Archive for the ‘ஜெபம்’ Category

பாபா ராம்தேவ், அலோப்பதியா-ஆயுர்வேதமா பிரச்சினை – ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பிரச்சினையானது – நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்றது (1)

ஓகஸ்ட் 4, 2021

பாபா ராம்தேவ், அலோப்பதியாஆயுர்வேதமா பிரச்சினைஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பிரச்சினையானதுநீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்றது (1)

பாபா ராம்தேவ் அல்லோபதி மருந்து முறையை விமர்சித்தது, IMA கண்டித்தது, வழக்கு போட்டது: பாபா ராம்தேவ் கொரோனா மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி விமர்சித்த போது, இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு / இன்டியன் மெடிகல் அசோஸியேஷன் (IMA) அதனைக் கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். மன்னிப்புக் கேட்க சொன்னார்கள். மோடி கூட அறிவுருத்தினார். பாபா ராம்தேவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மன்னிப்புக் கேட்டப் பிறகும், தில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அலோபதி மருத்துவம், கரோனா தடுப்பூசி குறித்து யோகாகுரு பாபா ராம்தேவ் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்தார். தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைக் கூறியும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக அவதூறுகளைத் தெரிவித்துவரும் பாபா ராம்தேவ் மீது தேசதுரோக குற்றச்சாட்டின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கடிதம் எழுதியது.

ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது: இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு, அலோபதி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு எதிராக ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அலோபதி மருத்துவத்துக்கும், மருத்துவர்களுக்கும் எதிராக அவதூறு கருத்துகளை யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதற்கு எதிராக, டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தங்கிப் பணியாற்றும் ரெஸிடெனட் மருத்துவர்கள் கூட்டமைப்பு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாபா ராம்தேவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன[1]. இந்த நிலையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தொடரப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் உச்சநீதி மன்றத்துக்கு மாற்றும்படி உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மனுத்தாக்கல் செய்துள்ளார்[2]. கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பலமுறை கண்டனங்கள் எழுப்பினார். இவையெல்லாம், டிவி மற்ற ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருந்தன.

 2020லிருந்து கொரோனா காலத்தை, ஊழியக் காலமாக மாற்றிக் கொண்ட கிறிஸ்துவ மிஷினரிகள்: ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மருத்துவராக இருந்தது மட்டுமல்லாது, விசுவாசமான கிறிஸ்துவராகவும் இருந்துள்ளார். அதிலும் தப்பில்லை, ஆனால், கொரோனா தொற்று, மரணங்கள், ஊரடங்கு முதலியவற்றை வைத்து, எப்படி கிறிஸ்தவத்தைப் பரப்பலாம் என்று, “கிறிஸ்டியானிடி டுடே” என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விரித்துள்ளார்[3]. மார்ச் 2021லேயே இந்த பேட்டி வந்துள்ளது[4]. தவிர “ஹக்கை இன்டெர்நேஷனல்” என்ற கிறிஸ்தவ மதப் பிரச்சார மற்றும் மதமாற்றம் செய்யும் இணைதளத்திலும் இவரது அப்பட்டமான பேச்சுகள் பதிவாகி இருந்தன. ஆனால், சுதாரித்துக் கொண்ட கிருத்துவர்கள் அதனை நீக்கிவிட்டார்கள். இருப்பினும், “ஸ்கிரீன் ஷாட்” பலரிடத்தில் உள்ளது.  அவர்கள் இதைப் பற்றி 2020லிருந்தே பிரச்சாரம் செய்து வருகின்றனர்[5]. இந்த கொரோனா காலமே, கடவுள் நமக்குக் கொடுத்த வரப் பிரசாட்தம் ஆகும் என்று ஊழியத்தை ஆரம்பித்தனர்[6]. ஆனால், IMA இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. 30-03-2021 தேதியிட்ட கடிதத்தில் IMA, ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலாலுக்கு வக்காலத்து வாங்கி, அவரது கடிதத்தை சான்றாக வைத்து, அவரைப் பற்றிய வரும் செய்திகள் பொய் என்று அறிக்கை விட்டது. அதாவது, அந்த அளவுக்கு அவருக்கு ஆதரவு தெரிவிக்கப் பட்டது.

ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால்IMA தலைவரின் பிரச்சாரம்: தனது பதவியையும், அலுவலகத்தையும் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு பயன்படுத்தியதாக புகார்கள் வந்ததை அடுத்து அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது[7]. தனது பதவியை கிறிஸ்தவ மத மாற்றத்திற்காக ஜெயலால் பயன்படுத்தியதால் நீதிமன்றத்தில் ஆஜராகி இது குறித்து பதிலளிக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது[8]. LRPF என்ற தன்னார்வ அமைப்பு ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் அளித்த இரண்டு நேர்காணல்களை மேற்கோள் காட்டி அவர் தனது பதவியை கிறிஸ்தவ மத மாற்றத்திற்காக பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது[9]. அவர் தனது நேர்காணலில், “தொழுநோய், காலரா மற்றும் பிற தொற்றுநோய்கள் உலகை பேரழிவிற்கு உட்படுத்தியபோது, ​​கிறிஸ்தவ மருத்துவர்கள் மற்றும் தேவாலயங்கள் மட்டுமே அவற்றிற்கு எதிராக நின்று போராடிய கிறிஸ்தவர்களின் தயாள குணத்தைக் காட்டினர்,” என்று கூறியிருந்தார்[10]. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்செய்தி அளிக்க வேண்டும் என்ற அவசரம் மத சார்பற்ற நிறுவனங்களில், அதாவது அரசு மற்றும் கிறிஸ்தவர் அல்லாதோரின் தனியார் மருத்துவமனைகள், கூட மதப் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ஹக்காய் இன்டர்நேஷனலுக்கு அளித்த நேர்காணலில் ஒவ்வொரு தேசமும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி மூலம் மீட்கப்பட்டு நல்ல மாற்றம் அடைந்துள்ளது: இதேபோல் ஹக்காய் இன்டர்நேஷனலுக்கு அளித்த ஒரு நேர்காணலில் ஒவ்வொரு தேசமும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி மூலம் மீட்கப்பட்டு நல்ல மாற்றம் அடைந்து உள்ளதாக அவர் கூறி இருந்தார். ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்த ஒரு யோசனையை அவர் விரும்பவில்லை என்று ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் ஆயுஷ் அமைச்சகத்தை குறிப்பிட்டு, “அவர்கள் ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை என்று மாற்ற விரும்புகிறார்கள். அடுத்து, அவர்கள் அதை ஒரே மதமாக மாற்ற விரும்புவார்கள். அது சமஸ்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டது, அது எப்போதும் பாரம்பரியமான இந்து மதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது,” என்று தெரிவித்தார். எனவே, “சமஸ்கிருத மொழியையும் இந்துத்துவாவின் கொள்கைகளையும் மக்களின் மனதில் அறிமுகப்படுத்த இது ஒரு மறைமுக வழி,”‌ என்றே தனது நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவர் தனது நேர்காணலில் இந்து மதத்தை தாழ்த்தியும் கிறிஸ்தவ மதத்தை உயர்த்தி பேசியுள்ளது தெள்ளத் தெளிவாகிய நிலையில் இவர் இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பை மதமாற்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

04-06-2021 அன்று நீதிபதி கண்டித்த நிலை:  “ஹக்காய் இன்டெர்நேஷனல்” இணைதளத்தில் அரசாங்கத்தை “இந்து நாடு இந்தியா” என்றெல்லாம் விமர்சித்ததை நீக்கி விட்டு, இவ்வாறு பொய் என்று வாதிட ஆரம்பித்தனர். மின்னணு கருவிகளில், இத்தகைய மோசடிகள் செய்தால், சைபர் கிரைம் குழுவினர் கூட கண்டு பிடிக்கலாம். தான் பேசியதற்கு ஒருவர் தைரியமாக நிற்கிறேன் என்று உறுதியாகச் சொல்லும் போது, எதையும் இவ்வாறு நீக்கவோ, மறைக்கவோ தேவையில்லை. இதனால், ரோஹித் ஜா என்பவர், தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்[11]. அதுவரை கிடைத்த ஆதாரங்களை இணைதள “ஸ்கிரீன் ஷாட்டுகள்” முதலியவற்றை சமர்ப்பித்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினார். நீதிமன்றமும், அவர் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று 04-06-2021 கண்டித்து, தீர்ப்பளித்தது[12].  தனது பதவியையும், அலுவலகத்தையும் கிறிஸ்தவ பிரச்சாரத்திற்கு, மதமாற்றத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றது. 09-06-2021 தேதிக்குள், இதற்கு எதிராக எழுத்து மூலம் சமர்பிக்க வேண்டியவற்றை சமர்ப்பிக்கலாம் என்று நீதிபதி ஆணையிட்டார்[13]. ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெய்லாலும், தில்லி நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளார். வழக்கம் போல, இழுத்தடிக்க, வழக்கறிஞரை வைத்து, வாதிக்கு முடிவு செய்துள்ளார். நீதிமன்றத்தில், சமர்ப்பிக்கப் படும் ஆவணங்களை வைத்தே, சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 27-07-2021 செவ்வாய் கிழமை இவரது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப் பட்டது.

© வேதபிரகாஷ்

04-08-2021


[1] தமிழ்.இந்து, டாக்டர்கள் தொடர்ந்த வழக்குகள்; உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி பாபா ராம்தேவ் மனு, செய்திப்பிரிவு, Published : 23 Jun 2021 05:21 PM; Last Updated : 23 Jun 2021 05:23 PM.

[2] https://www.hindutamil.in/news/india/685347-yoga-guru-ramdev-goes-to-supreme-court.html

[3] Christianity Today, An Indian Christian Doctor Sees COVID-19’s Silver Linings, INTERVIEW BY MORGAN LEE , MARCH 30, 2021.

Johnrose Austin Jayalal, president of the Indian Medical Association, says the pandemic stirred the church to action.

[4] https://www.christianitytoday.com/ct/2021/march-web-only/india-covid-19-pandemic-medical-association.html

[5] Christianity Today, The Pandemic Lockdown Is a Godsend for the Indian Church, ISAAC SHAW, APRIL 16, 2020

[6] https://www.christianitytoday.com/ct/2020/april-web-only/india-churches-covid-19-coronavirus-pandemic-lockdown.html

[7] கதிர்.செய்தி, தலைவர் பதவியைப் பயன்படுத்தி மதம் மாற்றிய இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர்நீதிமன்றத்தில் வழக்கு!, Monday, 31 May, 8.43 pm

[8] கதிர்.செய்தி, தலைவர் பதவியைப் பயன்படுத்தி மதம் மாற்றிய இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர்நீதிமன்றத்தில் வழக்கு!, By : Shiva  |  1 Jun 2021 7:00 AM

[9] https://kathir.news/big-picture/–1093991

[10]தினசரி.காம், வெறித்தனமாய் மதம் மாற்றும் கிறிஸ்டீன் மெடிகல் அச்சொசியேஷன்: LRO குற்றச்சாட்டு!, Suprasanna Mahadevan, 02-06-2021. 12:4 PM.

[11] Brand.Bench, IMA Chief Johnrose Austin Jayalal moves Delhi High Court against trial court order deprecating interview to Christianity Today, Aditi, Published on :  14 Jun, 2021 , 3:30 pm.

[12] The President of Indian Medical Association (IMA), Johnrose Austin Jayalal has moved the Delhi High Court against a trial court order deprecating his interview to Christianity Today as being against secularism (Johnrose Austin Jayalal vs Rohit Jha).

https://www.barandbench.com/news/litigation/ima-chief-johnrose-austin-jayalal-moves-delhi-high-court-interview-christianity-today

[13] (Ajay Goel)  Vacation Judge/ADJ-04/Dwarka Courts/SW  New Delhi/03.06.2021….. Ld. Principal District & Session Judge, South West District, Dwarka on 09.06.2021

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, உல்லாசமாக இருந்து நகை-பணம் பறித்துக் கொண்டது!

ஒக்ரோபர் 22, 2016

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, உல்லாசமாக இருந்து நகை-பணம் பறித்துக் கொண்டது!

joshua-immanuel-raj-raper-and-priest

மறுபடியும் கிருத்துவ மதபோதகர் கற்பழிப்பில் ஈடுபட்டதும், செய்தி வெளியீடும்: பிரார்த்தனை செய்வதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி லாட்ஜூக்கு அழைத்து சென்று உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை–பணம் பறித்த ஜோசுவா இமானுவேல் ராஜ் என்ற மத போதகரை போலீசார் கைது செய்தனர்[1].  அவரது உதவியாளர் வினோத்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கைதான போதகர் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்[2]. இந்த செய்தியை ஏறத்தாழ வழக்கபோல பல தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைதள நாளிதழ்கள் அப்படியே வெளியிட்டுள்ளன[3]. புதிதாக இணைதளங்களில் செய்திகளை வெளியிடும் தளங்களும் அப்படியே “காபி அன்ட் பேஸ்ட்” ரீதியில் செயல்படுகின்றன[4]. ஏனிப்படி கிருத்துவப் பாதிரிகள், மதபோதகர்கள் இப்படி பல பெண்களைக் கற்பழிக்கிறார்கள், பெண்கள் எப்படி மாட்டிக் கொண்டு சீரழிகிறார்கள் என்பது பற்றி விளக்குவதில்லை. கிருத்துவர்களும், இத்தகைய சமூக சீரழிவுகளை தடுப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால், அவர்கள் கவலைப் படுகிறார்களா என்று தெரியவில்லை. இவையெல்லாம் செய்திகளாகப் படித்து மறந்து விடும் தகவல்கள் அல்ல, சமூகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் ஆகும்.

joshua-immanuel-raj-xian-problem-or-social

கல்யாணம் ஆகாமல் இருந்து, பைபிள் படித்து, மதபோதகர் ஆகி, அறக்கட்டளை வைப்பது: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கருப்பூரை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மகன் ஜோசுவா இமானுவேல் ராஜ் (வயது 35). திருமணமாகாத இவர் பைபிள் வகுப்பு படித்தார் என்று ஒரு நாளிதழ் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  பைபிள் படிப்பதற்கு திருமணம் ஆகாமல் இருக்க வேண்டுமா அல்லது கல்யாணம் ஆகாத கிருத்து பையன்கள் பைபிளைப் படிக்கலாமா என்று தெரியவில்லை கிறிஸ்தவ மத போதகரான இவர், தனியாக ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். ஆக, பைபிள் படித்து மதபோதகர் என்றாகி விட்டால், நல்ல காசு-பணம்-துட்டு எல்லாம் கிடைக்கும் போல, உடனடியாக, அறக்கட்டளை வைத்து விடலாம் போல! பிறகு, இவர் ஊர், ஊராக சென்று கிறிஸ்தவ பிரசங்கம் மற்றும் ஜெபம் செய்து வருகிறார், என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி ஊர்-ஊராக செல்வது எதற்கு என்றால், அவர்களே இப்படி செய்திகளைக் கொடுத்துள்ளாற்கள்.

