Archive for the ‘கிரியை’ Category

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

மே 18, 2023

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

கத்தோலிக்கப் பையன் ஹிந்து பெண்ணை திருமணம் செய்ததை கத்தோலிக்கச் சர்ச் ஏற்ருக் கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே  கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது.  இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த  நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].  

கத்தோலிக்க போராளிகள் பெண்னியப் போராளிகள் வாய் திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி உடலை புதைக்க மறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு  முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர். 

தொடரும் மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது.  மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

போலீசார் சமரசத்திற்குப் பிறகு உடல் புதைக்கப் பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?

கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன,  பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2023


[1] இ.டிவி.பாரத், மதம் மாறி திருமணம் செய்த மகன்தந்தையின் சடலத்தை புதைக்க காலில் விழக் கூறிய ஊர்மக்கள், May 17, 2023, 07:09 PM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/christians-refused-to-bury-father-dead-body-since-his-son-married-inter-religious-at-theni/tamil-nadu20230517193953468468449

[3] மீடியான்.நியூஸ், ஹிந்து பெண்ணுடன் காதல் திருமணம்இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்து அராஜகம்!, Karthikeyan, Mediyaan News, 18 மே 2023 11:07 AM.

[4] https://mediyaan.com/theni-christian-youth-love-marriage-hindu-girl-objection-burial-dead-body/

[5] ஜீ.நியூஸ், தேனி: மகன் மதம் மாறியதால் தந்தையின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கல்லறை பொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-christians-refused-to-bury-dead-body-since-his-son-changed-his-religion-444804

[7] தினத்தந்தி, காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்..” இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்புசர்ச் விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம், By தந்தி டிவி, 18 மே 2023 8:07 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/if-you-fall-on-our-feet-we-will-allow-to-bury-objection-to-burial-of-the-dead-186876

[9] தினமாலை, தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!, By MALA RAJ Thu, 18 May 2023

[10] https://www.dinamaalai.com/news/the-son-who-converted-and-married-monsters-who-fell-on-his/cid10956003.htm

‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற புத்தகம், நிவேதிதா லூயிஸ், ஸ்டாலின், கவிதா ராமு, கிழக்குப் பதிப்பகம் (1)

ஜூன் 21, 2022

அறியப்படாத கிறிஸ்தவம்என்ற புத்தகம், நிவேதிதா லூயிஸ், ஸ்டாலின், கவிதா ராமு, கிழக்குப் பதிப்பகம் (1)

ஸ்டாலின், கவிதா ராமு முதலியோர் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கிய ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூல் தொடா்பாக எழுந்த சா்ச்சை 13-06-2022 திங்கள்கிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது[1]. கடந்த 8ஆம் தேதி (08-06-2022, புதன் கிழமை) புதுக்கோட்டை வந்த முதல்வா் ஸ்டாலினை வரவேற்ற ஆட்சியா் கவிதா ராமு, அவரது தோழி நிவேதிதா லூயிஸ் எழுதிய ’அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைப் பரிசளித்தார்[2]. மேலும் அப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்[3]. இதையடுத்து, இதுதொடா்பான சா்ச்சை எழுந்தது. கடந்த 11ஆம் தேதி [11-06-2022] மாவட்ட பாஜக தலைவா் பிஆா். செல்வம் அழகப்பன், முதல்வா் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் மத வேற்றுமையை விதைக்கும் வகையில் செயல்பட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்[4]. ஸ்டாலின் மாலை / சால்வை பதிலாக புத்தகம் கொடுக்கலாம் என்று ஐடியா கொடுத்திருந்தார். ஆனால், அதுவே “திராவிட மாடலில்” சர்ச்சையில் தான் சென்று கொண்டிருக்கிறது[5].

வழக்கம் போல இடதுசாரி போர்வையில் வகையறாக்கள் ஆதரவு: இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், பொதுச்செயலா் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், இந்நூல், கிறிஸ்தவத்துக்குள் இருக்கும் உள் முரண்களையும், மோதல்கள் குறித்தும் ஓரச்சார்பின்றிப் பேசுகிறது. எனவே, ஆட்சியா் நடுநிலை தவறிவிட்டார் என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனா்[6]. இதேபோல, அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து, புத்தகத்தின் அட்டை, தலைப்பை வைத்துக் கொண்டு, அப்புத்தகம் கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்கிறது என்ற முடிவுக்கு பாஜகவினா் வர வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்[7]. ஆனால், வலதுசாரி இயக்கத்தினர் வழக்கம் போல, எதிர்மறை பிரச்சாரம் செய்து விளம்பரம் கொடுத்துள்ளனர் எனலாம். அவர்களிடத்தில் இத்தகைய ஆளுமையும் இல்லை, ஒற்றுமையும் இல்லை. இந்தச் சூழலில், ஆட்சியா் கவிதா ராமு தனது முகநூல் பதிவை அகற்றியுள்ளதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும், மாவட்ட பாஜக தலைவா் செல்வம் அழகப்பன் திங்கள்கிழமை 13-06-2022 ஆட்சியருக்கு ஒரு கடிதம் அளித்துள்ளார்[8]. அத்துடன் கவிஞா் கண்ணதாசன் எழுதிய ‘அா்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நூலை ஆட்சியருக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்[9]. பரிசளிக்கப்பட்ட நூல் குறித்து எழுந்த சா்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது[10]. இப்படியாக ஊடகங்கள் தலைப்பை மட்டும் மாற்றி, அரைத்த மாவையே அரைத்து ஊற்றியுள்ளன[11]. இதில் யாராவது அப்புத்தகத்தைப் படித்து, எழுதியுள்ளார்களா என்று தெரியவில்லை.

எஸ்.வி.ராஜதுரையின் ஆதரவுபிரீமியம்கட்டுரை[12]: தமிழ்நாட்டின் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர் என்று பொதுமக்களிடம் நற்பெயர் எடுத்துள்ள புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு முதல்வருக்கு விடுத்துள்ளார், அந்த மாவட்ட பாஜக தலைவர்[13]. ஆட்சியர் செய்த குற்றம் என்ன? – இரு பாகங்கள் கொண்டதும், நிவேதிதா லூயிஸ் எழுதியதுமான ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைத் தமிழக முதல்வருக்கு அவர் பரிசாக அளித்ததுடன் அதற்கான காரணத்தை ஆட்சியரின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் என்பதுதான்![14]சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல், அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பில் உள்ள மாவட்ட கலெக்டர், ஒரு மதத்தைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அவரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்,” என்று அத்தலைவர் தன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாகவும், இதனால் ஒரு பெரும் ‘சர்ச்சை’ வெடித்துள்ளதாகவும், ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது[15].

மார்க்சீய காந்தியின் முன்னுரை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீதான பாஜக தலைவரின் குற்றச்சாட்டு, அந்த நூல் மீதும் அதை எழுதியவர் மீதுமான குற்றச்சாட்டுமாகும். .‘அறியப்படாத கிறிஸ்தவம்’ நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில், “நேருவின், காந்தியின், போஸின் இந்தியாவின் ஒரு துளிஎன்று அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும், “என் பெயர் நான் விரும்பியோ, விரும்பாமலோ என் அடையாளமாகிவிட்டது. அதை நான் மாற்றுவதற்கில்லை. ஆனால், அது என் மதம், சாதி சார்ந்த அடையாளமல்ல,” என்றும், தமிழகத்தைப் பொறுத்தவரை, “கிறிஸ்தவம் என்ற மதம் இம்மண்ணில் வெளியிலிருந்து வந்ததே என்பதை மறுப்பதற்கில்லைஇதுதான் என் மண். இந்த நிலம் என் மூதாதையர்களின் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த நிலம். தமிழ் எங்கள் அடையாளம், உயிர் மூச்சு. அந்த உணர்வே முதல். மற்றவை எல்லாம்அது சாதியாகட்டும், மதமாகட்டும், பின்னர்தான்தமிழக தேவாலயங்களுக்கானகைடு புக்அல்ல இந்நூல்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்[16].

© வேதபிரகாஷ்

21-06-2022


[1] தினமணி, முதல்வருக்கு நூல் பரிசளிப்புசா்ச்சைக்கு ஆட்சியா் முடிவு, By DIN  |   Published On : 14th June 2022 12:36 AM  |   Last Updated : 14th June 2022 12:36 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2022/jun/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3861607.html

[3] கதிர்.நியூஸ், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ புத்தகத்தை பரிசளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!, By : Thangavelu  |  12 June 2022 4:30 PM.

