Archive for the ‘சேலை’ Category

கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (2)

செப்ரெம்பர் 13, 2015

கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (2)

இம்மானுவேல் = கடவுள் எங்களுடன் இருக்கிறார்: இம்மானுவேல் என்றல் “கடவுள் எங்களுடன் இருக்கிறார்” என்று அர்த்தமாம்[1]. அதற்கு கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்கள்;

IMMANUEL (proper noun.):
1. GOD IS WITH US; a name and description of Jesus Christ 

G

Growing strong Christians who are biblically faithful and evangelically passionate

 O

Outreach ministry that expresses God’s love for all through service

 D

Developing the faith of children and youth

I

Inspiring and equipping lay leaders and staff for ministry

S

Showing how faith and the scriptures are lived out in our daily lives

 W

 Wesleyan Theology and Heritage

 I

 Investing in developing, supporting and enjoying our Christian community

T

Transforming lives through group study and prayer

H

High quality and diversity in Worship and Music expressing our love and faith for God

 U

Understanding and building relationships with those who do not yet know Christ

S

Sending people out to share Christ and grow His church

எங்களது குறிக்கோள் என்று குறிப்பிடும் போது, உலகமெலாம் சென்று “பாப்டிஸம் செய்யுங்கள்”, “ஞானஸ்நானம்” செய்து வைப்பீர்களாக, அதாவது மதமாற்றம் செய்யுங்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்[2]. மற்ற விவரங்களைப் படித்து பார்த்தால், இது ஒரு அடிப்படைவாத கிருத்துவ அமைப்புப் போன்று உள்ளது. ஜெர்மனியில் ஆரம்பித்து மற்ற நாடுகளில் பரவியுள்ளது. இந்த சர்ச்சை சேர்ந்த பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்[3]. ஆனால் சென்னையின் இந்த சர்ச்சிற்குண்டான பிரத்யேகமான இணைத்தளம் 22-09-2011 அன்றிலிருந்து வேலை செய்வதை நிறுத்தி விட்டதாகத் தெரிகிறது[4]. இதேப் போலத்தான் திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி இணைத்தளத்தையும் முடக்கி வைத்து விட்டார்கள்[5]. இத்தகைய களவு வேலைகளில், ஆதாரங்களை மறைப்பதில் கிருத்துவர்கள் கைத்தேர்ந்தவர்கள் தாம்!

பொட்டு வைக்காதே, பூ வைத்துக் கொள்ளாதே, வளையல்கள் போடாதே!: பொட்டு வைக்காதே, பூ வைத்துக் கொள்ளாதே, வலையல்கள் போட்டாதே என்பதெல்லாம் ஏதோ புரட்சிகரமான பெண்ணின் அடையாளங்கள் என்று, அல்லது அப்படி வைத்துக் கொண்டுள்ளா பெண் பழம் பஞ்சாங்கம் என்றோ ஆகிவிடாது. இவையெல்லாம் சாதாரண விஷயங்கள் அல்ல. உண்மையில் அப்படி சொல்பவர்களின் மனங்களில் தான் சாத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அப்படி சொன்னாலும் சந்தோஷப்படும் கிருத்துவ அடிப்படைவாத குழுக்கள் / சர்ச்சுகள் உண்டு[6]. அதன் மீதான கிருத்துவ இறையில் சித்தாந்தங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதையன மேனாடுகளிலேயே உள்ளன. அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்படி வந்தது தான் இந்த உள்ள இம்மானுவல் மெதோடிஸ்ட் சர்ச்[7].

கிருத்துவ அடிப்படவாத, தீவிரவாத, பயங்கரவாத போக்குகளை அடையாளங்காணுதல்: படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்கள்; மருத்துவ உதவி செய்கிறார்கள்; முதியோர் இல்லம் கட்டுகிறார்கள்: – எல்லாம்  சரிதான் ஆனால், இந்தியாவில் இருந்து கொண்டு, இந்தியக் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை விரோதிப்பது, எதிரியாக பாவிப்பது, அதனை அழிக்க வேண்டும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டு, அதற்கேற்ற முறையில், மத அடிப்படைவாதம், தீவிரவாத எண்ணங்களை மனங்களில் வைத்துக் கொண்டு, தினசரி வாழ்க்கையில் செயல்பட்டுவருதால் தான், கிருத்துவர்களுக்கு இத்தகைய கொடிய சமூக விரோத, மனித விரோத எண்ணங்கள் எழுகின்றன, செயல்படுகின்றன – விளைவுகள் – அப்பாவி இந்துக்கள் பலியாகிறார்கள். ஆனால், இது திட்டமிட்டக் கொலை என்றே சொல்லலாம். ஏனெனில், இறையியல் என்ற போர்வையில், மத அடிப்படைவாதம், தீவிரவாத போதனைகள் செய்யப் படுவதால் – இந்துக்கள் பாவிகள், சாத்தானின் குழந்தைகள், ஒன்று அவர்களை கிருத்துவர்களாக மதம் மாற்ற வேண்டும், இல்லை கொலைசெய்யப் படவேண்டும், அதற்கு எந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும், அது இறைப்பணியில் ஈடுபட்டு செய்வதால், பரிசுத்த ஆவியால் புண்ணியமே கிடைக்கும், ரட்சிக்கப் படுவீர்கள் என்றேல்லாம் போதிக்கப் படுவதால், முஸ்லீம்-ஜிஹாதிகளைப் போல இவர்களும் உருவாகி வருகிறார்கள்.