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016-dinathanthi

இவர் ஊர், ஊராக சென்றுஅழகான இளம் பெண்களை காதல் விலையில் வீழ்த்தி கற்பழிப்பழிக்கும் போதகர்: ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜெபம் செய்ய செல்லும் ஊர்களில் அழகான இளம் பெண்களை பார்த்தால் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்வது போல் நடித்து அந்த வீட்டில் உள்ள இளம் பெண்களை தனது காதல் விலையில் வீழ்த்துவார். மதபோதகர் இப்படி செய்யலாமா அல்லது கிருத்துவ இளம் பெண்கள் அப்படி மாட்டலாமா என்று தெரியவில்லை. பின்னர் அந்த பெண்ணை வெளியூரில் நடக்கும் ஜெபக்கூட்டத்துக்கு வருமாறு கூறி தன்னுடன் அழைத்து செல்வார். எப்படி அப்பெண்களின் பெற்றோர் ஒப்புக் கொள்வர், ஒப்புக் கொண்டனர் என்று தெரியவில்லை. சென்று விட்டனர் என்பதால், சம்பதித்துள்ளனர் என்றாகிறது. பின்னர் லாட்ஜில் வைத்து சில பெண்களை ஆபாச படம் எடுத்து இண்டர் நெட்டில் போடுவதாக மிரட்டி பாலியல் பலத்தகாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அப்பெண்கள் எப்படி ஜோசுவா இமானுவேல் ராஜுடன் ஒத்துழைப்பார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. ஆக, அப்பெண்கள் காமத்திற்கு, கொக்கோக இச்சைக்கு, உடலுறவு கொள்ளும் அளவுக்கு, இவன் எப்படி ஊக்க்குவிக்கிறான் என்பது தெரியவில்லை. ஆபாசப்படம் எடுக்கிறான் என்றால், கேமரா எல்லாம் இருக்க வேண்டும். பிறகு, அப்பெண்களுக்கு அறிவில்லாமல், அந்த அளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்றால், என்ன விசயம் அது?

joshua-immanuel-raj-xian-porn-dangerous-trend-in-tamilnadu

மானம் கெட்டப் பிறகு புகார் கொடுத்த பெண்கள்: மத போதகரால் பாதிக்கப்பட்ட தாழையூத்து சேர்ந்த ஒரு இளம் பெண், கொடியன்குளத்தில் கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண், பாப்பாக்குளத்தை சேர்ந்த ஒரு பெண் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் தீன்குமார் ஆகியோர் மத போதகரை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தினர். அவர் ஆசை வார்த்தை காட்டி பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து ஜோசுவா இமானுவேல் ராஜை போலீசார் 17-10-2016 அன்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016

ஜோசுவா இமானுவேல் ராஜ் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:

  1. “தாழையூத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் வீட்டுக்கு அடிக்கடி ஜெபம் செய்வதற்காக செல்வேன். [அதே பகுதியை சேர்ந்த உஷா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் அவரை திருமணம் செய்வதாக 10 சவரன் நகையை வாங்கி மோசடி செய்து பாலியல் பாலத்காரம் செய்துள்ளார் என்கிறது நக்கீரன்[5]] உனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால், சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும். வெளியூர்களில் நடக்கும் கூட்டங்களை வந்தால் அரசு வேலை கிடைக்கும் என அந்த பெண்ணை ஆசை வார்த்தை காட்டி வெளியூருக்கு அழைத்து சென்றேன். வெளியூர்களில் வைத்து பல முறை அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தேன். அதை செல்போன் மூலம் படம் எடுத்தேன். என்னை பற்றி வெளியே கூறினால், இந்த ஆபாச படத்தை இண்டர் நெட்டில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவோன் என்று மிரட்னேன். பயந்த போன அந்த இளம் பெண் நடந்த விசயத்தை யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அந்த பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை ஏமாற்றி அபகரித்து கொண்டேன்.
  2. கொடிங்குளத்தில் ஒரு பெண் [கொடியன்குளத்தை சார்ந்த அனுஷ்யாவிடமும் பணம் மற்றும் நகைகளை பறித்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி  உள்ளார் என்கிறது நக்கீரன்] தனது கணவரை பிரிந்து இருப்பதை தெரிந்து கொண்ட நான், அவர் வீட்டுக்கு சென்றேன். சிறப்பு ஜெயம் மூலம் கணவனுடன் சேர்ந்து வைப்பதாக கூறி அந்த பெண்ணை மயங்கி உல்லாசம் அனுபவித்தேன். அந்த பெண்ணையும் செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி, அவரிடம் இருந்த 15 பவுன் தங்க சங்கிலியையும் அபகரித்தேன்.
  3. பாப்பான்குளத்ரை சேர்ந்த ஒரு பெண்ணை [நெல்லை மாவட்டம் பாப்பன்குளம் பகுதியை சார்ந்த சீமாகுமாரியிடம் கணவரை சேர்த்துவைப்பதாக கூறி மத போதனை செய்து. சேர்த்து வைப்பதற்கு நகை மற்றும் பணம் பெற்றுள்ளார் என்கிறது நக்கீரன்[6]] வசதியாக வாழ வைப்பதாக கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தேன். அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி பறித்து கொண்டேன்,” இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

22-10-2016

joshua-immanuel-raj-xian-porn-dangerous-way

[1] தினத்தந்தி, பிரார்த்தனை செய்வதாக கூறி லாட்ஜூக்கு அழைத்து சென்று இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசம்; நகைபணம் பறிப்பு நெல்லையில் கைதான மத போதகர் குறித்து பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 6:42 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , அக்டோபர் 20,2016, 3:00 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/10/19184213/Go-pick-up-latjuFrights-pornographyRecreation-intimidate.vpf

[3] ஒன்.தமிழ்.நியூஸ், ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பணமோசடி செய்து உல்லாசமாக இருந்தவர் கைது, அக்டோபர்.19, 2016.

[4] http://www.onetamilnews.com/News/arrested-KTRAF7

[5] நக்கீரன்,  இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்! மதபோதகர் கைது, பதிவு செய்த நாள் : 19, அக்டோபர் 2016 (20:11 IST); மாற்றம் செய்த நாள் :19, அக்டோபர் 2016 (22:34 IST)

[6] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=175723

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1)

பிப்ரவரி 19, 2014

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1)

தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு

தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு

போப் –  மற்றும்  சங்கராச்சாரியார்போஸ்டரும்  தெய்வநாயகத்தின்  குறும்பும்: நான் 19-01-2014 அன்று அம்பத்தூருக்குச் செல்லும் வழியில், முகப்பேர் பகுதியில் “போப்-மற்றும் சங்கராச்சாரியார்” போஸ்டரைப் பார்த்தேன். ஆனால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வண்டியும் வேகமாக சென்றுவிட்டத்தால், விவரங்களைப் படிக்கமுடியவில்லை. பிறகு நண்பர் தேவபிரியா சாலமன்[1] அதைப் பற்றி 16-02-2014 அன்று விசாரித்தார். நானும் அதனைப் பார்த்ததாக சொன்னேன். அவர், “நீங்கள் சரியாக பார்த்திருக்க மாட்டீர்கள், 23-02-2014 அன்று மயிலை மாங்கொல்லையில் பொதுகூட்டத்தை தெய்வநாயகம் நடத்துகிறார், அந்த போஸ்டரை மெயிலில் அனுப்பி வைக்கிறேன் பாருங்கள்”, என்று அனுப்பிவைத்தார். 17-02-2014 அன்று தான் பார்த்தேன். “இந்து மதத்தின் ஆதிக்கோவிலாகிய கபாலீஸ்வரர் கோவிலைப் போப்பாண்டவர் பிடியிலிருந்தும் மற்றக் கோவில்களை சங்கரச்சாரியார் பிடியிலிருந்தும் விடுவிக்கும் 2ம் கட்டப் பிரார்த்தனைப் போராட்டம்” என்று அதில் இருந்தது. “சிந்தனையாளர்களின் இதன் தொடர்பான கேள்விகளுக்குக் கூட்டத்தில் பதில் அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டு, இடம்: கபாலீஸ்வரர் கோவில் அருகில் மாங்கொல்லை, காலம் 23-02-2014, ஞாயிறு மாலை 6 மணி தொடர்பு முகவரி: பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எம்.ஏ., பி.எச்டி, ஒருங்கிணைப்பாளர், அனைத்துத் தன்மான தமிழர்களின் கூட்டமைப்பு, 278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை – 23; தொலைபேசி எண்; 044-2674 3842 / 94448 17394; மின்னஞ்சல் – tamilarsamayam2010@gmail.com, thamizharsamayam2010@gmail.com, இணையதளம் – www.soulologyofthetamils.com, என்றும் கொடுக்கப்பட்டுள்ளன.  சரி, தெய்வநாயகம் பழையபடி, ஒரு நாள் கூத்து நடத்த தீர்மானித்துள்ளர் என்று தெரிந்து கொண்டேன்.

வேதபிரகாஷின் பிரார்த்தனை

வேதபிரகாஷின் பிரார்த்தனை

தெய்வநாயகத்தின்  குழப்புவாதம்  அவரது  கருத்துகளிலேயே  காணலாம்: உதாரணத்திற்கு, “வழிபோக்கன்” என்ற புனைப்பெயரில் தெய்வநாயகத்தின் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்[2]. அதிலிருந்து ஒன்று, “இன்று தமிழர்களும் சரி தமிழர்களால் உருவாக்கப்பட்ட சமயங்களும் சரி அடிமைத்தளையில்  கட்டுண்டு கிடக்கின்றனர். மாபெரும் அறிவுக் களஞ்சியத்திற்கு உரிமையாளர்களான தமிழர்கள் அச்சிறப்பினை அறியாது அறியாமையிலும் மூட நம்பிக்கைகளிலும் உழன்றுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இருந்து அவர்களை விடுவிக்க அவர்களது உண்மையான வரலாற்றையும் அவர்களது சிறப்பையும் அவர்களை அறியச் செய்து அவர்களது உரிமைகளை அவர்கள் மீட்டு எடுக்க செய்வதன் மூலமே முடியும். அவ்வாறு தமிழர்கள் விடுதலை அடைந்தால் தான் அவர்களதுஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ ‘தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஎன்ற உயர்ந்த உண்மைகள் வெளியாகி உலகில் இன்று நிலவிக் கொண்டு இருக்கும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் சண்டைகளுக்கும் ஒரு நிரந்திரமான முடிவினைக் கொண்டு வர முடியும். அத்தகையத் தீர்வு தமிழ் இனம் விடுதலை அடைவதில் தான் அடங்கி இருக்கின்றது. அதன் ஒரு கூறாக தான் தமிழர் சமயத்தின் விடுதலைப் போராட்டங்கள் நிகழப் பெறுகின்றன. நிற்க”.

Santhome_Basilica-இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்

Santhome_Basilica-இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்

கேள்விகள்எழுப்பப்படுவதில்மறைக்கப்படும்அடிப்படைவாதம்: இங்கே நிச்சயம் பல கேள்விகள் எழும்பும்மாற்றுக் கருத்துக்களும் தான். அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. என்று கேள்விகளைக் கேட்டுள்ளார். அதிலுள்ள பொய்மை வலதுபக்கத்தில் எடுத்துக் காட்டப் படுகிறது.

 

எண் தெய்வநாயகத்தின் கேள்வி அதிலுள்ள பொய்மை / திரிபுவாதம்
1)  கபாலீசுவரர் ஆதிக் கோவில் கத்தோலிக்கர்களால் இடிக்கப்பட்டது ஏன்? போர்ச்சுகீசியர் மதவெறியினால், ஆக்கிரமித்துக் கொண்டு, இடித்தனர்.
2)  அதன் மீது இயேசுவின் சீடரான தோமாவிற்காக சாந்தோம் பேராலயம் கட்டப்பட்டது ஏன்? இது பொய். ஒருகாலம் வரை, பழைய தூண்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் இருந்து வந்துள்ளன.
3)  ஏன் அப்பேராலயம் 1950 இல் போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது? இது கத்தோலிக்கர்களின் திட்டமே தவிர, வேறொன்றும் இல்லை.
4)  கபாலீஸ்வரர் பெயர்க் காரணம் என்ன? இப்பொழுது புனையப்பட்டுள்ள கதையான கபாலத்தில் பிச்சை எடுத்தவர் என்பது கடவுளுக்குப் பொருந்துமா? இதற்கும், கிறிஸ்தவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.கத்தோலிக்கர் இந்த கோவிலை இடித்தது, மதவெறியேயன்றி, வேறொன்றும் இல்லை.
5)  கபாலீஸ்வரர் கோவிலில் பலி பீடம் இருக்கின்றது ஆனால் பலி இல்லை…அது ஏன்? பலிபீடம், கொடிக்கம்பம் என்றெல்லாம் கோவிலில் இருப்பதும், சர்ச்சிற்கும் சம்பந்தம் இல்லை.
6)  காசியில் உள்ள சிவலிங்கத்தை தொட்டுக் கும்பிட இயலும் தமிழர்களுக்கு கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை தொட்டு வணங்க சங்கராச்சாரியார்கள் தடை விதித்து உள்ளது ஏன்? தடையெல்லாம் ஒன்றும் விதிக்கவில்லை. காசி போன்ற இடங்களில் உள்ள மூல விக்கிரகம் கத்தோலிக்கர் போன்ற முகமதிய வெறியர்களால் உடைக்கப்பட்டன. இப்பொழுதுள்ளவை, கோவிலும் இல்லை, அவை உண்மையான விக்கிரங்களும் இல்லை.
7)  உருவ வழிபாட்டை ஏற்காத ‘நான் தான் கடவுள்’ என்ற நாத்திக கொள்கையை அடிப்படையாக கொண்ட நாத்திக சமயமான ஸ்மார்த்த சமயத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்களின் கட்டுப்பாட்டுக்கு எப்பொழுது/எவ்வாறு இறை நம்பிக்கையை உடைய சைவ வைணவ சமயங்கள் சென்றன? இதெல்லாம், இந்த ஆளின் பித்தலாட்டமேயன்றி, அதில் எந்த விசயமும் இல்லை. “ஸ்மார்த்த சமயம்” என்று ஒன்றில்லை, அது சம்பிரதாயம், அது நாத்திகம் இல்லை.

