைஎன்றகாரணத்தைக்கூறிபள்ளிநிர்வாகிகள், வழக்கறிஞரைஅனுப்பிவைத்திருந்தனர்[6].பள்ளியில்குற்றங்கள்நடந்ததற்குஎன்னிடம்இருந்தஏழுஆதாரங்களைஆணையத்திடம்சமர்ப்பித்துள்ளேன். பள்ளிநிர்வாகம்சம்பந்தப்பட்டஆசிரியருக்குஅனுப்பியவிளக்ககடிதத்தில், ’பள்ளிமாணவிகளுக்குபாலியல்தொல்லைகொடுத்துஉள்ளீர்கள்’ எனகூறியுள்ளது. அதற்காகஅவரின்சம்பளத்தில்மாதம் 2 ஆயிரம்ரூபாய்யைபிடித்தம்செய்துள்ளது. இதுகுறித்துஅவரின்பணிப்பதிவேட்டில்கூறப்பட்டுள்ளது. இந்தஆதாரங்களையும்ஆணையத்திடம்ஒப்படைத்துள்ளேன்[7]. “பள்ளியின்சார்பில், மனுஒன்றுஅனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனாதொற்றுபாதிப்புகாரணமாகஆஜராகமுடியவில்லை,” என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறது தினமலர்[8]..
கமல்ஹஸன்தெரிவித்தகருத்து[9]: சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பிஎஸ்பிபி பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகார் குறித்து இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்[10]. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“ஆசிரியரேமாணவிகளிடம்அத்துமீறியபத்மாசேஷாதரிபள்ளிவிவகாரம்மிகுந்தஅதிர்ச்சியையும்வருத்தத்தையும்ஏற்படுத்துகிறது. முன்னரேபுகார்அளித்தும்பள்ளிஇவ்விவகாரத்தில்போதியகவனம்செலுத்தவில்வைஎனும்குற்றச்சாட்டுநமதுகல்விநிறுவனங்களின்மீதானநம்பிக்கையைக்குலைக்கிறது . தமிழகஅரசுஇந்தவிவகாரத்தில்மிகுந்தஅக்கறைசெலுத்தவேண்டும். வழக்குவிசாரணைக்குபள்ளிநிர்வாகமும்முழுமையாகஒத்துழைக்கவேண்டும்.இந்தவிவகாரம்வெடித்ததைஅடுத்துவேறுசிலபள்ளிகளில்திகழ்ந்தநிகழும்பாலியல்துன்பறுத்தல்குற்றச்சாட்டுகள்அடுத்தடுத்துவெளிவந்தவண்ணம்உள்ளன. தமிழகஅரசுஉடனடியாகபிரத்யேகவிசாரணைக்குழுவினைஅமைத்துஇந்தக்குற்றச்சாட்டுகளைப்போர்க்காலஅவசரத்தில்விராரிக்கவேண்டும்.
ஜாதியம்–மதம்என்றுசொல்லிசெக்யூலரிஸமாக்கப்படும்பாலியல்விவகாரங்கள்: ஊடகங்கள் இவற்றை செக்யூலரிஸமாக்க முயற்சிக்கின்றன, அதாவது, ஜாதியம், மதம் என்று இரண்டிலும் இணைத்து, அதன் மூலம் திரிபு விளக்கம் கொடுத்து திசைத் திருப்பப் பார்க்கின்றனர். சிக்கியுள்ள எல்லா பள்ளிகளும் சாதி அடிப்படையிலானது, அல்லது மத அடிப்படையிலான பள்ளிகளாகவே இருக்கிறது[13]. செயின்ட் ஜார்ஜ் போன்றவை மத அடிப்படையிலான பள்ளிகளாகவும், பிஎஸ்பிபி போன்ற பள்ளிகள் சாதி அடிப்படையிலானதாகவும் இருக்கிறது[14]. இன்று வரையில், இதனை, ஜாதி ரீதியில், குறிப்பாக “பிராமண எதிர்ப்பு” முறையில் கடுமையாக, சாடி விமர்சங்கள், சமூக மற்றும் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. 09-06-2021 அன்று “டைம்ஸ்.நௌ” தொலைக்காட்சி பேட்டியில், முதலில் பேசிய பெண்-வழக்கறிஞர் குறிப்பிட்ட பள்ளியை விமர்சித்தேப் பேசி முடித்தார். பிறகு சின்மயி, “செக்யூலரிஸ” முறையில் விமர்சித்தாலு,ம், அரசியலாக்குவதைக் கண்டித்தார். வைரமுத்துவை பெயர் சொல்லியே தாக்கினார். அவர் எவ்வாறு பெரிய ஆட்களால் காப்பாற்றப் பட்டு வருகிறார் என்று எடுத்துக் காட்டினார். இதனால், கடையாக பேசிய சுப்ரமணியன் சுவாமி எவ்வாறு லயோலா கல்லூரி ஏழு பாலியல் புகார்களை மூடி மறைக்கப் பார்க்கிறது, கிருத்துவ சதி இதன் பின்னணியில் இருக்கிறது என்று கனிமொழியையம் குறிப்பிட்டு பேசினார். நேரியாளர் திடீரென்று பேட்டியை முடித்துக் கொண்டதிலிருந்து, மற்ற கருத்துகள், உண்மைகள் வெளி வர ஊடகங்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது.
[3] தமிழ்.இந்து, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகிகள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை, Published : 08 Jun 2021 03:13 am; Updated : 08 Jun 2021 06:35 am..
[9] ஏசியா.நெட்.நியூஸ், தப்புசெஞ்சவங்கஎந்தஜாதியாகஇருந்தாலும்தண்டிக்கணும்… இரண்டுபெண்களின்தகப்பனாகபொங்கிஎழுந்தகமல்…!, Kanimozhi Pannerselvam, Chennai, First Published May 26, 2021, 3:08 PM IST.