Archive for the ‘கிறிஸ்துமஸ்’ Category

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)

ஒக்ரோபர் 17, 2022

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாதாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)[1] ] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடியுள்ளார்கள். தாய்லாந்து கலாச்சார அமைச்சர் இத்திபோல் குன்ப்லோம் [Itthiphol Kunplome] வரவேற்று, பாங்காக்கின் ஆர்ச் பிஷப் பிரான்சிஸ் சேவியர் கிரியாங்சக் [Cardinal Francis Xavier Kriengsak Kovitvanich, archbishop of Bangkok] மற்றும் ஜோசப் சுசாக் சிரிசுத், தாய்லாந்தின் பிஷப் கான்பரன்ஸ் தலைவர் [Joseph Chusak Sirisuth, president of the Catholic Bishops’ Conference of Thailand] பங்கு கொள்கின்றனர்[2]. ஆசியாவிலுள்ள சர்ச்சுகளின் நிலைப்பாடு, மதமாற்றம், அதை எப்படி செயல் படுத்துவது போன்ற விவகாரங்களை வெளிப்படையாகவே பேசி விவாதிக்கப் பட்டது. அக்டோபர் 14 இவ்வெள்ளியன்று பாங்காக்கில் உள்ள புனித மைக்கேல் அரங்கத்தில், பான் பூ வான் இறையியல் மையத்தில் [Baan Phu Waan Pastoral Center] மாநாடு தொடர்ந்து நடந்து வருகிறது[3]. இது நகோன் பதோம் மாகாணத்தில், சாம் பரன் என்ற இடத்தில், பாங்காக்கிற்கு அருகில் [Sam Phran district of Nakhon Pathom, which is adjacent to Bangkok] உள்ளது. தமிழில் இச்செய்தி இன்னும் வெளிவரவில்லை, வாடிகன் செய்தி சுருக்கமாக வெளியிட்டுள்ளது[4].

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகள்: கார்டினல் சார்லஸ் முவாங் போ (Chales Muang Bo) என்பவர் இதன் தலைவர் ஆவார்[5]. இது அக்டோபர் 12 முதல் 30 வரை நடைபெறுகிறது[6]. போப் பால்VI [Pope St. Paul VI] 2020ம் ஆண்டில் நடைபெறவிருந்த இம்மாநாடு COVID-19 பிரச்சினையால் தள்ளி வைக்கப் பட்டு, இப்பொழுது நடைபெறுகிறது[7]. இதில் 29 ஆசிய நாடுகளின் 17 கார்டினல்கள், 150 ஆசிய பிஷப்புகள், 270 பிரதிநிதிகள் மற்றும் 50 அழைக்கப் பட்டுள்ள விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்[8]. குறிப்பாக வாடிகனிலிருந்த வந்துள்ள முக்கியஸ்தர்களும் இதில் அடங்குவர். FABC உறுப்பினர் நாடுகள் – ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், புரூனெய், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கஜகஸ்தான், கொரியா, கிரிகிஸ்தான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தைவான், சிங்கப்பூர், ஶ்ரீலங்கா, தைமூர்-லெஸ்தே, தாய்லாந்து, சீனா மற்று சிறப்பு அந்தஸ்தில் இருக்கும் மக்கவோ மற்றும் ஹாங்காங் முதலியவை[9].

கொரோனா காலத்தில் கிருத்துவம் படுத்தது: கொரோனா காலத்தில் நிறைய கிருத்துவர்கள் சர்ச்சை முழுவதுமாக மறந்து விட்ட நிலை, வாடிகனுக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனனில் அக்கால கட்டத்தில் சர்ச் உதவியது போன்ற செய்திகள் வெளிவரவில்லை. மாறாக, கிருத்துவப் பிரசிங்கிகள் “ஏசு காப்பாற்றுவார்” என்று கூவிக் கொண்டிருந்தனர். கேரளாவில் நடந்த கிருத்துவ மாநாடுகளில் கலந்து கொண்ட ஆயர்கள் தொற்றினால் இறந்தனர். அதாவது, அவர்களையே ஏசு காப்பாற்றவில்லை. 2020-2022 காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளே பெருமளவில் பாதிக்கப் பட்டது. சீனா அந்த தொற்றுக்கு காரணம் என்று எடுத்துக் காட்டப் பட்டது. அதே நேரத்தில் 130 கோடி மக்கள் தொகை கொன்ட இந்தியா, அத்தொற்றிலிருந்து மீண்டது. அதுமட்டுமல்லாது, மற்ற நாடுகளுக்கு தொற்று-தடுப்பு மருந்து கொடுத்து, பெருந்தொண்டாற்றியது.

இந்தியாவை குறி வைக்கிறதா, ஆயர் மாநாடு?: இதனை -FABCஐ 1970ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஆரம்பித்தார். “பெரிய சக்திகளின் கைகளில் அகப் பட்டுச் சிக்கி தவிக்கிறது ஆசியா. குடியரசு தீய சக்திகளின் கைகளில் உள்ளது. நோய், பஞ்சம், பட்டினி என்று மனித சமுதாயம் அழுது வருகின்றது. மனிதர்களால் உண்டாக்கப் பட்டு வரும் அழிவுகளிலிருந்து விடுபட வேண்டும். சர்ச் இதற்காக எழும்புமா?,” என்று போ வினா எழுப்பியுள்ளார்[10]. நிச்சயமாக, இந்தியாவின் எழுச்சி, உலக நாடுகளை பாதிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, வாடிகன் எச்சரிக்கையுடன் அணுக முடிவு செய்துள்ளது. அதனால், வழக்கம் போல, உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] என்ற பழைய பல்லவிகளை மீட்டியுள்ளது.

மாநாட்டின் குறிக்கோள், திட்டம்: ஆசியாவில் இப்பொழுது 383 million கிருத்துவர்கள் இருப்பதாகவும், அது மொத்த ஆசிய ஜனத்தொகையான 4.56 billion  வெறும்  8 percent  ஆகும் என்று உலக கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் [Center for Global Christianity at Gordon Conwell Theological Seminary] எடுத்துக் காட்டுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தைமூர் நாடுகள் மட்டும் தான் பெருமளவில் கத்தோலிக்க நாடுகளாக இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும், சர்ச்சுகள் தங்களுடைய மிஷினரி செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும் என்று போ தொடர்ந்து பேசினார்.

1970ல் போப் பால்VI ஆரம்பித்தபோது, கூறிய மூன்று அறிவுரைகள்[11]:

  1. நற்செய்தியை அறிவிப்பது [ proclaiming the Good news], 
  2. ஞான ஸ்தானம் பெற்ற விசுவாசிகளின் நம்பிக்கைகளுக்கு ஏற்ற முறையில் நற்செய்தியை அறிவிப்பது [ad gentes; deepening the faith of the baptized];  மற்றும்
  3. மதம் ஆறுபவர்களை மதம் மாற்றுபவர்களாக மாற்ற சக்தியூட்டுவது [energizing the evangelized to become evangelizers]

அதாவது உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] போன்ற முறைகளால், தீவிரமாக உழைத்து மதம் மாற்ற வேண்டும் என்று கூறுவது கவனிக்கத் தக்கது. ஆசிய அத்தோலிக்க சர்ச்சுகள் மற்றும் நிறுவனங்களின் பொதுவான தன்மை, நாடுகளுக்கு இடையேயுள்ள வேற்றுமகளைக் கணடறிதல், ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுதல் போன்றவற்றின் அடிப்படையில்  ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தாய்லாந்தில் இடம்பெற்றன. அதன் படி, ஆசிய சர்ச்சுககளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப் பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களை இரண்டாம் நாள் பகிர்ந்து கொண்டனர். ஒன்றுகூடி இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர்..

செய்ய வேண்டிய திட்டப் பணிகள்: ஆசிய சந்திப்பு என்னும் கருத்தில் ஆசிய அவைகளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப்பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து CCEE என்னும் ஐரோப்பிய ஆயர் பேரவையின் பேராயர் Gintaras Linas Grusas அவர்கள், ஐரோப்பிய சர்ச்சுகள் குறித்த ஒப்புமை, அதன் நம்பிக்கைகள், முன்னோக்கிய பயணத்திற்காக மேற்கொள்ளும் பணிகள், தூண்டுதல் தரும் ஆசிய ஆயர் பேரவையில் கலந்துரையாடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார். இந்தியாவின் Daughters of St. Paul   என்னும் புனித பவுலின் புதல்வியர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை வழிபாடு, கர்தினால் Cleemis அவர்களின் தலைமையில் திருப்பலி, என தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் கூட்டமானது, கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் [Oswald Gracias, Convener of FABC 50] அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.

© வேதபிரகாஷ்

17-10-2022.


[1]  ஆசிய பிஷப் கான்பரன்ஸ்களின் கூட்டமைப்பின் இணை தளம் –https://fabc.org/

[2] https://businessmirror.com.ph/2022/10/16/asias-catholic-bishops-open2-week-conference-in-bangkok/

[3] வாடிகன்.செய்தி, ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள், மெரினா ராஜ் – வத்திக்கான், 15 October 2022, 14:16.

[4] https://www.vaticannews.va/ta/church/news/2022-10/fabc-info-and-material-relating-to-the-general-conference-of-t.html

[5] Bangkok Post, Asia’s bishops gather, Published; 12 October 2022, at 04:00.

[6] https://www.bangkokpost.com/thailand/general/2412288/asias-bishops-gather

[7] Agentia.fides, ASIA – The jubilee assembly of the Federation of Asian Bishops’ Conferences: “And they took another path”, Tuesday, 11 October 2022.

[8] http://www.fides.org/en/news/72916-ASIA_The_jubilee_assembly_of_the_Federation_of_Asian_Bishops_Conferences_And_they_took_another_path

[9] Business Mirror, Asia’s Catholic bishops open 2-week conference in Bangkok, BY JOSE TORRES JR . / LICAS.NEWS VIA CBCP NEWS, OCTOBER 16, 2022

[10]  Crux.now, Asian Church ‘exists to evangelize,’ cardinal tells bishops, By Nirmala Carvalho, Contributor, Oct 14, 2022“.

The Asian church stands in front of the burning bush of existential problems of Asia: Exploitation, nuclear winter, big power rivalry, despotic evil displacing democracy, the commodification of human tears, ecological holocaust, pandemic, millions in distress, migration, wars and displacement, natural and man-made disasters. Will the Asian church rise to the occasion?” Bo asked during his homily.

https://cruxnow.com/church-in-asia/2022/10/asian-church-exists-to-evangelize-cardinal-tells-bishops

[11] “The FABC started with the visit of Pope Paul VI who insisted: The church exists to evangelize. That is her core mission and identity. Pope Benedict articulated the New Evangelization with three objectives: proclaiming the Good news, ad gentes; deepening the faith of the baptized; and energizing the evangelized to become evangelizers,” the cardinal said

Crux.now, Cardinal says Asian church must remain prophetic, relevant, responsive, By Catholic News Service, Oct 14, 2022, Contributor

https://cruxnow.com/church-in-asia/2022/10/cardinal-says-asian-church-must-remain-prophetic-relevant-responsive

கிறிஸ்தவ தெய்வநாயகம், கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பின்னணி என்ன, 13-12-2020 அன்று ஏன் போராட்டம் நடக்கவில்லை? சமரசம் நடந்ததா?

திசெம்பர் 30, 2020

கிறிஸ்தவ தெய்வநாயகம், கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பின்னணி என்ன, 13-12-2020 அன்று ஏன் போராட்டம் நடக்கவில்லை? சமரசம் நடந்ததா?