 

என்பன போன்ற பல கேள்விகளுக்கும் அக்கூட்டத்தில் பதில்கள் அளிக்கப்படும். மேலும், உடலைப் பற்றி ஆராய்வது அறிவியல்உயிரைப் பற்றி ஆராய்வது மெய்யியல்இறைவனைப் பற்றி ஆராய்வது இறையியல். இந்த மூன்றையும் ஆராயும் மனிதனின் ஆறாவது அறிவிற்கு காரணமான ஆன்மாவைப் பற்றி ஆராய்வது ஆன்மவியல். ஆன்மவியலில் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் அடங்கி விடுகின்றன. உலக மொழிகளில்தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆன்மவியலின் உலகவளாவிய சிறப்பும் கூட்டத்தில் விளக்கப்படும். தமிழர் வரலாற்றில், சமயங்களின் வரலாற்றில், சமூக மாற்றத்தில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவர்கள் தயைக் கூர்ந்து கலந்துக் கொள்ளலாம்”, என்று இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம், இவரிடம் தான் வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பேதமையும் வெளிப்படுகிறது.

தெய்வநாயகம் கலாட்டா மயிலாப்பூர்.2014

தெய்வநாயகம் கலாட்டா மயிலாப்பூர்.2014

தொடர்ந்து  பரப்பப்பட்டு  வரும்  கட்டுக்கதை: கிருத்துவர்கள், நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சிகளுடன் செயல்படுவதால், அடிக்கடி,  இதைப் பற்றிய செய்திகள் எங்காவது வரசெய்து கொண்டிருக்கிறார்கள். வருடாவருடம், செய்திதாள்கள், டிவி போன்ற ஊடகங்களில் இக்கட்டுக்கதைகள் – குறிப்பாக தாமஸ் கட்டுக்கதை – தவறாமல் வந்து விடும். அதனைப் பார்க்கும் போது, கவனத்திற்கு வரும் போது மறுப்புக் கடிதம் அனுப்புவது அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அத்தகைய தவாறான விசயங்களை எடுத்துக் காட்டுவது போன்ற வேலைகள் நடந்து வருகின்றன[3]. உண்மையினை அறிந்தவர்கள், கிருத்துவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் ஒப்புக் கொண்டு, அத்தகைய செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்கிறார்கள். இருப்பினும் இன்னொரு பக்கம், அதனைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள். இவ்வருடம், ஜனவரியில் முந்தைய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமை வரவழைத்து, “செயின்ட் தாமஸின் சரித்திர சுருக்கம்” என்ற சிடியை வெளியிட வைத்துள்ளனர்[4]. தவிர, அவர் சின்னமலையில் பல வருடங்களாக தாமஸ் வாழ்ந்ததாகக் கருதப் படும் இடம் [ visited the cave in Little Mount in which St Thomas is believed to have lived for many years] மற்றும் அவரது பாதங்கள் என்று கருதப்படும் இடம் முதலியவற்றைப் பார்த்தார் [He also viewed the bleeding cross carved by the apostle himself and the footprints, believed to be that of the saint himself, at the foot of the hillock.] என்று செய்தியில் சேர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம்[5]. இது முழுக்க கிருத்துவர்களின் சிறப்பான திட்டம் என்று தெரிகிறது.

கபாலீஸ்வரர்  கோவில்  கருவறை  நுழைவு  போராட்டம் (2010): 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு

ஏசு வருகிறார்!!!!!!!!!!

ஏசு வருகிறார்!!!!!!!!!!

ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார்[6]. “காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”. என்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். 04-05-2010 அன்று, இந்துக்களுக்கு சூடுசொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும், என்று ஒரு பதிவை செய்திருந்தேன்[7].

 NCB

கபாலீஸ்வரர்  கோயிலை  இடித்துவிட்டு  நாடகம் ஆடும்  கிருத்துவக்  கயவர்கள்!: முதலில் கபாலீஸ்வரர் கோவில் கடற்கரையில் இருந்ததற்கான ஆதரங்கள் பல இருக்கின்றன[8]. இவையெல்லாம், உதாரணத்திற்காக கொடுக்கப் படுகிண்ரன. பல விசயங்கள் தெரிந்தவை என்பதால், அவை மறுபடியும் சொல்லப்படவில்லை.

கார்தரு சோலைக் கபாலிச் சரம் அமர்ந்தான்

ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்!

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், “கடற்கரையில் மயில்கள் ஆர்த்து நிறைந்திருக்கும் சோலையில்”, இருக்கும் கபாலீஸ்வரர் என்றார்!

  • அப்படியென்றால் எங்கே அந்த கோயில்?

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்…………………

மயிலையின்கண்கடற்கரையிலுள்ள கோயிலில்,  மக்கள் மாசித்திங்களில், மக நாளில் நடத்தும் நீராட்டு விழாக் கண்டு…….

  • அப்படியென்றால் எங்கே அந்த கோயில்?

கயிலைப் பதிஅரன் முருகோனே

கடலக் கரை திரை அருகேசூழ்

மயிலைப் பதிதனில் உறைவோனே

என்று அருணகிரிநாதர் மாடியுள்ளார்.

  • பிறகு எங்கே அந்த கோயில்?

இப்படி முன்னரே பல பதிவுகள் செய்யப்பட்டுள்ளன[9]. அதாவது, இப்படிப் பட்ட நாயன்மார்கள், அடியார்கள், பெரியோர்களை விட வேறு யாரும், இதற்கான ஆதாரத்தைக் கொடுத்திருக்க முடியாது. ஆனால், இவற்றையும் மீறி தமிழ், தமிழர் என்ற பெயர்களில் ஒரு கிருத்துவன் கலாட்டா செய்து வருகிறான் என்றால், அந்த போக்கைத்தான், தமிழர்கள், தமிழ் பேசும் இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

19-02-2014


[1] இணைதளங்களில் தாமஸ் கட்டுக்கதை பற்றி சமீபகாலமாக நிறைய எழுதிவருகிறார். அதனைப் பரப்புபவர்களை எதிர்கொள்கிறார். அடிக்கடி அதைப் பற்றிய விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

[3] இப்பொழுதைக்கு நான், ஈஸ்வர் சரண் மற்றும் தேவபிரியா சாலமன் தவறாமல் அனுப்பி வருகிறோம், தெரிந்த விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். சமீபத்தில் இதில் பிரபாகரன், ஹர்ஷ வர்த்தன் முதலியோர் சேர்ந்துள்ளார்கள். முன்பு திரு நாச்சியப்பன் என்பவரும் கலந்து கொள்வதுண்டு. இப்பொழுது அவரைக் காணவில்லை.

[5] Express News Service – CHENNAI, After Pep Talk, Quiz, Kalam Gives His E-mail ID to Kids, Published: 07th January 2014 07:40 AM; Last Updated: 07th January 2014 07:40 AM ; Martin Louis

[6] தெய்வநாயகம், தமிழர்சமயம், மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10.

போப்பின் செக்ஸ்-குற்றங்களைப் பற்றிய பேச்சு – எச்சரிக்கையா, சமரசமா, கண்துடைப்பா, பேரமா என்று கேள்வி கேட்கும் பாதிக்கப்பட்டவரின் இயக்கம்.

ஏப்ரல் 6, 2013

போப்பின் செக்ஸ்-குற்றங்களைப் பற்றிய பேச்சு – எச்சரிக்கையா, சமரசமா, கண்துடைப்பா, பேரமா என்று கேள்வி கேட்கும் பாதிக்கப்பட்டவரின் இயக்கம்.

Two-popes-anti-pope

புதிய போப்பிற்கு பிறந்த ஞானம்: ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தை மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜெண்டினாவை சேர்ந்த போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இவ்வளவு நாட்கள் ஏன் அமைதியாக இருந்தார் என்று தெரியவில்லை.

  • சிறார்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு இழைக்கும் பாதிரியார்களுக்கு கடுமையான நடவடிக்கை வேண்டும்,
  • இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் சிறார்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்[1] என்று தனது முதல் பொது அறிக்கையில் கூறியுள்ளார்.
  • இதுபோன்று தவறு இழைக்கும் துஷ்டர்கள், தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வாடிகன் கண்காணிப்பு தலைவராக உள்ள பிஷப் ஜெரால்டிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்ச்சுகளில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க கோரி வந்த வேண்டுகோளை தொடர்ந்து போப் பிரான்சிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்[2]. தான் போப்பாண்டவரான பின்னர் ஃபிரான்ஸிஸ் இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினை தொடர்பில் கருத்து சொல்வது இதுவே முதல்முறை, என்று கிருத்துவர்களே வியக்கிறார்கள்.

Weybild Catholic porn

தனக்கு முன் இருந்தவர் வழிமுறைகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்[3]: இப்படி கூறியிருப்பது நகைப்பிற்குரிய விஷயம் என்று சமூகவியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், முந்தைய போப் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், வாடிகனின் செக்ஸ் மற்றும் பணம் கையாடல் விஷயங்கள் அவருக்குத் தெரிந்தே இருந்தது[4]. அவர் பதிவி விலகவும் அது காரணமாக இருந்தது. முதலில் இவ்விவகாரங்களைப் பற்றி தனக்கு சரியாக சொல்லப்படவில்லை என்றார்[5]. ஆனால், இங்கிலாந்தில், பெரிய கூட்டம் கூடி ஆர்பாட்டம் செய்தபோது, மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[6]. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடக்கை எடுக்க தயக்கம் காட்டினார் அல்லது எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை[7]. இந்நிலையில், இவர் சொல்வது வெறும் வார்த்தைகளா அல்லது உண்மையிலேயே ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்று மக்கள் கேட்கிறார்கள்.

Weltbild - Catholic porn novels-newspaper

“The Holy Father in a special way urged that the Congregation, following the line sought by Benedict XVI, act decisively in sex abuse cases, above all promoting measures to protect minors, assistance for all those who in the past suffered such violence, necessary measures against the guilty,” the statement said of Francis’ meeting with Bishop Gerhard Ludwig Mueller[8]. வெள்ளிக் கிழமை (050-04-2013) தனக்கு முன் இருந்த பெனிடிக்ட் XVI   வழிமுறையிலேயே செக்ஸ்-மீறல்கள், சிறுவர்-சிறுமியர் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று புனித்த் தந்தை பிரான்சிஸ் சொன்னதாக, பிஷப் ஜெர்ஹார்ட் லுட்விக் முல்லர் ஊடகக்காரர்களுக்குக் கூறியுள்ளார்.

அப்படியென்றால், நானும் அதேபோல இருந்து விடுவேன் என்கிறார் போலும். சும்மா சொல்வதுபோல சொல்வேன், ஊடகங்கள் உலகம் முழுவதும் செய்தியைப் பரப்பும், ஆனால், செக்ஸில் ஜாலியாக இருக்கும் கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள் அப்படியே இருந்து விட்டு போவார்கள் என்பது போல உள்ளது.

Catholic sex fugitives

குற்றத்தைச் செய்த குற்றவாளியை அக்கூட்டாத்தாரே எப்படி விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியும்?: ஒரு கத்தோலிக்க பிஷப் மற்றொரு கத்தோலிக்க பிஷப்பின் செக்ஸ் குற்றங்களை ஆய்வு செய்வார், தண்டனை அளிப்பார் என்பது பெரிய பேரம், வியாபாரம் மற்றும் பேசி அமுக்கும் விஷயமாகும் என்று பார்பாரா டோரிஸ் என்ற சேவகி கூறியுள்ளார்[9]. எவ்விதத்திலும் சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது செயலுக்கு பதில் சொல்லும் நிலை உருவாக வேண்டும் என்று தான் விரும்புவதாக வத்திகானத்திலிருந்து வெளியாகியுள்ள ஒரு அறிக்கையில் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். ஆனால், அக்குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்று குறிப்பிடவில்லை[10]. போப்பாண்டவரிடம் இருந்து கருத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக நடவடிக்கையை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், துஷ்பிரயோகத்துக்கு ஆளான சிறார்களுக்காகப் போராடும் ஸ்நாப் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தனக்கு முன்னால் இருந்த போப்பாண்டவர் பெனெடிக்டின் பாணியையே ஃபிரான்சிஸும் பின்பற்றுவதாகத் தெரிகிறது என்றும், போப்பாண்டவரின் கருத்து தெளிவில்லாமல் இருக்கிறது என்றும் அமெரிக்காவில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது[11]. செக்ஸ் மற்றும் பொர்னோகிராபி புத்தங்களை வெளியிடும் கிருத்துவ பிஷப்புகள், பாதிரியார்கள்[12], அதில் கோடிகளை அள்ளும் கிருத்துவ ஞானிகள் எப்படி ஒழுக்கத்தைப் பற்றி பேசமுடியும்..

வேதபிரகாஷ்

06-04-2013


[3] His instructions to move decisively, “continuing along the lines set by Benedict XVI,” came in an audience with Archbishop Gerhard Ludwig Muller, the prefect of the Congregation for the Doctrine of the Faith — or the Vatican’s main doctrinal enforcer.

[9] Barbara Dorris, victims outreach director for SNAP, said there was a need for action rather than words. “Once again, as has happened hundreds of times already, a top Catholic official says he’s asking another top Catholic official to take action about pedophile priests and complicit bishops,” she said in a statement. “Big deal.”

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (2)!

மார்ச் 11, 2012

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (2)!

வங்கிக் கணக்குளை முடக்குவது கிருத்துவர்களை அவமதிப்பதாகும்: சின்னப்பா தொடர்கிறார். “அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சோதனை நடத்தினார்கள். நாங்கள் கணக்கு காட்டினோம்[1]. அதில் ஒரு தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கத்தின் எப்.சி.ஆர்.ஏ. எண்ணை தடை

இடிந்தகரை கிராம மக்கள் போராடியது முதலில் அச்சத்திற்ககத்தான். ஆனால், ஒஇஷப்புகள் அதில் புகுந்து மதத்தை நுழைத்தனர். அய்யா-வழி பின் பற்றும் மக்களை மதம் மாற்றலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்பட்டது கிராம மக்களுக்கு தெரியும்.

செய்து, வங்கி கணக்கை முடக்கிவிட்டனர்[2]. தற்போது ரூ.1 கோடியே 60 லட்சம் பணம் வங்கியில் முடங்கி கிடக்கிறது. வங்கி கணக்கை முடக்கிய நடவடிக்கையால் ஆயர் பேரவை, பேரதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்துள்ளது. இந்த நடவடிக்கை, சிறுபான்மை கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துவது போல் ஆகும். தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு எதிராக வழக்குகள் போடும்படி சி.பி.ஐ.யையும், தமிழக அரசையும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தி இருக்கிறார்[3]. கூடங்குளம் அணுஉலை குறித்து உருவாகி உள்ள விவாதங்களையும், போராட்டங்களையும் மனதில் கொண்டுதான் மத்திய அரசு தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கும், பிற கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த அணுஉலை, கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழும் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அணுஉலை தங்கள் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது என்பதால்தான் ஆட்சேபணை தெரிவித்து போராடி வருகிறார்கள்.