[4]https://kathir.news/tamil-nadu/–1373752

[5]  பாலகிருஷ்ணனின் புத்தகம் ஊக்குவிக்கப் பட்டு, வியாபாரம் நடக்கிறது. ஸ்டாலினே, அப்புத்தகத்தை மற்ற அரசியல் தலைவர்களுக்குக் கொடுத்து வருவதை கவனிக்கலாம்.

[6] NEWS18 TAMIL, முதல்வர் ஸ்டாலினிடம் கிறிஸ்தவ புத்தகம் கொடுத்த கவிதா ஐஏஎஸ்அர்த்தமுள்ள இந்துமதம் தந்து பாஜக பதிலடி, LAST UPDATED : JUNE 14, 2022, 10:38 IST.

[7] https://tamil.news18.com/news/pudukkottai/kavita-ias-who-gave-christian-book-to-chief-minister-stalin-rather-bjp-gave-arthamulla-indhumadham-sur-758015.html

[8] ஏசியாநெட்.நியூஸ், முதல்வருக்கு கிறிஸ்தவ மத புத்தகம் வழங்கிய கலெக்டர்.. அர்த்த முள்ள இந்து மதம் புத்தகம் கொடுத்து அலறவிட்ட பாஜக.Ezhilarasan Babu, Chennai, First Published Jun 14, 2022, 1:32 PM IST; Last Updated Jun 14, 2022, 1:32 PM IST.

[9] https://tamil.asianetnews.com/politics/the-collector-who-gave-a-christian-religious-book-to-the-chief-minister-the-bjp-who-gave-a-meaningful-hindu-religious-book–rdgjo1

[10] தமிழ்.ஒன்.இந்தியா, ஸ்டாலினிடம்கிறிஸ்துவபுத்தகத்தை தந்த கவிதா ஐஏஎஸ்! சீறிய பாஜக.. அர்த்தமுள்ள இந்துமதம் தந்து பதிலடி, By Shyamsundar I Published: Monday, June 13, 2022, 13:40 [IST]

[11] https://tamil.oneindia.com/news/chennai/bjp-opposes-pudukottai-ias-kavitha-ramu-for-giving-a-christian-book-cm-stalin-462035.html

[12] அதாவது, காசு கொடுத்து தான், இந்த செய்தியைப் படிக்க முடியும். அவர் / அவாள் பொதுவுடமை எல்லாம் பேசலாம், ஆனால் காசில்லை என்றால், கம்யூனிஸம்-மார்க்சிஸம் எல்லாம் பேசாது.

[13] தமிழ்.இந்து, அறிவுத் தளத்தின் மீது இன்னொரு தாக்குதல், எஸ்.வி.ராஜதுரை, Published : 15 Jun 2022 07:56 AM; Last Updated : 15 Jun 2022 07:56 AM

[14] https://www.hindutamil.in/news/opinion/columns/814163-knowledge-base.html

[15] தமிழ்நாடு.லைவ்.நியூஸ், முதல்வருக்கு பரிசாக அளிக்கப்பட்ட நூலை முன்வைத்து பாஜகசர்ச்சை‘ – அறியாமையா, அரசியல் ஆதாயமா? – Hindu Tamil, சனி, ஜூன் 18 2022

[16]http://tnlivenews.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/

கிறிஸ்தவ தெய்வநாயகம், கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பின்னணி என்ன, 13-12-2020 அன்று ஏன் போராட்டம் நடக்கவில்லை? சமரசம் நடந்ததா?

திசெம்பர் 30, 2020

கிறிஸ்தவ தெய்வநாயகம், கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பின்னணி என்ன, 13-12-2020 அன்று ஏன் போராட்டம் நடக்கவில்லை? சமரசம் நடந்ததா?

அடிப்படைவாத கிறிஸ்தவ தெய்வநாயகம் பிஷப் அந்தோனிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது (26-11-2020): சாந்தோம் தேவாலயத்தை கண்டித்து, “ஆன்மவியல்” அறக்கட்டளை ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக வந்த, மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்[1]. சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில், “பழமையான” சாந்தோம் தேவாலயம் உள்ளது. இதன் பங்குத்தந்தையாக இருப்பவர், அந்தோணிசாமி, 52. இவர், நேற்று முன்தினம் இரவு 28-11-2020, மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ள தாவது: “நேற்று முன்தினம் காலை, தேவாலயத்திற்கு உலக சமயங்களை ஒன்றிணைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள, ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் தெய்வநாயகம் என்பவர், மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், தனியாக இயங்கும் சாந்தோம் தேவாலய செயலை கண்டித்து, டிச., 13ம் தேதி, 2020, தேவாலயத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது[2]. கடிதம் குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?[3]:  “சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?”மற்றும் “சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் கடிதம்” என்று இரண்டு தலைப்புகளில், “தினமலர்” மட்டும் தான் செய்தியை வெளியிட்டுள்ளது[4]. மற்ற நாளிதழ்களில் காண்ணப்படவில்லை. தெய்வநாயகம் ஒன்றும் மைலாப்பூர் ஆர்ச்பிஷப்புக்கு தெரியாத நபர் அல்லர். இருப்பினும், இவ்வாறு போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு, என்ன நிலைமை தீவிரம் ஆயிற்று என்று தெரியவில்லை. புகார் கடிதத்தில், “தனியாக இயங்கும் சாந்தோம் தேவாலய செயலை கண்டித்து,” என்று தான் உள்ளது. அப்படி என்ன –

  1. சாந்தோம் தேவாலயம் எப்படி தனியாக இயங்குகிறது?,
  2. என்ன செயலை, அப்படி பாதிக்கும் முறையில் செய்கிறது?
  3. அதனை மற்றவர்களுக்குப் புரியாத அறியாத நிலையில் தெய்வநாயகத்திற்கு மட்டும் தெரிந்திருக்கிறது?
  4. கத்தோலிக்க முறையை விட்டு விலகி தனியாக, எதையாவது செய்கிறதா?
  5. இவருக்கு மட்டும் தான் கண்டிக்க உணர்வு வந்ததா?
  6. மற்ற விசுவாசமான கத்தோலிக்க பக்தர்களுக்கு தெரியாதா, தெரிந்தும் சுரணை வரவில்லையா?
  7. தெய்வநாயகமே கத்தோல்லிக்கர் இல்லை என்பதும் தெரிந்த விசயம், பிறகு அவருக்கு இதில் என்ன அக்கரை?
  8. மேலும், தெய்வநாயகம் முந்தைய பிஷப்புகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார், பிறகு, இந்த அந்தோணியுடன் ஏதாவது பிரச்சினை உள்ளதா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன, அவற்றிற்கு விடை சொல்லியாக வேண்டும்.

கத்தோலிக்க சர்ச் திருப்பலி முதலிய கிரியைகள்சடங்குகள் நடத்துவதில் முறை தவறுகிறதா?: முன்னர் 2013-14 ஆண்டுகளில், மைக்கேல் பிரபு என்பவர், சாந்தோம் சர்ச்சில் முறையாக திருப்பலி முதலிய கிரியைகள்-சடங்குகள் நடத்தப் படுவதில்லை என்று கடிதங்கள் எழுதி அனுப்பினார். அதற்கு, அந்தோணிசாமியும் பதில் அளித்துள்ளார்[5].  ஆனால், அவையெல்லாம், கத்தோலிக்க சர்ச்சின் உள்-விவகாரங்கள் போன்றிருந்தன, ஏனெனில், கிரியைகள்-சடங்குகள் நடத்தும் முறைகள், “இடம், பொருள், ஏவல்” என்றும், நாடு, மக்கள், மொழி, சமூகம் போன்ற காரணிகளால் மாறத்தான் செய்யும். மேலும், “உள்-கலாச்சாரமயமாக்கல்,” “மதங்களுக்கு இடையே உரையாடல்” போன்ற தேவையற்ற வேலைகளையும், திட்டங்களையும் செய்து வருவதால், பற்பல முறையற்ற நிகழ்வுகள் கத்தோலிக்க சர்ச்சுகளில் நடந்து வருவதை, அடிப்படை கத்தோலிக்கவாதிகள், சென்னையிலேயே எ திர்த்துள்ளனர். சுவாமி குலந்தைசாமி போன்றோர், கண்டித்து, “லைதி” மற்றும் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்கள். மைக்கேல் பிரபு என்பவர் தொடர்ந்து, தனது இணைதளத்தில் எடுத்துக் காட்டி வருகிறார்.