அடிப்படைவாத கிறிஸ்தவ தெய்வநாயகம் பிஷப் அந்தோனிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது (26-11-2020): சாந்தோம் தேவாலயத்தை கண்டித்து, “ஆன்மவியல்” அறக்கட்டளை ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக வந்த, மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்[1]. சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில், “பழமையான” சாந்தோம் தேவாலயம் உள்ளது. இதன் பங்குத்தந்தையாக இருப்பவர், அந்தோணிசாமி, 52. இவர், நேற்று முன்தினம் இரவு 28-11-2020, மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ள தாவது: “நேற்று முன்தினம் காலை, தேவாலயத்திற்கு உலக சமயங்களை ஒன்றிணைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள, ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் தெய்வநாயகம் என்பவர், மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், தனியாக இயங்கும் சாந்தோம் தேவாலய செயலை கண்டித்து, டிச., 13ம் தேதி, 2020, தேவாலயத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது[2]. கடிதம் குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?[3]:  “சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?”மற்றும் “சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் கடிதம்” என்று இரண்டு தலைப்புகளில், “தினமலர்” மட்டும் தான் செய்தியை வெளியிட்டுள்ளது[4]. மற்ற நாளிதழ்களில் காண்ணப்படவில்லை. தெய்வநாயகம் ஒன்றும் மைலாப்பூர் ஆர்ச்பிஷப்புக்கு தெரியாத நபர் அல்லர். இருப்பினும், இவ்வாறு போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு, என்ன நிலைமை தீவிரம் ஆயிற்று என்று தெரியவில்லை. புகார் கடிதத்தில், “தனியாக இயங்கும் சாந்தோம் தேவாலய செயலை கண்டித்து,” என்று தான் உள்ளது. அப்படி என்ன –

  1. சாந்தோம் தேவாலயம் எப்படி தனியாக இயங்குகிறது?,
  2. என்ன செயலை, அப்படி பாதிக்கும் முறையில் செய்கிறது?
  3. அதனை மற்றவர்களுக்குப் புரியாத அறியாத நிலையில் தெய்வநாயகத்திற்கு மட்டும் தெரிந்திருக்கிறது?
  4. கத்தோலிக்க முறையை விட்டு விலகி தனியாக, எதையாவது செய்கிறதா?
  5. இவருக்கு மட்டும் தான் கண்டிக்க உணர்வு வந்ததா?
  6. மற்ற விசுவாசமான கத்தோலிக்க பக்தர்களுக்கு தெரியாதா, தெரிந்தும் சுரணை வரவில்லையா?
  7. தெய்வநாயகமே கத்தோல்லிக்கர் இல்லை என்பதும் தெரிந்த விசயம், பிறகு அவருக்கு இதில் என்ன அக்கரை?
  8. மேலும், தெய்வநாயகம் முந்தைய பிஷப்புகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார், பிறகு, இந்த அந்தோணியுடன் ஏதாவது பிரச்சினை உள்ளதா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன, அவற்றிற்கு விடை சொல்லியாக வேண்டும்.

கத்தோலிக்க சர்ச் திருப்பலி முதலிய கிரியைகள்சடங்குகள் நடத்துவதில் முறை தவறுகிறதா?: முன்னர் 2013-14 ஆண்டுகளில், மைக்கேல் பிரபு என்பவர், சாந்தோம் சர்ச்சில் முறையாக திருப்பலி முதலிய கிரியைகள்-சடங்குகள் நடத்தப் படுவதில்லை என்று கடிதங்கள் எழுதி அனுப்பினார். அதற்கு, அந்தோணிசாமியும் பதில் அளித்துள்ளார்[5].  ஆனால், அவையெல்லாம், கத்தோலிக்க சர்ச்சின் உள்-விவகாரங்கள் போன்றிருந்தன, ஏனெனில், கிரியைகள்-சடங்குகள் நடத்தும் முறைகள், “இடம், பொருள், ஏவல்” என்றும், நாடு, மக்கள், மொழி, சமூகம் போன்ற காரணிகளால் மாறத்தான் செய்யும். மேலும், “உள்-கலாச்சாரமயமாக்கல்,” “மதங்களுக்கு இடையே உரையாடல்” போன்ற தேவையற்ற வேலைகளையும், திட்டங்களையும் செய்து வருவதால், பற்பல முறையற்ற நிகழ்வுகள் கத்தோலிக்க சர்ச்சுகளில் நடந்து வருவதை, அடிப்படை கத்தோலிக்கவாதிகள், சென்னையிலேயே எ திர்த்துள்ளனர். சுவாமி குலந்தைசாமி போன்றோர், கண்டித்து, “லைதி” மற்றும் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்கள். மைக்கேல் பிரபு என்பவர் தொடர்ந்து, தனது இணைதளத்தில் எடுத்துக் காட்டி வருகிறார்.

13-12-2020 அன்று ஏன் தெய்வநாயகம் போராட்டம் நடத்தவில்லை?: சரி, யார் இந்த நபர்கள், கிருத்துவர்களாக இருந்து கொண்டு, ஒருவரை ஒருவர் எதிர்த்து சண்டை போடுகிறார்களா? இல்லவே இல்லை. முன்பு பிஷப்பாக இருந்த சின்னப்பா, இவருக்கு இடம், ஆதரவு கொடுத்து, மாநாடு நடத்தியுள்ளார். “மாதவி பொன் மயிலாள்,” என்று பாட்டெல்லாம் பாடி அசத்தியுயுள்ளார். அதற்கும் முன்னர், அருளப்பா, கேட்கவே வேண்டாம், நீதிமன்ற தீர்ப்புகள் சொல்லும் அவர்களுடைய மோசடிகளை! பின்னர், இதென்ன கலாட்டா நாடகம்?  ஒருவேளை, விளம்பரத்திற்காக செய்திருக்கலாம் என்று எண்ணவும் செய்யலாம். பிப்ரவரியில், அர்ஜுன் சம்பந்த் வந்து கலாட்டா செய்தது போல, விளம்பரத்திற்காக, நாளிதழ்களில் செய்தி வரவேண்டும் என்றும் செய்திருக்கலாம் என்று யோசிக்கலாம். அர்ஜுன் சம்பந்த் விஜயம் பற்றி சுருக்கமாகக் கொடுக்கப் படுகிறது.

2009ல் இல்லாத ஆர்வம் அர்ஜுன் சம்பத்திற்கு 2020ல் எப்படி வந்தது? (பிப்ரவரி 2020): சென்னை சாந்தோம் தேவாலயத்திற்குள் நுழைந்து இந்து கோயில் இருந்த இடம் என்று கூறி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி சர்ச்சையை கிளப்பினார்[6]. இதையடுத்து இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது[7]. இப்படி இந்த செய்தியை பல இணைதளங்களில் செய்தியாக, காப்பி அடித்துப் போட்டன. அவற்றில் எதுவுமே நேரில் சென்று, விவரங்களை அறிந்து போடவில்லை என்று தெரிந்தது. அர்ஜுன் சம்பத்திற்குக் கூட, ஏன், எப்படி, எதற்காக திடீரென்று, இதில் ஆர்வம், விருப்பம், கவலை வந்தது என்று தெரியவில்லை.  2009ல் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற கருத்தரங்கம் நடைபெற்ற போது, இது பற்றிய பிரச்சினைகளை [இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை] விவாதிக்க சம்பந்தப் பட்ட பல ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் முதலியோர் வழவழைக்கப் பட்டு விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் பாலாறாவாயன்[8], சுப்பாராவ்[9], வேதபிரகாஷ்[10], ஈஸ்வர் ஷரண்[11], என பலர் விவாதங்களில் பங்கு கொண்டனர். அந்த கருத்தரங்கத்தில் அர்ஜுன் சம்பத்தும் கலந்து கொண்டு, “தமிழர் சமயம் இந்து சமயமே,” என்ற ஆய்வு கட்டுரை வாசித்தார்.  அது தொகுப்பில் பிரசுரம் ஆகியது[12]. ஆனால், அந்த அமர்வில் கலந்து கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது, இவருக்கு திடீரென்று ஆர்வம் வந்தது வியப்பாக இருக்கிறது. மறுபடியும் வருவேன் என்று சொன்ன அர்ஜுன் சம்பத் வரவில்லை, அதே போல 13-12-2020 அன்று போராட்டம் நடத்துவேன் என்ற தெய்வநாயகமும் வரவில்லை.

சர்வமத கிறிஸ்துவ விழாவுக்கு ஏன் தெய்வநாயகம் அழைக்கப் படவில்லை? (24-12-2020): ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் என்ற நிலையில், தெய்வநாயகம், தன்னையும் சர்வமத கிறிஸ்துமஸ் விழாவுக்கு, அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதற்கான முயற்சியும் மேற்கொண்டார் எனத் தெரிகிறது. சைவசித்தாந்தம் பேசப் படுகின்ற நிலையில், “விவிலியம், சைவசித்தாந்தம்,” ஒப்பீட்டை செய்த, தான், அவர்களுக்கு இணையாகப் பேச தகுதியுள்ளவர் என்றெல்லாம் சொல்லிப் பார்த்ததாகத் தெரிகிறது. ஆனால், இவர் கலந்து கொண்டால், பிரச்சினை பெரிதாகி விடும் என்று மறுக்கப் பட்டது. மேலும், போராட்டத்தையும் கைவிடச் சொல்லி, அறிவுருத்தப் பட்டது. மாறாக, முன்னர், “தமிழ் கிறிஸ்தவ மாநாடு,” ஏற்பாடு செய்து கொடுத்ததைப் போன்று, ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கலாம். எப்படியோ 13-12-2020 மற்றும் 24-12-2020 நாட்களில் தெய்வநாயகம் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே, அடங்கினாரா, அடக்கப் பட்டாரா, சமரசம்-உடன்படிக்கை நடந்ததா என்பதெல்லாம், இனிமேல் தான் தெரிய வரும் எனலாம்.


© வேதபிரகாஷ்

30-12-2020


[1] தினமலர், சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் கடிதம், Added : நவ 30, 2020 06:00.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2662109

[3] தினமலர், சாந்தோம் தேவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தது யார்?, Added : நவ 30, 2020 06:09.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2662123

[5] http://www.ephesians-511.net/

[6] தினகரன், இங்கு கபாலீஸ்வரர் கோயில் இருந்ததுசாந்தோம் தேவாலயத்தில் நுழைந்து சர்ச்சை கிளப்பிய அர்ஜூன் சம்பத் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு, 2020-02-29@ 03:56:28.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567764

[8] மறுப்பு நூல் எழுதிய திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன், இலயோலா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் [ஓய்வு].

[9] ஆர்ச் பிஷப் அருளப்பா வெர்சஸ் கணேஷ் ஐயர் வழக்கில், கணேஷ் ஐயர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வாக்கறிஞர்.

[10] முதன் முதலாக, இந்த பிரச்சினை பற்றி ஆய்ந்து, “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” என்ற புத்தகத்தை 1989ல் வெளியிட்டவர்.

[11] ஆங்கிலத்தில், இப்பிரச்சினை பற்றி எழுடியவர். 2020ல் ஐந்தாவது பதிப்பும் வெளிவந்துள்ளது.

[12] வேதபிரகாஷ், மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு, திராவிடச் சான்றோர் பேரவை, சென்னை, ப.112-124

முந்தைய பாதிரி ஜெபசந்திரன் மீது வழக்கு பதிவு: 2006லிருந்தே ஆரம்பித்த பணமோசடி பிரச்சினை 2014ல் வழக்குப்பதிவில் முடிந்துள்ளது!

மார்ச் 26, 2014

முந்தைய  பாதிரி  ஜெபசந்திரன்  மீது  வழக்கு பதிவு: 2006லிருந்தே  ஆரம்பித்த  பணமோசடி  பிரச்சினை 2014ல்  வழக்குப்  பதிவில் முடிந்துள்ளது!

 

Tutocorin diocese 2003

Tutocorin diocese 2003

வேலியைமேயும்வெள்ளாடுகளும், பயிரைமேயும்கருப்புஆடுகளும், பலியிடும்ஆயர்களும்: பாலாசிங்என்றபிஷப்சார்ஜென்ட்டீச்சர்டெரைனிங்இன்ஸ்டிடியூட் [Bishop Sargent Teacher Training Institute] என்றநிறுவனத்தில்முதல்வர்கொடுத்தபுகாரின்பேரில், மூன்றுபிஷப்புகளின்மீதுபலகோடிரூபாய்களைமோசடிசெய்ததாகவழக்குபதிவுசெய்யப்பட்டது[1].