பிரச்சினை வந்ததும் செக்யூலார் சாயம் பூசப்பார்க்கிறார்கள் போலும்!: சின்னப்பா மேலுன் தொடர்கிறார், “அங்குள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் கூட இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் 217 இந்து பெண்கள் அணுஉலை திட்டத்தை நிறுத்த உதவி செய்ய வேண்டி உள்ளூர் பிள்ளையார் கோவிலுக்கு பால்குடம் சுமந்து வந்து சென்றனர். போராட்டத்தில்

பால் குடங்களை எடுத்து வந்தவர்களுக்கு, கோடிக்கணக்கில் அந்நியாநாடுகளிலிருந்து பணம் வரவில்லை. ஆனால், கிருத்துவ அமைப்புகளுக்கு வந்துள்ளது. இதுதான் முக்கியமான வித்தியாசம். அம்மக்கள் உண்மையாக போராடினர். ஆனால், கிருத்துவர்கள் அந்த போராட்டத்தை “ஹைஜேக்” செய்து, ஏதோ அவர்கள் தாம் உண்மையான போராளிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்ள நாடகம் ஆடுகின்றனர். மக்கள் இதனை புரிந்து கொண்டு விட்டனர்.

ஈடுபட்டு வரும் மக்களுக்கு திருச்சபை எவ்வித பொருளாதார உதவியும் செய்யவில்லை[4]. எனவே, கிறிஸ்தவர்கள்தான் அணுஉலை திட்டத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் எதிராக உள்ளனர் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. மக்கள் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் அந்த போராட்டத்திற்கு நாங்கள் எங்கள் தார்மீக ஆதரவை அளிக்கிறோமே தவிர, போராட்டத்திற்கு எந்த பண உதவியும் செய்யவில்லை. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தமிழகத்திற்கு மின்சாரம் தேவை. அதற்கு நாங்கள் தடைபோடவில்லை[5].

பணப் போக்குவரத்து இல்லை என்பதை முன்னரே சொல்லியிருக்கலாமே, சரியான கணக்கைக் காட்டியிருக்கலாமே?: சின்னப்ப விடுவதாக இல்லை, மற்ற விவகாரங்களையும் கூறுகிறார், “அணுஉலை தொடங்கப்பட்ட நாள் முதல் மக்கள் தங்கள் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் பேராபத்து ஏற்படும் என்ற பயத்தில் உள்ளனர். பயத்திலும், துன்பத்திலும் உள்ள மக்களுடைய உணர்வுகளை மதிப்பது

முடியும் வரை சேதத்தை ஏற்படுத்திவிட்டு, இப்பொழுது நல்ல பேரை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நாடகம் ஆடுகின்றனர். சர்ச்சிற்கு சம்பந்தம் இல்லை என்றால், அவர்கள் விலகியிருக்கலாம். ஆனால், மக்களின் போராட்டை, தொஇசைத் திருபியது தான், மகளுக்கே சந்தேகம் வந்து, கிராம மக்கள் தனியாக சென்று வ்ட்டனர். கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யலாம் என்று மமதையில் உள்ளதையும் மக்கள் அறிந்துள்ளனர்.

திருச்சபையின் இயல்பு மற்றும் தார்மீக கடமை[6]. அந்த வகையில்தான் போராட்டத்திற்கும், திருச்சபைக்கும் உள்ள தொடர்பே தவிர வேறு எவ்விதமான நிதி பரிவர்த்தனையோ இல்லை. மக்களின் பயத்தை போக்கி அணுலை திட்டம் குறித்து அவர்களின் நம்பிக்கையை பெற்று அரசு முடிவு எடுக்குமானால் அதற்கு திருச்சபை குறுக்கே வராது. இதை தவிர்த்து, நாட்டு மக்களை அரசு தவறான வழியில் திசைதிருப்பும் வகையில் தேசிய மற்றும் பொதுநலனுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து திருச்சபை செயல்படுகிறது என்றும், தூத்துக்குடி மறைமாவட்ட அமைப்பு வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை யாருக்கும் சொல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றி இருக்கிறது என்றும் சொல்வது விஷமத்தனமானது. இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறோம்”.

பாரம்பரியம் இருந்தால், அதனைக் கட்டிக் காக்க வேண்டியது தானே?: தடை செய்யப்பட்டு வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மறைமாவட்ட சங்கமானது 90 ஆண்டு பாரம்பரியம் கொண்ட அமைப்பு. பதிவு செய்யப்பட்ட ஒரு

உண்மையை மறைக்க இப்படியல்லாம் கதையளப்பது வேடிக்கையாக உள்ளது. அந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஓவ்வொரு பிஷப்பும் தனியாக சங்கங்கள், நிறுவனங்கள் வைத்துக் கொண்டு, கம்பெனிகள் போன்று நடத்திக் கொண்டு, அதில் கோடிகளை அள்ளுவதுதான், பிரச்சினையில் முடிந்துள்ளது.

தொண்டு நிறுவனம். எந்த ஒரு சூழ்நிலையிலும், இந்த அமைப்பு பொதுநலனுக்கு எதிராக செயல்படுகிறது என்று யாருமே குற்றம் சுமத்த முடியாது. ஆனால், இப்போது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் 2,100 ஆசிரியர்கள், 2 லட்சம் மாணவ-மாணவிகளை கொண்டுள்ள 230 கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவமனைகள், 18 சுகாதார மையங்கள் மற்றும் 1,200 அனாதை குழந்தைகள், ஊனமுற்றோர், முதியோர், மனநலம் குன்றியோர், பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.

கிருத்துவப் பாதிரிகளே அரசியல் செய்யும் போது, காங்கிரஸ் அரசியல் செய்யாதா என்ன?: சின்னப்பா அரசியலையும் விட்டு வைக்கவில்லை, “அரசியலில் கிறிஸ்தவர்கள் மதசார்பற்ற கட்சிகளையே ஆதரித்து வந்துள்ளனர். மதசார்பற்ற காங்கிரஸ் கட்சி இப்போது தன்னுடைய முகத்தை காட்ட

இப்படியெல்லாம், பொய்களை அள்ளி வீசியுள்ளார். பிறகு சன் டிவியில் ஏன் திமுகவிற்கு ஓட்டு போடவேண்டும்[7] என்று இதே பாதிரிகள் பேசினர்? காங்கிரஸின் மதசார்பற்ற நிலை என்ற பொய்யை அனைவரும் அறிவர். சோனிசா மெய்னோ ஜெயித்தவுடன், கிருத்து ஆட்சி வந்து விட்டது என்று ஜெபகூட்டங்கள் நடத்தி வ்ட்டு, இப்பொழுது இப்படி வேடம் பேசுகின்றனர்.

தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் ஆகும். நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இருக்கும்போது, கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை மட்டும் மத்திய அரசு குறிவைத்து தாக்குவது ஏன்? இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றனர்.

மற்ற கிராமத்து மக்களை ஒதுக்கி விட்டு, கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு பிஷப்புகள் போடும் நாடகம்: கடந்த அக்டோபர் 2011ல் மன்மோஹன் சிங், கூடங்குள திட்டத்தை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்[8]. ஆனால், கிருத்துவகள் அமெரிக்க மற்றும் இதர அந்நிய நாட்டு கிருத்துவர்கள் மூலம், ஜெயலலிதாவை எதிர்க்க செய்தியை அனுப்பினர். இவர்கள் தாம் முன்பு “தங்கத் தாரகை” பட்டத்தை அளித்து, மதமாற்றச் சட்டத்தை வாபஸ் வாங்கச் செய்தனர். இதனால் மைத்ரேயன் தலைமையில், அந்த திட்டத்தை நிறுத்துமாறு ஒரு குழு அனுப்பப்பட்டது. அப்பொழுதே, சர்ச்சுகள் / கிருத்துவர்கள், மக்கள் போராட்டத்தை அவர்கள் “ஹைஜாக்” செய்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்தது[9]. “அய்யா-வழி” என்ற இயக்கத்தைச் சேர்ந்த  பாலப்பிரஜாபதி அடிகளார், கிருத்துவர்கள் தமது போராட்டத்தை கவந்து விட்டார்களே என்று வருத்தத்துடன் சொல்லியிருந்தார்[10]. அரசு உத்திரவாதம் கொடுத்தப் பிறகுக் கூட, போராட்டத்தை நடத்துவதை, இவர் குறை கூறினார். தில்லிக்கு சென்ற குழுவில் இவரும் இருந்தார். ஏனெனில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தவர் இவர்தாம். ஆனால், பிறகு வந்த கூட்டங்களில், இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. கிருத்துவர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டனர்[11]. மீனவர்களை வைத்துக் கொண்டு கிறுத்துவர்கள் இத்தகைய நாகத்தை ஆடி வருகின்றனர். ஆனால், மீனவர்களைத் தவிர மற்ற மக்கள், பல கிராமங்களில் உள்ளனர். அவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள், கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால், மற்றவர்களை தனிமைப்படுத்தி, கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு தாங்கள்தாம், இப்போராடத்திற்கு முக்கியஸ்தர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, ரஷ்யா, ராஜிவ், சோனியா, ராஹுல், கிருத்துவம்: சோனியா-ராஜிவ் கத்தோலிக்க பிணைப்பினால், ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான கூடங்குளம் அணுவுலை ஒப்பந்தம் நவம்பர் 20, 1988ல் ராஜிவ் காந்தி, மிக்காயில் கொர்பஷேவ் இவர்களால் கையெழுத்தானது. இருப்பினும் 10 வருடங்களாக 1998 வரை, 1991லிருந்து ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதரப் பிரச்சினைகள், பிறகு ரஷ்யாவே துண்டானது, அமெரிக்காவின் எதிர்ப்பு என பல காரணங்களினால் கிடப்பில் கிடந்தது. அமெரிக்கா இந்தியாவின் மீதான தடையைத் தளர்த்திய பிறகு, 2004ல் வேலை ஆரம்பித்தது, 2008ல் கூடுதலாக நான்கு உலைகள் வாங்கவும் தீர்மானம் செய்யப்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு முதலியவற்றைக் கடந்து இந்தியாவிற்கு ரஷ்யா அணுவுலைகளை அனுப்ப ஆரம்பித்ததே பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் எனலாம்[12].

அமெரிக்கக் கம்பெனிகள்- கிருத்துப் பிஷப்புகள் கூட்டு: ராபர்ட்-டி-நொபிலி[13] என்ற பாதிரி, வெடியுப்பு சப்ளை செய்ய கமிஷன் பெற்று வந்தார். அதே முறையைத்தான் இப்பொழுதுள்ளவர்களும் செய்து வருகின்றனர். உண்மையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு அந்த வியாபார ஆணைகள் கிடைக்கவேண்டும் என்று ஆசைப் பட்டன. அவ்வாறுதான் ரகசியமாக திட்டமிட்டன. சோனியாவிடமும் பேரம் பேசப்பட்டது. ஆனால், வியாபார ஒப்பந்தம் ரஷ்யாவுடன் தொடர்ந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. ர்ஷ்யா போன்றே, இந்நாட்டுகளுக்கு உதிரி பாகங்களைச் செய்யத் தெரிரியும், இந்தியாவிற்கு சம்ளை செய்யவும் தெரியும். அதற்கான கமிஷனையும் இந்த பிஷப்புகள் பெற்றுக் கொள்வர். இருப்பினும் உண்மையறிந்து அமைதியாயின. ஆயினும், எதிர்ப்பைக் காட்டி நாடகம் ஆட தீர்மானித்தனர். அதன் விளைவுதான், கிருத்துவர்களின் எதிர்ப்பும்-ஆதரவும்! இந்து-குழும ஊடகத்தினரும் அவ்வாறே செய்திகளை எதிர்த்தும்-ஆதரித்தும் வெளியிட்டனர். இப்பொழுது காங்கிரஸும் அதைத்தான் செய்கிறது. ஆக மொத்தம், ஒரு சில லட்சங்களை செலவு செய்து கோடிகளை அள்ளலாம் என்றால், யாருக்குத் தான் ஆசை வராது. அதனால் அவ்வாறு லட்சங்களை அள்ளி வீச முடிந்தவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்றனர். மற்றவர்கள் நாளுக்கு இவ்வளவு என்று வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். அதனால்தான், 12-11-2011 அன்று இந்து-என்டிடிவி நிருபர் சென்றபோது, கொட்டகை காலியாக இருந்தது என்று காட்டி, பிறகு அணுவுலை எவ்வளவு பிரமாதமாக உள்ளது, ஆபத்தேயில்லாமல் இருக்கிறது, நான் டன் கணக்கில் உள்ள யுரேனியம் மீதே நின்று கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் பேசி காட்டினார்.

இனி ஜெருசலேம் பிரயாணம் தான் பாக்கி: இப்பொழுது இந்த பிஷப்புகள் தங்களது நாடகத்தை ஆரம்பித்துள்ளனர். சோனியாவைப் பொறுத்த வரைக்கும், உபியில் பருப்பு வேகாததால், பட்ஜெட் ஒன்று தான் பாக்கி. அதன் பிறகு, முஸ்லீம் பிரச்சினையை ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனெவே காங்கிரஸ் இல்லாத எல்ல மாநிலங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டாகியாயிற்று. இதனால், எதிர்கட்சிகளும், வழக்கம் போல மூன்றாவது அணி / இடைதேர்தல் என்று கதைவிட ஆரம்பித்துள்ளனர். பிஜேபியை செக்-செய்து விட்டதால், மற்ற கட்சிகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார் சோனியா. ஜெயலலிதாவை மடக்கியவுடன், கூடங்குளம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இந்த பிஷப்புகள் வேறுவிதமாக பாட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். முதல் கிருத்துவ கூட்டம், ஜெருசலேம் பிரயாணத்திற்கு தயாராகி விடுவர்!

வேதபிரகாஷ்
11-02-2012


[1] இதுவும் பொய்யான வாதம், அந்நியாநாட்டுப் பணம், தனியா நிறுவனங்களுக்கு திருப்பியனுப்பப் பட்டு, அதிலிருந்து, இந்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பணம் கொடுப்பதால்தான், அத்தகய வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டன. அவற்றிற்கும், கிருத்துவகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்றால், உண்மையை ஒப்புக்க்கொண்டது போலாடிற்று.