13-12-2020 அன்று ஏன் தெய்வநாயகம் போராட்டம் நடத்தவில்லை?: சரி, யார் இந்த நபர்கள், கிருத்துவர்களாக இருந்து கொண்டு, ஒருவரை ஒருவர் எதிர்த்து சண்டை போடுகிறார்களா? இல்லவே இல்லை. முன்பு பிஷப்பாக இருந்த சின்னப்பா, இவருக்கு இடம், ஆதரவு கொடுத்து, மாநாடு நடத்தியுள்ளார். “மாதவி பொன் மயிலாள்,” என்று பாட்டெல்லாம் பாடி அசத்தியுயுள்ளார். அதற்கும் முன்னர், அருளப்பா, கேட்கவே வேண்டாம், நீதிமன்ற தீர்ப்புகள் சொல்லும் அவர்களுடைய மோசடிகளை! பின்னர், இதென்ன கலாட்டா நாடகம்?  ஒருவேளை, விளம்பரத்திற்காக செய்திருக்கலாம் என்று எண்ணவும் செய்யலாம். பிப்ரவரியில், அர்ஜுன் சம்பந்த் வந்து கலாட்டா செய்தது போல, விளம்பரத்திற்காக, நாளிதழ்களில் செய்தி வரவேண்டும் என்றும் செய்திருக்கலாம் என்று யோசிக்கலாம். அர்ஜுன் சம்பந்த் விஜயம் பற்றி சுருக்கமாகக் கொடுக்கப் படுகிறது.

2009ல் இல்லாத ஆர்வம் அர்ஜுன் சம்பத்திற்கு 2020ல் எப்படி வந்தது? (பிப்ரவரி 2020): சென்னை சாந்தோம் தேவாலயத்திற்குள் நுழைந்து இந்து கோயில் இருந்த இடம் என்று கூறி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி சர்ச்சையை கிளப்பினார்[6]. இதையடுத்து இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது[7]. இப்படி இந்த செய்தியை பல இணைதளங்களில் செய்தியாக, காப்பி அடித்துப் போட்டன. அவற்றில் எதுவுமே நேரில் சென்று, விவரங்களை அறிந்து போடவில்லை என்று தெரிந்தது. அர்ஜுன் சம்பத்திற்குக் கூட, ஏன், எப்படி, எதற்காக திடீரென்று, இதில் ஆர்வம், விருப்பம், கவலை வந்தது என்று தெரியவில்லை.  2009ல் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற கருத்தரங்கம் நடைபெற்ற போது, இது பற்றிய பிரச்சினைகளை [இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை] விவாதிக்க சம்பந்தப் பட்ட பல ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் முதலியோர் வழவழைக்கப் பட்டு விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் பாலாறாவாயன்[8], சுப்பாராவ்[9], வேதபிரகாஷ்[10], ஈஸ்வர் ஷரண்[11], என பலர் விவாதங்களில் பங்கு கொண்டனர். அந்த கருத்தரங்கத்தில் அர்ஜுன் சம்பத்தும் கலந்து கொண்டு, “தமிழர் சமயம் இந்து சமயமே,” என்ற ஆய்வு கட்டுரை வாசித்தார்.  அது தொகுப்பில் பிரசுரம் ஆகியது[12]. ஆனால், அந்த அமர்வில் கலந்து கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது, இவருக்கு திடீரென்று ஆர்வம் வந்தது வியப்பாக இருக்கிறது. மறுபடியும் வருவேன் என்று சொன்ன அர்ஜுன் சம்பத் வரவில்லை, அதே போல 13-12-2020 அன்று போராட்டம் நடத்துவேன் என்ற தெய்வநாயகமும் வரவில்லை.

சர்வமத கிறிஸ்துவ விழாவுக்கு ஏன் தெய்வநாயகம் அழைக்கப் படவில்லை? (24-12-2020): ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் என்ற நிலையில், தெய்வநாயகம், தன்னையும் சர்வமத கிறிஸ்துமஸ் விழாவுக்கு, அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதற்கான முயற்சியும் மேற்கொண்டார் எனத் தெரிகிறது. சைவசித்தாந்தம் பேசப் படுகின்ற நிலையில், “விவிலியம், சைவசித்தாந்தம்,” ஒப்பீட்டை செய்த, தான், அவர்களுக்கு இணையாகப் பேச தகுதியுள்ளவர் என்றெல்லாம் சொல்லிப் பார்த்ததாகத் தெரிகிறது. ஆனால், இவர் கலந்து கொண்டால், பிரச்சினை பெரிதாகி விடும் என்று மறுக்கப் பட்டது. மேலும், போராட்டத்தையும் கைவிடச் சொல்லி, அறிவுருத்தப் பட்டது. மாறாக, முன்னர், “தமிழ் கிறிஸ்தவ மாநாடு,” ஏற்பாடு செய்து கொடுத்ததைப் போன்று, ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கலாம். எப்படியோ 13-12-2020 மற்றும் 24-12-2020 நாட்களில் தெய்வநாயகம் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே, அடங்கினாரா, அடக்கப் பட்டாரா, சமரசம்-உடன்படிக்கை நடந்ததா என்பதெல்லாம், இனிமேல் தான் தெரிய வரும் எனலாம்.


© வேதபிரகாஷ்

30-12-2020


[1] தினமலர், சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் கடிதம், Added : நவ 30, 2020 06:00.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2662109

[3] தினமலர், சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?, Added : நவ 30, 2020 06:09.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2662123

[5] http://www.ephesians-511.net/

[6] தினகரன், இங்கு கபாலீஸ்வரர் கோயில் இருந்ததுசாந்தோம் தேவாலயத்தில் நுழைந்து சர்ச்சை கிளப்பிய அர்ஜூன் சம்பத் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு, 2020-02-29@ 03:56:28.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567764

[8] மறுப்பு நூல் எழுதிய திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன், இலயோலா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் [ஓய்வு].

[9] ஆர்ச் பிஷப் அருளப்பா வெர்சஸ் கணேஷ் ஐயர் வழக்கில், கணேஷ் ஐயர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வாக்கறிஞர்.

[10] முதன் முதலாக, இந்த பிரச்சினை பற்றி ஆய்ந்து, “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” என்ற புத்தகத்தை 1989ல் வெளியிட்டவர்.

[11] ஆங்கிலத்தில், இப்பிரச்சினை பற்றி எழுடியவர். 2020ல் ஐந்தாவது பதிப்பும் வெளிவந்துள்ளது.

[12] வேதபிரகாஷ், மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு, திராவிடச் சான்றோர் பேரவை, சென்னை, ப.112-124

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (1)

பிப்ரவரி 26, 2018

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (1)

Bone export- Dinakaran- report submitted 26-02-2018

எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம்: பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து இறந்துபோன மனிதர்களின் உடல்களை புதைக்காமல் மக்க வைத்து அதன் எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் பி. பொன்னையா தெரிவித்தார்[1]. இதிலிருந்து, அரசு முறையில் இவ்வுண்மையினை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், அது பற்றிய விவரங்கள் வெளியிடப் படாதது, விசித்திரமாக உள்ளது. பிணம் கடத்தல் முதலிய விவகாரங்கள், வெளிவந்த பிறகு, தொடர்ந்து வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத் துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட ஆறு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மாவட்ட கலெக்டரிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கின்றனர்[2]. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கேட்டபோது, பாலேஸ்வரம் கருணை இல்லம் தொடர்பாக அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவத்துறை உள்ளடக்கிய வல்லுநர் குழு  மூலம் முழுமையான விசாரணை நடத்தி அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு அதே இல்லத்தில் குறைகளை சரிசெய்து  தொடர்ந்து பராமரிப்பது, அங்கு உள்ள ஆதரவற்றவர்களை வேறு இடத்துக்கு மாற்றி பராமரிப்பது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்தார்.