  1. ஜே. ஜே. கிருஸ்துதாஸ் [against the Tirunelveli CSI diocese bishop Rev J J Christudoss],
  2. ஜே. ஏ. டி. ஜெபசந்திரன் [Tuticorin CSI diocese bishop Rev J A D Jebachandran] ,
  3. ஜெயபால்டேவிட் [a former Tirunelveli CSI diocese bishop Rev Jayapaul David],
  4. செல்வின்ஜயராஜ் [Tirunelveli CSI diocese treasurer Selvin Jayaraj],
  5. சாமுவேல்செல்வராஜ் [Tuticorin CSI diocese treasurer Samuel Selvaraj]
  6. ரெத்னராஜ் [retired district judge Retinaraj, a synod member],

 

பொலீஸார்  இந்திய  குற்றவியல்  சட்டத்தின்  பிரிவுகள் / சரத்துகள் 406 – நம்பிக்கை  மோசம், 420 – ஏமாற்றுதல், 464 – போலியான  ஆவணத்தை  உருவாக்குதல்  மற்றும் 465 போர்ஜரிக்கான  தண்டனை  என்று  வழக்குப்பதிவு  செய்யப்பட்டது[2]. டயோசிக்கு  சொந்தமான 5.51 ஏக்கர்நிலத்தை 99 ஆண்டுகளுக்கு  குத்தகைக்குக்  கொடுத்ததால்  பலகோடி  ரூபாய்  மோசடி  நடந்துள்ளது  என்று  புகார்  கொடுக்கப்  பட்டுள்ளது. அதன்படி  வழக்கும்   பதிவாகியுள்ளது[3].

 

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

பிஷப் ஜெபசந்திரனின் நடவடிக்கைகளை எதிர்த்து உண்ணாவிரதம் (மார்ச்.2012): 2006 இவர்  பிஷப்பாக  பதவி  ஏற்றுக்கொண்டபோது, “திஹிந்து” நாளிதழில்  செய்தி  வெளிவந்தது[4]. 2007லிருந்தே  உள்ளூர்  மற்றும்  சென்னை  உயர்நீதிமன்றங்களில்  இவர்களுக்குள்  நடந்துவரும்  பணமோசடி விசங்களுக்காக வழக்குகள் நடந்து வருகின்றன[5]. 2007ல்  புகார்  கொடுக்கப்பட்டு, மாநில  கிரைம்  பிரிவில்  வழக்கு  நிலுவையில் உள்ளது[6]. ஆனால்,  “திஹிந்து”  அதைப் பற்றியெல்லாம் மூச்சுக்கூட விடவில்லை.  என்னத்தான்  “திஹிந்து”வுக்கு அத்தனை  பாசம்  என்று  தெரியவில்லை.   என்.ராம்  ஏதோ  இன்னொரு  கிருத்துவப்பெண்ணை  திருமணம்  செய்துகொண்டார்  என்கிறார்களே,  அதன்விளைவோ  என்னமோ? 2012லேயே  ஜெபசந்திரனின்  நடவடிக்கைகளை  எதிர்த்து  உண்ணவிரதம், ஆர்பாட்டம்  முதலியவற்றை  செய்துவந்தனனர். அரசுவிதிமுறைகளுக்கு  விரோதமாக, இவர்  கல்லூரிகளுக்கு  ஆசிரியர்களை  நியமனம்  செய்துள்ளார், அந்தவேலைக்கு  வேண்டிய  படிப்பு  முதலிய  தேவைகளை  சரிபார்க்காமல், பணத்தை  வாங்கிக்கொண்டு, வேலை  கொடுத்தத்சாக  குற்றஞ்சாட்டினர்[7]. வருமானம்-செலவு  கணக்குகளை  சரியானமுறையில்  தணிக்கை  செய்யப்படவில்லை  என்றும்  எடுத்துக்காட்டினர்[8]. இது “திஹிந்து”வில்  வந்தது!

 

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

பிஷப்ஜெபசந்திரனின்மீதுபுகார்[9]: “CSI உருவாகியது 1947ம்ஆண்டுஆகும். மொத்தம் 22 திருமண்டலங்கள்  இணைந்து, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, (இலங்கை) ஆகிய  மாநிலங்களில்  உள்ள  அனைத்து  CSI சபைகள்  அடங்கிய  டையோசிஸ்ஸின்  தலைமை  ஸ்தாபனம் CSI சினாட் என்று  அழைக்கப்படுகிறது.  கடந்த 66 ஆண்டு  காலவரலாற்றில்  நடந்திராத   அவமானகரமான  சம்பவம்  கடந்த 2013 பிப்ரவரி  மாதம்   CSI சினாட்  கமிட்டியில்  நடந்தது[10]. தமிழ்நாடு  தூத்துக்குடி – நாசரேத்  டையோசிஸ்ஸின்  பிஷப்.   Rt.Rev.Dr. ஜெபசந்திரன்  அவர்கள்  மேல்  ஏராளமான   ஊழல்குற்றச்சாட்டுகள்   எழும்பியது. ஆனால்  சினாட்  வழக்கம்  போல்  நடவடிக்கையை  எடுக்காமல்  குற்றசாட்டுகளை  ஊறப்போட்டது. அதன்பிறகு  அவர்மேல்  குற்றச்சாட்டுகள்  மிக  அதிகமாகவே CSI சினாட்  செயற்குழு  பிஷப்  மீதுநடவடிக்கை  எடுத்தது.  பிஷப்.ஜெபசந்திரன்  அவர்களை  பிஷப்  பொறுப்பிலிருந்து  நீக்கி  அவரை  சஸ்பெண்ட்  செய்கிறது  என்ற  சினாட்  நிர்வாக  கமிட்டி  எடுத்த  தீர்மானத்தை  மாடரேட்டர். தேவகடாட்சம்  அவர்கள்முன்னிலையிலும்  மற்றும்  சினாட்  கூட்டத்தில்  கலந்துக்கொண்ட  நான்கு  பாஷைகள்  பேசும்  நான்கு  மாநில  பிஷப்மார்கள், மெம்பர்கள்  கூடிய   அக்கூட்டத்தில் CSI சினாட்செயலர்  திரு.பிலிப்  அவர்கள்  சஸ்பெண்ட்  அறிக்கையை  05-02-2013 அன்று  வாசித்தார்”.

 

சி.எஸ்.ஐ.கூட்டத்தில் நடந்த கலாட்டா- படம் ஜாமக்காரன்

சி.எஸ்.ஐ.கூட்டத்தில் நடந்த கலாட்டா- படம் ஜாமக்காரன்

சைனாட்கூட்டத்தில்நடந்தசண்டை (2013)[11]: “உடனே  தூத்துக்குடி  பிஷப். ஜெபசந்திரன்  அவர்கள்  பிலிப்  அவர்களின்  சட்டையைப்  பிடித்து  இழுத்து  அவரை  தாக்கி, அறிக்கையை  படிக்கவிடாமல்  தடுத்ததோடு  மட்டுமல்லாமல்  MLA, MP அரசியல்வாதிகள்  கூட்டத்தில்  வழக்கமாக  நடப்பதைப்போல்  மைக்கை  பிடித்து  எடுத்து  எறிந்தார்[12]. இந்த  சண்டையில்  தூத்துக்குடி  பிஷப்புக்கு  உதவியாக  சினாட்  செயற்குழு  உறுப்பினர்  கோயமுத்தூர்  டையோசிஸ்ஸை  சேர்ந்த  திரு.அமிர்தம்  அவர்களும்  பிஷப்  அவர்களுக்கு  உதவியாக  பிஷப்புடன்  சேர்ந்து  திரு.பிலிப்பை  தாக்கி   அவை நாகரீகம்  இல்லாமல்  கெட்டவார்த்தைகளை  உபயோகித்து  ஏசினார். இவைகள்  வீடியோவில்  பதிவு  செய்யப்பட்டது. தூத்துக்குடி  பிஷப்புடன் சேர்ந்து  பிலிப்  அவர்களை  தாக்கி  கெட்டவார்த்தைகளை  பேசியதாக  கூறப்பட்ட  சகோ.அமிர்தம்  அவர்கள்  உடனே  அங்கேயே  தன்  செயலுக்கு  வருத்தம்  தெரிவித்ததால்  சினாட்  அவருக்கு  உடனே  மன்னிப்பு  கொடுத்தாக  அறிவித்தது. ஆனால்  பிஷப்.ஜெபசந்திரன்  அவர்கள்  மன்னிப்பு  கேட்கவில்லை. எழுத்து  மூலமாகவும்  மன்னிப்பு  கேட்க  ஆலோசனை   அளிக்கப்பட்டது. அதற்கும் அவர்  செவிசாய்க்கவில்லை. ஆகவே  அவர்  பிஷப்  பதவியிலிருந்து  சஸ்பெண்ட்  செய்யப்படுகிறார்  என்று  ஏகமானதாக  தீர்மானம்  எடுக்கப்பட்டதாக  சினாட்டில்  அறிவிக்கப்பட்டது. பிஷப். ஜெபசந்திரன்  அவர்கள்  சண்டைப்போட்டு  கெட்டவார்த்தைகளை  உபயோகித்தது   (சினாடில்) இதுதான்  முதல்முறை  என்று  கூறப்படுகிறது. இந்த  சம்பவம்  மற்ற  மாநில  பிஷப்மார்கள்  முன்னிலையில்  நடந்ததால்   தமிழ்நாட்டு  CSI சபைகளுக்கு  பெரும்  தலைக்குனிவை  உண்டாக்கி  விட்டது”.

 

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

CSI. டையோசிஸ்ஸில்  நடக்கும்  அநியாயங்களின்  பட்டியல்: “மிஷனரிமார்கள்,  ஆயர்மார்கள், உபதேசியார்  ஆகியவர்களின்   பிராவிடன்ட்  ஃபண்ட்,  பணம்,  பென்ஷன்  பணம்  ஆகியவற்றை  டையோசிஸ்  நிர்வாகம்  அரசாங்க  வங்கியில்   இதுவரை  சேர்க்காமலும்   டையோசிஸ்  சார்பில்  இவர்கள்  பணத்துடன்  சேர்த்து  மேலே  கூறப்பட்ட  ஊழியர்களுக்காக  சேர்த்து  அடைக்கவேண்டிய  பணமும்  இதுவரை  அரசாங்கவங்கியில்  சேர்க்கப்படாமல், பணம்  பேங்க்கில்  அடைக்காததால்  ஆரம்பகாலத்திலிருந்து  ஊழியர்கள்கணக்கில்  வரவு  வைக்கப்படவேண்டிய  வட்டிபணம்   பலகோடிகள்   ஊழியர்கள்  கணக்கில்  வங்கியில்  இல்லை  என்பதாக CSI சினாடுக்கும்,  பிராவிடன்  ஃபண்ட், பென்ஷன்  அதிகாரிகளுக்கும்  ஊழியர்கள்  சிலராக  புகார்  எழுதி  அனுப்ப  ஏற்பாடுகள்  நடக்கிறது. இது  உண்மையானால்  இது  பெரும் கிரிமினல்  குற்றமாக  கருதப்பட்டு  டையோசிஸ்  அதிகாரிகள்  முதல்   பிஷப்மார்  வரை  ஜெயிலுக்கு  போக  வேண்டி  வரும். இவர்களுக்கு பெரும்  ஆபத்தும், அவமானமும்  காத்துக்  கொண்டிருக்கிறது. இது  டையோசிஸ்  நிர்வாகிகளும்,  பிஷப்மாரும்  டையோசிஸ்  ஊழியர்களுக்கு  செய்யும்  பெருத்த  துரோகம்  ஆகும்”.