[2] எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்!

[3] திருவாளர் சிதம்பரம் அவ்வாறு செய்து விடுவாரா என்ன, இதெல்லாம் நாடகம் என்பது எஸ்ரா சற்குணமே ஒரு மாதிரியாக சொல்லியிருக்கிறாரா?

[4] ஆமாம், அவர்கள் தாம் சாத்தானை வழிபடும் இந்துக்கள் ஆயிற்றே, எப்படி பணம் கொடுப்பாய்? கிருத்துவனாக மாறினால் கொடுப்பாய். அதனை சொல்லாமல் சொல்லும் விதம் தான் இது.

[5] ஆஹா, அம்மாதிரியான அதிகாரங்கள் கூட அவர்களுக்கு உண்டு என்று மறைமுகமாக சொல்கிறார்கள் போலும். அப்படியென்றால், இவ்வளவு நாட்களாக, இவர்கள் தாம் இம்மாதிரி கலாட்டா செய்து மக்களை கடுமையாக பாதித்துள்ளனர் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

[6] அதனால்தான், அய்யா-வழி மக்களை துச்சமாக மதித்து, அவர்கள் தலைவரையும் அவமானப் படுத்தி, இந்த போராட்டத்திலிருந்தே, விலகிக்கொள்ளும் படி, தந்திரமாக நரித்தன வேலையை, இந்த பிஷப்புகள் செய்தனர்.

[10] Though the poster boy of the agitation, S P Udayakumar, does not belong to the fisherman community and hails from Nagercoil, Balaprajathipathi Adigalar, the head priest of the Ayyavazhi cult in Kanyakumari district, feels that the church leaders have appropriated the protests.

[11] He criticises the present leaders for resuming the protest even after the government gave an assurance that it would look into the issue. Initially, Adigalar had addressed the crowds in Idinthakarai when the indefinite fast was held. He was also invited to be part of the delegation that went to meet the Prime Minister in New Delhi.

[13] காவி உடைகளைப் போட்டுக் கொண்டு, மதுரைக்கு வந்து, பிராமணன் போல நடித்து, சில இந்தியர்களை மதம் மாற்றிய, போலிக் கிருத்துவ சாமியார்.

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (2)

ஜனவரி 1, 2012

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (2)


இந்தியாவில் இருந்து கொண்டு, ஆங்கில நாளிதழுக்கு திரித்து செய்திகளைக் கொடுத்து வெளியிடும் போக்கு: “தி டெலிகிராப்” என்ற இங்கிலாந்து நாளிதழில், டீன் நெல்சன் என்ற, புது தில்லியைச் சேர்ந்த நிருபர் தான் அவ்வாறான, செய்தியை வெளியிட்டிருந்தார்[1].

The Indian preacher and the fake orphan scandal

An Indian missionary charity falsely portrayed young Buddhist girls from Nepal as “orphans” of murdered Christians in a global fund-raising operation involving British and American churches.

தல் பஹதூர் பதேரா என்ற நேபாளி தான் அவ்வாறு குழந்தைகளை தவறாக, ஜாபின் அனாதை இல்லத்திற்கு விற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, டீன் நெல்சன் எழுதியுள்ளார். ஆனால், நேபாளத்தில், கிருத்துவ மிஷனரிகள் தாம் தங்களை ஏமாற்றி, குழந்தைகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். எஸ்தர் பெஞ்சமின் நினைவு அமைப்பு [Esther Benjamins Memorial Foundation (EBMF)] என்ற நேபாள அரசு-சாரா நிறுவனம்[2] கொடுத்த தகவலின் படி, மாநில சமூதத்துறை, போலீஸ் உதவியுடன், கோயம்புத்தூரில் உள்ள பி.பி.ஜாப் அனாதை இல்லத்தை ரெயிட் செய்த போது, 23 நேபாள சிறுமிகளை கண்டு பிடித்து காப்பாற்றினர். 40 சிறுமிகள் நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது[3]. கோவை அருகே, அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்த, நேபாள சிறுமியர் 23 பேர் மீட்கப்பட்டதன் பின்னணி குறித்து, புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை: சூலூர், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில், 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில், 23 சிறுமியர் நேபாள நாட்டைச் சேசர்ந்தவர்கள் என்றும், அறக்கட்டளை ஒன்றின் மூலமாக, இவர்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருப்பதாகவும்[4], மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது[5]. இதையடுத்து, இரு நாட்களுக்கு முன், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில் சோதனை நடத்திய மாவட்ட நிர்வாகம், நேபாளத்தைச் சேசர்ந்த 23 சிறுமியரை மீட்டு பீளமேடு, காந்திமாநகரில் உள்ள, அரசு பெண்கள் மற்றும் குழுந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளது.

   


சிறுமிகளை அலைக்கழித்த விதம் சந்தேகத்தை எழுப்பியது: கோவையில் மீட்கப்பட்ட நேபாள சிறுமிகள் 23 பேர் தொடர்ந்து ஒவ்வொரு காப்பகமாக இடம் மாற்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். ÷கோவை மாவட்டம், சூலூரில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கான மைக்கேல் ஜாப் காப்பகத்தில் இருந்த 23 நேபாள சிறுமிகள் மீட்கப்பட்டனர். லண்டனில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில், நேபாளத்தில் உள்ள தன்னார்வ நிறுவனம் ஒன்று இந்தச் சிறுமிகளை மீட்டுள்ளது. கோவையில் உள்ள குழந்தைகள் நல கமிட்டி மற்றும் வருவாய்த்துறை உதவியுடன் சிறுமிகள் மீட்கப்பட்டனர். இதனிடையே நேபாளத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்திடம் சிறுமிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது[6]. ஆனால், நேபாள நாட்டு தூதரகத்தின் மூலம் சிறுமிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில், நேபாள சிறுமிகள் கணபதி மாநகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி ஆகியவை சரியில்லை என்று கூறப்படுகிறது. அங்கு நேபாள சிறுமிகள் யாரும் சாப்பிடாமல் இருந்தனர். ÷இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை, கணபதி- அத்திபாளையத்தில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனத்துக்கு அனைவரும் மாற்றப்பட்டனர். நேபாள சிறுமிகள் 23 பேரும் தொடர்ந்து ஒவ்வொரு காப்பகமாக மாற்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

விதிகளை-சட்டத்தை மீறி செயல்பட்ட ஜாபின் அனாதை இல்லம்: அனுமதி இல்லாமலே அந்த அனாதை இல்லம் நடப்பதோடு, எத்தனை சிறுமிகள் உள்ளார்கள், போன்ற விவரங்கள், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதனையும் கண்டு பிடிக்கப் பட்டது. போதிய அவகாசம் கொடுத்தும், அவர்களால், எந்த ஆவணத்தையும் காண்பிக்க முடியவில்லை[7]. நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகளின் தொல்லைத் தாங்காமல் தான், சிறுமிகளை அவ்வாறு விற்று விடுகிறார்கள் அல்லது இந்தியாவிற்கு அனுப்பி விடுகிறார்கள், அவர்களுக்கு வாழ்வு கொடுக்கத்தான், நாங்கள் அனாதை இல்லத்தில் சேர்க்கிறோம் என்று கிருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள், பிறகு விபச்சாரத்திலும் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இதுவரை (நவம்பர் மாதம் வரை), 43 சிறுமிகள், அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்கள்[8].

   

கிருத்துவ பெயர்களில் இந்து சிறுமிகள் சேர்ப்பு: உண்மையில் மாவோயிஸ்ட்டுகளின் கொடுமைகளினின்று தப்பிக்கத்தான் பெற்றோர்கள் ரூ.20,000/- வரை பணத்தையும் கொடுத்து, பெற்றோகள் அனுப்பியுள்ளார்கள்[9]. ஆனால், அவர்களுக்கு கிருத்துவ அனாதை இல்லங்களில் அத்தகைய குற்றங்கள் நடப்பதை அறியவில்லை[10]. இந்து சிறுமிகளுக்கு கிருத்துவ பெயர்கள் வைக்கப் பட்டு[11], அவ்வாறு சேவை செய்கிறோம் என்று அந்நிய நாடுகளிடமிருந்து, நிதிகளையும் பெற்று வருகிறார்கள்[12]. ஆனால், அப்பணத்தை வைத்துக் கொண்டு தான், மதமாற்றம் போன்ற வேலைகளை கிருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

  • உண்மையிலேயே சேவை செய்கிறார்கள் என்றால், இரண்டு வழிகளிலும் பணத்தை ஏன் பெறுகிறார்கள்?
  • இந்து பெயர்களை ஏன் மாற்றுகிறார்கள்?
  • கிருத்துவர்கள், அவர்களை மதம் மாற்றியுள்ளோம் என்று சொல்லி ஏன் வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்குறார்கள்?
  • இவ்வளவையும் செய்து விட்டு, அவர்கள் இருப்பதை ஏன் ஆவணங்களில் பதிவு செய்யாமல் மறைக்கிறார்கள்?
  • செக்ஸ்-டூரிஸம், எம்.எம்.சி கம்பெனிகளுக்கு ஏன் அனுப்பி வைக்கிறார்கள்?
  • ஒரு அனாதை இல்லத்திலிருந்து மறு அனாதை இல்லத்திற்கு ஏன் அனுப்பி வைக்கப் படுகிறார்கள்?

இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், கிருத்துவர்கள் தங்களுடைய பணம், அதிகாரம்,

An anti-trafficking charity run by Lt Col Philip Holmes, a retired British Army officer, assisted Indian officials in a raid on the Coimbatore centre last month, when 23 children were rescued.His group, the Esther Benjamins Trust, discovered that none of the children were from Christian families, very few were, in fact, orphans and some of the girls had been kept apart from their families for up to 10 years. Among those rescued were six girls from one extended Buddhist family in Humla district in northern Nepal who were all renamed on their first day at the Michael Job Centre.

அரசியல் செல்வாக்குகளினால், அனைவற்றையும் மூடி மறைக்கிறர்கள். மேலும், மாவோயிஸ்ட்டுகளுக்கும், கிருத்துவர்களுக்கும் அதிகமாகவே தொடர்புகள் உள்ளன. கந்தமாலில் 90 வயது இந்திய சாமியாரை மற்ற அப்பாவி சாதுக்களுடன் கிருத்துவர்கள் திட்டமிட்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று படுகொலை செய்தபோது, அவ்விவரங்கள் அதிகமாக வெளி வந்தன. கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இதனால், கலவரம் ஏற்பட்டது. ஆனால், உண்மையை மறைக்க, அந்த கிருத்துவர்கள் எல்லோரும் “மாவோயிஸ்ட்டுகள்” என்று முத்திரைக் குத்தி, திசைத்திருப்ப முயன்றனர். பிறகு ஒரு கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள் என்று கதையைக் கட்டி விட்டனர். ஆனால், இன்றும் வழக்கு நடந்து வருகிறது, அதில் கன்னியாஸ்திரியையே மாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, கற்பழிக்கப்பட்டவள் என்ற கன்னியாஸ்திரி சோதனையிட்டபோது, அவள் கற்பழிக்கப் படவில்லை என்று சோதனை முடிவில் தெரிந்தவுடன், கன்னியயஸ்ட் ஹிரியையே மாற்றி விட்டனராம். இதை பி.பி.ஜாபின் இணைத்தளமே சான்றாக, வக்காலத்து வாங்கிக் கொண்டு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்று (30-12-2011) இத்தளம் வேலை செய்யவில்லை[13].

குழந்தை கடத்தல் என்றாகிய விவகாரம்: கோவை மாவட்டம், சூலூர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட, நேபாளத்தை சேர்ந்த 23 சிறுமியர், நேற்று ரயில் மூலம் கோரக்பூர் புறப்பட்டனர். நேபாளத்தை சேர்ந்த சிறுமியர் பலர், சூலூரில் செயல்படும் மைக்கேல் ஜாப் காப்பகத்தில் இருப்பதாக, புகார் எழுந்தது. “அனாதைகள்’ என்று தவறான தகவலைக்கூறி, சிறுமியரை இந்தியாவுக்கு கடத்தி வந்து விட்டதாகவும், உண்மையில் அவர்களது பெற்றோர் நேபாளத்தில் இருப்பதாகவும், அங்கிருந்து வந்த தொண்டு நிறுவனத்தினர் கூறினர். இதையடுத்து, கோவை கலெக்டர் கருணாகரன் தலைமையில், ஆர்.டி.ஓ., சாந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, காப்பகத்தில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த 23 சிறுமியரை மீட்டனர். அவர்களை தாய்நாட்டுக்கு அனுப்ப, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. “கோவையில் இருந்து, சிறுமியரை உ.பி., மாநிலம் கோரக்பூர் அனுப்பு வது’ என்றும், “அந்த மாவட்ட கலெக்டர் மூலம் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பது’ என்றும், முடிவு செய்யப்பட்டது. “”சிறுமியர் 23 பேரும், திருவனந்தபுரம்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று பகல் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டனர். அவர்களுடன், போலீசார் எட்டு பேரும், சமூக பாதுகாப்புத்துறையை சேர்ந்த அலுவலர்கள் இருவரும் செல்கின்றனர்,” என்று கோவை ஆர்.டி.ஓ., சாந்தகுமார் தெரிவித்தார். நேபாளத்தில் இருந்து சிறுமியரை தேடி வந்த தொண்டு நிறுவனத்தினரும் உடன் செல்கின்றனர்[14].

பத்துவருடங்களுக்குப் பின்னர் சிறுமிகள் பெற்றொரிடம் சேர்க்கப்பட்டனர்: சுமார் பத்து-பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் சிறுமிகள், இப்பொழுது வயது வந்த இளைஞிகள் பெற்றொரிடம் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தங்களது துயரங்களை

Sabita Kadel, 14, from Nawalparasi has finally came back home after five years of living as an orphan in Michael Job Centre in Coimbatore in India. After the rescue, her aunt Mina Paudel came to receive her in Kathmandu.”I can’t explain my happiness. For five years, I looked all over for her, two years ago I travelled to Coimbatore but I was humiliated at the Centre and they refused to give me back my daughter.”

They did not even let Mina talk to Sabita over the phone for all these years. In the Centre’s newsletter, Tortured For Christ, July 2009 issue, Sabita aka Fay has been mentioned as the child of a murdered Christian mother whose other relatives were also slaughtered in a killing rampage by Maoists.

