கிறிஸ்தவமதத்துக்குமாறினால் 10 லட்சம்ரூபாய்கிடைக்கும்; டிஜிடல் விளம்பரம் மூலம் அறிப்விப்பு, பிறகு ஹாக் செய்யப் பட்டது என்றது!
தமிழகத்தில் மதமாற்ற முயற்சிகள்: கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகையால் கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது[1]. நாடு முழுவதும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத மாற்றம் நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களான ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் மதமாற்றம் நடக்கிறது[2]. இதிலும், தமிழகத்தில்தான் மிகப்பெரிய அளவில் மத மாற்றம் நடந்து வருகிறது[3]. இதுவும் தி.மு.க. ஆட்சியின்போதுதான் அதிகளவில் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இது வெட்ட வெளிச்சமானது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் நெற்றியில் விபூதி அணிந்து வரக்கூடாது, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது, கையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் காப்பு, கயிறு அணியக் கூடாது என்றெல்லாம் கிறிஸ்தவ பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூறியது அம்பலமானது. மேலும், பகவத்கீதை கெட்டது, பைபிள்தான் நல்லது என்றும் கூறி மாணவ, மாணவிகளை மதமாற்றம் செய்ய முயன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
அம்பத்தூர்சிக்னல்அருகேஉள்ளஒருகடையின்மீதுடிஜிட்டல்விளம்பரம்: இவ்வாறு மதம் மாற்றுபவர்கள், ஏழை மக்களிடம் பணத்தாசை காட்டியும், படித்தவர்களிடம் மைனாரிட்டி என்பதால் எளிதில் அரசு வேலை கிடைக்கும் என்றும் கூறி மதம் மாற்றி வருகின்றனர். ஆனால், இவை எல்லாம் மறைமுகமாக நடந்து வந்த நிலையில், தற்போது பொதுவெளியிலேயே விளம்பரம் செய்து மதமாற்றம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம் என்பதுதான் வேதனை. சென்னையில்தான் இப்படியொரு அவலம் நடந்திருக்கிறது. அம்பத்தூர் சிக்னல் அருகே உள்ள ஒரு கடையின் மீது டிஜிட்டல் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது[4]. அந்த விளம்பரத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுங்கள், தி.மு.க. அரசால் சலுகைகள் கிடைக்கும். மேலும், 10 லட்சம் ரூபாய் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது[5].
உதயநிதி நான் கிறிஸ்தவன் என்றது, ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது: கடந்த வாரம் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி, தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றும், எனது மனைவி ஒரு கிறிஸ்தவர்தான் என்றும், தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் ஹிந்துக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதனிடையே, மேற்கண்ட விளம்பரப் பலகை குறித்து ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அந்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டிருக்கிறது.
உண்மைஅறிவோம்- ஹாக் செய்யப் பட்டது என்பது: குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் சென்னை அம்பத்தூர் போலீசாரை (உதவி ஆணையர் அலுவலகம்) தொடர்பு கொண்டோம்[6]. அவர்கள் பேசுகையில், ‘’அம்பத்தூர், அயப்பாக்கம் பிரதான சாலை, தென்னாட்டு காந்தி அண்ணா நகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல். இவருக்குச் சொந்தமான இடத்தில் அகமது இப்ராஹிம், என்பவர் ‘ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட்’ என்ற பெயரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இப்ராஹிம், கிளினிக் முன்பாக எல்.இ.டி., விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில், ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட் அண்டு ட்ரடிஷனல் ட்ரீட்மென்ட் என்ற வாசகத்தை ஒளிர செய்திருக்கிறார். இதனை யாரோ ஒருவர் வேண்டுமென்றே ஹேக் செய்து, அனைவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள்; தி.மு.க., அரசால் சலுகைகள் கிடைக்கும் மற்றும் 10 லட்சம் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று எழுதியுள்ளார். இதுபற்றி இப்ராஹிம் கிளினிக்கில் பணிபுரியும் கரீம் என்பவர் அளித்த புகாரின் பேரில், மர்ம நபரை தேடி வருகிறோம்,’’ என்றனர். எனவே, இது ஹேக்கிங் முறையில் நிகழ்ந்த தவறு, இப்படி யாரும் விளம்பரம் செய்யவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது[7].
ஹாக், ஹாக்கிங், ஹாக்கிங் செய்தல் (Hack, hacking): மின்னணு துறையில், குறிப்பாக, மென்பொருள், உற்பத்தி, சாப்ஃட்வார் உருவாக்கத்தில் ஹாக், ஹாக்கிங், ஹாக்கிங் செய்தல் என்பது சர்வ சாதாரணமான விசயமாகி விட்டது. ஒரு புரோக்ராம், எப்பொழுது ஒரு நபருக்கு மேல் தெரிய வருகிறதோ, அப்பொழுதே அந்த மின்னணு முறையில் ஊடுருவதல், திருடுதல், மாற்றுரு செய்தல், போலி தயாரித்தல், அவை மூலம் ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளையடிப்பது என்றெல்லாம் சகஜமாகி விட்டது. இதனால், இன்னும் பலர் இவ்விசயங்களுக்கு செல்லாமல் இருக்கின்றனர் கிறிஸ்துவர்களைப் பொறுத்த வரையில், இவையெல்லாம் அவர்களும் சர்வ சாதாரண விசயம் தான், சகஜமானது தான். பணத்தைப் பற்றி அவர்களுக்குப் பிரச்சினை இல்லை, அறுவடை தான் முக்கியம். சமீபத்தில் நடந்த அகில உலக மாநாட்டில் கூட, இதைப் பற்றி அதிகமாகவே விவாதிக்கப் பட்டது. ஹாக் செய்தாலும், அது நடந்துள்ளது உண்மையாகிறது. பிறகு அந்த ஹாக்கர் பைத்தியக்காரத் தனமாகவோ, முட்டாள் தனமாகவோ அத்தகைய ஹாக்கிங்கை, அவ்வாறு சிரமப் பட்டு செய்திருக்க மாட்டான். “ஐ லவ் யூ” என்று கூட போட்டிருப்பான். ஆகவே, இது திட்டமிட்டு செய்யப் பட்ட ஹாக்கிங் எனலாம். சொல்லி வைத்தது போல, இவ்விவகாரம் அப்படியே அமுக்கப் பட்டு விட்டது. இதற்கு மேல் எந்த செய்தியும் இல்லை, விவாதமும் இல்லை. கப்சிப் என்றாகி விட்டது.
சோபியா மாரியா ஹயாத் என்ற அரை-நிர்வாண நடிகை, கன்னியாஸ்திரி ஆகி, தன்னை மேரி, ஏசு என்றெல்லாம் சொல்லிக் கொள்வது உள்-கலாச்சாரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காகவா?
நான்தான்மேரி, பெண்ஏசு: “நான் தான் பெண் ஏசு. இனி என்னை அன்னை சோபியா என்றே அழைக்க வேண்டும். நாம் யார், வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பது பற்றிய உண்மையை நான் அனைவருக்கும் எடுத்துக் கூறுவேன்”, என்று தமிழ் ஊடகம் நிறுத்திக் கொண்டுள்ளது, ஆனால், “நான்குயான்யின்என்கின்றபெண்ஏசு, மேரிமற்றும்ஐசிஸ்தேவதைஆகிறேன். நான்தான்தாய்மற்றும்தந்தை–சுதன்–பரிசுத்தஆவிஎன்கிறதியேகத்துவத்தின்மகள்ஆகிறேன். நான்எல்லோருக்கும்உண்மைசொல்லப்போகிறேன், நீங்கள்யார், வாழ்க்கைஎன்னஎன்றுவிளக்கப்போகிறேன்”, என்றெல்லாம் பேசினார்[1]. உண்மையில் ஆசார கிருத்துவர்கள் இத்தகைய பேச்சு, நிலை மற்றும் இறையியலை ஒப்புக் கொள்ள மாட்டார்கள், ஆனால், இவ்விசயத்தில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதது விசித்திரமாகவே இருக்கிறது. ஒருவேளை, பிரான்சிஸ் சேவியர் குளூனி [Francis Xavier Clooney] போன்றோர் சந்தோசப்படுவார்களோ என்னமோ தெரியவில்லை. புனேவில் உள்ள ஞான வித்யா பீடம் [Gnana Vidhya Peetam], குளித்தலை சச்சிதானந்த ஆசிரமம் [Sachitananda Asram] முதலிய இடத்திலி உள்ளோரும் இந்த அம்மையாரைப் பார்த்து சந்தோசப் படலாம்!
செக்ஸ்புனிதமானது, இனிநான்செக்ஸ்வைத்துக்கொள்ளப்போவதில்லை[2]: நான் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை[3]. அதாவது, ஜூலை வரை வைத்துக் கொண்டுள்ளார் என்று ஒப்புக் கொள்கிறார். யாரிடம் எத்தனை தடவை என்றெல்லாம் தெரியவில்லை. ரோஹித் சர்மா என்ற கிரிக்கெட் வீரருடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. கிரிக்கெட்டிற்காக, முழு முதுகையும் காட்டி, அதில் பெயின்டால் ஓவியம் வரைவது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதெல்லாம், அந்நடிகையின் அந்தரங்க விவகாரங்களாக இருந்தாலும், இப்பொழுது, இவ்வகையில், அந்த விவகாரங்கள் பொதுவாக அறியப்படும் வகையில் வெளியாகி இருப்பதாலும், இந்திய சமூகத்தை பாதிப்பதாலும், மற்றவர் அலச வேண்டியுள்ளது. “இனி எனக்கு அது தேவையும் இல்லை. அதன் பிறகே செக்ஸ் என்பது புனிதமானது என்பது புரிந்தது. நான் முஸ்லிமாகப் பிறந்து, கிறிஸ்தவளாக மதம் மாறியிருக்கிறேன்”, என்று சோபியா தெரிவித்துள்ளார்[4]. ஏற்கெனவே, தந்திர முறைகளுக்கு செக்ஸ்-விளக்கம் கொடுத்து, தூஷிக்கப் பட்டு வருகிறது. யோகா முறைகளையும், செக்ஸ்-யோகா என்றெல்லாம் குறிப்பிட்டு கேவலப்படுத்தி வருகிறார்கள்.