 

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலை  நியமனத்திலும்  ஊழல்: “டையோசிஸ்   வேலை  நியமனத்தில்  குறிப்பாக  தலைமை  ஆசிரியர்,  ஆசிரியர்  ஆகியோரின்  வேலைநியமனத்தில்  பல  வருடமாக  வரிசையில்  காத்துக்  கிடக்கும்  எத்தனையோ   CSI  டையோசிஸ்ஸில்   CSI  சபை  அங்கத்தினரின்  பிள்ளைகள்,   மனைவிமார்கள்  வரிசைப்படி  காத்துக்கிடக்க   வேலை  நியமான  லிஸ்டில்  இல்லாத   நபருக்கு  பணிநியமனம்  கொடுத்தது  துரோக  குற்றச்சாட்டில்  டையோசிஸ்  நிர்வாகத்தினருடன்   பிஷப்  அவர்களும்  குற்றவாளியாகிறார்.  இந்தவிதமான  அநியாயத்துக்கு  பாதிக்கப்பட்டவர்கள்  நீதிமன்றம்  போக  ஏழைகளுக்கு  பணவசதியில்லை.  ஆனால்  அவர்களின்  ஏமாற்றம்  கண்ணீராக  மாறி  தேவசமூகத்தில்  சென்றால்   கர்த்தரே   இந்தகுற்றச்சாட்டுக்கு  பொறுப்பானவர்களை  தண்டிப்பார்  என்பது  நிச்சயம்.   இந்த  சம்பவங்களும்  சினாட்டில்  குற்றச்சாட்டாக  அனுப்பப்  பட்டுள்ளது.   ஆனால்  நியாயம்  தீர்க்க  வேண்டிய  தலைவரின்  டையோசிஸ்ஸிலேயே  இதே  நியமனம்  குறித்த  குற்றச்சாட்டு  எழும்பியுள்ளது.  அப்படியானால்  சினாடின்  தீர்ப்பு  எப்படியிருக்கும்  என்பது  நம்மால்  யூகிக்க  முடிகிறதே!”.

 

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

எங்கும்  ஊழல்எதிலும்   ஊழல்  தெய்வபயம்  ஒழிந்துப்  போனது: “இப்போதுதான் CSI சினாட்டுக்கு  பிஷப்மார்கள்  மீது  நடவடிக்கை  எடுக்கும்   புதுதைரியம்  உண்டாகியிருக்கிறது,  அதற்காக  பாராட்டுகிறோம்.  இன்னும்  நடவடிக்கை   எடுக்கப்பட  வேண்டிய  CSI  பிஷப்மார்கள்  பட்டியல்  நீண்டுள்ளது.  சீக்கிரம்  நடவடிக்கை  எடுத்தால்   CSI  சபைகள்  நல்ல  ஒழுங்குக்கு  வரும்.   நடவடிக்கை CSI   சினாட்  தலைமையிலிருந்தும்   ஆரம்பிக்கப்  படவேண்டும்.  ஜெபிப்போம்  சில  வருடங்களுக்கு  முன்   சுனாமியால்   பாதிக்கப்பட்டவர்களுக்கு  அமெரிக்க  உதவி  ஸ்தாபனமான   ERD அனுப்பி  உதவிய  பலகோடிகளில்  ஊழல்  செய்து  களவாடிய  பணத்தை  சுனாமியால்  பாதிக்கப்பட்ட  மீனவ  குடும்பங்களுக்கு  கொடுக்காமல்  பலகோடிகள்   தன்  மகள்   பெயரில்  சினாட்  பொறுப்பாளர்கள்  சிலர்  பலகோடிகளை  வங்கியில்  போட்டு  வைத்ததை  போலீஸ்  கண்டு  பிடித்தது.   சினாடில்  பொதுசெயலர்  இன்னும்  சம்பந்தப்  பட்டவர்கள்  பொது செயலரின்  கர்ப்பிணியான  நிலையில்  இருந்த  மகள்  ஆகியவர்களை  போலீஸ்  கைது  செய்து  சிறையில்  அடைத்தார்கள்.   கடலே  இல்லாத  இடங்களில்  உள்ள   CSI பிஷப்மார்களும்  சுனாமி  உதவிதொகையில்  தங்களுக்கும்  பங்குவேண்டும்  என்று  வாங்கிப்போன  அநியாயங்களும்   CSIயில்  நடந்தது.  சுனாமி  உதவிதொகை  அனுப்பிய  அமெரிக்க  உதவி  ஸ்தாபனமான  ERD, CSI   மீது  வழக்கு  தொடுத்துள்ளது.  ERD உதவிஸ்தாபனம்   CSI   சினாடிடம்  கொடுத்த  பணத்துக்கு  கணக்கு  கேட்கிறது.  பணம்  வாங்கின  எந்த  பிஷப்பும்  திருமண்டலத்தில்  இதுவரை  கணக்கு  ஒப்புவிக்கவில்லை.  பிரதம மந்திரிக்கு ERD தகவல்  அனுப்பியுள்ளது.   நீதிமன்றவழக்கை   CSI  சினாட்  வேண்டுமென்றே  வாய்தா  வாங்கி  வருடகணக்கில்  நீட்டிக்கொண்டு  போகிறார்கள்.   இப்போதுள்ள  சினாட்  புதிய  கமிட்டி    சுனாமி  நிதிகணக்கை  சம்பந்தப்பட்ட  பிஷப்மார்களிடத்தில்  கேட்டு  வாங்குவார்களா?” என்று  ஜாமக்காரன்   முடித்துள்ளார்.

 

J.A.D. Jebachandran taking over as the Bishop of Tuticorin-Nazareth diocese.

J.A.D. Jebachandran taking over as the Bishop of Tuticorin-Nazareth diocese.

தூத்துக்குடி – நாசரேத்திருமண்டலநிர்வாகத்தை  கவனிக்க Rev.ஜேசுசகாயம்  நியமனம்[13]:தூத்துக்குடி – நாசரேத்  திருமண்டல  நிர்வாகத்தை   கவனிப்பதற்காக  பிரதம  பேராயர்   பிரதிநிதியாக  மதுரையை  சேர்ந்த CSI  குருவானவர்.  ஜேசுசகாயம்   நியமிக்கப்  பட்டுள்ளார்.தென்னிந்திய  திருச்சபையின்  பிரதம  பேராயர். தேவகடாசம்   அவர்கள்  தூத்துக்குடி –  நாசரேத்  திருமண்டல  குருவானவர்கள்  மற்றும்  கல்வி  நிறுவனங்களின்  நிர்வாகிகளுக்கு   அனுப்பியுள்ள  கடிதம்:  சென்னையில்  கடந்த  பிப்ரவரி 25ம்  தேதி  நடந்த  தென்னிந்திய  திருச்சபையின்  தலைமை  செயலக  (சினாடு) நிர்வாக  குழுகூட்டத்தில்  எடுக்கப்  பட்ட  முடிவின்படி   தூத்துக்குடி –  நாசரேத்  திருமண்டல  பேராயர்  ஜெபச்சந்திரன்சஸ்  பெண்ட்   செய்யப்பட்டுள்ளார்  என்று  சுற்றறிக்கை   அனுப்பியுள்ளார்.   இப்பொழுது  மார்ச்   2014ல்  வழக்குப்  பதிவு  செய்யப்   பட்டுள்ளது.

 

© வேதபிரகாஷ்

25-03-2014

 

[1] The Tirunelveli police have registered a cheating case against three CSI bishops in Tirunelveli and Tuticorin and a retired district judge for allegedly swindling several crores of rupees from a trust. Based on a complaint by Bala Singh, principal of the Bishop Sargent Teacher Training Institute, which was founded in 1818, the Palayamkottai police registered a case against the Tirunelveli CSI diocese bishop Rev J J Christudoss, Tuticorin CSI diocese bishop Rev J A D Jebachandran , a former Tirunelveli CSI diocese bishop Rev Jayapaul David, Tirunelveli CSI diocese treasurer Selvin Jayaraj, Tuticorin CSI diocese treasurer Samuel Selvaraj and retired district judge Retinaraj, a synod member, who has been appointed as the financial administrator for the Tirunelveli CSI diocese.

http://timesofindia.indiatimes.com/cheating-case-against-3-bishops-ex-judge/articleshow/16500346.cms

[2] Police registered a case under IPC Sections 406 (punishment for criminal breach of trust), 420 (cheating), 464 (making a false document) and 465 (punishment for forgery). Tirunelveli police commissioner Karunasagar said, “We have registered a case based on a court direction. We will pursue the case further.” The complainant has accused the former Bishop and the present Bishops of conniving with each other and bifurcating the diocese into two, which was against the Company Law. “We maintain elaborate and meticulous records,” Tirunelveli CSI diocese Bishop Rev J J Christudoss said. He said the records were proper and there were no malpractices. “Every year we send our account details to the central government through CSI. This year also we had sent it and there was no flaw in the records,” he said.

http://timesofindia.indiatimes.com/cheating-case-against-3-bishops-ex-judge/articleshow/16500346.cms

[3]தினமலர், மாஜிபிஷப்உட்படநான்குபேர்மீதுவழக்கு, சென்னை, 25-03-2013, பக்கம்,9.

[4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/jebachandran-frst-bishop-of-tuticorinnazareth-diocese/article3145638.ece

[5] Madras High Court-Thoothukudi Nazareth Diocese vs The Church Of South India on 23 September, 2008IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS; DATE: 23.9.2008.

[6] http://indiankanoon.org/doc/1420149/

[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/parishioners-go-on-hunger-strike-condemn-activities-of-bishop/article3249357.ece

[8] Contravening the rules and regulations formulated by State and Central governments, lecturers were recruited at colleges under his maladministration. Alleging that those with educational qualifications and eligible for recruitment to posts of lecturers against existing vacancies were not considered but on the contrary, recruitments were made for money. Proper auditing was not executed to assess income and expenditure at regular intervals.

[9]இங்குள்ளவிசயங்கள்ஜாமக்காரன்என்றுஒருவர்எழுதிவரும்பதிவுகளினின்றுஎடுத்தாளப்பட்டுள்ளது. இங்குதேவைஎன்பதால்சேர்க்கப்பட்டுள்ளது.

[10] http://newindian.activeboard.com/t34454994/christian-world/?ts=1364740940&page=12&sort=newestFirst&direction=prev&w_r=1381895588

[11] http://jamakaran.com/tam/2013/june/csi.htm

[12] http://tamil.oneindia.in/news/2013/04/04/tamilnadu-tuticorin-nazareth-diocese-bishop-jebachandran-172791.html

[13]தூத்துக்குடி: மே 3-2013, தினகரன்

கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது – செக்யூலரிஸ இந்தியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்!

திசெம்பர் 16, 2013

கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது – செக்யூலரிஸ இந்தியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்!

2009-2014 காலகட்டம்: கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில், திராவிடக் கட்சிகளைக் கவர, கிறிஸ்தவர்கள் விதவிதமான நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். திமுகவை எக்கச்சக்கமாக ஆதரித்து, அது தோல்வியடைந்தவுடன், நிலைமையை சரிகட்ட ஜெயலலிதாவுடன் தாஜா செய்ய ஆரம்பித்தன. 2011ல் இவ்வாறேல்லாம் நடக்கும் என்று ஊகித்து கீழ் கண்ட இடுகைகள் என்னால் இடப்பட்டன:

  1. குல்லா  போய்  தொப்பி  வந்தது  டும், டும், டும்,  கஞ்சி  போய் கேக் வந்தது  அம், அம், அம்:  திராவிட  கட்சிகளின் கிருஸ்துமஸ்  விழாவும்,  வாக்குறுதிகளும்[1], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!
  2. குல்லா…………..மிரட்டல்களும்[2] (3).
  3. குல்லா…………..மிரட்டல்களும்[3] (2).
  4. 4.       குல்லா…………..மிரட்டல்களும்[4] (1).

 

ஜெருசலேம்போகமானியம் (2011 கிருஸ்துமஸ்விழா)[5]: ஜெருசலேம் போக மானியம் என்று அறிவித்து விட்டார். பகுத்தறிவுகள் அமுங்கி விட்டன, பொத்திக் கொண்டு விட்டன. இப்படியாக அரசியல்வாதிகள் “செல்யூலரிஸம்” போர்வையில், இந்துக்களுக்கு குல்லா போட ஆரம்பித்து விட்டனர். 60 ஆண்டுகள் என்ன, 600 ஆண்டுகள் கடந்தாலும், இவர்கள் புத்தி மாறாது. 700 ஆண்டுகள் முஸ்லீம்கள் மற்றும் 300 ஆண்டுகள் கிருத்துவர்கள் (போர்ச்சுகீசிய, டச்சு, பிரென்சு, ஆங்கில மிஷனரிகள் / கம்பெனிகள்) ஆண்ட காலங்களில் இந்துக்கள் அனுபவிப்பதைவிட, மிக கடுமையான விளைவுகளையே அவர்கள் கண்டு வருகிறார்கள். இப்பொழுது, இந்துக்களே “இந்துக்கள்” போர்வையில், இந்துக்களுக்கு எதிராக வேறு செயல்பட்டு வருகிறார்கள்.