வெளியிட்டு உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். இணைதளத்திலேயே, அப்பெண்களிம் புகைப்படங்களை வெளியிட்டதில் தான் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். இப்பொழுது, அத்தளத்தையே மூடிவிட்டனர் என்பதிலிருந்து, அவர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்[15]. ஏனென்றால், அநியாயமாக அப்பெண்கள் எல்லோரும், உயிர்தியாகம் செய்த கிருத்துவர்களின் பெண்கள் / அனாதைகள் என்று இணைத்தளத்தில் அறிவித்து பணத்தை வசூல் செய்துள்ளனராம். அதுமட்டுமல்லாது, எங்கே உண்மையை அறிந்து வெளியே சொல்லிவிடுவார்களோ என்று, அவர்களை பூட்டியும் வைத்துள்ளனராம். மீனா பௌதல் என்ற பெண்மணி, தன்னுடைய மைத்துனியான, சபிதா காடில் (14 வயது) என்ற சிறுமியைப் பார்க்க கோயம்புத்தூருக்குச் சென்றிருந்த போது, பார்க்க விடாமல் தடுத்ததோடு, அவமானம் படுத்தினர் என்கிறார். கடந்த ஆண்டுகளில் தொலைபேசியில் கூட பேச அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அங்கு அனுப்பும் போது, எல்லா உத்திரவாதங்களையும் கொடுத்தனர் என்று அவர் விளக்கினார்.

   

உரிமைகள் பேசும் ஆர்வலர்கள் எங்கே இருக்கிறார்கள்? மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சிறுமியர் உரிமைகள், என்றெல்லாம் வாய் கிழிய பேசுபவர்கள், கொடி பிடிப்பவர்கள் இவ்வளவு நடந்தும் எதுவும் பேசாமல், எந்த போராட்டமும் நடத்தாமல், எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருப்பதைக் காணும் போது, அவர்களது தார்மீகத்தை நினைத்து உடம்பு சிலிர்க்கத்தான் செய்கிறது.

வேதபிரகாஷ்

30-12-2011


[2] இந்நிறுவனம் 2004கிலும், இதே போல சிறுமிகளைக் காபாற்றியுள்ளது:

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/nepal/1461314/Nepal-children-sold-into-a-life-of-slavery-and-abuse-in-Indian-circuses.html

[10] “Poor countries are turning into a missionary haven for religious zealots and this has led to a new form of trafficking,” says Philip Holmes of Esther Benjamins Memorial Foundation. The girls are now on their way home by train via Gorakhpur.

[11] In one of the pages of the website was where we first saw pictures of Anna Bella, Daniela, Persius and Jael (Christian names given by the centre, original names withheld).

[12] The charity Love in Action raised around £18,000 for the Michael Job Centre between 2007 and 2010, but Tom Reeves, churchwarden at St Mary’s, declined to comment on whether he and his colleagues had been duped.

[13] Dr Jobs Mission – This site is down for maintenance. Please check back again soon.

http://www.drjobsmission.org/home/

[15] There is not a shred of doubt that the Humla girls were trafficked to India to make money for the Michael Job Centre. The people who have objected to their children being embarrassed in public by the rescue might do well to remember that their girls were being advertised globally as orphans in the centre’s website. The images and profiles of the girls were displayed online for sponsors to choose from. The centre has removed its website after being exposed. (See archived webpage of the centre)

http://www.nepalitimes.com.np/issue/2011/09/30/ThisIsIt/18594

வல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (1)

நவம்பர் 19, 2011

வல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (1)

கிருத்துவ மிஷினரிகளின் போட்டி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிருத்துவர்களின் செயல்பாடுகள் பல நேரங்களில் சர்ச்சைகளுக்குள்ளாகி இருக்கிறது. பலவித சர்ச்சுகளுக்கிடையே போட்டா-போட்டி உள்ளதால், அவைகளே அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சர்ச்சும் அந்நிய நாட்டிலுள்ள தலைமையகத்தின் கீழ் வேலை செய்வதாலும், அங்கிருந்து பணம் பெறுவதாலும், அவ்வாறான போட்டிகள், சண்டைகள், சச்சரவுகள் உள்ளன[1]. இம்மாநிலத்தைப் பொறுத்த வரைக்கும் கிருத்துவம் அதிக பிரச்சினைகளைத்தான் தோற்றுவித்துள்ளது[2]. உலகத்திலேயே கன்னியாஸ்தீரிகளை ஏற்றுமதி செய்வதில் கேரளா முதலிடம் வகிக்கிறது.  இதனால்தான் கேரள கன்னியாஸ்திரீக்கள் உலகம் முழுவது பரவியுள்ளனர். ஆனால், இவர்களுக்குப் பின்னணியில் தாதாக்கள் போன்று பல பிஷப்புகள், பாதிரிகள், இயக்கங்கள் உள்ளன. எப்படி வேலைக்கு ஆட்களை “அவுட்-ஸ்ரோசிங்” என்று அனுப்பி வைக்கிறார்களோ, அம்மாதிரி அவர்கள் அனுப்பி வைக்கின்றனர். கிராமங்களில் ஏழைக்குடும்பத்தவர் தங்கள் பெண் நன்றக இருந்தால் பரவாயில்லை என்று அனுப்பி வைக்கின்றனர். எப்படி நூற்பாலைகளில், ஆடைகள் தைப்பது, காலணி செய்வது,

கிருத்துவம்-நக்ஸலிஸம்-மாவோயிஸம் கூட்டு: ஜார்க்கண்டைப் பொறுத்த வரைக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், நக்ஸலைட்டுகளுக்கும், கிருத்துவகளுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. தனிநாடு கேட்டு போராடி வந்த குழுக்களைத் தோற்றுவித்ததும், வளர்த்ததும், அத்தகைய பிரிவினைய வித்திட்டதும் கிருத்துவ மிஷினரிகள் தாம். கிருத்துவ மிஷினரிகளின் ஆதரவில் தான் மற்ற குழுமங்கள் வேலை செய்து வருகின்றன. முக்கிய உள்-அங்கத்தினர் குழுக்களில் இவற்றின் ஆட்கள் பதவிகளை வகித்து வருகின்றனர், மற்றும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆகையால், அவர்களது நடவடிக்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் அவர்களுக்குத் தெரிந்தேயுள்ளன. அதே மாதிரி இந்திய அரசாங்கத்திற்கும் இத்தகைய விவரங்கள் தெரிந்துள்ளன. இருப்பினும், சோனியா மெய்னோ ஆதிகத்தில் இருக்கும் போது, அதிகாரிகள் அமைதியாக இருக்கின்றனர்.

கனிம வளங்களைக் கொள்ளையெடுத்து மனித உரிமைகள் பேசுதல்: கனிமவளங்கள் சிறந்துள்ள மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காம் மற்றும் உத்திரப்பிரதேச பகுதிகளில் கிருத்துவ மிஷனரிகள், இந்தியாவின் தொன்மை தொழிற்களை நசுக்குவதற்காக, ஆதிவாசிகள்-பழங்குடிகள் என்று குறிப்பிட்ட கனிமவள, தொழிற்சாலை வல்லுனர் குடும்பங்களை பிரித்து, அவர்களிடமிருந்து தொழிற்நுட்பங்களை அறிந்து கொண்டு, மதம் மாற்றி பிரிவினையை வித்திட்டனர். கனிமங்களைத் தோண்டியெடுத்தல், பிரித்தெடுத்தல், சுத்தம் செய்தல், உருக்குதல், கலவையாக்குதல், தேவையான உபகரணங்கள், கருவிகள் செய்தல், அவற்றை நாடு முழுவதும் விநியோகித்தல் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வந்த முறைகளை, முதலில் முஸ்லீம்கள் ஓரளவிற்கும், பிறகு ஐரோப்பியர்கள் முழுவதுமகவும் நசுக்கி அழித்துவிட்டனர். நடுவில் கம்யூனிஸம், மார்சிஸம், நக்சலிஸம், மாவோயிஸம் முதலியவற்றை உபயோகித்துக் கொண்டனர்.

வனவாசிகளை அழிக்க வேண்டும், பைபிள் சொல்கிறது! மதம் மாற்றலைத் தவிர கிருத்துவர்களுக்கு வேறெந்த உயர்ந்த எண்ணமும் இல்லை. உண்மையில் அவர்கள் வனவாசிகள், மலைவாசிகள், ஆதிவாசிகள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற மக்களுக்கு இவர்கள் ஒன்றும் வேவையோ, உதவியோ செய்வதில்லை. அவ்வாறு செய்கின்றனர் என்றெல்லாம் எடுத்துக் காட்டினால், அச்சேவைகள் எல்லாம் சேவைகளே இல்லை, ஏனெனில் மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணம் உள்ளது. அதனை தீய / கெட்ட / கொடிய எண்ணம் என்று ஏன் குறிப்பிடலாம் என்றால், அதனால், பிரிவினை ஏற்படுத்துதல், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்தல், மக்களிடையே பிளவை ஏற்படுத்துதல் என்ற திட்டம் தான் அச்சேவைகளின் பின்னணியில் உள்ளது. பைபிள்களை பல மொழிகளில் அச்சடிக்கிறார்கள், வெளியிடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அவ்விதமாக பைபிள்களிலும் அவர்களது விஷமத்தன்மை, துவேஷம் முதலிய தீய எண்ணங்கள் வெளிப்படுகின்றன. 2008ல் பைபிள் சொசைடி ஆப் இந்தியா [Bible Society of India (BSI)] என்ற மிகப்பெரிய நிறுவனம், குடுக் என்ற மொழியில் நேமா பைபிள்[3] என்ற பெயரில் வெளியிட்ட பைபிளில், “மரங்களையும், சர்ணா வையும் அழியுங்கள்” என்று மொழிபெயர்த்து வெளியிட்டனர்[4]. குடுக் என்பது ஜார்கண்ட் மக்களின் பிரதான மொழியாகும்[5]. சர்ணா என்பது வனவாசிகள் மற்றும் வழிபாட்டுத்தளங்கள் ஆகும். மரங்களும் அவர்களுக்கு தெய்வம் போன்றதாகும். எதிர்ப்புகள், போராட்டங்கள் என்று வனவாசிகளால் தொடர்ந்ததால் பைபிள் சொசைடி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது[6]. ஜார்கண்ட் அரசாங்கம் அதனை விற்பனையிலிருந்து திரும்பப்பெற ஆணையிட்டது.

வல்சா ஜானின் கொலைப் பற்றி வெளிவரும் முரண்பட்ட செய்திகள்: செய்திகள் பலவிதமாக உள்ளன.

  1. பழங்குடியின மக்களின் வாயை அடைக்க முடிந்த மாஃபியாவால் வல்சா ஜானை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாகூர் மாவட்டம், பச்வாரா கிராமத்தில் இருந்த கன்னியாஸ்திரியை நேற்று முன்தினம் இரவு சரமாரியாக வெட்டினர். இதில் வல்சா ஜான் பரிதாபமாக உயிர் இழந்தார்[7].
  2. தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று வல்சா தெரிவித்தார். ஆனால் மாஃபியா ஆட்கள் அவரை இப்படி படுகொலை செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. பெரும்பாலும் அவரது இறுதிச் சடங்கு தும்காவில் தான் நடக்கும் என்று நினைக்கிறேன். இரவு 2 மணிக்கு அவரது வீட்டிற்கு வந்த கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியது என்று எங்களுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்[8].
  3. பழங்குடியினரின் நலனுக்காக போராடி வந்த கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரீ வல்சா மர்மமான முறையில் தூக்கிலிடப்பட்டு உயிரிழந்துள்ளார்[9].
  4. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்காக பணியாற்றி வந்த கேரள கன்னியாஸ்திரி வல்ஸா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்[10].
  5. …………… வல்சா ஜான், ஜர்கந்த் மாநிலத்தில் உள்ள பகூரில் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்……………. கடந்த செவ்வாய் இரவு 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் கட்டையால் தாக்கப்பட்டும், கோடாரியால் வெட்டப்பட்டு இறந்துகிடந்தார்[11].
  6. …………………………………..முன்னாள் சமூக சேவகி வல்சா ஜான் (52) செவ்வாய்க்கிழமை இரவு மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்[12] [தினமணியின் ஒரு செய்தி].
  7. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்காக பணியாற்றி வந்த கேரள கன்னியாஸ்திரி வல்ஸா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். [13] [தினமணியின் மற்றொரு செய்தி].
  8. பழங்குடியினருக்காக பணியாற்றி வந்த கேரள கன்னியாஸ்திரி வல்ஸா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆங்கில பத்திரிக்கைகளின் விவரங்கள்: புதன்கிழமையன்று 25 அல்லது 30 ஆட்கள் கொண்ட ஒரு கும்பல் ஈட்டி, கோடாளி, கொம்பு போன்ற ஆயுதங்களுடன் பச்சுவாரா என்ற இடத்திலுள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து அடித்துக் கொன்றனர்[14]. 52 வயதான இந்த கன்னியாஸ்திரி எர்ணாகுளத்தின் வாழக்கலா பகுதியைச் சேர்ந்தவர்.  கடந்த 1984ம் ஆண்டு கன்னியாஸ்திரி ஆனார். முதலில் கொச்சியில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் பொருளாதார ஆசிரியையாக பணியாற்றினார். அதன் பிறகு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய விரும்பிய அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி வளம் அதிகமுள்ள தும்கா பகுதிக்கு சென்றார். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடி வந்தார். நிலக்கரி மாஃபியா அந்த பழங்குடியின மக்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து விரட்டிவிட்டது. இதை எதிர்த்து போராடி வந்தார் கன்னியாஸ்திரி வல்சா ஜான். ஏசு-மேரி தர்ம ஸ்தாபனத்தின் சகோதரிகள் [Sisters of Charity of Jesus and Mary] என்ற நிறுவனத்தின் உறுப்பினர்.

வனவாசிகளுக்கு ஆதரவு போராட்டமும், விலகலும்: சந்தால் என்ற மக்களுக்கு ஆதரவாக சுரங்கக் கம்பெனிகளை எதிர்த்து போராடியதால் 2007ல் கைது செய்யப்பட்டுள்ளார். பேனம் நிலக்கரி கம்பெனி மூலம் அவர்களுக்கு இழப்பீடு வாங்கிக் கொடுத்துள்ளார். சுரங்க மாஃபியா கும்பலிடம் இருந்து தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்ததாக கொச்சியில் உள்ள தனது குடும்பத்தினரிடம் அவர் முன்பு கூறியிருக்கிறார். மறுபக்கம், இவர் பேனம் நிலக்கரி கம்பெனிக்காக[15] வேலை செய்து வருகிறார் அன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது[16]. சைமன் மராண்டி, “பணத்தாசைப் பிடித்ததால் அந்த கம்பெச்னிக்காக வேலை செய்து வருகிறார்”, என்கிறார். தி ஹிந்து சொல்வத்தாவது, “முதலில் ஒற்றுமை இருந்தாலும், பிறகு மக்களிடம் வேறுமை ஏற்பட்டது”. உள்ளூர் மக்கள் அவர் தங்களது நலன்களுக்கு எதிராக வேலை செய்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதாக, உள்ளூர் போலீஸ் தரப்பில் ஆர்.கே. மாலிக் என்பவர் கூறியுள்ளார்[17]. ஆனால், அக்கம்பெனிக்கு எதிராக அவர் போராடுவதாகச் சித்தரிக்கப் பட்டுள்ளார்[18]. இத்தகைய முரண்பாடான விஷயம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவரை யார் கொலை செய்திருக்கலாம் என்ற விஷயத்தில் சந்தேகம் எழிந்துள்ளது[19]. கொலை நடத்தில் நக்ஸலைட்டுகளின் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும் விசாரணையைக் குழப்புவதற்காக இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற நிறுவனங்கள் மனித உரிமைகள் மீறல் என்று பாட்டு பாட ஆரம்பித்து விட்டது[20].