Joseph Hospise- Tikkathir 2015

2012 புகார் கொடுத்தும் 2015 வரை கண்டுகொள்ள வில்லை – 2018லும் அதே புகார் தான் எழுந்துள்ளது: எலும்புகளை  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம் 2015ல் கூட எழுப்பட்டது[3], “பின்னர் அந்ததொட்டிக்குள் நிற்கும் எலும்பு கூட்டை எடுத்து பாலிஸ் செய்துவெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக இந்த இல்லத்தின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது………… வெளிநாடுகளில் இருந்து இவர்களுக்கு வரும் நன்கொடை குறித்தும் முழு விவரம்தெரியவில்லை…... இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே..சண்முகத்திடம் கேட்டதற்கு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அந்த இல்லத்தில் நடைபெறுமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே 2012 ல் தெரியவந்தபோது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் மாவட்ட சமூகநலத்துறையும் இல்லத்தில் இறப்பவர்களை பொது சுடுகாட்டில் தான் புதைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது..[4]. ஆக, 2012, 2015 மற்றும் 2018 – முந்தைய காலகட்டத்தில் இருந்தவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது. அரசு அதிகாரிகளின் மெத்தனம், ஒத்துழைப்பு, அல்லது உடந்தை எது வேலை செய்தது என்று கண்டறியப்பட வேண்டும். ஏனெனில், –

  1. எலும்புகள் ஓரளவிற்கு சுத்தப் படுத்தி வண்டிகளில் ஏற்றப்பட்டது,
  2. வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டது [வழியில் எங்கும் அகப்படாமல்],
  3. தொழிற்சாலைகளில் சுத்தப்படுத்தியது [மனித எலும்புகளை],
  4. பொடியாக்கியது [அதற்கான மிஷினரிகள், தேர்ந்த வேலையாட்கள்],
  5. மூட்டைக் கட்டியது [அதற்கான மிஷினரிகள், தேர்ந்த வேலையாட்கள், பாக்கிங் சிலிப்புகள், விலைப்பட்டிகள்],
  6. துறைமுகத்திரற்கு அனுப்பியது [தொழிற்சாலையிலிருந்து],
  7. அதற்கான ஆவணங்களை ஏஜென்ட் மூலமாக பதிவு செய்தது,
  8. ஏற்றுமதி ஆனது [வெளியூர் வாங்குபவரின் விவரங்கள், பணம் கொடுத்தது…..],

என்றெல்லாம் ஆராய்ந்தால், நிச்சயமாக இவ்வேலைவ் தெரியாமல் போயிருக்க முடியாது. இல்லை, எல்லாமே பொய்யான விவரங்களுடன் சென்றிருக்க வேண்டும். ஆக எப்படியாகிலும், சட்டமீறல்களை மறைக்க முடியாது.

Export of Bones- Josepg Hospice

2011ல் கண்டெடுத்த எலும்பு கூடு, 2012ல் நடத்தப் பட்ட சோதனை முதலியன: சாலவாக்கம் அடுத்த, பரமேஸ்வரம் நாகமலை அருகே, புதர் ஒன்றிலிருந்து, மண்டை ஓடு, முதுகுத் தண்டு வடம், கால் எலும்பு ஆகியவை கிடந்தது[5]. இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் சசிகலாதேவி, சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்[6]. அதாவது அந்த ஊரில் சாதாரணமாக அவ்வாறு 2011ல் மண்டை ஓடு, முதுகுத் தண்டு வடம், கால் எலும்பு ஆகியவை கிடைப்பதும், அருகில் எலும்புகள் ஏற்றுமதி ஆவதும், அறிந்து அரசு அதிகாரிகள் அமைதியாக இருந்தனர் என்பதும் திகைப்பாக இருக்கிறது. அவர்களை சாலவாக்கம் அருகே, ஆதரவற்றோர் இல்லத்தில் இறந்த, 50 பேர் உடல்கள் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சாலவாக்கம் அடுத்த, பாலேஸ்வரம் கிராமத்தில், லைட் பார் தி பிலைண்டு என்ற தனியார் அறக்கட்டளை சார்பில், செயின்ட் ஜோசப் இறக்கும் தருவாயில் உள்ள அனாதைகள் கருணை இல்லம் செயல்படுகிறது. இதை, தாமஸ் என்பவர் நிர்வகிக்கிறார். கடந்த மார்ச்-2011-ல் துவக்கப்பட்ட கருணை இல்லத்தில், 46 பெண்கள் உட்பட, 86 பேர் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருந்து இறந்த, 50 பேர் உடல்கள், சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.

Notice to Josepg Hospice - 26-02-2018

அரசு அதிகாரிகள், போலீஸ் சென்று பார்வையிடல்– 2012: மாவட்ட சமூகநல அலுவலர் சற்குணா, மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி., ஸ்ரீதேவி ஆகியோர், நேரில் சென்று விசாரித்தனர். அவர்களிடம் தாமஸ் கூறுகையில், “நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாத, ஆதரவற்ற அனாதைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். நோயால் இறப்பவர்களின் உடல்களை, இங்கேயே அடக்கம் செய்கிறோம். பூமியில் புதைத்தால், சுகாதாரக் கேடு ஏற்படும் என்பதால், கான்கிரீட் கட்டடத்திற்குள் அடக்கம் செய்கிறோம். இதனால், சூரிய வெப்பத்தில் தசைகள் அழிந்து, எலும்பு மட்டும் மிஞ்சும். இம்முறை கேரளாவில் பின்பற்றப்படுகிறது. நாங்கள் திண்டுக்கலில் நடத்தும் கருணை இல்லத்திலும், இதேமுறையில் தான் அடக்கம் செய்கிறோம்” என்றார். “இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் இறந்தால், எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, விதிமுறையில் குறிப்பிட்டுள்ளோம். தகவல் தெரிவித்தீர்களா’ என, சமூகநல அலுவலர் கேட்டார். அதற்கு, கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிவித்து விடுவதாக, தெரிவித்தார்.  அதாவது, அதுவரை அறிவிக்கவில்லை என்றாகிறது. அறிந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததும் கவனிக்கத் தக்கது.

Paleswaram, dead bodies - news cutting-21-02-2018.DM

2012ல் எலும்புக்கூட்டை கண்ட அதிகாரிகள்: பின் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக, இல்லத்தின் பின்புறம் உள்ள, 20 அடி உயர கட்டடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு, சதுர வடிவில், 18 அறைகள் கொண்ட இரண்டு அடுக்குகளில், இறந்தவர்களின் உடல்கள் கான்கிரீட் சிலாப் மீது வைக்கப்பட்டு, சிலாப் போட்டு மூடப்பட்டிருந்தது. அதில், ஒரு சிலாப்பை உடைத்து காண்பித்தனர். அதில், ஒரு உடல் காகிதத்தில் சுற்றப்பட்டு, எலும்புக்கூடாக காணப்பட்டது. அதிகாரிகள், இல்லத்தில் தங்கியிருந்தவர்களிடம், அவர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து, டி.எஸ்.பி., ஸ்ரீதேவி கூறும்போது, “இல்லம் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படுகிறது. இறந்தவர்கள் குறித்து, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்து, முறையாக இறப்பு சான்றிதழ் பெற வேண்டும்; அப்படி செய்யவில்லை. ஆவணங்கள் மட்டும் இல்லத்தில் உள்ளன. அவற்றை சமூக நல அலுவலர், ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளார். அவர், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுப்பார்,” என்றார். எலும்பு கூட்டைப் பார்த்தார். இறப்பு சான்றிதழ் பெறவில்லை என்றால், இறந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை என்றாகிறது. அப்படியென்றால், இது மிகக்கொடுமையான சட்டமீறல் என்று கருதாததும், நடவடிக்கை எடுக்காததும் திகைப்பாக உள்ளது.

© வேதபிரகாஷ்

26-02-2018

St Joseph Hospice- Vault broken- dead body inside

[1] தினகரன், பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து மனித எலும்பு ஏற்றுமதி செய்தது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல், 2018-02-26@ 00:26:19

[2] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=379161

[3] தீக்கதிர், ஆதரவற்றோர் இல்லத்தில் இறந்தவர்களை சட்டத்திற்கு புறம்பாக வளாகத்திலேயே புதைப்புஎலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பதாக புகார், ஆகஸ்ட் 2015.

[4]https://theekkathir.in/2015/08/09/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/

[5] தினமலர், எலும்புக் கூடு கண்டெடுப்பு,  Added : நவ 12, 2011  23:47.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=348219

 

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது, சட்டத்தை வளைக்க தான் எஸ்.சி-தலித் என்றும் கூறி மிரட்டியது (2)

நவம்பர் 7, 2017

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது, சட்டத்தை வளைக்க தான் எஸ்.சிதலித் என்றும் கூறி மிரட்டியது (2)

Pastor Didde Ebenezer,victim- modus operandi-TV9 video

2015ல் ஜாமீனில் வெளியே வந்து, தனது செக்ஸ்குற்றங்களை தொடர்ந்து செய்தது: தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதேபோல் பெண்களிடம் தவறாக நடந்து வந்தார். இதுகுறித்து ஜக்கையாபேட்டா கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன். ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார். அதாவது, இத்தகைய கற்பழிப்புகளுக்கு, அத்தகைய சட்டங்களும் துர்பிரயோகம் சேய்யப் படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இவர் சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ளது போல காட்டிக் கொண்டதாலும், மீறி புகார் அளிப்பவர்களை ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாலும் யாரும் இவர் மீது புகார் அளிக்க முன்வரவில்லை. இதனை பயன்படுத்தி அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்,’’ என்றார். மேற்கு கோதாவரி, எஸ்.பி எம். ரவி பிரகாஷ், அந்த பாஸ்டரை உடனடியாக கைது செய்து, அடைத்து வைக்கப் பட்டுள்ள நான்கு பெண்களை விடுவிக்க ஆணையிட்டார். இதனை, ராஜகுமாரி, மக்களிடம் தெரிவித்தார்[1]. உதவி கலெக்டரும் சம்பந்தப் பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்[2].