2013   கிருஸ்துமஸ்  விழா: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது[6], இப்படி செய்திகள் வந்துள்ளன.

  • விழாவுக்கு சீரோ மலபார் திருச்சபை முதன்மை பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலென்சேரி தலைமை வகித்து பேசுகிறார்.
  • சென்னை – மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி முன்னிலை வகிக்கிறார்[7].
  • தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசுகிறார்[8].
  • விழாவில் அருட் சகோதரர் பேட்ரிக், சகோதரி சாராள் நவரோஜி, குழந்தை பிரான்சிஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப் படுகிறார்கள்[9].
    • முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ்,
    • சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் மேயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா,
    • இந்தியன் மலங்கரா ஆர்த்தோடாக்ஸ்,
    • திருச்சபை பேராயர் டாக்டர் யோகனன் மார்டியோஸ் கோரோஸ்,
    • ஈ.சி.ஐ. திருச்சபை பிரதம பேராயர் எஸ்றா சற்குணம்,
    • பெந்தகொஸ்தே திருச்சபை பெருளாளர் டாக்டர் எடிசன்,
    • ஆங்கிலிக்கன் திருச்சபை துணை பிரதம பேராயர் ஜான் சத்தியகுமார்,
    • தமிழ்நாடு ஆந்திரா இரட்சண்ய சேனை மாகாண தளபதி இம்மானுவேல்,
    • சி.எஸ்.ஐ. திருச்சபை துணை பேராயர் முத்தையா தேவநேசன்,
    • அருட் சகோதரி கில்பர்ட்டா,
    • டாக்டர் பால்ரெங்கநாதன்,
    • ஆண்ட்ரூ பி.நடராஜன்,
    • டாக்டர் எலிசபெத் வர்கீஸ்

ஆகியோர் பேசுகிறார்கள்.

  • டாக்டர் நீதிநாதன்,
  • சவுந்தர்ராஜ்,
  • ஆனந்த்,
  • பால்சுந்தர்சிங்,
  • அருள்,
  • மதர் லீமாரோஸ்,
  • தயானந்தன்,
  • அருள்சந்திரன்

உள்பட கிறிஸ்தவ பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள்[10]. அன்று மாலை ஆல்பர்ட் சாலமோன், நபேல் கூத்தூர் ஆகியோரின் ஜெப வழிபாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் எஸ். இனிகோ இருதயராஜ் செய்து வருகிறார். விழாவில் அனைத்து சமய சமூக மக்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திசைஜெரி, ஜெமிம்மா ஜெயா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கிறிஸ்டோபர் நன்றி கூறுகிறார்[11].

2012  கிருஸ்துமஸ்  விழா: சென்ற 2012ல் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நாளை மாலை 5 மணி அளவில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி, மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மத்திய மந்திரி வயலார் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் பேராயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா, பேராயர் எஸ்றா சற்குணம், டாக்டர் கே.பி. எடிசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவையொட்டி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கிறிஸ்துமஸ் மரம் அலங்கரித்தல் போட்டியும், 12 மணி முதல் 4 மணி வரை கிறிஸ்துமஸ் பாடல் போட்டிகளும் நடநதது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் செய்தார்[12]. இவர்தான், முன்னர் கருணாநிதிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி, ஜெயலலிதாவின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டவர்.

பால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இனி 2013ல் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

 

வேதபிரகாஷ்

© 16-12-2013


[7] மாலைமலர், சென்னையில் 18–ந்தேதிகிறிஸ்துமஸ்விழாவில்மு..ஸ்டாலின்பங்கேற்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 9:43 AM IST

[9] தினபூமி, சென்னையில் 18ந்தேதிகிறிஸ்துமஸ்விழா, 16-12-2013.

[11] தமிள்-ஒன்-இந்தியா, 18ல்சென்னையில்நடக்கும்கிறிஸ்துமஸ்விழாவில்பங்கேற்கும்மு.. ஸ்டாலின், Posted by: Siva, Published: Sunday, December 15, 2013, 12:07 [IST]

இன்னுமொரு கன்னியாஸ்திரி மர்மமான முறையில் இறப்பு

ஏப்ரல் 1, 2013

இன்னுமொரு கன்னியாஸ்திரி மர்மமான முறையில் இறப்பு

கன்னியாஸ்திரிக்கள் குற்றங்களுக்கு ட் படுவது: கன்னியாஸ்திக்கள் சமீபகாலமாக மர்ம முறையில் இறப்பது, உடல் கிடப்பது, முதலியன சகஜமாக ஆகிவிட்டது. அயல்நாட்டில் நடப்பது போல, அவர்கள் இந்தியாவிலும் நடந்து கொள்வது, நடத்தப்படுவது கிருத்துவ நிர்வாக சீர்கேட்டைத்தான் காட்டுகிறது. அபயா கொலை வழக்கு அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஜார்க்கெண்டிலும் ஒரு கன்னியாஸ்திரி – வல்சா ஜான்[1] மாபியாவுடன் சம்பந்தப்பட்டதால்[2] கொலை செய்யப்பட்டாள்[3]. மேரி ஆன்சி என்ற கன்னியாஸ்திரியின் உடல் பூங்குளம் என்ற கான்வென்டின் பூமிக்கடியில் உள்ள நீர்த்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது (18-08-2011). ஆனால், அதன் மூடியை யாரோ நகர்த்தியுள்ளது தெரிகிறது. அத்தகைய முறை அபயா வழக்கை நினைவு படுத்துகிறது[4]. முதலில் அவள் காணவில்லை என்று சொல்லப்பட்டது. இவ்வாறு கன்னியாஸ்திரிக்கள் நிலையுள்ளது பற்றி கிருத்துவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும். பெண்ணியக்க, மாதர் சங்க, பெண்ணுரிமை குழுக்களெல்லாம் வழக்கம் போல அமைதியாகவே இருப்பார். சில நாட்களில் இவை மறக்கப்படும், மறைக்கப்படும்.

ஏஞ்சலின் நிர்மலா ரீனாஎன்ற கோவை கன்னியாஸ்திரியின் மர்மமான சாவு: கன்னியாஸ்திரி ஏஞ்சலின் நிர்மலா சாவில், மர்மம் இருப்பதாக கூறி, அவரது குடும்பத்தினர் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது[5].பட்டப்படிப்பு கோவை பீளமேடு, சவுரிபாளையம், மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ரீட்டாமேரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். ஏஞ்சலின் நிர்மலா ரீனா, 26, என்ற மகளும், சார்லஸ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் 2004, டவுன்ஹால், பிரசன்டேஷன் கான்வென்ட் கிறிஸ்துவ சபையில், ஏஞ்சலின் கன்னியாஸ்திரியாக சேர்ந்தார். பயிற்சிக்காக மதுரை, கிணத்துக்கடவு பகுதிகளில் செயல்படும் கிறிஸ்துவ சபைகளுக்கு சென்றார்.கடந்த நான்கு மாதங்களுக்கு முன், கோவை, லாலிரோடு, ஜான் பிரிட்டோ சர்ச்க்கு சொந்தமான, புனித கன்னிகை அன்னை கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் தங்கியிருந்து, தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, பி.ஏ., படித்து வந்தார்.

விடுமுறையில் விடுதியில் தங்கியிருந்த ஏஞ்சல் ஏன் தற்ஜகொலை செய்து கொள்ள வேண்டும்: தேவாலய வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ., படித்து வந்தார்[6]. தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் ஏஞ்சல் நிர்மலா சக தோழிகளுடன் விடுதியிலேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல காலையில் சாப்பிட்டு விட்டு தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று தனது அறைக்குள் சென்று விஷம் / பூச்சி மருந்து[7] குடித்து மயங்கி கிடந்தார். சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்ற தோழிகள் நிர்மலா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்[8].

மயங்கிக் கிடந்தவர் சாவு: நேற்று முன்தினம் காலை (சனிக்கிழமை), கன்னியாஸ்திரிகள் இல்லத்தில், ஏஞ்சலின் மயங்கி கிடந்தார். கன்னியாஸ்திரிகள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஏஞ்சலின் உடல்நிலை மோசமாகவே, அங்கிருந்து போத்தனூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்; சிகிச்சை பலனின்றி ஏஞ்சலின் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதையடுத்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து, ஆர்.எஸ்., புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில், ஏஞ்சலின் சடலம் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர் கன்னியாஸ்திரியாக பணியாற்றிய கிறிஸ்துவ சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மர்மம் இருப்பதால் உடலை வாங்க மறுப்பு: கன்னியாஸ்திரி சாவில், மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள், அரசு மருத்துவமனையில், ஏஞ்சலின் சடலம் வைக்கப்பட்டிருந்த, ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்; போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தினர். இறுதியில், ஏஞ்சலின் சடலத்தை கிறிஸ்துவசபை நிர்வாகிகள் பெற்று சென்றனர். இதுகுறித்து ஏஞ்சலின் சகோதரர் சார்லஸ் கூறியதாவது:“கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், வீட்டுக்கு வந்த ஏஞ்சலின், தங்கியிருக்கும் இல்லத்தில், பிற கன்னியாஸ்திரிகள், தன்னுடன் சரியாக பழகுவதில்லை, “டார்ச்சர்செய்கின்றனர் என்று கூறனார். இதில் சர்ச் அதிகாரிகள் மற்றும் சில கன்னியாஸ்திரிகளுக்குத் தொடர்பு உள்ளது”, என்றார்[9]. அவருக்கு நாங்கள் அறிவுரை கூறி அனுப்பினோம்.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் என் சகோதரி தங்கியிருந்த இல்லத்திலிருந்து போன் செய்த கன்னியாஸ்திரிகள், “உங்களது சகோதரி உடல்நல குறைபாடு காரணமாக, போத்தனூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், உடனடியாக வாருங்கள்’ என்று கூறினர்.உறவினர்களுடன் போத்தனூர் மருத்துவமனைக்கு சென்றோம். என் சகோதரி நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக கிறிஸ்துவசபை நிர்வாகிகள் தெரிவித்தனர். நிர்வாகிகளின் செயல்பாடு சந்தேகிக்கும் வகையில் உள்ளது.அறிவுறுத்தல்நேற்று முன்தினம் காலை ஏஞ்சலின் மயங்கி கிடந்துள்ளார்; முதலுதவிக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சகோதரியை பரிசோதித்த டாக்டர்கள், ஆபத்தான நிலையில் இருப்பதால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், போத்தனூரிலுள்ள சர்ச்க்கு தொடர்புடைய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கருதுகிறோம்; போலீசில் புகார் செய்துஉள்ளோம். இவ்வாறு, சார்லஸ் கூறினார்.

தாயாரின் குற்றச்சாட்டு: எஞ்சலின் தாயார் அலிஸ் ரேடா மேரி, “ஒரு குறிப்பிட்ட கன்னியாற்திரியினால் என் மகள் கொடுமைப்படுத்தப் பட்டு வந்துள்ளாள். அவள் சர்ச் அதிகாரிகளிடம் இதைப் பற்றி புகார் கொடுத்திருந்தபோது, அவர்கள் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை[10]. அதனால், அந்த கொடுமையைத் தாங்காமல் இந்த முடிவுக்கு வந்துள்ளாள்”, என்று குற்றம் சாட்டுகிறார்[11]. இருவரும் குரடும்பக் காரணங்களுக்காகத் தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று சர்ச் நிர்வாகத்தார் சொன்னதை கடுமையாக எதிர்த்துள்ளனர்[12]. இது பற்றி அங்கிருந்த 7 கன்னியாஸ்திரிக்களிடம் கேட்டபோது அவர்கள் ஊடகத்தாருடன் பேச மறுத்தனர்[13].


[4] A nun was found dead in the underground water tank of a convent at Poonkulam near Kovalam in Thiruvananthapuram on Wednesday. Sister Mary Ancy, 48, who hailed from Kottayam, was a teacher at the Holy Cross Lower Primary School and was an inmate of the convent near the school.The nun went missing from her room where she had gone to sleep on Tuesday night after prayers and her body was found in the water tank in the morning by her inmates.The slab of the covered water tank was found displaced and this fuelled speculation of a murder, reminiscent of the Sister Abhaya episode. In 1992 Sister Abhaya was found dead in her convent at Kottayam. Police have registered a case of unnatural death.

http://indiatoday.intoday.in/story/thiruvananthapuram-nun-found-dead-in-convent-tank/1/148486.html

[7] While having breakfast on Saturday, she informed other nuns that she had consumed pesticide and fell unconscious.

http://timesofindia.indiatimes.com/india/Nun-kills-self-family-allege-abuse-by-church-in-TN/articleshow/19313782.cms

[9] A Charles Irudhayaraj, 25, brother of the deceased. He alleged that church authorities and a few nuns were behind Angeline’s suicide.