பாபா ராம்தேவை இழிவு படுத்திய புகைப்படம், வீடியோ, சினிமா முதலியன: பாபா ராம்தேவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதில், அப்படங்கள் வைலாகி பரவி, தேவையில்லாத வினர்சனங்களுக்குட்பட்டது நினைவிருக்கலாம்[5]. அவை மே மாத கடைசி வரை உலாவந்து கொண்டிருந்தன[6]. ஒரு இந்து குருவோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில், ஒழுங்காக ஆடை அணிந்து கொண்டு வராததும் சந்தேகத்தை எழுப்பியது. பிறகுதான் உண்மை தெரிந்தது, அது பாபா ராம்தேவ் அல்ல, ஆனால், அவரைப் போலவே தோற்றமளிக்கும் சுனில் தல்வார் என்ற நடிகர்[7]. “பாய் கா மால்” என்ற படத்தை இயக்குகும் அனில் கோயல், அத்தகைய பாத்திரத்திற்கு உபயோகப்படுத்தியுள்ளார்[8]. போதாகுறைக்கு சோபியா, பாபா ராம் தேவ் என்னுடைய மார்பைப் பார்த்திருக்கலாம்[9] என்று கமென்ட் வேறு அடித்தது உள்நோக்கம் கொண்டது என்றாகிறது. 2011ல் பூஜை போட்டு, 2012ல் அப்படம் வரும் என்றார்கள். அப்படம் வந்ததா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால், பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டது தானே. இதில், குறிப்பாக இந்துமத குருக்கள், சாமியார்கள் தாம் தாக்கப்படும் இலக்கில் உள்ளதை கவனிக்க வேண்டும். எத்தனையோ கிறிஸ்தவ, முஸ்லிம் போலி சாமியார்கள், காஜிகள், முல்லாக்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் இருந்தாலும், அவர்களை பாத்திரமாக வைத்தோ அல்லது இருப்பவர்களை, இப்படி, நடிகர்களை வைத்தோ சினிமா எடுப்பதில்லை. பிறகு, இது எதைக் காட்டுகிறது என்று ஆராயும் போது, இந்துமதம் தான் குறியாக, இலக்காக இருக்கிறது என்றாகிறது.
சோபியா மற்ற நடிகைகளைப் பற்றி கமென்ட் அடித்தது: ஒரு பேட்டியில், சன்னி லியோன், ஒரு “போர்ன்” நடிகை என்று கூறியுள்ளார்[10]. பதிலுக்கு அவர் ஏதாவது சொன்னாரா என்று தெரியவில்லை. நிர்வாணத்தில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல என்பது, அவர்களது தாராளமான புகைப்படங்கள், வீடியோக்கள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. அப்பேட்டியில், கிஸ் முதல் மார்பகங்களைக் காட்டுவது வரை தாராளமாக பேசியுள்ளார். ராகி சாவந்த், வீணா மாலிக், கத்ரினா கைப் நடிகைகளைப் பற்றியும் கமென்ட் அடித்துள்ளார்[11]. தொழில் ரீதியில் போட்டி-பொறாமை போன்றவற்றால், ஒரு நடிகை, இன்னொரு நடிகைப் பற்றி கமென்ட் அடிப்பதை, பொதுவான இந்தியர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மதரீதியில், அதே நடிகை கருத்துகளை வெளியிடும் போது, கவனம் செல்லுத்த வேண்டியுள்ளது.
உள்–கலாச்சாரமயமாக்கல் [Inculturation]: வாடிகன் – II [Vatican – II] ஆவணங்களின் படி, இந்தியாவில் “கத்தோலிக்க ஆசிரமங்கள்” நடத்தப் பட்டு வருகின்றன. இதுவரை, அவற்றில் இந்துமத முறைகள் கையாளப்பட்டு, நாட்டுப்புற, கிராம மக்களுக்கு, தாங்கள் மதம் மாற்றப் படுகிறோம் என்று கூட தெரியாமல், மதம் மாற்றப்பட்டுள்ளனர். பொங்கல், தீபாவளி என்று எல்லா பண்டிகைகளும் கொண்டாடுகிறார்கள். ஆனால், கும்பிடும் தெவம் “ஏசு” என்கிறார்கள். அதன் படி, ஏசுவும் இந்து கடவுள் போன்றே செய்து சிலைகளை, விக்கிரங்களை வைக்கிறார்கள், பூஜை, பஜனை எல்லாம் செய்து வருகிறார்கள். சர்ச்சுகள் இந்து கோவில் போன்றே கட்டப்பட்டுள்ளன. நக்மா போன்ற நடிகைகள், பிரச்சாரத்திற்கு ஈடுபடுத்தப் பட்டார்கள். அந்நிலையில், இந்த சோபியா மாரியா ஹயாத் அல்லது பூஜா மிஸ்ரா, அதே போல உபயோகப்படுத்தப் படுவாரா என்பதை கவனிக்க வேண்டும். ஒருவேளை பெண்கள், குறிப்பாக நடிகைகளை உபயோகப் படுத்தினால், அறுவடை சிக்கிரம் நடக்கும், முடியும் என்று தீர்மானித்துள்ளார்களோ தெரியவில்லை. குளூனி ஏற்கெனவே, இந்து தாய்கடவுளர்களை விட, மேரிதான் உயர்ந்தவள் என்று புகங்கள் எல்லாம் எழுதியுள்ளார். அதனால், தானே மேரி, பெண்-ஏசு என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும், இந்த சோபியா மாரியா ஹயாத் அல்லது பூஜா மிஸ்ரா இனி என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும்!
[1] While talking to the media, Sofia said, “I am the incarnation of Quan Yin, Female Christ, Mary and Goddess Isis. I am the Mother and daughter of God of the Holy Trinity. I want to spread the truth of who we are and what is our purpose in life is. It is time to wake up and live the truth.
[4] She further revealed, “I have not had sex after July 2015 as I didn’t feel like. I was in a relationship earlier but I didn’t feel the urge to get physical. That’s when I understood sex should be considered as sacred. However, when it is enjoyed without love and respect it exhausts the life force and turns us into mere physical beings. I was born Muslim and converted into Christian.”
[5] Naidunia,‘रामदेव‘ औरसोफियाकीवायरलहोरहीफोटोकीयेहैसच्चाई, Published: Tue, 31 May 2016 02:07 PM (IST) | Updated:Tue, 31 May 2016 02:27 PM (IST)
[8] It was a great surprise at the mahurtha of the upcoming Bollywood movie Bhai Ka Maal Hai, when Baba Ramdev turned up to the event in New Delhi on Monday. But it was not Ramdev. It was his look-alike actor Sunil Talwar, who was dressed up like the Yoga Guru for the shooting of the movie. Bhai Ka Maal Hai is said to be a comedy movie on Baba Ramdev. Filmmaker Anil Goyal, who is directing the film, has roped in Baba”s lookalike Sunil Talwar to play Yoga Guru in the film. Hollywood actress Sofia Hayat is essaying the role of heroine. The film will also star Siraj Khan.
புகாரைமறுக்கும்தேவாசீர்வாதம்: கொண்டா ஜான் சாஸ்திரி [Konda John Sastry] என்ற கிருத்துவர் பாஸ்டராக வேலைசெய்து வந்தார். இவர் பணியில் ஓய்வு பெரும் நிலையில் இருந்தார். அந்நிலையில், இவரை தேவையில்லாமல் தேவாசீர்வாதம் அவரை வேறு இடத்திற்கு இடமாற்றனம் செய்தார். இதனை பாஸ்டர் சாஸ்திரி எதிர்த்தார்[1]. இடம் மாற்றுதல் விசயமாக தீவேனா என்ற கொண்ட ஜான் சாஸ்திரியின் மனைவி வந்த போது, கௌடா தேவாசீவாதம் வார்த்தைகள் மட்டுமல்லாது, தொட்டும் பாலியல் ரீதியில் செயல்பட்டார் என்று புகார் கொடுத்தார்[2]. முதலில் பாரிஷ் கமிட்டியில் புகார் கொடுத்தபோது, மிரட்டி அனுப்பப்பட்டனர். குழந்தைகள் சென்று கேட்டபோதும் மிரட்டி அனுப்பி வைத்து விட்டனர். நான் சென்றபோது, அவர் தனக்கு இணங்கினால் தேவையானதை செய்து கொடுப்பதாக கூறியதால் பயந்து வெளியே வந்து விட்டேன் என்றார். இதற்கு தேவார்சீதம் இருவர்க்கும் மூளை சரியல்லை என்றார். தன்னை அவமதித்ததால் சஸ்பென்ட் செய்தேன் என்றும் ஒப்புக் கொண்டார்[3]. சாஸ்திரி எப்பொழுதும் சென்ற இடங்களில் எல்லான் யாதாவது பிரச்சினை செய்து கொண்டிருப்பார் எனவும், அவரை ஒழுங்குப்படுத்தவே, அவ்வாறு “சஸ்பென்ட்” செய்ததாகவும் கூறினார். மேலும் இத்தகைய குற்றச்சாட்டுகள் எல்லாமே தனக்கு கெட்டப் பெயர் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்[4].
2015ல்பெங்களூருசி.எஸ்.ஐபள்ளியிலும்மாணவிகள்பாலியல்ரீதியில்துன்புருத்தப்படுவதாகபுகார்கள்: கடந்த பிப்ரவரி 2015ல் பெங்களூரு சி.எஸ்.ஐ பள்ளியிலும் மாணவிகள் பாலியல் ரீதியில் துன்புருத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அபோழுது, “மத்தியஸ்தராக” இருந்த இதே கௌடா தேவாசீவாதமிடம் புகார்கள் அனுப்பப்பட்டன. இங்கு கூட போலீஸாரிடம் புகார்கள் அளிக்கப்படாமல், பிஷப்பிடம் ஏன் அனுப்பப்பட்டன என்ற கேள்வி எழுகின்றது. ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை[5]. முன்பு கொண்ட ஜான் சாஸ்திரி விசயத்தில் அவர் செல்கின்ற இடத்தில் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை செய்து வருகிறார் என்றார். ஆனால், இவர் செல்கின்ற இடத்தில் எல்லாம் ஏன் செக்ஸ் புகார்கள் எழுகின்றன மற்றும் இவர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பது நோக்கத்தகது[6]. இவர் ஜனவரி 2014ல் மாடரேட்டர் பதவிக்கு போட்டியிட்ட போது, கிருஷ்ணா-கோதாவரி டயோசீசன் அணியினர் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர். இவர்கள் மீது ஊழல் குற்றடச்சாட்டுகளும், பெண் பாதிரியார் ஒருவரை பேராயராக அபிஷேகம் செய்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் இவர்களுக்கு சினாடு தேர்தலில் கடுமையான அதிருப்தி அலை வீசியது[7]. இருப்பினும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தீவிரமாகும்தெய்வாசீர்வாதத்தின்பாலியல்புகார் (ஜனவரி 2016): ஜான் மோஹன் ராஸு[8] தன்னுடைய கட்டுரையில், இவ்விவகாரத்தைப் பற்றி மேலும் விவரங்களைக் கொடுக்கிறார். “முதலில்தீவேனாபோலீஸ்இன்ஸ்பெக்டரிட்டம்புகார்கொடுத்தாலும், அவருக்குபணம்கொடுக்கப்பட்டுவழக்கைமூடஏற்பாடுசெய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள்பிறகுடி.ஜி.பியிடம்புகார்அளித்ததால், மறுபடியும்எப்.ஐ.ஆர்போடப்பட்டது, வழக்குதொடர்கிறது, என்றுநண்பர்கள்மூலம்தெரியவருகிறது”, என்று சொல்லிவிட்டு, இத்தகையோர் சி.எஸ்.ஐக்கு தலைவராக இருப்பதினால், மாபெரும் இழுக்கு ஏற்படுகிறது என்று வருத்தப்படுகிறார்[9]. மேலும் தெய்வாசீர்வாதம் புகார் கொடுத்தவர்களுக்கு மனநிலை சரியில்லை என்றார். அப்படியென்றால், அவர்களை மருத்துவ ரீதியில் சோதனை செய்திருக்கலாமே. அப்பொழுது, யார் பொய் சொல்கின்றனர் என்பதனை கண்டு பிடித்து விடலாம் என்கிறார்[10]. சி.எஸ்.ஐன் பொறுப்பாளர் மற்றும் இறையியல் வல்லுனரான இவரிடத்திலிருந்து, இவ்விவரங்கள் வருவதனால், இப்பிரச்சினையில் தீவிரம் என்ன என்பதனை அறிந்து கொள்ளலாம். மேலும் தேவாசீர்வாதம் போன்ற சக்தி கொண்ட பிஷப்புகள் எதையும் செய்யத் துணிவார்கள் என்பதும் தெரிகிறது.