Pastor Didde Ebenezer, victim complains - many-TV9 video

மகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொதுகூட்டத்தில் வெளிவந்த உண்மைகள்: நன்னபேனேனி ராஜகுமாரி என்ற ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொது விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள், பெற்றோர், உறவினர் வந்து, போலீஸ், அதிகாரிகள், பொது மக்கள் முன்னிலையில், எபனேசர் செய்த செக்ஸ்-குற்றங்களை வெளிப்படையாக கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும் என்று முறையிட்டனர். ஒரு தாய், தனது மகளின் வாழ்க்கை சீர்ழிந்தது என்று அழுது கொண்டே, ராஜகுமாரியின் கால்களில் விழுந்து முறையிட்டது, காண்பவருக்கு கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது[3]. இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், எப்படி தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றினான் என்பதை விவரித்து, புகைப்படங்களையும் காட்டினாள்[4]. அதே போல இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், மற்றும் அவளது தாய், தமது சோகக் கதையினை தெரிவித்தனர்[5]. அவர்களது கூறிய விவரங்களிலிருந்து, அவன் எப்படி, மதபோதனை, பிரச்சாரம், பணம், அதிகாரம், ஆசைக் காட்டுதல், போன்றவற்றால் பெண்களை ஏமாற்றி, தனது காம இச்சைக்கு பலியாக்கிக் கொண்டுள்ளான் என்று தெரிந்தது.

Edde Ebenezer- woman-explains-how-she was cheated-3

இரட்டை வேடம் போட்ட செக்ஸ் குற்றவாளி: இதற்குள், அந்த பாஸ்டருக்கு ஆதரவாக உள்ளவர்கள், அவன் மீது வேண்டுமென்றே குற்றஞ்சாட்டப்படுகிறது, அவன் குற்றமற்றவன் என்று கோஷமிட்டது வேடிக்கையாக இருந்தது. அதாவது, அந்நிலையில் கூட தனது பணபலத்தினால், ஆட்களை வைத்து, அத்தகைய அழுத்தத்தை உண்டாக்குவதை அறிந்து கொள்ளலாம். ஆனால், தனது கிருத்துவ மண்டலம் மற்றுமல்லாது, அடுத்தவர் மண்டலத்து பெண்களையும் அவ்வாறு செக்ஸ்-புணர்ச்சிகளுக்கு ஈடுபடுத்தியுள்ளான் என்று “ஏசியா நெட்” என்ற ஊடகம் கூறுகிறது[6]. அதாவது, இதனால், கிருத்துவர்களுக்குள்ளேயே பிரசினை வரும் போன்றுள்ள நிலையை எடுத்துக் காட்டுகிறது[7]. இந்த செக்ஸ்-குற்றவாளி பாஸ்டர், தான் HIV/AIDS போன்றவற்றிற்கு பாடு படுவதாக இணைதளத்தில் பிரலடனப் படுத்திக் கொண்டிருக்கிறான்[8].

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal- Nirodh recovered

நிரோத் உபயோகப் படுத்தியது அதனால் போலும். இதையும் கடவுள் ஸொல்லிக் கொடுத்தாரா அல்லது பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாரா என்று தெரியவில்லை. பல பெண்களைக் கற்பழித்து, வரும் இவன் இத்தகைய பிரச்சாரத்தையும் செய்து வந்தது, தமாசாகத்தான் இருக்கிறது.

Nude worship allowed in Christianity - Mail online

கிருத்துவத்தில் ஏன் நிர்வாண பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுகிறது?: ஆகவே, இந்த 21ம் நூற்றாண்டிலும், “நிர்வாண பிரார்த்தனை” எல்லாம், எப்படி கிருத்துவத்தில் அனுமதிக்கப் படுகிறது என்பதனை கவனிக்க வேண்டும். பாஸ்டர் ஆலன் பார்கர் [Pastor Allen Parker, the leader of White Tail Chapel in the town of Southampton, Virginia, USA], “முற்றும் துறந்த நிலை வேண்டுமானால், உடைகளையும் துறக்க வேண்டும்,” என்று விளக்குகிறார்[9]. கிருதுவைறையியலின் படி பார்த்தால் கூட, ஏசு நிர்வாணமாகத்தான் பிறந்தார், சிலுவையில் அறையப்பட்டார், அப்படியே நிர்வாணமாகத்தான் உயிர்த்தெழுந்து மேலே சென்றார், ஆகவே கடவுள் தவறு செய்தார் என்று சொல்லமுடியாது, என்று மேலும் விளக்கினார்[10]. ஆதாம்-ஏவாள் நிர்வாணமாகத்தான் இருந்தனர், தங்களுடைய நிர்வாணத்தைப் பற்றி அவர்கள் வெட்கப்படவில்லை, ஆனால், பிறகு உடை அணிய ஆரம்பித்தனர். குறிப்பாக ராபர்ட் மற்றும் கட்டே என்பவர்கள் சொன்னதும் கவனிக்கத்தக்கது, “சமீபத்தில் திருமணமான சில தம்பதியர் இந்த நிர்வாண பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அவர்களுடைய குடும்பத்தினரும் உடைகளை விட ஊக்குவிக்கிறோம். இந்த தம்பதியர், கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்புகின்றனர், கடவுளின் வர்த்தையை பேச விரும்புகின்றனர்”, [Several couples have recently been married in fully nude services, in which all members of both families are encouraged to shed their clothing before the couple take their vows. Robert and Katie Church were one couple to have a naked wedding at the White Tail Chapel, with Mr Church saying attendees were far more interested in ‘hearing the word of God and speaking the word of God’ than analysing the naked bodies on display] என்று விளக்கம் கொடுத்தனர். ஆகவே, இவனும் அதே நிர்வாணப் பாதையினை பின்பற்றி, சுகமாக பெண்களை கற்பழித்து வருகிறான் போலும்!

Nude worship allowed in Christianity - theology

எட்டி எபனேசர். தான் எஸ்.சி / தலித் என்ற ஆயுதத்தையும் பிரயோகித்தது: முன்பு, கர்நாடகாவில், சிமோகா மாவட்டத்தில், பல்லாண்டுகளாக “நிர்வாண வழிபாட்டை” பெண்கள் செய்து வந்தபோது, 1984ல் அதற்கு தடை விதிக்கப் பட்டது[11]. சொராப் தாலுக்கா, சந்திரகுட்டி கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலுக்கு, வருடா வருடம், மார்ச் 9 முதல் 14 வரையிலான காலத்தில், ஜாத்ரா செல்வது வழக்கம். அப்பொழுது, பெண்கள் நிர்வாணமாக பூஜை செய்வது வழக்கமாக இருந்தது. ஊடகங்களில் அதிக அளவு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது[12]. ஆனால், இந்த “நிர்வாண பிரார்த்தனை” பற்றி எந்த ஊடகமோ, செக்யூலரிஸ / பெண்ணிய எழுத்தாளரோ புகைப்படம் எடுத்து, நாளிதழில் / சஞ்சிகையில் புகைப் படம் போட்டு, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த, எதையும் எழுதவில்லை. அந்த ஜாத்ராவில் பங்கு கொண்டவர்களும், எஸ்.சி / தலித்துகள் தாம். இதில் – “நிர்வாண பிரார்த்தனை”யில் பங்கு கொண்டவர்கள் அல்லது பாஸ்டரால் மானபங்கம் படுத்தப் பட்டவர்களும் எஸ்.சி / தலித்துகள் தாம். அவனே ஒரு எஸ்.சி / தலித் என்பதால் தான், அதை வைத்தும், மிரட்டினான் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது, “கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன்ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார்”.

© வேதபிரகாஷ்

07-11-2017

Pastor Didde Ebenezer,makes publicity himself.