வேதபிரகாஷ்

19-11-2011



[1] R.Upadhyay, Impact of Christianity on the Tribes of Jharkand,  http://www.southasiaanalysis.org/%5Cpapers6%5Cpaper511.html Advent of Christianity in Jharkhand dates back to 1845, when the first four Christian Missionaries from Germany established the Gossner Evangelical Lutheran Church in Ranchi, the present capital of Jharkhand State. Gradually, the Churches of other denominations like Anglicans and Roman Catholic established their foothold in this region (Hundred years of Christianity in Chhotanagpur by Saraju Mahto ). These missionaries under the patronage of British colonial power gradually and steadily launched a cultural invasion on racially different tribes through proselytisation.  They successfully used religion as a mechanism to expand the hegemony of church among the ‘indigenous’ people of the area. Their zealous attempt to denunciate the socio-religious faith of the tribal people had the sole purpose to manipulate for the imposition of the Christian tradition of west in central India. In due course of time they succeeded to a considerable extent in imposing their moods, concepts and images on these ‘indigenous tribes’, though, it created a quagmire in the homogenous tribal society.  Thus, contrary to the myth that the missionaries came to the area with caring and sharing philosophy – they were caring only for those who changed their socio-religious loyalty from SARANA (Sacred groves as place of worship by the local tribes) to GIRJA (Church).

[2]  R.Upadhyay, Impact of Christianity on the Tribes of Jharkand,  http://www.southasiaanalysis.org/%5Cpapers6%5Cpaper511.html

[5] The translated version reportedly says: “Destroy the trees and Sarna (tribals’ worship places).” “BSI has done a criminal act by publishing such derogatory remarks in the translated Bible. This is a conspiracy against the tribal society.

[6] The Bible Society of India has apologized for the errors and the government of Jharkhand has decided to recall all copies of the translated Bible from the market. (ANI)

http://www.khabarexpress.com/news/National/Tribals-in-Ranchi-protest-against-remarks-in-Bible/49054.htm

[15] The PSEB formed a Joint Venture Company, PANEM Coal Mines Limited, with Eastern Minerals and Trading Agency (EMTA) to produce, supply, transport and deliver coal from the coalmines of Pachwara Central Block, exclusively to PSEB thermal power stations. According to Gazette notification, by the Ministry of Coal and Mines (Department of Coal) F.no.38011/4/2002 CA, dated Feb.22, 2002, the Central Government specified “as an end use the supply of Coal from the Pachwara Central Block by PANEM Coal Mines Limited on an exclusive basis to the power plants of Punjab Electricity Board for generation of thermal power.

[16] However, there were also reports in Jharkhand that said tribals of the village doubted that she was working against their interests. Local leader Simon Marandi said, “In reality, she was working with the Panem Coal Mines. She had become greedy for money.” Read more at:http://indiatoday.intoday.in/story/kerala-mining-protest-nun-killed-jharkhand/1/160363.html

[17] Jharkhand Police spokesperson R.K. Mallik said, “It appears that the villagers had some issue with a local coal mine. And somehow they have linked this. It appears that there are some issues regarding these coal mines with this incident also. But that we will come to know only after investigations. At present it appears that there were some issues between villagers which have led to this incident.”

http://news.in.msn.com/exclusives/it/article.aspx?cp-documentid=5602212

[19] She had received overwhelming response from the people initially but there appeared to be a rift among the people themselves later, the Bishop recalled.

http://www.thehindu.com/news/states/kerala/article2635788.ece

தப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி! கர்த்தர் / ஏசு கைவிட்டு விட்டார் போலும்!

ஒக்ரோபர் 18, 2011

தப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி! கர்த்தர் / ஏசு கைவிட்டு விட்டார் போலும்!

 கிருத்துவர்களின் போலித்தனமான வாதங்கள்; சுவிசேஷம் பேசுகிறேன், ஜெபம் செய்கிறேன், பிரார்த்திக்கிறேன் என்று வந்த அமெரிக்கப் பாதிரி நடு இரவில் பின்பக்கமாக தப்பி ஓடிய செய்தி அறிந்ததே[1]. “சுற்றுலா” பெயரில் விசா வாங்கி வந்து, திருட்டுத் தனமாக கிருத்துவத்தைப் பரப்ப மேற்கொண்டு வரும் விவரங்களும் எடுத்துக் காட்டப்பட்டன[2]. சட்டமீறல்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல் அந்த பாதிரியை ஆதரித்து கிருத்துவர்கள் நாடகம் போட்டு ஆட அரம்பித்துள்ளது அவர்களது அப்பட்டமான போலித்தனம், நாணயமின்மை, ஏமாற்றுத்தனம் முதலிய குணாதிசயங்களைத் தான் வெளிப்படுத்துகிறது. “கிருத்துவன்” என்பதனால் ஆதரித்தும், ஆனால், “அமெரிக்கன்” என்று வேறுவிதமாக வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசுவது, எழுதுவது அவர்களது இரட்டைவேடங்களைக் காட்டுகிறது.

நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி:  பாதிரி சனிக்கிழமை 16-10-2011 பிடிக்கப் பட்டு துணை-ஜெயிலில் அடைக்கப்பட்டான். ஆனால், உடனே நெஞ்சு வலிக்கிறது என்று பிடித்துக் கொண்டு கலாட்டா செய்யவே, கொச்சியிலுள்ள பொது மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான்[3]1. இவனுக்கும் மற்ற இந்திய அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. ஒருவேளை, ஏற்கெனெவே அம்மாதிரி சொன்னால் தப்பித்துக் கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டதோ என்னமோ? மற்றவர்களின் நோய்களை ஜெபித்தே தீர்க்கும் இவர்களுக்கு இப்படி நெஞ்சு / மார் வலி வருவது திகைப்பாகவே உள்ளது. இதற்குள் அவன் ஒரு இருதய நோயாளி என்று சொல்லப்படவே, திரிசூரில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டான். அவனுக்கு உண்மையிலேயே நெஞ்சு வலி / மார்வலி வந்ததா, இல்லை அவ்வாறு நடித்தானா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று கூறப்பட்டது[4]. ஆன்கில பத்திரிக்கை ஒன்று இவ்வாறுதான் குறிப்பிட்டது, “Sources said that there was no confirmation whether his chest pain was genuine or he faked it to avoid jail. He had been remanded to judicial custody for two weeks by Ernakulam additional first class magistrate court on Saturday”.

சட்டத்தை மீறிய பாதிரிக்கு சட்டரீதியிலான ஆதரவு, பாதுகாப்பு முதலியன: இந்த பாதிரிக்கு சட்டமீறலில் ஒத்துழைத்தனர், சேர்ந்தே குற்றத்தைச் செய்தனர் என்று தான் னடானியல் மாத்யூ, ராய் டானியல் மாத்யூ மற்ற நிறுவங்களையும் சேர்த்து முதல் தகவல் அறிக்கை போலீஸார் தாக்குதல் செய்துள்ளனர். ஆனால், முதல் இருவரும் மறைந்து வாழ்கின்றனராம். எர்ணாகுளம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில், வில்லியம் ஆர்தர் லீ ஆஜர் படுத்தப் பட்டு, இரண்டு வாரம் ஜெயிலில் ரிமேண்ட் / அடைக்கப்பட்டான். அதற்குள் அவனுக்கு ஜாமீன் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவனது பெயில் முறையீடு செவ்வாய் கிழமை – 18-10-2011 நீதிமன்றத்தில் வருகிறது. அவனது ஆரோக்யம் நன்றாகவே உள்ளது, மருத்துவர்கள் அவனை கண்காணித்து வருகின்றனர்[5] என்று ஊடகங்கள் கூற ஆரம்பித்து விட்டன4.

நோய் தீர்ப்பவர்களுக்கே நோய் எப்படி வருகிறது என்று தெரியவில்லை: மற்றவர்களின் நோய் தீர்க்கிறேன் என்று அறுவடை செய்யும் ஆசாமிகளுக்கு எப்படி, ஏன் நெஞ்சு / மார் வலி வருகிறது? இப்பொழுதெல்லாம் டிவி செனல்களில், கிருத்துவர்கள் பேயோட்டும் காட்சிகளை அதிகமாகவே காட்டி வருகின்றனர். எப்படி, கிருத்துவர்களை அப்படி பேய்-பிசாசுகள் பிடித்துக் கொள்கின்றன என்று தெரியவில்லை. “எக்ஸார்சிஸ்ட்” சினிமா வதபோது கூட, அவ்வாறு வரவில்லை, ஆனால், இப்பொழுது அடிக்கடி பேய்-பிசாசுகள் வந்து விடுகின்றன, கிருத்துவர்கச்ளைப் பிடித்துக் கொண்டு விடுகின்றன. உடனே இந்த பாதிரிகள், பாஸ்டர்கள், சுவிசேஷகர்கள் பேய்-பிசாசுகளை ஓட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். அதுபோலவே, மாட்டிக் கொண்ட, இப்பாதிரியாருக்கு நெஞ்சு / மார் வலி வந்து விட்டது. கர்த்தர் / ஏசு / பரிசுத்த ஆவி என்ன செய்தது என்று தெரியவில்லை. கிருத்துவர்களை விட்டு ஜெபிக்க செயதை விட்டுவிட்டு, மருத்துவ மனையில் சேர்த்து விட்டார்களா செக்யூலரிஸ போலீஸார்!

கிருத்துவ அமைப்புகள் புலம்பல்: சிறிது கூட வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இந்தியாவில் கிருத்துவர்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள், தண்டிக்கப் படுகிறார்கள் என்றெல்லாம் ஆரம்பித்து விட்டார்கள்[6].

  1. ஏனெனில், ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமியர்களை கற்பழித்து கெடுத்தது இந்தியர்களைக் கொடுமைப் படுத்துவது[7] ஆகாதா?
  2. லட்சக்கணக்கில் அவ்வாறான பாலியல் குற்றங்களை அந்நிய கிருத்துவர்கள் இந்தியாவில் வந்து செய்து விட்டு ஓடிவிடுகின்றனரே[8], அது இந்தியர்களை குரூரமாக சித்திரவதை செய்டவதாகாதா?
  3. இந்து மாணவியரை மனத்தளவில், உடலளவில் சித்திரவதை செய்து கொல்கிறார்களே அதாவது தற்கொலை செய்யத் தூண்டி விடுகிறார்களே[9] அது நியாயமா? எப்படி அத்தகைய கொலைக்யாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்?
  4. மோசடி பிஷப்புகளைப் பற்றி[10] ஏன் ஒன்றும் மூச்சுவிடுவதில்லை? காசு கொடுப்பதால், அமைதி காக்கிறார்களா?
  5. கொலை செய்து விட்டு, ஆண்டவனை வேண்டுவது[11] என்ன விதத்தில் நாகரிகம்? அத்தகைய ஆண்டவன் ஆண்டவனா அல்லது மிருகமா, பேயா, பிசாசா?
  6. செக்ஸிற்காக நாய்கள் போல உள்ளூக்குள் அடித்துக் கொள்கிறார்களே[12], வெட்கமில்லை?
  7. சிலரே தண்டனையில் அகப்பட்டு, பலர் ஓடிவிட்டனரே, அது எந்த வகையில் சேர்க்கப்பட வேண்டும்?
  8. வாடிகனே செக்ஸ் குற்றங்களை மறைக்கப் பார்க்கிறதே[13], வெட்கமில்லை?
  9. படித்து, கோட்-சூட் போட்டுக் கொண்டு, இப்படி சட்டமீறல்களை செய்ய வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டாமா?
  10. அத்தகைய அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்க எப்பர்டி கிருத்துவர்களுக்கு மனம் வருகிறது?

முன்பு, 90-வயதான லட்சுமணானந்தா என்ற இந்து சாமியார் ஒரிஸாவில் மிஷின் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட போது[14], எங்கு தம் மீது பழி வந்து விடுமோ[15] என்று அஞ்சி, கிருத்துவ அமைப்புகள் மாவோயிஸ்டுகள் மீது பழி போட்டன. இப்பொழுது உலக கிருத்துவ கவுன்சில் [The Global Council of Indian Christians (GCIC)], “அந்த பாதிரியின் கைது தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். அவன் ஒரு தீவிரவாதியைப் போல துரத்தப் பட்டான். இதெல்லாம் வலதுசாரி தீவிரவாதிகளைத் திருப்தி படுத்துவே அவ்வாறு செய்யப்பட்டது”. இந்திய செக்யூலரிஸமே பாதிக்கப்பட்டுள்ளது”. என்றெல்லாம் புலம்பித் தள்ளிவிட்டது[16]. வலதுசார்பு தீவிரவாதிகள் திடீரென்று, எங்கிருந்து இந்தியாவில் முளைத்தனர் என்று தெரியவில்லை. அப்படியென்றால், இடதுசாரி தீவிரவாதிகள் இந்தியாவில் ஏற்கெனெவே உள்ளனர் என்று கிருத்துவர்கள் ஒப்புக்கொள்வது தெரிகிறது. இந்த கவுன்சிலின் போலித்தனம், இன்னொரு கட்டுரையிலும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[17].

வேதபிரகாஷ்

18-10-2011


[1] வேதபிரகாஷ், நடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்!, https://christianityindia.wordpress.com/2011/10/17/midnight-mass-fugitive-evangelist/

[2] வேதபிரகாஷ், கொச்சியில் கேரள போலீஸாரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்!, https://christianityindia.wordpress.com/2011/10/14/american-evangelist-violates-indian-act-and-rules/

[4] Sources said that there was no confirmation whether his chest pain was genuine or he faked it to avoid jail. He had been remanded to judicial custody for two weeks by Ernakulam additional first class magistrate court on Saturday.