[10] In recent days, he claimed that Angin had frequently complained about harassment from another inmate there. Members had taken up the issue with senior church officials, but to no avail.

http://www.thehindu.com/todays-paper/tension-at-coimbatore-medical-college-hospital-over-nuns-suicide/article4568386.ece

[11] Alish Reta Mary, mother of the deceased, said her daughter took the extreme step after she was tortured mentally. “My sister was studying BA (English literature) final year at Nirmala College for Women at Race Course. She was tortured by a nun. When she lodged a complaint about this with the authorities, they failed to take necessary action. She could not bear the torture and took the extreme step,” said. http://timesofindia.indiatimes.com/india/Nun-kills-self-family-allege-abuse-by-church-in-TN/articleshow/19313782.cms

[12] They also took exception to statement by the church officials that Angin committed suicide due to her family situation.

http://www.thehindu.com/todays-paper/tension-at-coimbatore-medical-college-hospital-over-nuns-suicide/article4568386.ece

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

பிப்ரவரி 18, 2012

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

 

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரியாரை கண்டித்து பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தால் பரபரப்பு[1]: நள்ளிரவில், கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த பாதிரியாரை கண்டித்து, இந்து முன்னணியினரும், பல்வேறு அமைப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குருசுக்குப்பம் சர்ச் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. கிருத்துவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் உள்ள தொடர்பும் வெளிப்பட்டுள்ளது. மார்ச் 13, 2003 அன்று ஜோஸப் என்பவன், திருமாவளவன் குரலில் பேசி பணம் கேட்டதும், இந்த சர்ச்சிலிருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது[2]. பிறகு அது மோசடி என்று தெரியவந்தது. இருப்பினும், திருமாவளவன் என்று கேட்டால் பணம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. திருமாவளவன் கிருத்துவர் என்று அவர் நண்பர்கள் கூறுவதுண்டு. கிருஸ்துமஸ் கொண்டாடி விட்டு, குல்லா போட்டு கஞ்சி கொடுக்கும் போது, கிருஸ்துவர்களுக்கு பலமுறை சங்கடமாகியுள்ளது. இருப்பினும், திருமாவளவன் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறார்.

152 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் சர்ச்: புதுச்சேரி, குருசுக்குப்பத்தில், 152 ஆண்டுகள்[3] பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் உள்ளது. 2009ல் 150 ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது[4]. இங்கு, திண்டிவனத்தை சேர்ந்த பெர்க்மான்ஸ் பீட்டர்[5]  (45), பாதிரியாராக உள்ளார். நேற்று முன்தினம் (16-02-2012), நள்ளிரவு 12 மணியளவில், கல்லூரி மாணவியுடன், பாதிரியார் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்க்லள் அம்மாணவி உள்ளே சென்றதை பார்த்து விட்டு மற்றவர்களிடத்தில் சொன்னதால், கையும் களவுமாக பிடிபட்டனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், ஆலயம் எதிரே திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பாதிரியார் பெர்க்மான்ஸ்[6], பேராயர் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையில், மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஆலயத்தில், நேற்று காலை திருப்பலி நடக்கவில்லை.

இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்: இந்நிலையில், கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியாரை கைது செய்ய வேண்டும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், திருச்சபையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணியினர், முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் குவிந்தனர். தலைவர் சனில்குமார், பொதுச் செயலர் முருகையன் ஆகியோர் தலைமையில், இந்து முன்னணியினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை, இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர். அதற்குள் விஷயம் அறிந்த மற்ற இயக்கத்தினர் வந்துவிட்டனர்.

பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பிய மற்ற இயக்கங்கள்: தகவலறிந்த அனைந்திந்திய மாணவர் கூட்டமைப்பு, பெற்றோர்-ஆசிரியர் கழகம், இந்திய மாணவர் சங்கம், மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் அருகில் உள்ள பள்ளி முன் திரண்டனர். பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மிஷன் வீதியில் உள்ள பேராயர் இல்லம் முன், நாம் தமிழர் கட்சி, சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக, சீனியர் எஸ்.பி., சந்திரன், எஸ்.பி., மோனிகா பரத்வாஜ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிரியார் மீதான குற்றத்தை, கல்லூரி மாணவி மறுத்தார். இதனால், அனைவருக்கும் வியப்பானது.

புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு நள்ளீரவில் மாணவி வந்துள்ளாராம்: இதுகுறித்து, சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறுகையில், “தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தனிமையில் இருந்த பாதிரியார் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்பெண், புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், எம்.சி.ஏ., படித்து வருகிறார். அந்தப் பெண்ணிற்கு, பாதிரியார் தான் பாதுகாவலராக உள்ளார். ஹாஸ்டலில் கணிப்பொறி வசதி இல்லாததால் எம்.சி.ஏ., புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை என, எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால், பகலில் கூட சென்றிருக்கலாம், ஆனால் நள்ளிரவில் ஏன் செல்ல வேண்டும் என்று தான் மக்களுக்கு புரியவில்லை. இல்லை, பாதிரியாரே காலையில் வரசொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாம். அவ்வாறில்லாதலால், மக்களுக்கு சந்தேகம் வந்தத்தில் வியப்பில்லை. மேலும் சமீபகாலங்களில் கிருத்துவப் பாதிரிகள் இத்தகைய பாலியல், செக்ஸ் விஷயங்களில் ஈடுபட்டுள்ளது, மாட்டிக் கொண்டுள்ளது சகஜமாகி விட்டதாலும், டிவி-நாளிதழ்களில் சில விஷயங்கள் வெளிவந்து விட்டதாலும் மக்கள் அவ்வாறே நினைத்திருக்கலாம்.  குருசுகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், பதட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தேவலாயத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு என்று “இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” அறிவித்ததும் ஆச்சரியமான விஷயம் தான்!


[2] Chennai youth held for `cheating’ Pondy Church heads By Our Staff Reporter, Saturday, Mar 15, 2003

Pondicherry March 14. Joseph alias Ravi (32) of Vyasarpadi, Chennai, was arrested here yesterday for allegedly cheating heads of a few churches in Pondicherry. The youth had allegedly spoken over phone to the church authorities mimicking the voice of the DPI convener, Tirumavalavan.

The Superintendent of Police, V.J. Chandran, said today that the youth had allegedly called the Bishop House on February 24 over phone mimicking the tone of the DPI leader. He told them that he wanted to hold a function to present tricycles to the handicapped children. Hence, he sought their contribution. Believing that it was only the DPI leader contacting them, the Bishop House assured that Rs. 10,000 would be given for the project. As requested, a cheque was prepared in the name of Ravi and handed over to the youth.

The same youth contacted the head of another church at Kurusukuppam on March 3 seeking Rs. 5,000 for the same project. This time also he spoke in the voice of Mr. Tirumavalavan. The head of the church reportedly gave Rs. 5,000 to the youth. When the Bishop House contacted Mr. Tirumavalavan, the cheating came to light. The management of the Bishop House filed a police complaint

http://www.hindu.com/2003/03/15/stories/2003031504890300.htm

[3] Peace meet to mark 150th year of church Staff Reporter, The Hindu, Thursday, Sep 24, 2009

PUDUCHERRY: A three-day conference on peace will launch the 150th year celebrations of the St. Francis of Assisi church at Kurusukuppam. The feast will start on September 25 and will go on till October 4. Parish Priest Fr. P. Arul Dass said the church was built in 1858 in honour of St. Francis of Assisi. The feast will seek to spread his spiritual views of love, peace and harmony and it is with this objective that the conference on peace has been organised from September 25 to 27, he said. Archbishop of Pondicherry-Cuddalore Anandarayar will celebrate the mass at 11 a.m on Sunday, September 27. He said about 500 persons from Puducherry,

http://www.hindu.com/2009/09/24/stories/2009092451090200.htm

[4] St.Francis of Assisi Church, Kurusukuppam, Pondicherry, Pin : 605 012,Tel.Ph: 0413- 2227626.

[6] இந்த பெர்க்மான்ஸ் வேறு மற்றும் பாட்டுப் பாடி ஆடும் பெர்க்மான்ஸ் வேறு என்று தெரிகிறது.

கூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்!

திசெம்பர் 20, 2011

கூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்!

ரஷ்யாவிலிருந்து வந்த மன்மோஹன்சிங் மூலம் இரண்டு பிரச்சினைகள் வந்துள்ளன. அணுவுலையில் ஆபத்தில்லை, அதனால் உடனடியாகத் துவக்கப் படும் என்ற அறிவிப்பு, ஒரு பக்கம். ஆனால், மறுபக்கம் இப்பெடியெல்லாம் செய்திகள்:

ரஷியாவில் பகவத் கீதைக்கு தடை விதிக்க முயற்சி: பெரும்பாலான …தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎

ரஷியாவில் பகவத் கீதைக்கு தடை விதிக்க நடந்து வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் பெரும்பாலான கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 

பகவத் கீதை வழக்கில் 28-ந் தேதி தீர்ப்பு ரஷிய கோர்ட்டு உத்தரவு

தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎

ரஷியாவில், பகவத் கீதைக்கு தடை விதிக்க கோரும் வழக்கு, நேற்று சைபீரியா மாகாணத்தில் டாம்ஸ்க் நகர கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஷிய அதிகாரிகளுக்கு எதிரான 

ரஷியாவில் பகவத் கீதை நூலுக்குத் தடை? மக்களவையில் 

தினமணி – ‎4 மணிநேரம் முன்பு‎

புது தில்லி, டிச. 19:÷ரஷியாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலுக்குத் தடை விதிப்பது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. ÷இதற்கு எதிர்ப்பு 

ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடையா? மக்களவையில் கண்டனம்

தினகரன் – ‎5 மணிநேரம் முன்பு‎

புதுடெல்லி : பகவத் கீதைக்கு தடை கோரி சைபீரியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து மக்களவையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தனர். 

பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை?: நாடாளுமன்றத்தில் அமளி

தினமணி – ‎13 மணிநேரம் முன்பு‎

புதுதில்லி, டிச.19: தீவிரவாத இலக்கியம் என்று முத்திரை குத்தி பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து இந்துக்களின் மத உரிமையைப் பாதுகாக்க 

இரஷ்யாவில் கீதைக்குத் தடை: மக்களவையில் கொதிப்பு

வெப்துனியா – ‎15 மணிநேரம் முன்பு‎

மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு பகவான் கிருஷ்ணர் உபதேசித்த கீதை தீவிரவாதத்தையும் சமூக பிளவையும் தூண்டுகிறது என்று கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரும் வழக்கு இரஷ்ய 

இந்து மத புனித நூலான பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடையா

தினகரன் – ‎௧௭ டிச., ௨௦௧௧‎

மாஸ்கோ: மகாபாரத புராணத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தது பகவத் கீதை. வாழ்க்கை நெறிகளை கூறும் அது இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படுகிறது. கிருஷ்ணரின் புகழ் 

பகவத் கீதைக்கு தடை விதித்தது ரஷ்ய அரசு

தமிழ்வின் – ‎௧௭ டிச., ௨௦௧௧‎

இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றாக கருதப்படும் பகவத்கீதையை ரஷ்ய அரசு தடைசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி 

அமளி: லோக்சபா 4மணி வரை ஒத்திவைப்பு

தினமலர் – ‎13 மணிநேரம் முன்பு‎

புதுடில்லி: கேள்வி நேரம் முடிந்த உடன் ரஷ்ய கோர்ட்களில் பகவத் கீதையை தடை செய்ய வேண்டும்என்பது தொடர்பாக எழுந்த அமளி காரணமாக லோக்சபாமதியம் 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

.அபாயம் அணுவுலையிலிருந்து வரப்போகிறதா இல்லை பகவத் கீதையிலிருந்துவரப்போகிறதா என்று உதயகுமார் அல்லது பாதிரிகள் சொல்வார்கள் என நம்பலாம்! கிருத்துவர்கள் அணுவுலையில் தான் அரசியல் செய்கின்றனர் என்றால்[1], பகவத் கீதையிலும் பிரச்சினை செய்கின்றனர் என்று தெரிகிறது.