சேவை செய்ய வந்த கன்னியாஸ்திரீ ஏன் குரூரமாக இருக்க வேண்டும்? ஜே என்ற அந்த கிருத்துவப் பெண் / கன்னியாஸ்திரி எதற்காக அவ்வளவு குரூரமாக நடந்து கொளண்டாள்? நிச்சயமாக ஜே ஒரு பெண்ணாக இருந்து பெறவேண்டியதைப் பெறவில்லை. மற்ற சாதாரண பெண்களைப் போல பொட்டு வைத்துக் கொண்டு, பூச்சூடி, வளையல்கள் அணிந்து வாழவில்லை. எனவே, இவற்றையெல்லாம் துறந்த இவள், மற்ற பெண்கள் வைத்துக் கொள்வதைப் பார்த்தால் பொறாமையாக இருப்பது நிச்சயம். அவற்றை எதிர்க்க அல்லது அவற்றை உபயோகப் படுத்தும் மற்ற பெண்களை தடுக்க அவளுக்கு மதம் ஒரு கருவியாக அமைந்து, மற்ற பெண்களை சதாய்ப்பதற்கு, துன்புறுத்துவதற்கு உதவுகிறது. அந்நிலையில் தான் அத்தகைய குரூர எண்ணத்துடன் செயல்படுகிறாள். இதற்கு மதம், மதபோதனை, முதலியவை காரணமாகின்றன.

பெண்கள் தீவிரவாதிகளாக மாறுவது, மாற்றுவது: பெண்களின் மனங்களை எளிதில் மாற்றலாம் அல்லது மூளைச்சலவைக்கூட செய்யலாம், அதனால் அவள் எதற்கும் துணிந்து விடுவாள் – உதாரணம் ராஜிவ் கொலையில் பெண்கள் ஈடுபட்டது, இப்பொழுது ஜிஹாதி பயங்கரவாதம் – குண்டு வெடுப்புகள், தற்கொலை படை, தற்கொலை / மனித வெடிகுண்டாக செயல்படுவது. ஆகவே, பள்ளிகளில், கல்லுரிகளில் போதிக்கும் கிருத்துவப் பெண்கள் அத்தகையவர்களாக மாறிவிட்டால், மாறியிருந்தால், இந்தியா இன்னொரு தீவிரவாதத்தை எதிர் நோக்கியுள்ளது எனலாம். இத்தகைய படித்தவர்களின் தீவிரவாத செயல்களைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ளக் கூட காலம் ஆகும், ஆனால் அவற்றை கண்டு பிடித்தால் உடனே அழித்து விடிவது நல்லது. இல்லையென்றால்;, அது சமூகத்தை, நாட்டை, ஏன் உலகத்தை அழித்து விடும். இதில் கூட சில கிருத்துவ அடிப்படைவாத இஅயக்கங்கள் வேலை செய்து வருகின்றன. அதாவது, உலகம் எப்படியாவது சீக்கிரம் அழிக்கப்பட வேண்டும், அப்பொழுதுதாகன், ஏசு கிருஸ்து சீக்கிரமாக இரண்டாவது தடவை தோன்றுவார், கிருத்துவர்கள் ரட்சிக்கப்படுவார்கள் என்ற கொடிய எண்ணத்துடன் “அர்மகடான்” குழுக்கள் வேலை செய்து வருகின்றன.

கிருத்துவர்களின் போலித்தனம் – உள்கலாச்சாரமயமாக்கலும், இந்திய-இந்து எதிர்ப்பும்:

உள்கலாச்சாரமயமாக்கல் (inculturation) என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்ந்துக்களைப் போலவே நடந்து கொண்டு அல்லது வேடமிட்டு வாழ்ந்து வருகிறார்கள்[8]. பரஸ்பரமான மதங்களுக்கிடையிலான உரையாடல் (inter-religious dialogue)[9], மதநம்பிக்கைகளுக்கான உரையாடல் (Inter-faith dialogue) என்ற போர்வைகளில் வாடிகன் கவுன்சில் II) (Vatican Council – II) என்ற போர்வையிலும், படித்த, நாகரிகமான ஆனால் விஷயம் தெரியாத இந்துக்களைக் கிருத்துவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். சில குழுக்கள் இந்துமதத்திற்கு பாதகமாக யோகா முதலியவற்றை உபயோகித்து மோசடி செய்து வருகின்றனர்[10]. இதில் பெரும்பாலான குழுக்கள் / சர்ச்சுகள் கத்தோகலிக்கக் கிருத்துவத்தைச் சேர்ந்தது. அதற்கு எதிரானது என்று சண்டையிட்டுக் கொல்லும் புரொடஸ்டென்ட் கிருத்துவம் (Proestant), இந்தியாவில் கத்தோலிக்கர்களுடமன் கைக்கோர்த்துக் கொண்டு அத்தகையச் மோசடி-ஏமாற்று-அயோக்கியத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய-இந்து எதிர்ப்பும் இங்குதான் ஒன்றாக வேலை செய்கின்றன.

வேதபிரகாஷ்

26-09-2011


[1] IMMANUEL – which means “God is with us.”   We praise God for the blessings we have shared and for the ways God has used this congregation to advance the cause of Christ in this world.

http://www.immanuelumc.org/asp/about.asp?ID=100028

[4] http://www.emcchennai.org/

This is Google’s cache of http://www.emcchennai.org/. It is a snapshot of the page as it appeared on 22 Sep 2011 06:16:51 GMT. The current page could have changed in the meantime. Learn more

[5] பிஷப் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளி வந்த விவரங்களை எனது மற்ற பதிவுகளில் விவரமாகக் காணலாம்.

[6] “ஏன்டி கிரைஸ்ட்” (கிருத்துவிற்கு எதிராக உள்ள கிரைஸ்ட்), “பிளாக் சர்ச்” (கருப்பு சர்ச்), அர்மகெடான், அந்திகாலம், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கும் கூட்டங்கள் உள்ளன.