கத்தோலிக்க பிஷப் மாநாடு சென்னையில் நடக்கிறது!

ஜனவரி 11, 2011

கத்தோலிக்க பிஷப் மாநாடு சென்னையில் நடக்கிறது!

கத்தோலிக்க பிஷப் மற்றும் அகில உலக பகுத்தறிவு மாநாடுகள் கருணாநிதி நாத்திக ஆட்சியில் ஒரே நேரத்தில் நடப்பது: கத்தோலிக்க பிஷப் கான்ஃபரன்ஸ் ஆஃப் இன்டியா (சி.பி.சி.ஐ / CBCI) சென்னையில் நடப்பது, கிருத்துவர்களைப் பொறுத்தவரைக்கும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும்[1]. திருச்சியில் திகவினர் அகில உலக பகுத்தறிவாளர் மாநாடு நடத்தும்[2] அதே வேலையில் இதுவும் நடப்பது பரிசுத்த ஆவியின் சித்தமா, பெரியாரின் ஆவியின் மகத்துவமா என்பதனை தேவன் தான் தீர்மானிக்க வேண்டும் அல்லது பரலோகத்தில் இருக்கும் பரம பிதா அருள்வாக்குக் கூறவேண்டும். எதிர்பார்த்தபடியே, ஒரிஸ்ஸாவைப் போன்ற மத கலவரங்கள் அஸ்ஸாமில் நடக்க ஆரம்பித்துள்ளன. இதுவும் இவர்களது புண்ணிய காரியமா அல்லது பரிசுத்த ஆவியின் வேலையா என்பது பிறகுதான் தெரியவரும்! தங்களது மாநாட்டு அட்டவணையில் நிகழ்ச்சி நிரல், இவ்வாறு – அதாவது “லத்தீன் சடங்குமுறைப்படி நடக்கும்” – சூசகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, அந்நியத்தை இந்திய கிருத்துவர்கள்மீது திணிக்க முயல்கிறது என்று தெரிகிறது[3].

06-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite)[4]
07-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite) Holiday for the Chancery
08-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite)
09-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite) Prayerful Wishes
10-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite)
11-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite)
12-01-2011 Plenary Assembly of the Conference of Catholic Bishop’s
of India (CCBI-Latin Rite)

ஒருவாரம் 06-01-2011 முதல் 12-01-2011 வரை நடக்கும் கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு: இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடந்துகொண்டிருக்கிறது[5]. இக்கூட்டத்தில், முன்பு கார்டினெல் ரெட்ஸிங்கர்[6] இருந்தது மாதிரி இப்பொழுது, போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ (Salvatore Pennacchio) பங்கேற்றார். இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பேரவை என்பது அனைத்திந்திய கத்தோலிக்க ஆயர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு. இந்த பேரவையில் 160 ஆயர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னை, பூந்தமல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் (Sacred Heart Seminary) 06-01-2011 அன்று துவங்கியது. இப்பொதுக்கூட்டம், வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது[7]. 2000ற்கு பிறகு இப்பொழுது சென்னையில் மறுபடியும் நடக்கிறது எண்பது குறிபிடத்தக்கது. மும்பை ஆர்ச்பிஷப் கூறும்பொழுது கார்டினெல் ஓஸ்வால்ட் கிரேஸியஸ் (Cardinal Oswald Gracias) குறிப்பாக நன்னடத்தை, ஒழுக்கம், தார்மீகம் முதலியவற்றிற்கு முக்கியம் கொடுப்பார் என்று தெரிவித்தார். அதாவது, செக்ஸ், குழந்தைப் பாலியல் குற்றங்கள், மற்றும் பணம் கையாடல் முதலியவற்றில் இந்திய பிஷப்புகள், பாஸ்டர்கள், மதகுருமார்களே நூற்றுக்கணக்கில் பலர் சிக்கியுள்ளதால், மறைமுகமாக “இறைவனுடைய வார்த்தை”யின் (“The Word of God”) பற்றியதாகிய விவாதம் மறுபடியும் தொடர்ந்து நடத்தப் படும் என்றார். சமூகத்தின் தார்மீகத்தை வளர்க்க பாடுபடப்போவதாக கூறினார்.

மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்: போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார், பிறகு கேரளாவிற்கு சென்றார். “மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. தத்துவ, ஆன்மிக, மனிதநேய மதிப்பீடுகள் ரீதியிலான அறநெறி மற்றும் சமூக குழுக்களின் வளர்ச்சியை குறித்து விவாதிக்கப்படுகிறது. கத்தோலிக்க பள்ளி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு கிறிஸ்தவ கல்வி அறநெறி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. இதனால் பெற்றோர்களது மனங்களிலும் நம்பிக்கை வளர்க்க முயற்சிக்கப் போவதாக கூறினார்[8]. ஆயர்களின் கருத்துப் பகிர்வுகளும், கரிசனையும் கத்தோலிக்கர்கள் மட்டுமே பயன்பெறும் நோக்கில் அமையாமல், நாட்டு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படும் நோக்கில் இந்தக் கூட்டம் அமையும். இத்தகவலை, சென்னை மயிலை மறை உயர் மாவட்ட கத்தோலிக்க பிஷப் சின்னப்பா நிருபர்களிடம் தெரிவித்தார்[9].

சேகர்ட் ஹார்ட் செமினரியில் (திருஇருதய குருத்துவக் கல்லூரியில்) கெடுபிடி: குறிப்பிட்ட ஆயர்கள், பாஸ்டர்கள், மதகுருமார்கள் தவிர யாரும் கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. வெளியிலிருந்து வருபவட்ர்கள் வாசலிலேயே தடுக்கப் பட்டு, திரும்ப அனுப்பபடுகின்றனர். 12-01-2011 அன்று மட்டும், ஊடகக்காரர்களுடன் பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே ஏகப்பட்ட செக்ஸ் முதலிய குற்றங்களில் ஈடுபட்டதால், அவ்விவரங்கள் பற்றி விவாதங்கள் வருவதால், பல எரியூட்டும் சர்ச்சைகள் எழும் என்று தெரிகின்றது. திருச்சி பிஷப்பின் செக்ஸ்-விவகாரம், மற்றொரு பாதிரியின் மர்மமான இறப்பு, ஊட்டியில் அமெரிக்க பிஷப் மறைந்திருந்தது, மதுரை பிஷப் இத்தாலியில் செக்ஸ்-குற்றத்தில் மாட்டிக் கொண்டது முதலியவை பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

சர்ச்சுகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது[10]: இப்படி அறிவுரைக் கூறுவது வந்திருக்கும் போப்பின் பிரதிநிதிதான். சிரிய-மலபார் சைனாடை விளிக்கும் போது, “நமது கிரியை-சடங்குகளில் பல வேறுபாடுகள் இருக்கும்போதும், நாமெல்லாம் ஒரே சர்ச்சைத் தேர்ந்தவர்கள். இந்த வித்தியாசங்களை சர்ச் பலவீனமாக எடுத்துக் கொள்ளாமல், அவற்றை வலுவாகவே பாவிக்கின்றது. பல மலர்களினால், பூஞ்செண்டை செய்தால், அத்லிருந்து வரும் வாசனை எப்படியிருக்குமோ அதுபோல பாவிக்கிறது”, தொடர்ந்து, ……………..“இந்தியாவில் பல மதங்கள் இருப்பதனால் உரையாஅடல் அவசியமாகிறது. சமீபத்தில் எகிப்து மற்றும் இராக்கில் நமது சர்ச்சுகள் தாக்கப்பட்டபோதிலும், நாம் பரஸ்பர மதங்களுக்குள்ளான உரையாடல்களை ஊக்குவிக்கவே செய்கிறோம். மற்ற மதங்கள் இருப்பது, அவர்களுடன் கடவுள் பேசுகிறார் என்று தெரிகிறது”. இரண்டாம் போப் ஜான்பால் இந்தியாவிற்கு வந்த நிமித்தமாக, வெள்ளிவிழா கொண்டாடுமாறு பணித்தார். கொச்சியில் 10-01-2011 அன்று நடந்த நிகழ்சியில் அவ்வாறு பேசினார்.

பெண்கள் நவீன உலக சவால்களுக்கேற்றப்படி தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்[11]: இவர் இப்படி பேசும்போது, அதே கேரளாவில்-கொச்சியில், செபாஸ்டியன் அடயந்த்ராத் (Sebastian Adayanthrath) என்ற பிஷப், “இந்த உலகமே நம்மை கிருத்து மற்றும் சர்ர்ச்சின் சின்னங்களாகப் பார்க்கின்றது.  நாம் நமது வாழ்க்கையினை பெரிய அர்ப்பணிப்போடு சீர்திருத்திக் கொள்ளவேண்டும். பெண்கள் நவீன உலக சவால்களுக்கேற்றப்படி தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்”,  என்று அங்கு நடந்த பெண்கள் மாநாட்டில் [The Conference of Religious Women in India (CRWI)] பேசினார்.

வேதபிரகாஷ்

11-01-2011


[1] மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தைப் பார்க்கவும்: http://www.cbcisite.com/

[2] ஜனவர் 7 முதல் 9 வரை திருச்சியில் நடநதது. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். http://viduthalai.in/new/archive/858.html

[3] இந்தியாவில் கிருத்துவத்தின் தொன்மையைக் காட்டிக் கொள்ள பல மோசடி வேலைகளை கிருத்துவர்க செய்து பார்த்தனர். ஆனால், அவை எல்லாம் எடுபடாமல் போகவே, மறுபடியும், பழைய உண்மைகளை மறைத்து, ஒழித்து விட கங்கணம் கட்டிக் கொண்டு, லத்தீன் சடங்கு-கிரியை முறைகள் படித்தான் நடக்கும் என்று கூறுகிறார்கள் போலும். ஜனவர் 7 முதல் 9 வரை திருச்சியில் நடநதது.

[5] தினமலர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவக்கம், ஜனவரி 06,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=160658

[6] இந்த ரெட்ஸிங்கர்தான் இப்பொழுது போப்பாக இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

[8] Cathnews India, Bishops aim to strengthen Indians’ ‘moral fiber’, Published Date: January 6, 2011, http://www.cathnewsindia.com/2011/01/06/bishops-aim-to-strengthen-indians%E2%80%99-%E2%80%98moral-fiber%E2%80%99/

[9] இவரே பல வழக்குகளில் சிக்கியுள்ளது, சமீபத்தில் ஒரு ஊடக நிருபரை அடித்து அறையில் பூட்டிவைத்தது முதலிய நிகழ்ச்சிகளை நினைவு கூற வேண்டும்.

[10] Express News Service, Churches told to maintain unity in diversity,  First Published : 11 Jan 2011 03:37:03 AM IST; Last Updated : 11 Jan 2011 09:38:29 AM IST

குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (1)!

திசெம்பர் 24, 2010

குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும்!

Karu-with-xian-cap

Karu-with-xian-cap

திராவிட கட்சிகளின் செக்யூல்சரிஸ விபச்சாரம்: திராவிடகட்சிகளின் கத்தோலிக்க சோனியாவுடன் தேர்தல் உறவை வைத்துக் கொள்ள எப்படி அரசியல் விபச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதனை ஏற்கெனெவே, அக்கட்சிகளின் “மெக்காலேக்கள்” தீர்மானித்து விட்டார்கள் போலும். விபச்சாரிகள் எப்படி நின்று கொண்டு, தத்தமது உடலை நெளிந்து, வளைத்து, அங்கங்களைக் காட்டி, சைகைகளுடன் தமது வாடிக்கையாளர்களை மயக்கி இழுக்கப் பார்ப்போர்களோ, அதே மாதிரி, நான் இதைத் தருகிறேன், அதைத் தருகிறேன் என்றெல்லாம் வேசித்தனம் பேசி, பரத்தைத்தனத்தைக் போட்டிப்போட்டுக் கொண்டு காட்ட ஆரம்பித்து விட்டனர். வெட்கங்கெட்ட செக்யூலரிஸ நிபுணர்கள் அமைதிக் காத்துக் கொண்டிருக்க, பால் தினகரமன் வெளிப்படையாகவே சொன்னது, “அடுத்த முதல்வரை கர்த்தர் தீர்மானிப்பார்”!

Karu-cake-cutting-2010

Karu-cake-cutting-2010

“அடுத்த முதல்வரை கர்த்தர் தீர்மானிப்பார்”! அதாவது தமிழக மக்கள் அந்த அளவிற்கு முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், அடிமைகள், கேனத்தனமானவர்கள்……………..என்று கிருத்துவர்கள் தீமானித்து விட்டார்கள் போலும். விஜயகாந்திற்கு டாக்டர் பட்டம் கொடுத்தது, ஒரு ஒத்திகைத்தான் போலும். சிறிய மீனைப் போட்டு, பெரிய மீனைப் பிடிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியாதது அல்ல. ஆகவே, கருணாநிதி, ஜெயலலிதா இப்படி கிருஸ்துமஸ் விழா கொண்டாடி பிதற்றிவரும் அதே நேரத்தில் அந்த கத்தோலிக்க சோனியா மெய்னோவின் மகன் ரௌல் ராபர்ட் என்கின்ற ராஹுல் காந்தி / கந்தி இங்கு சொன்னதாவது[1], “தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருப்பதை நான் விரும்பவில்லை; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்; காங்., தலைமையில் முதல்வர் பதவிக்கு வர வேண்டும்”.

ஒரு இளைஞர் முதல் அமைச்சராக வர வாய்ப்பிருக்கிறது, ஆனால், கூட்டணியை அம்மாதான் தீர்மானிப்பார்: இப்படி ரௌல் ராஹுல் ஆருடம் சொன்னது வேடிக்கைதான். “நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது”, என்று கூட சொல்லமுடிந்தது[2],  ஆனால், கூட்டணியைப் பற்றி அம்மாதான் தீமானிப்பாராம்[3], “திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொள்ள வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கடிதம் கொடுத்துள்ளனர். கூட்டணி குறித்த முடிவு எடுக்கும் பொறுப்பு காங்கிரஸ் தலைமையிடமும், சோனியா காந்தியிடமுமே உள்ளது. இருப்பினும், இக் கடிதத்தை காங்கிரஸ் தலைமையிடம் அளிப்பேன்”.

வேதபிரகாஷ்

© 24-12-2010


[1] தினமலர், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை அலப்படுத்தவெடெண்டும், பதிவு செய்த நாள் : டிசம்பர் 23 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=151830

[3] தினமணி, கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்: ராகுல்காந்தி, First Published : 24 Dec 2010 12:17:20 AM IST,

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=350875&SectionID=130&Main….AF%8D%E0%AE%A4%E0%AE%BF