பாலியல்குற்றத்தில்சிக்கியுள்ளதெய்வாசீர்வாதம்பெண்கள்பிரச்சினைப்பற்றியமூன்றுநாள்கருத்தரங்கத்தைத்துவக்கிவைத்துபேசுதல் (06-10-2015)[11]: அக்டோபர் 6 -8, 2015 தேதிகளில் பெண்களின் உரிமைகள், பிரச்சினகள் முதலியவற்றைப் பற்றி விவாதிக்க, ஒரு கருத்தரங்கம் / பட்டறை ஹென்றி மார்ட்டீன் இன்ஸ்டிடுட்யூட்டில் ஹைதராபாத் [Henry Martyn Institute] நடைபெற்றது. அதன் துவக்கத்தின் போது, கோவாட தெய்வாசீர்வாதம் கலந்து கொண்டு, பெண்களின் இயக்கம் ஒரு கூட்டமாக இருப்பதை விட, நம்பிக்கையின் பாதுகாவலர்களாகவும், நவவுலத்தை கட்டும் சிற்பிகளாகவும் இருக்க வேண்டும் என்று பேசியதாக உள்ளது[12]. ஆனால், 2014ல் நடந்த தீவேனா மற்றும் 2015ல் பெங்களூரில் பள்ளியில் நடந்த பாலியல் பிரச்சினைகள் பேசப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. ஏனெனில், இப்பிரச்சினை லண்டன் தலைமையகம் வசை சென்றுள்ளது, அங்குள்ள ஊடகங்களும் வெளியிட்டுள்ளன[13]. பெண்களைப் பற்றிய பற்பல பிரச்சினைகளைப் பற்றி – சிறுமிகள், பெண்கள் கடத்தப்படுவது[14], பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு ஈடுபடுத்துதல்……..பேசிய இப்பெண்மணிகளுக்கு, இது தெரியாது என்பதும், குற்றம் சாட்டப்பட்டுள்ள தேய்வாசீர்வாதமே, இந்த பட்டறையைத் துவக்கி வைத்ததும், முரண்பாடான, வெட்கப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது.
செக்ஸ்-ஊழல்களில் கத்தோலிக்கமும், கத்தோலிக்கம் அல்லாத கிருத்துவங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருந்து நாறுகின்ற நிலை: உலகம் முழுவதும், கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் செய்து வரும் குற்றங்கள் நாறி வருகின்ற நேரங்களில், அவற்றையெல்லாம் விடுத்து, இப்படி மற்ற விசயங்களைப் பற்றி பேசுவது மறைக்கும் போக்காகவே தெரிகிறது. ஒருவேளை இப்பெண்களே அவற்றை மறைக்க இவ்வாறான கருத்தரங்கங்கள் முதலியவற்றை ஏற்பாடு செய்து “வெள்ளையடுக்கும்” வேலையில் ஈடுபட்டுள்ளனரா என்ற சந்தேகமும் எழுகிறது. கத்தோலிக்கக் கிருத்துவம் தான் செக்ஸ்-ஊழலில் திளைத்து நாறுகிறது என்றால், கத்தோலிக்கத்தை எதிர்க்கும் மற்ற கிருத்துவக் கூட்டங்களும் அதைவிட மோசமாக நாறுகின்றன என்று பார்க்கும் போது கேவலமாகவே இருக்கின்றது. வேலியே பயிரை மேய்வது மட்டுமன்றி, மற்ற ஆடுகளும் ஒத்துழைப்பது போலிருக்கிறது. பொதுவாக “கருப்பு ஆடுகள்” என்றுதான், கிருத்துவர்கள் பேசுவார்கள். இனி இத்தகைய “சிகப்பு ஆடுகள்” பற்றியும் பேச வேண்டிய நிலை வந்து விட்டது. அதனால் தான், பெங்களுரைச் சேர்ந்த ஜான் மோஹன் ராஸு வருத்தத்துடன் விவரங்களை வெளியிட்டது மேலே குறிப்பிடப்பட்டது.
[4] Speaking to South India TV9, Bishop Dyvasirvadam denied the truth of the charges, saying his accuser was mentally unbalanced. The bishop further stated the charge was part of a conspiracy to discredit him in retaliation for his having disciplined Mr. Sastry for abusing his office. The investigation is on-going. http://www.anglican.ink/article/indian-bishop-accused-assault
[5] Scores of people staged a protest outside the office of the Karnataka Central Diocese (KCD) on Wednesday demanding action against those who allegedly sexually assaulted students of a prominent all-girls school recently. The school is managed by the Church of South India (CSI), which comes under the KCD. The protesters wanted to draw the attention of CSI moderator Govada Dyvasirvadam to the alleged incident. One of the protesters Anita Sharly said that girls were allegedly assaulted during the installation ceremony of the new principal and demanded the arrest of the management members. “Although the complaint was filed weeks ago, no action has been initiated by the police. As we do not have a Bishop for Karnataka, there is nobody to monitor the management of educational institutions and prevent such untoward things,” she added.
[8] Professor of Social Ethics was on the faculty of UTC-Bengaluru, in the Departments of Theology and Ethics, Church and Society, and a stake-holder of CSI.
[9] Our friends from Vijayawada say the initially the police inspector was bribed to close the case. Then sense dawned on that same diocesan pastor and his “bishop — sexually harassed ” wife of that pastor .and they are supposed to have approached the DGP with a complaint — as a result of which the FIR was again slapped and it is in progress still !!! Please take it up with the higher ups.
[11] CAN (Anglican News Service), Women from the Anglican and United Churches of South Asia discuss challenges and seek gender justice, Posted on: October 16, 2015 9:33 AM
சிறுமி கற்பழிப்பிற்கு திரிச்சூர் பாஸ்டருக்கு 40 வருட கடுங்காவல் தண்டனை! இதே போல எல்லா கற்பழிப்பு பாதிரிகளுக்கும் தண்டனை கொடுக்கப்படுமா?
மோட்சத்திற்குஅழைத்துச்செல்லும்படை / முக்திப்படைபாஸ்டரின்காமக்களியாட்டங்கள்: திருச்சூரில் 12 வயது சிறுமியை சர்ச்சுக்குள் வைத்து மிரட்டி பலாத்காரம் செய்த பாஸ்டருக்கு நீதிமன்றம் 40 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. கேரள மாநிலம் கோட்டையம் கருகச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சனில் கே. ஜேம்ஸ் (Sanil K James 37). திருச்சூர் மாவட்டம் பீச்சி பாயிகண்டம் பகுதி / பீச்சில் உள்ள சால்வேஷன் ஆர்மி சர்ச் [the Salvation Army] / இரட்சணிய சேனை சர்ச்சில் பாஸ்டராக உள்ளார். இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று பிரார்த்தனை செய்வது இவரது வழக்கம். இவ்வாறு செல்லும் போது மனைவியுடன் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் இவர் தனியாக செல்வது உண்டு. முதலில் இவர் திருமணம் ஆனவரா இல்லையா என்பது தெரிவிக்கபொபடவில்லை. இந்த கிராம குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அதிகாலையிலேயே தோட்ட வேலைக்கு சென்று விடுவர். ஆரம்பத்தில் எல்லா குடும்பத்திலும் நன்றாக பழகி அனைவரது நன்மதிப்பை பெற்றார்[1]. பின்னர் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் தனது லீலைகளை தொடங்கியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு ஆசை காட்டியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன்னை பற்றி வெளியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவரை மேலும் மேலும் இந்த செயலை செய்ய செய்துள்ளது[2].
செக்ஸ்அவதூறு, துர்பிரயோகம், மீறல்கள், கற்பழிப்புமுதலியசெயல்களில்அகப்பட்டுவரும்சால்வேஷன்ஆர்மி: “சால்வேஷன் ஆர்மி” (மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் படை / முக்திப் படை) என்ற பொரொட்டஸ்டன்ட் கிருத்துவ சர்ச், செக்ஸ் என்பதை ஆண்டவனுடைய திட்டமிட்ட செயல் என்று நம்புகிறார்கள்[3]. செக்ஸை வைத்துக் கொண்டு மதம் பரப்புவது, மதமாற்றம் செய்வது புண்ணியம் என்றும் நினைக்கிறார்கள். இவர்கள் ஜோடி-ஜோடியாக ரயில்களில், பஸ்களில் ஏன் விமானங்களில் கூட பயணிப்பத்தைப் பார்த்திருக்கலாம். புருஷன் பெண்டாட்டி போல நெருக்கமாக பழகிக் கொண்டிருப்பர், கேட்டால், நாங்கள் சாமியார்கள் / ஊழியக்காரர்கள் / ஏசுப்படையினர் என்றெல்லாம் சொல்லிக்கொள்வர். மேனாடுகளில் செக்ஸ் அவதூறு[4], துர்பிரயோகம், மீறல்கள், கற்பழிப்பு[5] முதலிய செயல்களில் அதிகமாகவே, இந்த குழுவினர்கள் அகப்பட்டுள்ளனர்[6]. சிறுமியர்-சிறுவர் செக்ஸ்-கற்பழிபைப் பற்றி கேட்கவே வேண்டாம்[7]. இங்கிலாந்தில் பலமுறை விசாரணைகு உட்படுத்தப் பட்டுள்ளார்கள்[8]. “சால்வேஷன் ஆர்மி” செக்ஸ் தான் என்ற அளவுக்கு நினைக்க வைக்கும் அளவுக்கு, அவர்களது களியாட்டங்கள் வெளிவந்தன. 2010ல் ஹோசூரில் நடந்த செக்ஸ் மீறல்கள் மறைக்கப்பட்டுவிட்டன. 2011ல் நாகர்கோவில், கன்யாகுமரி பகுதிகளில் தலைதூக்க ஆரம்பித்து, பிறகு கேரளாவுக்கு பரவியதா அல்லது அங்கிருந்து தமிழகத்திற்கு வந்ததா என்று ஆராய வேண்டியுள்ளது.