[1] TheNewsMinute, Women tell tales of abuse by village church pastor to Andhra women’’s commission chief, Thursday, October 19, 2017. 09.16 IST.

[2] http://www.thenewsminute.com/article/women-tell-tales-abuse-village-church-pastor-andhra-womens-commission-chief-70211

[3] https://www.youtube.com/watch?v=5p3ckYfGaXE

 

[4] https://www.youtube.com/watch?v=vCIHBMqY2zw

[5] https://www.youtube.com/watch?v=lbIgpYe75PQ

[6] Asianet-newsable, Andhra pastor sexually abused women in the name of church, By Team Asianet Newsable | 01:47 PM October 19, 2017.

[7] http://newsable.asianetnews.com/andhra-pradesh/andhra-pastor-sexually-abused-women-in-the-name-of-evil-church

[8] https://in.linkedin.com/in/pastor-d-ebenezer-didde-5796a414

[9] Mail.online, ‘And they were naked – and not ashamed’: Church allows nude worship, by John Hall, Published: 09:34 BST, 11 Feb.2014, updated: 13.46 BST, March 6, 2016.

[10]  http://www.dailymail.co.uk/news/article-2556548/And-naked-not-ashamed-Church-allows-nude-worship.html

[11] The Hindu,  Nude worship banned, By Our Special Correspondent, Wednesday, Mar 05, 2003

SHIMOGA March 4. The Deputy Commissioner and District Magistrate, Tushar Girinath, has imposed ban orders in connection with the annual jatra of Renukamba at Chandragutti in Sorab taluk. The jatra is scheduled to be held from March 9 to 14. The ban has been imposed to prevent “bettale seve” (worship in the nude). The order bans the congregation of people during the jatra within a radius of 5 km. of the temple under the provisions of the Section 35 of the Karnataka Police Act. Mr. Girinath has allowed the performance of rites during the jatra. He has passed an order banning sale of liquor during the jatra time in a radius of 5 km. of the temple. The Chandragutti jatra was marred in 1986 when enthusiastic activists tried to stop the devotees from worshipping in the nude. The angry devotees retaliated. In the melee, volunteers and police personnel were attacked and paraded naked.

[12] http://www.thehindu.com/2003/03/05/stories/2003030501410400.htm

சிலுவைகள் நட்டு, குன்றுகள் ஆக்கிரமிப்பு, சட்டமீறல், என்று கலாட்டா செய்து வரும் கிருத்துவர்கள் – பொய்களை மறைத்து பிரச்சாரம் செய்யும் முறை (2)!

ஏப்ரல் 20, 2017

சிலுவைகள் நட்டு, குன்றுகள் ஆக்கிரமிப்பு, சட்டமீறல், என்று கலாட்டா செய்து வரும் கிருத்துவர்கள் – பொய்களை மறைத்து பிரச்சாரம் செய்யும் முறை (2)!

DM cutting - Hill encroached by the Christians

கிருத்துவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றியது: இதனை [கிருத்துவர்களின் ஆக்கிரமிப்புகளை] அகற்றக்கோரி அழகுசமுத்திரம் கிராம மக்கள் வருவாய்த்துறையினருக்கு அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த மாதம் டிசம்பர் 26–ந் தேதி 2016 தாசில்தாரின் ஜீப்பை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து தாசில்தார், ஆர்.டி.ஓ. அலுவலகங்களை முற்றுகையிட்டும் சாலை மறியல் செய்தும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. மற்றும் கலெக்டருக்கு ஆக்கிரமிப்பை அகற்ற பரிந்துரை செய்தார். ஆக்கிரமிப்பை அகற்ற காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டதையடுத்து 16-01-2017 அன்று காலை திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா தலைமையில் வருவாய்த்துறையினர் அழகுசமுத்திரம் ஊராட்சியில் உள்ள மலைக்குன்றில் 10 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து அங்கு வைத்திருந்த சிலைகள் மற்றும் சிலுவைகளை அகற்றினர். 10 ஏக்கர் நிலப்பரப்பில் அவ்வாறு சிலுவைகளை வைக்க வேண்டிய அவசியம், போக்கு என்ன என்று யோசிக்கத்தக்கது. அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

UCA prop[agandist news 17-04-2017

அனைத்துலக ரீதியில் பொய்பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள கிருத்துவர்கள்[1]: இத்தகைய உண்மைகளை மறைத்து, 15-04-2017 அன்று நல்ல வெள்ளியின் போது, பிரார்த்தனை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று பொய்களை பரப்ப ஆரம்பித்துள்ளன கேடு கெட்ட கிருத்துவ இணைதள ஊடகங்கள். “தலித் கத்தோலிக்கர்களை” பொது இடம் மற்றும் அரசுக்கு சொந்தமான மலைமீது வழிபாடு செய்ய அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்டுள்ளது. நல்ல வெள்ளி கொண்டாட தடுத்ததோடு, கன்னியாஸ்திரிக்களை தொட்டு, தள்ளுமுள்ளல் செய்யப்பட்டது என்றும் ஆங்கிலத்தில் அசிங்கமாக வர்ணித்தது. கத்தோலிக்கர்களில் எப்படி, “தலித் கத்தோலிக்கர்கள்” வந்தார்கள் என்று தெரியவில்லை. மாசிலா அடைக்கலம் ஜேகப் என்ற பாஸ்டர் இத்தகைய அபாண்டமாக புளுகியுள்ளான் [“Government officials stopped the service midway, pulled down the altar and manhandled nuns,” Father Masiladaikalam Jacob, pastor of Sogandi Parish][2]. இவர்கள் எல்லாம் எப்படித்தான், இப்படி வெட்கமே இல்லாமல் பெயர்களை வைத்துக் கொண்டு, அப்படியே எதிர்மறையான சமூகவிரோத செயல்களை, கற்பழிப்புகளை, குற்றங்களை எய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. மாசிலா-என்று குறிப்பிட்டுக் கொள்ளவே யோக்கியதை இல்லாத இவனுக்கு, அழுக்கு, அசிங்கம், மலம் போன்றவைதான் அடைக்கலமாகியிருக்கின்றன. இவ்வாறு பாதித்தவர்களுள் அரசு அதிகாரிகள், போலீசார் முதலியோரும் அடங்குவோர் என்று கண்ணால் பார்த்த சாட்சிகள் சொன்னதாக சேர்த்துக் கொண்டுள்ளது[3]. தங்களுடைய பெண்களை இவ்வாறு மோசமாக சித்திரித்துக் கொள்ள எப்படித்தான் அவர்களுக்கு மனம் வந்ததோ என்று தெரியவில்லை.

Sogandi tamasha - Woman defying police 15-04-2017

தலித் பிரச்சினையை கிருத்துவமதத்தின் உள்பிரசினையாக இருந்தாலும், அதனை, வேறு மாதிரி திசைத்திருப்ப முயன்றுள்ளது: இன்னொரு கிருத்துவ இணைதளம், சடங்கு நடத்தவிடாமல் அபச்சாரம் செய்து விட்டது என்று புலம்பி வைத்துள்ளது[4]. அவர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில், நடத்தினால் யார் தடுக்கப்போகிறார்கள், ஆனால், வேண்டுமென்றே மலைமீது நடத்துகிறேன் என்றது, அதிலும், நீதிமன்ற தீர்ப்பையும் மீறி செய்வது, தாங்கள் சிறுபான்மையினர் / கிருத்துவர்கள், தங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது, என்ற ரீதியில் செயல்பட்டது, பிரச்சினையை  உண்டாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு உள்ளதும் தெரிகிறது. கலவரம் ஏற்படவேண்டும், அதனால், ஆதாயம் தேட வேண்டும் என்ற உள்நோக்கமும் புரிகிறது. இன்ந்தியன் எக்ஸ்பிரஸ் அதனால் தான், அத்தகைய ஜாதி-விளக்கத்தைக் கொடுத்தது போலும். அதாவது, தலித் பிரச்சினையை கிருத்துவமதத்தின் உள்பிரசினையாக இருந்தாலும், அதனை, வேறு மாதிரி திசைத்திருப்ப முயன்றுள்ளதும் தெரிகின்றது. சூசை தீர்ப்பில் தோல்வியுற்றப் பிறகு, இவ்வாறு கலாட்டா செய்வதும் தெரிகிறது.