ரஷ்யாவிலிருந்து மன்மோஹன் இறக்குமதி செய்தது: மன்மோஹன்சிங், ரஷ்யாவிலிருந்து திரும்பி வந்ததும், கூடங்குளம் அணுவுலை விரைவில் வேலைசெய்ய ஆரம்பித்து விடும் என்றதும், அரசியல்வாதிகள், அணுவுலை எதிர்ப்பாளிகள் கொதித்தெழுந்து விட்டார்கள். பாதிரிகள் வழக்கம் போல இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல அன்னா ஹஸாரே “ரிமோட் கன்ட்ரோல்” என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார். சென்னையில் கூட, அதை மறக்காமல் சொல்லிக் காட்டினார். இந்நிலையில் தான், மன்மோஹனுடன், ரஷ்யாவிலிருந்து, இன்னொரு விவகாரமும் வந்துள்ளது. அதுதான் ரஷ்யாவில் பாதிரிகள் பகவத் கீதைமீது தடை விதிக்கப் போட்டுள்ள வழக்கு!

சோனியாவின் பங்கு இதில் உள்ளதா? இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்று-இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், இவ்விஷயம் இந்தியாவில் தெரிய வந்து, பாராளுமன்றத்தில், இதைப் பற்றி அரசியல் கட்சிகள் விவாதிக்க ஆரம்பித்துள்ளன.[2] அதுவும் மன்மோஹன்சிங் ரஷ்யாஅவிலிருந்து திரும்ப வந்ததும் இவ்விஷயம் பேசப்படுகிறது. இதனால், காங்கிரஸ் பிரச்சினைகளை திசைத் திருப்ப இவ்விஷயத்தை கையால்கிறதா என்ற சந்தேகமும் வருகிறது. உண்மையில் ரஷ்யா சோனியா மெய்னோவிற்கு மிகவும் பிடித்தமான நாடாகும். தனது பிள்ளை ரவுல் ராபர்ட் என்று பெயர் வைத்து, ஒரு ரஷ்ய ஆர்தோடக்ஸ் சர்ச்சில் தான் பாப்டிஸம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதையும் இங்கு நோக்கத்தக்கது.

அமெரிக்கா, ரஷ்யா, ராஜிவ், சோனியா, ராஹுல், கிருத்துவம்: சோனியா-ராஜிவ் கத்தோலிக்க பிணைப்பினால், ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான கூடங்குளம் அணுவுலை ஒப்பந்தம் நவம்பர் 20, 1988ல் ராஜிவ் காந்தி, மிக்காயில் கொர்பஷேவ் இவர்களால் கையெழுத்தானது. இருப்பினும் 10 வருடங்களாக 1998 வரை, 1991லிருந்து ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதரப் பிரச்சினைகள், பிறகு ரஷ்யாவே துண்டானது, அமெரிக்காவின் எதிர்ப்பு என பல காரணங்களினால் கிடப்பில் கிடந்தது. அமெரிக்கா இந்தியாவின் மீதான தடையைத் தளர்த்திய பிறகு, 2004ல் வேலை ஆரம்பித்தது, 2008ல் கூடுதலாக நான்கு உலைகள் வாங்கவும் தீர்மானம் செய்யப்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு முதலியவற்றைக் கடந்து இந்தியாவிற்கு ரஷ்யா அணுவுலைகளை அனுப்ப ஆரம்பித்ததே பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் எனலாம்[10]. உண்மையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு அந்த வியாபார ஆணைகள் கிடைக்கவேண்டும் என்று ஆசைப் பட்டன. அவ்வாறுதான் ரகசியமாக திட்டமிட்டன. சோனியாவ்டமும் பேரம் பேசப்பட்டது. ஆனால், வியாபார ஒப்பந்தம் ரஷ்யாவுடன் தொடர்ந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. இருப்பினும் உண்மையறிந்து அமைதியாயின. ஆயினும், எதிர்ப்பைக் காட்டி நாடகம் ஆட தீர்மானித்தனர். அதன் விளைவுதான், கிருத்துவர்களின் எதிர்ப்பும்-ஆதரவும்! இந்து-குழும ஊடகத்தினரும் அவ்வாறே செய்திகளை எதிர்த்தும்-ஆதரித்தும் வெளியிட்டனர். இப்பொழுது காங்கிரஸும் அதைத்தான் செய்கிறது. ஆக மொத்தம், ஒரு சில லட்சங்களை செலவு செய்து கோடிகளை அள்ளலாம் என்றால், யாருக்குத் தான் ஆசை வராது. அதனால் அவ்வாறு லட்சங்களை அள்ளி வீச முடிந்தவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்றானர். மற்றவர்கள் நாளுக்கு இவ்வளவு என்று வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். அதனால்தான், நேற்று (12-11-2011) அன்று இந்து-என்டிடிவி நிருபர் சென்றபோது, கொட்டகை காலியாக இருந்தது என்று காட்டி, பிறகு அணுவுலை எவ்வளவு பிரமாதமாக உள்ளது, ஆபத்தேயில்லாமல் இருக்கிறது, நான் டன் கணக்கில் உள்ள யுரேனியம் மீதே நின்று கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் பேசி காட்டினார்.

கூடங்குளத்து பாதிரிகள் என்ன செய்யப் போகிறார்கள்? “பகவத் கீதை தடை” என்ற பிரச்சினைப் பற்றி, இனி பாரளுமன்றத்தில் விவாதிக்கப் படும். இதற்கு லல்லு பிரசாத் யாதவே ஆரம்பித்து விட்டார். பிஜேபி.காரட்களை முந்தி விட்டார் போலும்! கிருத்துமஸ் சமயத்தில் கூடங்குளத்து பாதிரிகள் என்ன செய்யப் போகிறார்கள்? பகவத் கீதை தடையை ஆதரிக்கப் போகிறார்களா அல்லது எதிர்க்கப் போகிறார்களா? ஏற்கெனவே, “தலித்” பிரச்சினையை நுழைத்துவிட்ட கிருத்துவர்கள் இதையும் குழப்புவார்களா இல்லையா என்று பார்ப்போம்.

கிருஸ்துவா, கிருஷ்ணாரா – என்ற கேள்வி கிருத்துவர்களால் என்று கிருத்துவர்கள் 400 ஆண்டுகளாக இந்தியாபில் கேட்டு வருகிறார்கள். இருப்பினும், கிருஷ்ணரை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், கிருத்துவமோ, அயல்நாடுகளில் மறைய ஆரம்பித்து விட்டது. ஆனால், பகவத் கீதை, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், நிர்வாகத்திற்கு உதவும் என்று பேசப்படுகிறது. இஸ்கான் என்ற அனைத்துலக கிருஷ்ண வழிபாட்டு சங்கத்தின் தாக்கம் அயல்நாடுகளில் அதிகமாகி வருகிறது.

 

வேதபிரகாஷ்

19-12-2011


கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (1)

செப்ரெம்பர் 25, 2011

கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (1)

கிருத்துவப் பள்ளியில் படிக்கும் மாணவி தற்கொலை: “பொட்டும் பூவும் உயிரைப் பறித்தது: ஆசிரியை கண்டித்ததால் தூக்கில் தொங்கிய மாணவி”[1], தினமணியில் 19-09-2011ல் செய்தி வெளிவந்துள்ளது.  பாடிக்கு அருகே புதூரில் உள்ள [2] 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வி.ரம்யா (வயது 14). இவர் செப்.16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளியிலிருந்து திரும்பியபோது அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் தாய் சுதா என்ன என்று விசாரித்துள்ளார். ‘பள்ளி ஆசிரியை அனைவர் முன்னிலையிலும் அடித்து என் காதைத் திருகி, சில்க் ஸ்மிதா மாதிரி வேஷம் போட்டு இப்படி எல்லாம் பள்ளிக்கு வருவியா என்று திட்டினார் என்றாள் ரம்யா. அந்த ஆசிரியை அப்படித்தான் மாணவிகளிடம் எப்போதும் மிக மோசமாக நடந்துகொள்வார்” என்றார் சுதா. ’பள்ளியில் வகுப்பு மாணவிகள் அனைவர் முன்னிலையிலும் இப்படி அவமானப்படுத்துவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்படி பலமுறை என்னிடம் அழுது புலம்பியிருக்கிறாள் ரம்யா. அன்றும் அப்படித்தான் என்று எண்ணினேன்.

வந்தவள் நேராக மாடியறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.  அரை மணி நேரமாகியும் ரம்யா மாடியில் இருந்து திரும்பவில்லை. வீட்டில் எல்லோரும் அவள் எங்கே என்று தேடினர். மாடிக்குச் சென்று கதவைத் தட்டினர். எந்த பதிலும் இல்லை. சந்தேகம் கொண்டு கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது, ரம்யா, தன் தாயாரின் புடவையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறினர்.

தொடர்ந்து வார்த்தைகளால் சித்திரவதை செய்து வந்த ஆசிரியை: ஆறு மாதங்களுக்கு முன், எங்கள் குழந்தையை வேதனையூட்டும் வகையில் இவ்வாறு சித்ரவதை செய்வதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார் ரம்யாவின் தாய் சுதா. சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை முடிந்து அந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. இயற்கைக்கு மாறான மரணம் என்பதால், உடை, தலைப்பின்னல் விவகாரத்தில் ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பதில் எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது.

தந்தையிடம் பாசமாக இருந்த மகள்: குடும்ப வளர்ச்சி நிமித்தம், தந்தை வேலை விஷயமாக அயல்நாடு செல்லலாமா என்று பேசி ஆலோசித்த போது, தன் மகள் தான் துபாய்க்கு தாராளமாக சென்று வாருங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிரோம் என்று உற்சாகப் படுத்தியதாக, தந்தை டி. விஜயகுமார் கூறினார். ஆறு மாதங்களுக்கு முன்பு கூட, இத்தகைய பேச்சு வந்தபோது, பள்ளி அதிகாரிகளிடம் புகார் செய்தோம் ஆனால், அவர்கள் அதை மதித்ததாகத் தெரியவில்லை. நாங்களும் அதை பிரச்சினையாக்க வேண்டாம் என்று இருந்து விட்டோம் ஆனால், இந்த அளவிற்கு வந்து முடிந்து விடும் என்று நினைக்கவில்லை என்று கலங்கியபடி தெரிவித்தார்.

Teen hangs after teacher raps her for dress-code violationTNN Sep 19, 2011, 04.04am ISThttp://articles.timesofindia.indiatimes.com/2011-09-19/chennai/30175209_1_dress-code-violation-teacher-sudhaCHENNAI: A teenager hanged herself on Friday evening after a school teacher twisted and pinched her ears in front of her classmates for dress-code violation. The 14-year-old girl’s parents accused the teacher of rapping her several times over dress code and hairstyle.V Ramya, a class 9 student of Emmanuel Methodist Higher Secondary Matriculation School in Pudur near Padi, came back home weeping from school around 5pm. Ramya’s mother V Sudha (30) said, “She told me that the teacher twisted her ears and told her not to show off like Silk Smitha. The teacher is notorious among students and always rude.””She was scolded in front of her classmates, and I know it’s what upset her the most,” Sudha said. “I tried to comfort her.” After a while, she locked herself up in a room in the annexe of their house. “I thought she was changing her dress,” Sudha said.

When the family members didn’t see her for about half an hour, they furiously knocked the door. When she didn’t respond, they broke it down.

“We found her hanging from a ceiling fan; and she had used her mother’s sari. We took her to Kilpauk Medical College Hospital but doctors said she was dead,” said V Prakash, a relative. Ramya’s father D Vijayakumar said, “The school does not allow girls to sport bindis or flowers. She fretted over it, but we brushed it aside often. And now I have lost my child”.

“It was she who asked me to go to Dubai,” said Vijaykumar, who works in a company in the Middle East.