கற்பழிப்புகளில்ஈடுபட்டஉல்லாசபாஸ்டர்: அந்த சர்ச்சில் உள்ள ஒரு அறையில் இவர் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சர்ச்சுக்கு வந்த அவர், அங்கிருந்த 12 வயது சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்தார்[9]. ஏப்ரல் 2014ல் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, டிவியின் சப்தத்தை பெரிதாக வைத்து கற்பழித்தான்[10]. அங்கு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார்[11]. இதுவும் வழக்கம் போல கிருத்துவப் பாதிரிகள் கடைபிபிடிக்கும் முறையாகவே இருந்துள்ளது. இதனால் பயந்து போன சிறுமி தனது பள்ளி தோழி ஒருவரிடம் கூறி அழுதார்[12]. இப்படி எத்தனை சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழித்தான் என்று விவரங்கள் இல்லை. இதுவும் வழக்கம் போல, சர்ச்சின் பெயர் கெட்டுப் போகக் கூடாது என்ற மறைப்பு வேலையாகவே உள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா கொடுத்துள்ள புகைப்படம் வேறுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
கவுன்சிலிங்மூலம்வெளியானவிவகாரங்கள்: நான் ஏசு போன்றவன், கர்த்தரின் பிரதிநிதி, உனக்கு நல்லதைக் கொடுக்கவே இவ்வாறு செய்கிறேன், அதனால், என்னிடம் வா என்று மூளைசலவை செய்து, சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழித்தான் என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், இளம் பெண்கள் முதலில் வெளியில் சொல்லவில்லை, விவரங்கள் வெளியாகவில்லை. குழந்தைநலத்துறை கமிட்டி மூலம் ஆலோசனைக் குழுவால் கவுன்சிலிங் மூலம் விசாரித்த போது, விவரங்கள் தெரியவந்தன[13]. அதுகூட, பல அமைவுகளுக்குப் பிறகு அச்சிறுமிகள் விவகாரங்களை சொல்ல ஆரம்பித்தனர். இது குறித்து அந்த சிறுமி பள்ளியில் தன்னுடன் படிக்கும் தோழியிடம் கூறியுள்ளார். அப்போது தன்னையும் அந்த பாஸ்டர் பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்தார்[14]. இந்த தகவல் அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்[15]. அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதில் எந்த அளவுக்கு சர்ச் ஈடுபட்டுள்ளது தனால், தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதன அறிந்து கொள்ளலாம். செக்ஸ் வக்கிரகங்கள் எல்லைகளை கட்டுக்கடங்காமல் மீறும் போது தான், புகார், போலீஸ், வழக்கு என்று வருவதை கவனிக்கலாம். அதாவது, சர்ச்சுகள் பெரும்பாலும், திகாரம், பணம், மிரட்டல் போன்ற யுக்திகளை கையாண்டுதான், பாலியல் வன்புணர்ச்சி, செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றை மறைத்து வருகின்றன என்பதும் உறுதியாகின்றது.
2014ல் ஆரம்பித்து 2016ல் முடிந்த வழக்கு: 2014-ல் இந்த சம்பவம் நடைபெற்றாலும், பிப்ரவரி.7, 2015 அன்று தான் கைது செய்யப்பட்டார். போலீசார், பாஸ்டர் சனில் கே.ஜேம்சை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இறுதிகட்ட விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி சுபீர், பாஸ்டர் சனில் கே.ஜேம்ஸ் குற்றவாளி என்று அறிவித்தார். தீர்ப்பின் முழு விபரத்தை நேற்று அறிவிப்பதாக கூறியிருந்தார். அதன்படி நேற்று பாஸ்டர் சனில் கே.ஜேம்சுக்கு 40 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு கொடுக்க [ POCSO (Protection of Children from Sexual Offences Act)] விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்[16]. இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஏதிரான குற்றங்கள் தடுப்பு சட்டம் [offences under IPC 376(2)(f) and POCSO section 6] பிரிவுகளில் 20 மற்றும் 20, மொத்தம் 40 40 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது[17]. இது தவிர SC/ST சிறுமியை பாலியல் ரீதியில் துன்புருத்தியதற்கு இன்னொரு வழக்கும் நிலுவையில் உள்ளது[18].
[3] The Salvation Army recognizes that the battle between flesh and spirit is never easy, but believes that the sex drive is designed by God to lead to the highest expression of human love only within the holy estate of matrimony, and that when it is expressed outside of that relationship, it will inevitably lead to misery of self and others.
[10] The pastor was convicted of raping the girl in his quarters in April 2014, when she had come there along with her siblings. James reportedly turned on the TV to distract the others and took the girl to an adjacent room, where he raped her.
[11] தினத்தந்தி, 14 வயதுசிறுமிபாலியல்பலாத்காரம்மதபோதகருக்கு 40 ஆண்டுகள்சிறை, மாற்றம் செய்த நாள்: புதன், மார்ச் 02,2016, 12:39 PM IST; பதிவு செய்த நாள்: புதன், மார்ச் 02,2016, 12:39 PM IST
2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவ மத–அடிப்படைவாதம்மறைக்கும்கிறிஸ்தவர்களின் ஊழல்கள், கற்பழிப்புகள், முதலியன!
டிவிசெனல்கள்எல்லாமேகிருத்துவர்களின்பிரச்சாரபீரங்கிகளாகசெயல்படும்போக்கு[1]: சாதாரணமாகவே, தினமும் காலை ஐந்து முதல் ஆறு மணி வரை, டிவியை வைத்துப் பார்க்க நேரிட்டால், எல்லா டிவி செனல்களிலும், சொல்லி வைத்தாற்போல, கிருத்துவர்களின் மதப்பிரச்சார சொற்பொழிவுகள் நடந்து கொண்டிருக்கும். சிறுபான்மையினர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களால், எப்படி இப்படி பெருபான்மையினரயே மூழ்கடித்துவிடும் வகையில்[2], எல்லா செனல்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு, ஊழியம், விசுவாசம், திருப்பலி, பேயோட்டுதல், சகலவியாதிகளையும் போக்கும் கண்கட்டு வித்தைகள் செய்தல் என்றெல்லாம் முழுக்க-முழுக்க மதப்பிரச்சார நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்ப முடிகிறது என்பது சாதாரண மக்களுக்குப் புரியாத புதிராக உள்ளது. சாதாரணமாக, கிராமப்புறம் அல்லது புறநகர்ப் பகுதி என்றாலோ, ஒரு டீக்கடை என்றால் கூட, வேங்கடேச சுப்ரபாதம், கந்தசஷ்டி கவசம் அல்லது குறைந்தபட்சம் டி.எம்.எஸ்.சின் முருகர் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கும். பிறகு எப்படி இந்நிலை மாறுகிறது? இதெல்லாம் சமீபத்தைய போக்காகத் தெரிகிறது. நாத்திகம் பேசும் தமிழர்களுக்கு, இவையெல்லாம் எப்படி நம்புகின்றது போல இருக்கிறது என்று தெரியவில்லை. ஐந்தாண்டுகள் ஆனாலும், நிலைமை மாறவில்லை.
கிருத்துவசித்தாந்திகள்அடிப்படைவாதுகிருத்துவர்களாகசெயல்படுவது: இதில் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், தேவநேயன், பேராசிரியர் அ. மார்க்சு, அருள்பிரகாஷ், நிக்சன் பேசினார்கள்[3]. கிறிஸ்துதாஸ் காந்தி என்பவரும் மதசார்புடைய இயக்கங்களுடன் சேர்ந்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு 2005லேயே எழுப்பட்டது[4]. சகாயமும் அதே ரீதியில் தான் செயல்பட்டு வருகிறார். அவர் பெயரில் கட்சி என்பதெல்லாம், மறைமுகமாக பேரம் பேசி பணம் பெற்றுக் கொள்ளும் யக்தி என்பது வெளிப்படையான விசயமாகி விட்டது. “தலித்” போர்வையில் “பாலம்” போன்ற அமைப்புகளை நடத்தி, அரசுக்கு எதிரான கருத்துக்களை சொல்லிவந்ததால், இவரது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது[5]. அ. மார்க்சு இரட்டை வேடம் போடும் அறிவிஜீவி, கிருத்துவராக இருந்து கொண்டு வேலை செய்தாலும், செக்யூலரிஸ்டு போல இந்து மதத்தைத் தாக்குவது குறிக்கோளாகக் கொண்ட சித்தாந்தி. ஜாதிச்சண்டை போன்றவை நடந்தால் இரண்டு-மூன்று பேரைக் கூட்டிக் கொண்டு, உண்மை அறியும் குழு என்று கிளம்பி விடுவார். கடந்த ஆம்பூர் கலவரத்தின் போது, கேவலமாக முகமதியர்களை ஆதரித்து அறிக்கைக் கொடுத்தவர். இந்த ஆட்களை பல இந்து முட்டாள்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
பரிசுத்த ஆவி பால் தினகரனை நரேந்திர மோடியை சந்திக்கச் சொன்னதா?
பிஷப்புகளின்போலிவேடங்கள்: கிருத்துவ பிஷப்புகள் தங்களுடைய செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றைப் பற்றி பேசாதது, பிஷப்புகளின் பணக்கையாடல்கள், ஊழலைப் பற்றி மூச்சுக் கூட விடாதது வியப்பாகத்தான் இருந்தது[6]. அதே நேரத்தில் ஊழல், ஊழல் ஒழிப்பு முதலிவற்றைப் பற்றி மூக்குவிடவில்லை. 2011ல் அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தது பற்றி பேச்சில்லை. இப்படி ஊழலை முழுக்க மூழ்கவைத்து, மறைக்கப் பார்ப்பது, படு அசிங்கமாக இருந்தது. அந்த பிஷப்புகளுக்கு அங்கிகளும், குல்லாக்களும் ஒரு கேடா என்று தோன்றியது. சின்னப்பா பிஷப் 2011ல் ஒரு டிவி செனல் நிருபரை அடித்து, அவரது கேமராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டார்[7]. ஆனால், அன்றோ ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி உட்கார்ந்து கொண்டு, பொய்மாலங்களை – தொழிற்துறை வளர்ச்சி என்றெல்லாம் – அவிழ்த்துவிட்டார். இப்பொழுது காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதே என்றெல்லாம் போதித்துக் கொண்டிருக்கிறார். ஒழுக்கம் இல்லாதவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி பேசுகிறார்கள்.
பரிசுத்தஆவி, கருணாநிதிஅல்லதுசோனியா – யார்இவற்றைஊக்குவிப்பது?[8]: மேலும் கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்[9]. பாலியல் குரூரங்களில் மேல்நாடுகளையே வென்றுவிடும் அளவிற்கு காமக்களியாட்டங்கள், மோக வெறியாட்டங்கள்[10], பலபாலியல் வன்புணர்ச்சிகள்[11], ஒருபால் கலவிகள், கற்ப்பழிப்புகள், கொலைகள், மர்மமான இறப்புகள்[12] என்று ஈடுபட்டு வந்தது யாருடன் ஆசியில்? பரிசுத்த ஆவிதான் அவ்வாறு செய்யத்தூண்டியதா? முடிவில், கன்னியாஸ்திரீக்களே பொறுக்க முடியாமல் புகார் செய்துள்ளனர். அதன்படி, பல பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி தனிமனித ஒழுக்கம், சர்ச்-ஒழுக்கம் என எதுவும் இல்லாத ரீதியில், சபைகள் பிரிந்து கிடக்கின்றன, ஒற்றுமை இல்லை என்று தேர்தல் நேரத்தில் பேசுகின்ற மர்மம் என்ன?
எல்லாமே கருணாநிதியின் / சோனியாவின் ஆட்சியில்தான் (2014 வரை) நடந்துள்ளன. அதாவது, கருணாநிதி இத்தகைய மாபாதகக் குற்றங்களுக்கு துணைபோகிறாரா?