UCA persecution- propagandist news 17-04-2017

இது மதப்பிரச்சினையா, ஜாதிப்பிரச்சினையா?: இந்தியன் எக்ஸ்பிரஸ் இதற்கு ஒரு ஜாதி-விளக்கம் கொடுத்துள்ளது[5]. இந்த நிறுவனத்தில் கிருத்துவர்களுக்கு ஆதரவாக, சில நிருபர்கள், உதவி-ஆசிரியர்கள் இருப்பது, இருந்தது, இருந்து வருவது தெரிந்த விசயமே. தலித்-கிருத்துவர்களுக்கும், ஜாதி-இந்துக்களுக்கும் இடையிலான போராட்டம் போல சித்தரித்துள்ளது. மத சின்னங்களுக்கு இடையில் உள்ள போர் உச்சக்கட்டத்தை எட்டியது என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[6].  அப்படியென்றால், கிருத்துவர்கள் ஏன் அத்தகைய அபாயகரமான விளையாட்டை அடிக்கடி செய்ய வேண்டும்? ஆக்கிரமிப்பு என்று ஒப்புக்கொண்டாலும், அத்தகைய சட்டமீறல், அத்து மீறல், முதலியவற்றை விடுத்து, ஜாதிப் பிரச்சினை போன்று விவரிப்பதும் திகைப்பாக இருக்கிறது[7]. கத்தோலிக்க இணைதளமே, இதனை, மதப்பிரச்சினையாகக் கருதுகின்றதே தவிர, ஜாதிப்பிரச்சினையாக குறிப்பிடவில்லை. அந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் அவ்வாறான விளக்கம் கொடுத்துள்ளது, வேடிக்கையா இருக்கின்றது.

Sogandi tamasha - stage managed-2

அனைத்துலகப் பிரச்சினையாக்கி பிரச்சாரம் செய்யும் விஷமத்தனம்: போதாகுறைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் அமைதியைக் குலைத்தது என்றும் சேர்த்துள்ளது[8].  இதில், ஆர்.எஸ்.எஸ் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. சட்டங்களை மீறி அரசுநிலத்தை எப்படி ஆக்கிரமித்துக் கொள்ளலாம், அங்கு எப்படி அத்துமீறி சிலைகளை வைக்கலாம், நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்படலாம் என்றெல்லாம் மெத்தப் படித்த அந்த கிருத்துவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது போலும். ஆங்கிலத்தில் போடும் போது, கொஞ்சமாவது, அவர்களுக்கு அறிவு, புத்தி முதலியவையெல்லாம் தேவை என்று அவர்களும் யோசிக்காமல் பொய்களை வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், இப்பொய்களை, கிருத்துவர்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்பது போல புனைத்து, கதை விட்டிருக்கிறார்கள்[9]. இனி ஒருத்தன் புளுகினாலே போதும், அது உண்மையாகி விடுகிறது என்று இன்னொருவன் புளுகியிருக்கிறான்[10]. அதனால், அபச்சாரம் என்றெல்லாம் சேர்த்து புளுகியிருக்கிறான்[11]. வீடியோக்களை முழுவதுமாக இல்லாமல், சிறியதாக-பகுதியாக போட்டும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்[12]. ஆனால், இவற்றையெல்லாம் எதிர்கொள்ள, சமாளிக்க, எதிர்-பிரச்சாரம் செய்ய இந்துக்களுக்கு நிச்சயமாக ஞானம், வசதி, திறமைகள் இல்லை. அதனால் தான் கிருத்துவர்கள், அளவுக்கு படுமோசமாக நடந்துகொள்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

20-04-2017

Sogandi tamasha - stage managed-1

[1] Ucannews, Indian nuns ‘manhandled’ at Good Friday service, ucanews.com reporter, Chennai , April 17, 2017.

[2] http://www.ucanews.com/news/indian-nuns-manhandled-at-good-friday-service/78961

[3] Police arriving to stop Good Friday ceremonies of a parish in the southern Indian state of Tamil Nadu. Officials disrupted the services of the Dalit Catholics on the grounds that they had no permission to hold such services on the public hillock, a government owned property. Police and local civic officials forcibly stopped a Good Friday service being held on public land in the southern Indian state of Tamil Nadu. “Government officials stopped the service midway, pulled down the altar and manhandled nuns,” Father Masiladaikalam Jacob, pastor of Sogandi Parish where the April 14 incident took place, told ucanews.com. The parish comes under Chingleput Diocese. Eye-witnesses said that the offending officials, including police, were led by the sub-district’s revenue officer.

[4] Christian persecution, Sacrilege at Sogandi,Good Friday service altar and Holy communion pulled down-Tamilnadu attack,  Submitted by newsman on Sat, 15/04/2017 – 11:32.

[5] Indian Express, Religious symbol war between two villages touches a new high, By Ram M Sundaram, Express News Service, Published: 19th March 2017 01:28 AM, Last Updated: 19th March 2017 05:26 AM

[6] http://www.newindianexpress.com/cities/chennai/2017/mar/19/religious-symbol-war-between-two-villages-touches-a-new-high-1583034–1.html

[7] http://www.newindianexpress.com/cities/chennai/2017/mar/19/religious-symbol-war-between-two-villages-touches-a-new-high-1583034–2.html

[8] Sacrilege at Sogandi, Diocese of chengalpet. Good Friday service conducted at the usual place, amidst hundreds of police peacefully was disturbed by RSS. Could not complete the Communion service. Altar and Holy commuion pulled, Priests and people, women, nuns and children aggressively pulled away from the hill. People are in dharna asking for justice and their right for worship Today. President of India extends Easter Greetings and asked to remove hatred.

[9] http://persecution.in/node/4257

[10] Christian persecution, Sacrilege at Sogandi,Good Friday service altar and Holy communion pulled down-Tamilnadu attack,  Submitted by newsman on Sat, 15/04/2017 – 11:32.

http://www.persecution.in/taxonomy/term/7200

[11] http://www.persecution.in/taxonomy/term/7200

[12] https://www.youtube.com/watch?v=kJPnTrPW-sU; https://www.youtube.com/watch?v=M-qFSsFM1yI

 

கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (2)

செப்ரெம்பர் 13, 2015

கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (2)

இம்மானுவேல் = கடவுள் எங்களுடன் இருக்கிறார்: இம்மானுவேல் என்றல் “கடவுள் எங்களுடன் இருக்கிறார்” என்று அர்த்தமாம்[1]. அதற்கு கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்கள்;

IMMANUEL (proper noun.):
1. GOD IS WITH US; a name and description of Jesus Christ 

G

Growing strong Christians who are biblically faithful and evangelically passionate

 O

Outreach ministry that expresses God’s love for all through service

 D

Developing the faith of children and youth

I

Inspiring and equipping lay leaders and staff for ministry

S

Showing how faith and the scriptures are lived out in our daily lives

 W

 Wesleyan Theology and Heritage

 I

 Investing in developing, supporting and enjoying our Christian community

T

Transforming lives through group study and prayer

H

High quality and diversity in Worship and Music expressing our love and faith for God

 U

Understanding and building relationships with those who do not yet know Christ

S

Sending people out to share Christ and grow His church

எங்களது குறிக்கோள் என்று குறிப்பிடும் போது, உலகமெலாம் சென்று “பாப்டிஸம் செய்யுங்கள்”, “ஞானஸ்நானம்” செய்து வைப்பீர்களாக, அதாவது மதமாற்றம் செய்யுங்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்[2]. மற்ற விவரங்களைப் படித்து பார்த்தால், இது ஒரு அடிப்படைவாத கிருத்துவ அமைப்புப் போன்று உள்ளது. ஜெர்மனியில் ஆரம்பித்து மற்ற நாடுகளில் பரவியுள்ளது. இந்த சர்ச்சை சேர்ந்த பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்[3]. ஆனால் சென்னையின் இந்த சர்ச்சிற்குண்டான பிரத்யேகமான இணைத்தளம் 22-09-2011 அன்றிலிருந்து வேலை செய்வதை நிறுத்தி விட்டதாகத் தெரிகிறது[4]. இதேப் போலத்தான் திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி இணைத்தளத்தையும் முடக்கி வைத்து விட்டார்கள்[5]. இத்தகைய களவு வேலைகளில், ஆதாரங்களை மறைப்பதில் கிருத்துவர்கள் கைத்தேர்ந்தவர்கள் தாம்!