பரிசுத்த ஆவித்தான் அவரைப் பிடித்து அவ்வாறு இருக்கச் செய்கிறாதா?
அப்படியென்றால், கருணாநிதி இல்லையென்றால், ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் என்பது லட்சக்கணக்கில் இருக்குமா? இப்பொழுதே, பல குற்றங்கள், கொலைகள் முதலியவை மூடி மறைக்கப் படுகின்றன.
இவற்றிற்கெல்லாம் கூட பரிசுத்த ஆவிதான் உதவியதா அல்லது கருணாநிதி / சோனியா ஆட்சி உதவியதா?
இல்லை, தில்லியில் சோனியா மெய்னோ மூலம் ஆவி கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறதா?
எது எப்படியாகிலும், ஊழல், ஊழலோடு சேர்ந்து கொண்டு கூடணி அமைத்து விட்டன. ஐந்தாண்டுகள் ஆனாலும், நிலைமை மாறவில்லை.
[2] மனோதத்துவ முறையில், இவையெல்லாம் பொருட்களை விற்க்கும் ரீதியில் உள்ளன. எல்லோருக்கும் மற்ற வசதிகள் உள்ளனவோ இல்லையோ, டிவி வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இலவச டிவி என்று வேறு கொடுக்கிறார்கள். ஆனால், தனியார்மயமாக்கத்திற்குப் பிறகு, இந்த டிவி செனல்களில் எந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்பலாம் என்பதில், அரசு தலையீடு இல்லாததால், பணம் இருந்தால் போதும், எந்த நிகழ்ச்சியையும் ஒளிபடப்பலாம் என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது.
[5] The Tamil Nadu Government has told the Central Administrative Tribunal here that it was contemplating action against a senior IAS officer, R. Christodas Gandhi, for running a “caste-based” organisation and participating in “communal meetings.’ Referring to an organisation, Palam, floated by the official, it said the Centre had stated that the matter needed to be examined with reference to the All India Service (Conduct) Rules and necessary action should be initiated as deemed appropriate
[7] சின்னப்பாவின் மீது தொடுக்கப் பட்டுள்ள வழக்குகள் பற்றி, செய்திகளில் சேர்ப்பதற்காக, தில்லியிலிருந்து “டைம்ஸ்-நௌ” என்ற செனலின் நிருபர்களின் வீடியோ கேமராவைப் பிடுங்கிக் கொண்டு, ஒரு அறையில் அடைத்து வைத்ததாக புகார் எழுந்தது.
2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின்போலித்தனங்கள், கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக செயல்படுவது செக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா?
தமாகாதுணைத்தலைவர்பீட்டர்அல்போன்ஸ்பேசியதாவது[1]: “கன்னியாகுமரியைதவிரவேறுஎந்ததொகுதியிலும்வெற்றி–தோல்வியைநிர்ணயிக்கக்கூடியவர்களாககிறிஸ்தவர்கள்இல்லை. கிறிஸ்தவம்சார்ந்தஒருகட்சியைஉருவாக்கிதேர்தலில்போட்டியிட்டால்வெற்றிபெறவேமுடியாது. அனைத்துதரப்புமக்களாலும்ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான்தேர்தலில்வெற்றிபெறமுடியும். 30 ஆண்டுகளுக்குமுன்பிருந்தஅரசியல்சூழல்வேறு. இப்போதையநிலைவேறு. தற்போதுஅடையாளஅரசியல்முக்கியத்துவம்பெற்றுவருகிறது. கிறிஸ்தவசமூகத்தில்இருந்துமக்கள்பிரதிநிதிகளைஉருவாக்கவேண்டும். அதற்குகிறிஸ்தவஇளைஞர்கள், இளம்பெண்கள்உள்ளாட்சிதேர்தலில்இருந்துதங்கள்அரசியல்பயணத்தைதொடங்கவேண்டும்,” என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரிச்சர்டு வில்சன், பேராசிரியர் அ.மார்க்சு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, ஜான்நிக்கல்சன் ஆகியோரும் உரையாற்றினர்[2].
பீட்டர்அல்போன்ஸின்பின்னணி: காங்கிரஸுக்கும் தலைவர், ஆனால் தன்னுடை மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார். ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் எங்கோ சினிமாவில் நடித்து விட்டு அரசியலுக்கு வரவில்லை என சரத்குமாரை தாக்கி பேசினார். கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் சரத்குமார் வீட்டிற்கு பீட்டர் அல்போன்ஸ் வந்து சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க தவம் வந்தார். அப்போது நான் நடிகர் என்றுதானே என்னை அழைக்க வந்தார், என்று சரத்குமார் கேட்டாடர். சினிமாவில் உழைத்து சம்பாதித்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பீட்டர் அல்போன்ஸ் போல் நான் பணம் சம்பாத்தியம் செய்ய அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவை செய்யவே வந்துள்ளேன்.சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் ரஜினி, கமலுக்கு கொண்டு சென்று கொடுத்து அழைப்பு விடுத்தது எதற்காக. மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். இதுதான் ஜனநாயகம். பீட்டர் அல்போன்ஸ் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார், என்றெல்லாம் கேட்டு சாடினார். இது பழைய சமாச்சாரம் என்றாலும், இன்றும் பொருந்துகிறது.
இனிகோஇருதயராஜ்பேசியதாவது[3]: அனைத்து திருச்சபை கிறிஸ்துவ இளைஞர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சாந்தோம் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் பேசியதாவது[4]: “தமிழ்நாட்டில் 45 லட்சம்கிறிஸ்துவமக்கள்வாழ்கிறார்கள். தேவாலயங்கள், கல்விசட்டங்களைஉருவாக்கிவளர்த்துவந்தகிறிஸ்துவமிஷினரிமார்க்கம்அரசியலில்மட்டும்யாரையும்உருவாக்காமல்அதாளபாதாளத்தில்உள்ளது. கிறிஸ்துவர்கள்தூங்கியதுபோதும். காக்காய்கூட்டமாகநாம்வாழ்கிறோம்.தேர்தலில்யார்ஜெயிக்கிறார்களோஅங்கேசென்று ‘பொக்கே’ கொடுக்கிறார்கள். இந்தநிலைமாறவேண்டும். அரசியலில்நமக்குஉரியபங்களிப்புவேண்டும்.தேர்தல்நேரத்தில்மட்டும்நம்மைஉபயோகப்படுத்துகிறார்கள்.
இனிகோ சொல்ல வருவது என்ன?: திருவாளர் இனிகோ தொடர்கிறார், தமிழ்நாட்டில் 6½ கோடிவாக்காளர்களில் 17 சதவீதம்பேர்கிறிஸ்தவர்கள். ஆனாலும்எங்கேயும்நமக்குஅங்கீகாரம்இல்லை. இதற்குகாரணம்நம்மிடம்ஒற்றுமைஇல்லை. நமதுசமுதாயத்தில்உள்ளபிளவைஒற்றுமைப்படுத்துவதுதான்கிறிஸ்தவநல்லெண்ணஇயக்கம். எனவேஅத்தனைதிருச்சபையும்ஒன்றுபட்டுஇருக்கவேண்டும். 2 சதவீதஓட்டுவைத்திருப்பவர்கள்முதல்–அமைச்சர்கனவுகாண்கிறார்கள். 5 சதவீதஓட்டுஉள்ளவர்கள்முதல்–அமைச்சராகநினைத்துபவனிவருகிறார்கள். கிறிஸ்துவர்களாகியநம்மிடம் 17 சதவீதம்ஓட்டுஉள்ளது.ஆனால்அரசியல்வாதிகள், அரசியல்கட்சிகள்உரியபிரதிநிதித்துவம்தருவதில்லை.எனவேநாம்கிறிஸ்துவகட்சியைஉருவாக்குவோம். அதுஉடனடியாகமுடியாது. அதுவரைநம்மைஅரவணைப்பவர்களைநாம்அரவணைக்கவேண்டும்.கிறிஸ்தவர்களைஎந்தகட்சிஆதரிக்கிறதோஅவர்களைஆதரிப்போம். இந்தமுறைதமிழகத்தில்மாற்றம்வேண்டும். அதைநாம்செயல்படுத்தவேண்டும்”, இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார். இதில் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், தேவநேயன், அருள்பிரகாஷ், நிக்சன் பேசினார்கள்[5].
கருணாநிதியைஎப்போதுவேண்டுமானாலும்பிஷப்புகள்சந்திக்கமுடிகிறதுமார்ச்.2, 2016: சட்டசபை தேர்தலில் கிறிஸ்துவர்களின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் இளைஞர் எழுச்சி மாநாடு 02-03-2016 அன்று நடைபெற்றது[6]. இதில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் பங்கேற்று பேசியதாவது: “சிறுபான்மைமக்களைஅரவணைக்கும்கட்சிகளுடன்நாம்பாலமாகஇருப்போம். அந்தவகையில்தி.மு.க. நமக்குபல்வேறுஉதவிகளைசெய்துபாதுகாப்பாகஉள்ளது. கிறிஸ்துவசமுதாயமக்களுக்குஏதாவதுஒருபிரச்சனைஎன்றால்உடனேதி.மு.க. தலைவர்கருணாநிதியைசந்தித்துமுறையிடமுடிகிறது. தி.மு.க. தலைவரைஎப்போதுவேண்டுமானாலும்பிஷப்புகள்சந்திக்கமுடிகிறது. மு.க.ஸ்டாலினையும்எளிதில்அணுகிபிரச்சனைக்குதீர்வுகாணமுடிகிறது.தி.மு.க. ஆட்சியில்கிறிஸ்துவர்களுக்குஅங்கீகாரம்கேட்டபோதுஅதற்காகஅரசுஆணைவெளியிட்டனர்.கிறிஸ்துவர்களைஅலட்சியப்படுத்தும்கட்சிகளுக்குமத்தியில்தி.மு.க.தான்எப்போதும்நம்மைஆதரிக்கும்அமைப்பாகஉள்ளது. ஜெயலலிதாவை கூட்டத்துடன் சந்தித்தது, விழா எடுத்தது, கேக்கை வாயில் ஊட்டியது எல்லாம் மறந்து போய் விட்டது போலும்!
கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் யாரை ஆதரிப்பார்கள்?: கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 சதவீதம் பேர் கிறிஸ்துவர்களாக இருந்த போதிலும் அங்கு பாரதிய ஜனதா தான் வெற்றி பெறுகிறது. இதற்கு காரணம் கிறிஸ்துவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. 2 சதவீதம் ஓட்டுகள் வைத்துள்ள ஒரு கட்சி தலைவர் நான்தான் முதல்–அமைச்சர் என்ற கனவோடு பேசுகிறார். 5 சதவீதம் ஓட்டு வைத்துள்ளவர் நான்தான் கிங்மேக்கர் என்கிறார். ஆனால் 17 சதவீதம் ஓட்டுக்களை வைத்துள்ள கிறிஸ்துவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் தவிப்பதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. எனவே கிறிஸ்துவ சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்துவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார்[7]. இவ்வாறு மதரீதியில் பிரச்சாரம் செய்வது, ஓட்டுக் கேட்பது ஜனநாயகம் ஆகுமா? நாடார்கள் அங்கு நாடார்களாக செயல்படுவார்களா, கிருத்துவர்களாக செயல்படுவார்களா என்று பார்க்க வேண்டும்.
ஷெக்கினாஏஜிகிறிஸ்தவதிருச்சபைசாமுவேல்ஆரோனின்திருவிளையாடல்கள்: நாமக்கல்-திருச்சி சாலை குப்பம்பாளையத்தில், ஷெக்கினா ஏஜி கிறிஸ்தவ திருச்சபை உள்ளது[1]. அதன் போதகராக, கடந்த, 15 ஆண்டுகளாக சாமுவேல் ஆரோன் இருந்து வருகிறார். இவர், திருச்சபைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது[2]. அப்படியென்றால், 15 ஆண்டுகள் எத்தனை சில்மிஷங்கள் செய்துள்ளான் என்று கர்த்தரைத்தான் கேட்டுத் தெருந்து கொள்ள வேண்டும். சர்ச் பிஷப்புகள், இதனையடுத்து அவர் தேவாலயத்தில் இருந்து கடந்த மாதம் 9-ஆம் தேதி வெளியேற்றப்பட்டார்[3]. இருப்பினும் இந்நிலையில் இன்று காலை வழிபாட்டுக்கு வந்தவர்களிடம் சாமுவேல் ஆரோன், ஆட்களுடன் வந்து, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது[4]. திருச்சபையில் 42 வயது போதகர், ஒருவர், 2 பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்தபுகாரின் பேரில், இன்று 50-க்கும் மேற்பட்டோர் திருச்சபையை முற்றுகையிட்டனர்[5]. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது[6]. பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர் இவ்வாறு செக்ஸ், பாலியல், கற்பழிப்பு, என்று தொடர்ந்து ஈடுபட்டு வருவது வாடிக்கையான விசயமாகி விட்டது. இதைப் பற்றிப் பொறுப்புள்ள கிருத்துவர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது கேவலமாகவே இருந்து வருகிறது. நித்தியானந்தாவை கேலிசெய்து கேளிக்கைப் பொப்ருளாக மாற்றிய ஊடகங்கள், சினிமா முதலியவை இவர்களில் கொக்கோக, காமக் களியாட்டங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவற்றின் அப்படமான பாரபட்சத்தனத்தை எடுத்துக் காட்டுகிறது.
புகார்கொடுத்தநிர்மலாவைமிரட்டியபலானபோதகர்[7]: இதுகுறித்து, எருமப்பட்டி கைகாட்டியை சேர்ந்த நிர்மலா, நாமக்கல் எஸ்.பி.,யிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “ஷெக்கினாஏஜிசபைபோதகர்சாமுவேல்ஆரோன்வீட்டில், வீட்டுவேலைசெய்துவந்தேன். பாலியல்தொந்தரவுகளால்அவதிப்பட்டேன். பலாத்காரம்செய்யமுயன்றதால், வேலைக்குசெல்வதைநிறுத்திவிட்டேன். அடிக்கடிதொலைபேசியிலும், வழியிலும்மிரட்டி, மீண்டும்வேலைக்குவரும்படிகட்டாயப்படுத்தினார்[8]. கடந்தமாதம்ஜனவரி, 9ம்தேதி, தன்மனைவியை, ஆரோன்மயக்கிகெடுத்துவிட்டதாக, கோவையைசேர்ந்தபோதகர்வேலுசாமிகண்ணீர்மல்கஎன்னிடம்கதறினார். எனக்குஏற்பட்டபாதிப்பைசபையினர்முன்தெரிவித்தேன். நாமக்கல்மகளிர்போலீஸ்ஸ்டேஷனில்புகார்செய்தேன். ஆனால், இன்றுவரைஎவ்விதநடவடிக்கையும்எடுக்கவில்லை. எனவே, சாமுவேல்ஆரோன்மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும்”, இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஉள்ளது[9]. நாமக்கல் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அங்கிருக்கும் பெண்போலீஸாரும் உடந்தை எனத்தெரிகிறது. அல்லது ஏதோ ஒரு சலுகை பெற்று பலான பாதிரிக்குத் துணைப் போகிறார்கள் என்று தெரிகிறது.
செக்ஸ்–பாதிரிசர்ச்சைப்பூட்டிஆடியஆட்டம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (06-03-2016) என்பதால், கிறிஸ்தவ மக்கள் திருச்சபைக்கு சென்றனர். அப்போது, திருச்சபைக்கு பூட்டு போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் சிலர் சபையின் கதவை பூட்டியிருந்தனர்[10]. அவர்கள் சாமுவேல் ஆரோனின் ஆட்கள் என்று தெர்ய வந்ததால், ஆத்திரமடைந்த அவர்கள், திருச்சபையை முற்றுகையிட்டு, ‘போதகர் சாமுவேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவரிடம் இருந்து சபையை மீட்டுத்தர வேண்டும்’ என, கோஷம் எழுப்பினர்[11]. நாமக்கல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், ‘சாமு வேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்[12]. இது கூட வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில், இப்பொழுது போலீசார், ‘சாமு வேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, உறுதி அளித்ததும் சென்று விட்டார்கள் என்றால் என்ன அர்த்தம் சோரம் போன பெண்களுக்கு திரும்ப வந்துவிடுமா? கர்த்தர் எல்லோரையும் மன்னித்து விடுவாரா? பாதிக்கப்பட்ட பெண்கள் புனிதமாகி விடுவார்களா?
ஜனவரி 9, 2016: “கடந்தமாதம்ஜனவரி, 9ம்தேதி, தன்மனைவியை, ஆரோன்மயக்கிகெடுத்துவிட்டதாக, கோவையைசேர்ந்தபோதகர்வேலுசாமிகண்ணீர்மல்கஎன்னிடம்கதறினார்”, என்று , எருமப்பட்டி கைகாட்டியை சேர்ந்த நிர்மலா, நாமக்கல் எஸ்.பி.,யிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருக்கிறார். கடந்த மாதம் 9-ஆம் தேதி வெளியேற்றப்பட்டார்[13] என்று தினமணி எடுத்துக் காட்டியுள்ளது. அப்படியென்றால், சாம் ஆரோனின் லீலைகள் மேலிடத்திற்கு நன்றாகவேத் தெரிந்துள்ளது என்றாகிறது. அனுபவிக்கும் வரை அனுபவிக்கட்டும், பிரச்சினை வெளியில் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்ற போக்கில் தான், இந்திய சர்ச்சுகள் செக்ஸ் விசயங்களில் நடந்து கொண்டு வருவதை காணமுடிகிறது. ஊட்டிப் பாதிரி லீலைகள், அவன் தப்பித்துக் கொண்ட விதம், இத்தகைய கொக்க்கோக காமுகர்களை நன்றாகவே உசுப்பியுள்ளது தெரிகிறது.
போலீஸார்மெத்தனமாகசெயல்படுவதுஏன்?: ஷெகினா டையோசிஸைச் சேர்ந்த இந்த ஷெக்கினா ஏஜி கிறிஸ்தவ திருச்சபை நாமக்கல்-திருச்சி சாலை குப்பம்பாளையத்தில் 15 ஆண்டுகளாக உள்ளது என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது[14]. அதன் போதகராக, கடந்த, சாமுவேல் ஆரோன் இருந்து வருகிறார். இருப்பினும் சிலர் ஆரோனின் மீது பாலியல் புகார்களை சொல்லி வருகின்றனர் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுவதும் வேடிக்கையாக இருக்கிறது[15]. நிர்மலா புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னர் குறிப்பிடப் பட்டது. ஆகவே, போலீஸார் இவ்விவகாரங்களுக்கு துணைபோவது சந்தேகமாக உள்ளது. போலீஸார் சொன்னதும், கிருத்துவர்கள் கலைந்து சென்றார்கள் என்பதும் புதிராக உள்ளது[16]. அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடும் சமயத்தில், இத்தகைய விவகாரங்கள் வெளிவருவது, மேரியால் மன்னிக்கப்படுமா என்று தெரியவில்லை!
[2] The residents of Kuppampalayam here staged a dharna in front of a Diocese Society on Sunday (06-03-2016), demanding action against a priest, for allegedly sexually harassing women.
New Indian Express, Kuppampalayam Residents Want Action Against Priest for Sexual Harassment, By Express News Service, Published: 07th March 2016 03:47 AM; Last Updated: 07th March 2016 05:35 AM.
[3] நியூஸ்.7, பெண்களிடம்தகாதமுறையில்நடந்துகொண்டபாதிரியாரைகண்டித்துதர்ணாபோராட்டம், Updated on March 06, 2016
[13] நியூஸ்.7, பெண்களிடம்தகாதமுறையில்நடந்துகொண்டபாதிரியாரைகண்டித்துதர்ணாபோராட்டம், Updated on March 06, 2016
[14] According to police, Shekhina Diocese Society was functioning at Kuppampalayam on the Namakkal-Tiruchy road for over 15 years. Samuvel Aaron was the priest there.
[15] However, some residents alleged that he was sexually harassing women who came there. Last month some residents had lodged a complaint with the police in this regard.
[16] On Sunday, the residents came to the Diocese for prayer but found it locked. Shocked over this, they staged a dharna in front of the Diocese. The Namakkal police held talks and assured action against Samuvel, following which the stir was called off.
New Indian Express, Kuppampalayam Residents Want Action Against Priest for Sexual Harassment, By Express News Service, Published: 07th March 2016 03:47 AM; Last Updated: 07th March 2016 05:35 AM.
வள்ளியூர்பிடோபைல், குழந்தைக்கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கைவக்கிரன், கிறிஸ்தவதருமஸ்தாபனஇயக்குனர் – எல்லாமேமிகவும்மரியாதைக்குரிய Vicar – the Most Reverend ஜொனாதன்ராபின்ஸன் (3)
27-11-2015 அன்றுஆஜராகஉத்தரவு[1]: வள்ளியூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 2016 ஜனவரி 4-ம் தேதி அன்று வரவிருந்தது[2]. இந்நிலையில் மாஜிஸ்திரேட் ரஸ்கின்ராஜ் முன்னிலையில் அவரது வழக்குரைஞர் கிரகோரி ரத்னராஜுடன், ஜோனதான் ராபின்சன் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்[3]. அப்போது தன் மீதான வழக்கு விசாரணையை 2016 ஜனவரி 4-ம் தேதிக்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரி அவர் மனு தாக்கல் செய்தார்[4]. இந்த வழக்கை மாஜிஸ்திரேட் ரஸ்கின்ராஜ் வெள்ளிக் கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜோனதான் ராபின்சனுக்கு உத்தரவிடப்பட்டது[5]. வள்ளியூர் மாஜிஸ்ட்ரேட் வெள்ளிக்கிழமை 27-11-2015 அன்று ராபின்ஸனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் கொடுக்கப்பட்டன. அவர் தரப்பில் வாதங்களைக் கேட்டபிறகு, வழக்கை நவம்பர் 30, 2015 வரை ஒத்தி வைத்தார்[6].