பொட்டு வைக்காதே, பூ வைத்துக் கொள்ளாதே, வளையல்கள் போடாதே!: பொட்டு வைக்காதே, பூ வைத்துக் கொள்ளாதே, வலையல்கள் போட்டாதே என்பதெல்லாம் ஏதோ புரட்சிகரமான பெண்ணின் அடையாளங்கள் என்று, அல்லது அப்படி வைத்துக் கொண்டுள்ளா பெண் பழம் பஞ்சாங்கம் என்றோ ஆகிவிடாது. இவையெல்லாம் சாதாரண விஷயங்கள் அல்ல. உண்மையில் அப்படி சொல்பவர்களின் மனங்களில் தான் சாத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அப்படி சொன்னாலும் சந்தோஷப்படும் கிருத்துவ அடிப்படைவாத குழுக்கள் / சர்ச்சுகள் உண்டு[6]. அதன் மீதான கிருத்துவ இறையில் சித்தாந்தங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதையன மேனாடுகளிலேயே உள்ளன. அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்படி வந்தது தான் இந்த உள்ள இம்மானுவல் மெதோடிஸ்ட் சர்ச்[7].

கிருத்துவ அடிப்படவாத, தீவிரவாத, பயங்கரவாத போக்குகளை அடையாளங்காணுதல்: படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்கள்; மருத்துவ உதவி செய்கிறார்கள்; முதியோர் இல்லம் கட்டுகிறார்கள்: – எல்லாம்  சரிதான் ஆனால், இந்தியாவில் இருந்து கொண்டு, இந்தியக் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை விரோதிப்பது, எதிரியாக பாவிப்பது, அதனை அழிக்க வேண்டும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டு, அதற்கேற்ற முறையில், மத அடிப்படைவாதம், தீவிரவாத எண்ணங்களை மனங்களில் வைத்துக் கொண்டு, தினசரி வாழ்க்கையில் செயல்பட்டுவருதால் தான், கிருத்துவர்களுக்கு இத்தகைய கொடிய சமூக விரோத, மனித விரோத எண்ணங்கள் எழுகின்றன, செயல்படுகின்றன – விளைவுகள் – அப்பாவி இந்துக்கள் பலியாகிறார்கள். ஆனால், இது திட்டமிட்டக் கொலை என்றே சொல்லலாம். ஏனெனில், இறையியல் என்ற போர்வையில், மத அடிப்படைவாதம், தீவிரவாத போதனைகள் செய்யப் படுவதால் – இந்துக்கள் பாவிகள், சாத்தானின் குழந்தைகள், ஒன்று அவர்களை கிருத்துவர்களாக மதம் மாற்ற வேண்டும், இல்லை கொலைசெய்யப் படவேண்டும், அதற்கு எந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும், அது இறைப்பணியில் ஈடுபட்டு செய்வதால், பரிசுத்த ஆவியால் புண்ணியமே கிடைக்கும், ரட்சிக்கப் படுவீர்கள் என்றேல்லாம் போதிக்கப் படுவதால், முஸ்லீம்-ஜிஹாதிகளைப் போல இவர்களும் உருவாகி வருகிறார்கள்.

சேவை செய்ய வந்த கன்னியாஸ்திரீ ஏன் குரூரமாக இருக்க வேண்டும்? ஜே என்ற அந்த கிருத்துவப் பெண் / கன்னியாஸ்திரி எதற்காக அவ்வளவு குரூரமாக நடந்து கொளண்டாள்? நிச்சயமாக ஜே ஒரு பெண்ணாக இருந்து பெறவேண்டியதைப் பெறவில்லை. மற்ற சாதாரண பெண்களைப் போல பொட்டு வைத்துக் கொண்டு, பூச்சூடி, வளையல்கள் அணிந்து வாழவில்லை. எனவே, இவற்றையெல்லாம் துறந்த இவள், மற்ற பெண்கள் வைத்துக் கொள்வதைப் பார்த்தால் பொறாமையாக இருப்பது நிச்சயம். அவற்றை எதிர்க்க அல்லது அவற்றை உபயோகப் படுத்தும் மற்ற பெண்களை தடுக்க அவளுக்கு மதம் ஒரு கருவியாக அமைந்து, மற்ற பெண்களை சதாய்ப்பதற்கு, துன்புறுத்துவதற்கு உதவுகிறது. அந்நிலையில் தான் அத்தகைய குரூர எண்ணத்துடன் செயல்படுகிறாள். இதற்கு மதம், மதபோதனை, முதலியவை காரணமாகின்றன.

பெண்கள் தீவிரவாதிகளாக மாறுவது, மாற்றுவது: பெண்களின் மனங்களை எளிதில் மாற்றலாம் அல்லது மூளைச்சலவைக்கூட செய்யலாம், அதனால் அவள் எதற்கும் துணிந்து விடுவாள் – உதாரணம் ராஜிவ் கொலையில் பெண்கள் ஈடுபட்டது, இப்பொழுது ஜிஹாதி பயங்கரவாதம் – குண்டு வெடுப்புகள், தற்கொலை படை, தற்கொலை / மனித வெடிகுண்டாக செயல்படுவது. ஆகவே, பள்ளிகளில், கல்லுரிகளில் போதிக்கும் கிருத்துவப் பெண்கள் அத்தகையவர்களாக மாறிவிட்டால், மாறியிருந்தால், இந்தியா இன்னொரு தீவிரவாதத்தை எதிர் நோக்கியுள்ளது எனலாம். இத்தகைய படித்தவர்களின் தீவிரவாத செயல்களைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ளக் கூட காலம் ஆகும், ஆனால் அவற்றை கண்டு பிடித்தால் உடனே அழித்து விடிவது நல்லது. இல்லையென்றால்;, அது சமூகத்தை, நாட்டை, ஏன் உலகத்தை அழித்து விடும். இதில் கூட சில கிருத்துவ அடிப்படைவாத இஅயக்கங்கள் வேலை செய்து வருகின்றன. அதாவது, உலகம் எப்படியாவது சீக்கிரம் அழிக்கப்பட வேண்டும், அப்பொழுதுதாகன், ஏசு கிருஸ்து சீக்கிரமாக இரண்டாவது தடவை தோன்றுவார், கிருத்துவர்கள் ரட்சிக்கப்படுவார்கள் என்ற கொடிய எண்ணத்துடன் “அர்மகடான்” குழுக்கள் வேலை செய்து வருகின்றன.

கிருத்துவர்களின் போலித்தனம் – உள்கலாச்சாரமயமாக்கலும், இந்திய-இந்து எதிர்ப்பும்:

உள்கலாச்சாரமயமாக்கல் (inculturation) என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்ந்துக்களைப் போலவே நடந்து கொண்டு அல்லது வேடமிட்டு வாழ்ந்து வருகிறார்கள்[8]. பரஸ்பரமான மதங்களுக்கிடையிலான உரையாடல் (inter-religious dialogue)[9], மதநம்பிக்கைகளுக்கான உரையாடல் (Inter-faith dialogue) என்ற போர்வைகளில் வாடிகன் கவுன்சில் II) (Vatican Council – II) என்ற போர்வையிலும், படித்த, நாகரிகமான ஆனால் விஷயம் தெரியாத இந்துக்களைக் கிருத்துவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். சில குழுக்கள் இந்துமதத்திற்கு பாதகமாக யோகா முதலியவற்றை உபயோகித்து மோசடி செய்து வருகின்றனர்[10]. இதில் பெரும்பாலான குழுக்கள் / சர்ச்சுகள் கத்தோகலிக்கக் கிருத்துவத்தைச் சேர்ந்தது. அதற்கு எதிரானது என்று சண்டையிட்டுக் கொல்லும் புரொடஸ்டென்ட் கிருத்துவம் (Proestant), இந்தியாவில் கத்தோலிக்கர்களுடமன் கைக்கோர்த்துக் கொண்டு அத்தகையச் மோசடி-ஏமாற்று-அயோக்கியத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய-இந்து எதிர்ப்பும் இங்குதான் ஒன்றாக வேலை செய்கின்றன.

வேதபிரகாஷ்

26-09-2011


[1] IMMANUEL – which means “God is with us.”   We praise God for the blessings we have shared and for the ways God has used this congregation to advance the cause of Christ in this world.

http://www.immanuelumc.org/asp/about.asp?ID=100028

[4] http://www.emcchennai.org/

This is Google’s cache of http://www.emcchennai.org/. It is a snapshot of the page as it appeared on 22 Sep 2011 06:16:51 GMT. The current page could have changed in the meantime. Learn more

[5] பிஷப் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளி வந்த விவரங்களை எனது மற்ற பதிவுகளில் விவரமாகக் காணலாம்.

[6] “ஏன்டி கிரைஸ்ட்” (கிருத்துவிற்கு எதிராக உள்ள கிரைஸ்ட்), “பிளாக் சர்ச்” (கருப்பு சர்ச்), அர்மகெடான், அந்திகாலம், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கும் கூட்டங்கள் உள்ளன.