இங்கிலாந்துமற்றும்இந்தியஊடகங்களின்போக்கு: இங்கிலாந்து ஊடகங்கள் இவர்களை விகார் (Vicar) / மோஸ்ட் ரெவெரென்ட் (Most Reverend) என்றெல்லாம் குறிப்பிட்டாலும், பிடோபைல் என்பதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இந்திய ஆங்கில ஊடகங்கள் சில “பிடோபைல்” என்ற வார்த்தையினை உபயோகப்படுத்தியுள்ளன. ஆனால், தமிழக ஊடகங்கள், இன்னும் அத்தகைய குற்றத்தை அடையாளம் காணவில்லை என்றே தெரிகிறது. நான் “குழந்தைக் கற்பழிப்பாளி” என்ற சொற்றொடரை உபயோகப்படுத்தியுள்ளேன். ஆனால், குழந்தை என்றால், சிறிய வயதைக் குறிப்பிடுகிறது. இங்கு பாலியல் குற்றங்களில். வன்புணர்ச்சிகளில், கற்பழிப்புகளில் சிக்கியவர்கள் “டீன்-ஜில்”, 13 முதல் 19 வரையில் உள்ளனர். நிச்சயமாக அவர்களைக் குழந்தை என்று சொல்லமுடியாது. குறிப்பாக இவர்கள் எல்லோருமே மதகுருக்கள், மடாலய சாமியார்கள், கத்தோலிக்க அல்லது புரொடெஸ்டென்ட் / ஆங்கிலிகென் சந்நியாசிகள் என்பதனைக் குறிப்பிடுவதில்லை. நித்தியானந்தா விசயத்தில் அவ்வளவு எகிறிகுதித்த ஊடகங்கள், தினம்-தினம் இவ்வாறான விவகாரங்கள் தெரியவரும் போது, ஊடகங்கள் அதே போன்ற முறையில் அதிரடியாக செய்திகளை வெளியிடுவது, வீடியோக்களை தினமும் போட்டுக் காண்பிப்பது, சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று அதிரடியாக செய்திகளை சேகரித்து வெளியிடுவது முதக்லியவற்றைச் செய்வது கிடையாது.
பாலியல்குற்றங்க
Trio.jpg
ளினால்,இந்தியசமூகம்மனோதத்துவரீதியில்பாதிக்கப்படுவது: இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் செக்ஸ் விசயத்தில் தாராளமாக இருப்பதினால், அவர்களுக்கு அத்தகைய உணர்ச்சிகள் 60-80 வயதுகளில் கூட இருப்பது தெரிகிறது. இதனால், தங்களின் இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அறியாத பருவத்தில் உள்ள குழந்தைகளை, சிறுவர்களை, சிறுமிகளை தங்களது காமப்பசிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் போலும். வயதுக்கு வராத சிறுமியை புணர்வதினால், கர்ப்பம் ஏற்படாது என்ற நிலையில் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறர்கள் போலும். வயதுக்கு வந்த நிலையில், கர்ப்பம் ஆனாலும், பணம், வேலை மற்ற உதவிகளை செய்து கர்ப்பத்தைக் கலைத்து விடுகின்றனர். சிறுவர்கள் என்று வரும்போது, பெரும்பாலும் ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்கிறார்கள். அறியாத வயதில், அவர்கள் அது ஏதோ விளையாட்டாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நாளாக-ஆக, மனத்தளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், குற்றவாளிகளாகக் கூட மாறுகிறார்கள். மனோதத்துவரீதியில் அவர்கள் அடையும் கொடுமைகளை, வெளிப்படையாக யாரும் சொல்வது கிடையாது, விவாதிக்கப்படுவதும் இல்லை. மேலும், இத்தகைய காமப்பிறழ்ச்சிகள், கொக்கோக கோணாங்கித்தனங்கள் இந்திய சமூகத்திற்கு புதியதாக இருக்கிறது எனலாம்.
இடைக்காலத்திலிருந்து, ஐரோப்பியர்ஆட்சியில்தொடர்ந்து, சுதந்திரஇந்தியாவிலும்நடந்துகொண்டிருப்பது: இடைக்காலத்தில், முகமதியர்களின் காமத்தொல்லையால், கொக்கோகக் குற்றங்களினால், இந்திய சமூகம் அதிகமாகவே பாதிக்கப்பட்டது. போர்ச்சுகீசியர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் சரியாக ஆராயப்படவில்லை. ஆனால், விளைவுகள் மூலம் சமூகப்பிறழ்ச்சிகளை அறிய நேர்கிறது. “ஆங்கிலோ-இந்திய சமூகம்” என்று சொல்லிக் கொண்டாலும், அது அத்தகைய கலவையினால் உண்டாக்கப்பட்டதேயாகும். போர்ச்சுகீசியர்களின் குரூரம் அவர்களது அடிமை வியாபாரம், செக்ஸ்-விவகாரங்கள் முதலியவற்றின் மூலம் தெரிய வருகின்றது. இப்பொழுது, செக்ஸ்-டூரிஸம், போன்ற போர்வைகளை வைத்துக் கொண்டு அதேபோன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைக்கு, எம்.என்.சி கம்பெனிகளில் உள்ள அந்நியநாட்டவர்களுக்கு எல்லாவற்றையும் சப்ளை செய்யவேண்டியுள்ளது.
நவீனகாலத்தில்நடந்துவரும்கொக்கோகவிவகாரங்கள், மறைக்கப்படும்முறைகள்: பெங்களூரு, புனே, மும்பை அவர்களுக்கு மாறியுள்ளது போல, எல்லா இடங்களும் மாறவில்லை. அதனால், மிஷினரிகளின் பள்ளிகள், கல்லூரிகள், அனாதை இல்லங்கள், காப்பகங்கள், கான்வென்டுகள் முதலியவை, இவர்களது இச்சைகளுக்கு பூர்த்திசெய்ய அனுப்பும் இடங்களாக மாறியுள்ளன. ஏதோ பொதுப்படையாக, எல்லாவற்றையும் ஒன்றாக பாவிப்பது போல, எந்தவித தப்பெண்ணத்தினால், இவ்வாறு கூறவில்லை. தொடர்ந்து நடந்து வரும் செக்ஸ் குற்றங்களின் ஆதாராமாக, அதன் பின்னணியை வைத்துக் கொண்டு சொல்லப்படுகிறது. சம்பந்தப்பட்ட உச்சநீதி மற்றும் உயர்நீதி மன்றங்களின் வழக்குகள் மற்றும் தீர்ப்ப்புகளில் இவ்விவரங்கள் பதிவாகியுள்ளன. அதனால் தான், அத்தீர்ப்புகளில் பெயர்கள் வராமல் பார்த்துக் கொள்கின்றனர்; தீர்ப்புகள் அச்சில் வராமல் பார்த்துக் கொள்கின்றனர்; மறைக்கப்படுகின்றன; சில காலத்தில் மறைக்கப்படுகின்றன; பிறகு மறக்கப்படுகின்றன. இவ்வாறு உண்மை குழித்தோண்டிப் புதைக்கப்படுகிறது.
இங்கிலாந்துபிடோபைல்கள்தொல்லைஇந்தியாவில்அதிகமாகவேஇருந்துள்ளன[7]: இங்கிலாந்து பிடோபைல்கள் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து, வாழ்ந்து, பாலியல் குற்றங்களைச் செய்துள்ளனர். விவரங்கள் பின்வருமாறு[8]:
எண்
பெயர்
வேலை / குற்றம்செய்தஇடம்
ஆங்கிலத்தில்
1
டெரக் ஸ்லேட்
குஜராத்தில் ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியர்
Derek Slade — Headmaster, Anglo-Kutchi Medium School, Gujarat
2
ஜோனாதன் ராபின்சன்
கிரையில் டிரஸ்ட், நிதியுதவியாளர், திருநெல்வேலி
Jonathan Robinson — Funder, Grail Trust Child Care home, Tirunelveli.
3
பாட்ரிக் மாத்யூஸ்
செயின் ஜியார்ஜ் பள்ளி, சென்னை.
Patrick Matthews — volunteer and sports tutor, St. George’s Anglo-Indian School, Chennai.
4
ஆலன் வாட்டர்ச்
மும்பயில் இணைப்பு அனாதை இல்லம் நடத்தியவன்
Allan Waters – former British Navy officers who ran Anchorage Orphanage in Mumbai.
5
டன்கேன் கிராண்ட்
மும்பயில் இணைப்பு அனாதை இல்லம் நடத்தியவன்
Duncan Grant – former British Navy officers who ran Anchorage Orphanage in Mumbai.
6
ராபர்ட் டன்டோ
பாபிஸ்ட் சர்ச் தலைவர், கோவாவில் குழந்தை செக்ஸில் மாட்டிக் கொண்டார்.
Robert Dando — Baptist Minister who was arrested in the U.S. on child sex charges. He worked with a children’s charity in Goa.
7
பால் மிகீன்
ன்டிரியோஸ் இன்டெர்நேஷனல் ஸ்கூல், பங்களூரு
Paul Meekin —– Principal, Trios International School, Bangalore.
முன்னரே குறிப்பிட்டப்படி, காமன்வெல்த் கூட்டமைப்பில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் இருப்பதினால், அவர்கள் இந்தியாவில் அளவுக்கு அதிகமாக சலுகைகளைப் பெற்றுவருகின்றனர் என்று தெரிகிது.
சர்ச்சுகள்தாக்கப்பட்டனஎன்றுமுன்னர்அனைத்துலகசெய்திகளாக்கப்பட்டநிலை (2014-15): சர்ச்சுகள் தாக்கப்பட்டன, கிருத்துவர்கள் பாதுகாப்பு இல்லை / ஜாக்கிரதையான நிலையில் இல்லை, அவர்கள் மத-தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் அலறிக்கொண்டிருந்தன. சந்தேகிக்கப்படும் இந்து தேசியவாதிகள் / தீவிரவாதிகள் [suspected Hindu nationalists / The militants] சர்ச்சுகளை தாக்கியதால், கிருத்துவர்கள் அச்சத்தில் உள்ளார்கள்[1]. வாடிகன் ரேடியோவே இதைபொ பற்றி செய்தியில் கூறுகிறது[2]. உனைடெட் கிறிஸ்டியன் நியூஸ்.காம் [UCANEWS.COM] என்ற இணைதளம் இத்தகைய செய்திகளை அப்படியே போட்டுவருகிறது[3]. குறிப்பாக தில்லியில், அது ஒரு பெரிய பிரச்சினையாக்கப் பட்டு, பிறகு அனைத்துலக விசயமாக்கப்பட்டது. தில்லியில் இருக்கும், கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் ஆப் இந்தியா போன்ற கிருத்துவ நிறுவனங்கள் ஆர்பாட்டங்கள் நடத்தின. வழக்கமாக ஜான் தயால்[4] போன்ற அடிப்படைவாதிகள் இதை பெரிதாக்கி கலாட்டா செய்தனர். என்.டி.ஏ தலைமையில் இந்துத்வா கட்சியான வலதுசாரி பி.ஜே.பி கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால், அத்தகைய இந்துத்வ சக்திகள், இவ்வாறு சிறுபான்மையினரைத் தாக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று கூட திக்விஜய் சிங்[5], ஜான் தயால்[6] போன்றோர் டிவி-பேட்டிகளில் கருத்துகளை வெளியிட்டனர். பிஷப்புகள் எல்லோரும் பிரதமர் மோடியை சந்திந்து மனு கொடுத்தனர். நூற்றுக்கணக்கான கிருத்துவ, கிருத்துவ-சார்புடைய, இந்திய-விரோத, இந்து-விரோதச் இணைதளங்கள் இவற்றை திரும்ப-திரும்ப போட்டு கலாட்டா செய்து வந்தனர்.
John Dayal carrying propaganda againat Modi
போலீஸார்விசாரணையில்தெரியவந்தஉண்மைகள்–விவரங்கள்: இதனால், போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்பொழுது தெரிய வந்த விவரங்கள் கீழ்வருமாறு:
தில்லியில் வழிபாட்டு ஸ்தலங்கள் நூற்றுக்கணக்கில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இது வழக்கமான நிகழ்வுதான்[7].
பொதுவாக உண்டி உடைத்து பணம் திருடுதல், காணிக்கைப் பொருட்களைத் திருடுதல், குறிப்பிட்டப் பொருட்களை விற்றால் பணம் கிடைக்கும் என்பதால் அவற்றைத் திருடி விற்றல் போன்ற காரணங்களுக்காக வழிபாட்டு ஸ்தலங்களில் திருட்டு போயிருக்கிறது.
இத்தகைய திருட்டுக் குற்றங்கள் அவ்வாறே பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுள்ளன. திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் மதரீதியிலான விசயமோ, பிரச்சினையோ இல்லை, ஏனெனில், திருடர்கள் சாதாரண, அதாவது ஏழைகள், நடைபாதையில் வாழ்பவர்கள், அன்னாடம் காய்ச்சிகள் போன்ற நிலையில் இருந்து திருடியுள்ளார்கள்.
இவற்றில் அதிகமாக இந்து கோவில்களில் தான் திருடு போயிருக்கின்றன. மற்ற கிருத்துவ, சீக்கிய வழிபாட்டு ஸ்தலங்களில் நடந்த விவரங்களையும் தில்லி போலீஸார் கொடுத்தனர் [According to the data, 206 temples, 30 gurdwaras, 14 mosques and three churches were burgled in 2014][8].
ஆனால், இந்து கோவில்கள் தாக்கப்பட்டன, இந்து வழிபாட்டு ஸ்தலம் என்பதால் உண்டிகள் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டது என்றெல்லாம் யாரும் நினைத்துப் பார்க்கவும் இல்லை, அதனை மதரீதியிலான பிரச்சினியாகவும் பாவிக்கவில்லை. ஊடகங்களும் அவ்வாறு செய்திகளை வெளியிடவில்லை.
குறிப்பாக கிருத்துவ வழிபாட்டு ஸ்தலங்கள், சர்ச்சுகள் முதலியவற்றைத் தாக்கியது, திருடியது கிருத்துவர்களாகவே இருக்கின்றனர்[9].
மேலும், அவர்களில் சிலருக்கும், சர்ச்சில் உள்ளவர்களுக்கும் மற்ற விசயங்களில் சண்டை-சச்சரவு இருந்துள்ளது. இதனால், பழி வாங்கும் போக்கில் திருடு நடந்துள்ளது.
சர்ச்-திருட்டு-தாக்குதல் பொருத்த வரையில், அவர்களில் சிலர் சர்ச்சுகளில் வேலை செய்து வருகின்றனர். வேலை செய்து வந்து, ஏதோ காரணங்களுக்காக, வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
பிறகு மேலும் விசாரித்தபோது, சில பிரிவுகள் கலட்டா செய்தபோது, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட போது, கற்களை எரிந்திருக்கிறார்கள். கிருத்துவர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, வேறெந்த பிரிவினருக்கும் தொடர்பில்லை என்று தில்லி போலீசார் தெரிவித்தனர்[10].
தில்லி போலீஸார், இவ்வாறு உண்மைகளை ஆதாரங்களுடன், எடுத்துக் காட்டியதும், கிருத்துவர்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் அமைதியாகி விட்டன.
ஆனால், அவர்களால் செய்யப்பட்ட துர்பிரச்சாரம், வெறுப்பையுண்டாக்கும் ஆர்பாட்டங்கள், மதரீதியில் திரிபு விளக்கம் கொடுத்து ஊர்வலங்கள் நடத்தியது முதலியன இணைதளங்களில் அப்படியே இருக்கின்றன.
அதனால் ஏற்பட்ட தாக்கம், பாதிப்பு, எதிர்மறை விளைவுகள் இன்றும் இருந்து கொண்டே இருக்கின்றன[11].
The Nun, reportedly raped in Kandhamal
கொடைக்கானலில்சர்ச், பாஸ்டர்வீடுதாக்கப்பட்டது (ஜூலை.2015): இந்நிலையில், கொடைக்கானலில் ஒரு சர்ச் தாக்கப்பட்டது, ஜன்னல் கண்ணாடிகள்-விளக்குகள் உடைக்கப்பட்டது, பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது, பொருட்கள் சேதமடைந்தது முதலியவை அப்படியே அமுக்கப்பட்டன எனலாம். “தி இந்து” (ஆங்கிலம்) இச்செய்தியை, “கொலைக்காக இருவர் கைது” என்று சுருக்கமாக அமுக்கிவிட்டது. சர்ச், பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது, பாஸ்டரின் மகன் தான் கொலையாளி போன்ற விவரங்களும் செய்தியில் மறைக்கப்பட்டன. மற்ற ஊடகங்கள், இதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. அப்படியென்றால், ஊடகங்களின், சர்ச்சுகளின் நிலைப்பாடு என்ன? எவ்விதத்தில், இத்தாக்குதல் மாறுபட்டிருக்கிறது அல்லது அதே மாதிரி செய்திகளை வெளியிடக் கூடாது, ஆர்பாட்டங்கள் செய்யக் கூடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது பற்றி புதிராக, மர்மமாகத்தானே உள்ளது?
Delhi places of worship attack, police report
சர்ச்சுகள்–டையோசிஸ்கள்முதல்அரசியல்வாதிகள்–ஊடகங்கள்வரைஅமைதியாகஇருத்தல்: சர்ச், பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது குறித்து டையோசிஸ்கள், பிஷப்புகள், பாதிரிகள் மற்ற கிருத்துவ இயக்கங்கள், நிறுவனங்கள் அமைதியாக இருந்து விட்டன.
மெழுகு வர்த்திகள் ஏற்றுவது,
கன்னியாஸ்திரிக்களை முன்வைத்து,
பள்ளி-கல்லூரி மாணவி-மாணவியர்களைக் கூட்டி வைத்து,
ஊர்வலங்கள் நடத்துவது,
ஆர்பாட்டங்கள் செய்வது முதலியவை நடக்கவில்லை.
கவர்னர்-முதலமைச்சர் முதலியோரை சந்தித்து மனு கொடுக்கவில்லை.
எதிர்கட்சிகள் அறிக்கைகள் கொடுக்கவில்லை, ஆர்பாட்டங்கள் நடத்தவில்லை.
அப்படியென்றால், இவர்களின், சர்ச்சுகளின் நிலைப்பாடு என்ன? ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? அனைத்துலக கிருத்துவ இணைதளங்கள் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை?
ஊடகங்கள்ஏன்செக்யூலரிஸக்கொள்கையினை, தத்துவத்தைப்பின்பற்றுவதில்லை?: பொதுவாக, தமிழகத்தில் கிருத்துவர்களுக்கு எதிராக ஏதாவது நடந்தால், அவை அவர்களது நிலைமைகளை பாதித்தால், கெட்ட பெயர் வரும் என்ற நிலையிருந்தால், அத்தகைய விவரங்களை அமுக்கி வாசித்து மறைத்து விடுகின்றன. முஸ்லிம்கள் விசயங்கள் என்றால் வெளியிடுவதே இல்லை எனலாம். செய்திகளை வெளியிடுதல் என்ற தார்மீக முறையிலிருந்து பிறழ்ந்து விடுகின்றனர். இதே, இந்து சாமியார்கள் என்றால், எல்லாம் ஒன்றாக திரண்டு, ஒரு வாரம், ஒரு மாதம், ஏன் நிரந்தரமாக செய்திகள், கிண்டல்-கட்டுரைகள், நக்கல்-ஜோக்குகள், ஆபாச-விபர்சனங்கள், தூஷணங்கள் என்று வாரிக்கொட்டிக் கொண்டிருப்பர். இதனால், அவர்களது பாரபட்ச போக்கு வெளியாகிறது. ஏன் அவர்கள் இவ்வாறு, ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றனர். “செக்யூலரிஸம்” என்றாலும், குற்றங்கள் அவ்வாறு தானே கருதப்பட வேண்டும், குற்றவாளிகள் நடத்தப் படவேண்டும், சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், அதன்படி செய்திகள் வெளியிட வேண்டும்.
“சர்ச்தாக்கப்படுதல்” ஏன்தமிழகத்தில்வித்தியாசமாகக்கருதப்படுகிறது?: பாஸ்டர் மகன் கொலை செய்துள்ளான் என்றதால் சர்ச், பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கத்தான் இத்தனை போலித்தனமான, ஊடக-நாகரிகமில்லாத, பத்திரிகா-தார்மீகத்தையும் மீறி ஊடகங்கள் செயல்படுகின்றனவா? அப்படியென்றால், அவை ஏன் கிருத்துவ-சார்புடையதாக எப்பொழுதும் செயல்படவேண்டும். எவ்வாறு ஊடகங்களை, ஊடகத்துறையை, நிருபர்கள், பேட்டியாளர்கள் முதலியோர்களை கிருத்துவர்கள் அடக்கியாள வேண்டும்? சர்ச் தாக்கப்படுதல் மாபெரும் குற்றம், அனைத்துல ரீதியில் அறியப்படுத்தப்பட வேண்டிய செய்தி என்றிருக்கும் போது, இதையும் தெரியப்படுத்தியிருக்க வேண்டுமே?
[4] கந்தமால் “கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் புகழ்” ஜான் தயால், பரபரப்புடன் பேட்டியளித்து ஆர்பாட்டம் செய்தார். ஆனால், அந்த கன்னியாஸ்திரி ஏற்கெனவே கன்னித்தன்மையினை இழந்துள்ளதாக ம்மருத்துவ அறிக்கை வெளிவந்தவுடன், அப்படியே அமைதியாகி விட்டனர் என்று குறிப்பிடப்படுகிறது.
[6] The United Christian Forum has recorded 168 cases of violence of various sorts against the community in the first 300 days of Mr. Modi forming the government in New Delhi. These include two murders. Six of the cases have been in the national capital, New Delhi. Statues of Mary and Christ seem a particular target in many places for vandals. http://johndayal.com/
[11] அதாவது, அதே இணதளங்கள் அர்த்தகைய பொய்யான செய்திகள், அறிக்கைகள், ஆர்பாட்ட நிகழ்சிகள் முதலியவற்றை நீக்கவும் இல்லை. தாக்குதலுக்கு காரணம் கிருத்துவ விரோதிகள் இல்லை என்று உண்மையினை வெளியிடவும் இல்லை.