“Six months ago, we had warned the management against tormenting children. But they never took it seriously,” Sudha said. The management was not available for comment on the allegations against their teacher.

Korattur police have filed a case of unnatural death. The body was handed over to the family after an autopsy on Saturday.

பின்னணியை ஆய்தல், அடையாளங்காணல்: இதைப் பற்றிய விளக்கங்கள், விவாதங்கள் ஏற்கெனெவே இணைத்தளத்தில் காணக்கிடக்கின்றன[3]. கிருமி என்பவரது விளக்கம் இப்படியுள்ளது[4].

இறந்து விட்ட அச்சிறுமியின் ஆத்மா சாந்தியடைவதாக. அக்குடும்பத்தினரின் இழப்பை இனி யார் ஈடு செய்வார்கள்? தினமணியின் செய்தித் தலைப்பே தவறாக உள்ளது. பொட்டும் பூவும் வைப்பது இந்தியப் பெண்களின், இந்துப் பெண்களின் அடிப்படைப் பழக்கம், அதை பள்ளிகள் விதிகள், ஒழுங்குமுறை என்ற பெயரில் மத உள் நோக்கத்துடன் தடை செய்து இந்து மதத்திற்கு வேட்டு வைக்க முயற்சித்து வெற்றியும் கண்டு வருகின்றன. இவ்விடயத்தில் பள்ளிச் சிறுமியின் உயிரைப் பறித்தது அந்த கொலைகார கிறித்துவ மதவாதப் பள்ளி தான். நியாயமாகப் பார்த்தால், தற்கொலை செய்யும் அளவு சூழலை ஏற்படுத்தியதற்காக பள்ளி பொறுப்பாளார், ஆசிரியை உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அந்த கேடு கெட்ட ஆசிரியை அச்சிறுமியை எப்படியெல்லாம் பேசியிருக்கிறாள் பாருங்கள். சில்க் ஸ்மிதா மாதிரியாம். இந்து மதத்தின் அடிப்படைப் பழக்கம் இன்று சினிமா நடிகைகளின் அலங்காரத்திற்கு ஒப்பிடப்பட்டு கேவலப்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது.  போலி மதச்சார்பின்மை பேசுபவர்களும், பகுத்தறிவாளர்களும், மனித உரிமைக்காக போராடுபவர்களும் இது போல் இந்துக்கள் சிறுமைப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படும் போது எங்கு போய் விடுகின்றனர்? பள்ளிச் சிறுமி தற்கொலை செய்து கொண்டது 16ஆம் தேதி, ஆனால் செய்தி வெளிவருவதோ 19ஆம் தேதி. ஒரு கல்லூரி மாணவன் தாக்கப்பட்டால் கொந்தளிக்கிறது ஊர், பேருந்துகள் தாக்கப்படுகின்றன, எரிக்கப்படுகின்றன. ஆனால் இவ்விடயத்தில் மெத்தனம், ஏனென்றால் இறந்தது மாணவியல்ல, ஒரு இந்துப் பெண். இந்து என்றால் பகுத்தறிவில்லாதவன், பூவும் பொட்டும் வைப்பது பத்தாம் பசலித்தனம் – இது போலி மதச்சார்பின்மையும் போலி பகுத்தறிவும் பேசித் திரியும் மாற்று மதக் கைக்கூலிகளின் பிரச்சாரம்.

“கிருத்துவ பயங்கரவாதம்” என்ற பிரயோகம் இதில் இல்லாவிட்டாலும், இணைத்தளமுகவரியில், அதைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து முன்னணியினர், சம்பந்தப்பச்ட்ட ஆசிரியை குமாரி.ஜே கைது செய்யப்படவேண்டும் என்று ஆர்பாட்டம் செய்ய முயன்றனர். ஆனால், போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. அதில் ரம்யாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.  போலீஸாரிடம் மனு கொடுத்து விட்டு, அமைதியாக கலைந்து சென்றனர். 


[2] Emmanuel methodist matriculation higher secondary school in Ambattur
chennai Secondary School, +91-44-2686 4189 128, Military Road, Pudur,Ambattur,Chennai,
600053

குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (2)!

திசெம்பர் 25, 2010

குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (2)!

ஜெயலலிதாவின் கிருஸ்துமஸ் கொண்டாட்டம்: கன்னியாகுமரி மாவட்டம்

திராவிட பாரம்பரியம் என்று பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி கட்சிகள் நடத்தி, ஆட்சியைப் பிடித்து, ஊழலை வளர்த்து, சுரண்டியதில் எந்த தலைவன் பெரியவன் என்று ஆராய்ச்சி தான் செய்யவேண்டும்.

அருமனையில் வியாழக்கிழமை (23-12-2010) நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பங்கேற்றார்.  விழாவில் வாழ்த்திப் பேசிய சுரேஷ் சாமியார் காணி, 3 கோரிக்கைகளை விடுத்து, அது தொடர்பான மனுவையும் ஜெயலலிதாவிடம் அளித்தார்.  விழாவில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் கேக் வெட்டி சிறுவர், சிறுமிகளுக்கு வழங்கியதுடன், ஏழைகளுக்கு நல உதவிகளையும் வழங்கி ஜெயலலிதா பேசும்போது அக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அவர் பேசியதாவது[1]:

“முக்கடலும் சங்கமிக்கும் தென் கோடி திருத்தலமாம் குமரி மாவட்டத்தில்

இப்படி தமிழில் உளறுவதற்கும், சரித்திரப்புறம்பான மாயைகளைப் பரப்புவதற்கும் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களுக்குக் கைவந்த கலைதான்.

அமைந்துள்ள அன்றைய அரண்மனை தான் காலப் போக்கில் மருவி இன்று அருமனை ஆனதோ என்னும் பெருமைக்குரிய இம்மண்ணைப் பற்றிய அரிய செய்திகளை அறிந்து,  மிக்க மகிழ்ச்சியும், ஆச்சரியமும் உற்றேன். ஜாதி, மத பேதமில்லாத சமத்துவத்துக்கு சான்றாக விளங்கும் இத்திருத்தலம், கிராமமும், நகரமும் பின்னிப் பிணைந்திருக்கின்ற ஒரு புதுமை பூமியாய் காட்சி தருகிறது.

“உலகத்தைக்  காக்கத் தன்னையே தந்த தியாகத்தின் திருவுருவமான இயேசு பெருமானின் இனிய பிறந்த நாளினை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட அருமனை வட்டார கிறிஸ்துவ இயக்கம் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த அருமையான கிறிஸ்துமஸ் விழாவில் என்னை கலந்து கொள்ளுமாறு அழைத்தமைக்கு  என் மனமார்ந்த நன்றியினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

“எல்லையில்லா இறை அன்பையும், இணையற்ற இறை கருணையையும், பகிர்ந்து

கருணாநிதியும், ஜெயலலிதாவும் இப்படி கிருத்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு பிறந்த நால் முதலே நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால், பேசாமல் அப்பொழுதே இந்தியாவைவிட்டு அந்தந்த நாடுகளுக்குச் சென்று ஊழியம் செய்திருந்தால் இன்று போப்பாகாகவோ, அமெரிக்க ஜனாதிபதியாகவோ ஆகியிருப்பார்கள், இந்தியாவிற்கும்  பிரச்சினையே இருந்திருக்காது.

கொள்ள இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! கிறிஸ்தவ நெறி என்பதும், கிறிஸ்தவ வழிபாட்டு முறை என்பதும், கிறிஸ்தவ விழாக்கள் என்பதும், எனக்குப் புதியவை அல்ல. மனித வாழ்க்கையின் பண்படும் பருவமான மாணவப் பருவம் முழுவதும் நான் கிறிஸ்தவ பள்ளிகளிலேயே பயிலுகின்ற, பயிற்சி பெறுகின்ற, அரிய வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ்; பின் பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன்; பின், மீண்டும் சென்னையில் உள்ள சர்ச் பார்க்  ஆகிய பள்ளிகளில் 11 ஆண்டுகள் தரமான கல்வியைப் பெற்ற மகிழ்ச்சி எனக்கு இன்னமும் ஆனந்தத்தை அளிக்கிறது.

“இந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற நேரத்தில், என் நினைவில், என்னுடைய பள்ளிக் கால

அப்படி சமாதானத்தை கிருத்துவம் எடுத்து வந்திருந்தால், ஏன் இத்தனை போர்கள் மதத்தின் பெயரால் ஐரொப்பிய, மத்தியத் தரைக் கடல் நாடுகளில் நடக்கவேன்டும், இன்றும் தொடரவேன்டும், அப்பாவி மக்கள் கோடிக்கணக்காகக் கொல்லப்படவேண்டும்?.

நினைவுகள் வந்து சென்றன.  இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்குமே கல்விப் பணியையும், மருத்துவப் பணியையும், இறை பணியாக ஏற்று எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் நிரந்தரமான மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் வழங்கிய கிறிஸ்தவ மிஷனரிகளையும், அவர்களோடு இணைந்து பணியாற்றிய பெரியவர்களையும் நன்றியோடு நான் நினைத்து வணங்க இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக கொள்கிறேன்.

“நான் பல முறை கூறி இருக்கிறேன்.  என்னுடைய பள்ளிப் பருவக் காலத்தில் எனக்கு பெரிய முன் மாதிரியாக இருந்தவர் அருட் சகோதரி Celine என்ற ஐரிஷ் நாட்டு கன்னிகை.

“நான் பிஷப் காட்டன் பள்ளியில் படித்த காலத்தில், அந்தப் பள்ளியில் இருக்கும் சேப்பல் என்ற வழிபாட்டுக் கூடத்திற்கு அடிக்கடி செல்வேன்.  மதிய உணவு வேளையில் உணவு அருந்திய பிறகு மற்ற பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் கூட நான் அந்த சேப்பலுக்குள் சென்று அங்கே இருந்த பைபிள் கதைகள் அடங்கிய புத்தகங்களை ஆர்வமாகப் படிப்பேன்.  பழைய ஏற்பாடு நூல்களில்  உள்ள கதைகள்; புதிய ஏற்பாட்டில்  ஏசுபிரான் கூறிய உவமை கதைகள் போன்றவற்றை எல்லாம் அந்த சின்னஞ் சிறு வயதிலேயே பல முறை படித்ததால், இன்னமும் கூட அவையெல்லாம் என் நெஞ்சில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளன.

“இன்றைய நிகழ்ச்சி போன்ற பல கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும், கேரல் சிங்கிங் என்ற கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சிகளிலும், நான் கலந்து கொண்ட இளமைப் பருவ மகிழ்ச்சி இன்னமும் நீங்காது என் நினைவில் நிறைந்துள்ளது. அதே மகிழ்ச்சியோடு, அதே வாஞ்சையோடு, அதே அன்போடு இன்று அருமனையில் உங்களோடு இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

“கிறிஸ்துமஸ்  விழாவை உலகின் மிகப் பெரிய அன்பின் கதை என்று “ஆங்கிலேய

இப்படி கதை சொல்லி மக்களுக்கு பொய்களைப் பரப்ப வேண்டிய திறமையும் திராவிட அரசியல்வாதிகளுக்கு உள்ளது.

சொல்லுவார்கள்.  The greatest story of love ever told என்று தானே பள்ளிப் பிள்ளைகளுக்கான கிறிஸ்துமஸ் கதைகளை வர்ணிக்கிறார்கள்.  எனவே, நானும் உங்களுக்கு ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன்.

“ஆனி  என்றொரு சிறிய பெண் இருந்தாள்.  அவளுக்கு கடவுள் பக்தி அதிகம்.

இந்த கதையில் உள்ள பொய்யை சுலபமாக காணலாம். சரித்திர ரீதியில் ஏசுவே இல்லை என்று வெலிநாடுகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏசு பேசினார் என்றால் அப்பொழுதே ஏன் பார்க்கவில்லை? வீட்டிற்கு இரண்டு நாள் கழித்து வருவதாக சொன்னால், அன்று பேசியது யார் என்றெல்லாம் பகுத்தறிவு கேட்டிருக்க வேண்டுமே?.

நாள்தோறும் பள்ளியில் சேப்பலுக்குச் சென்று இறை வணக்கம் சொல்லுவாள்.  அவளுடைய பக்தியைக் கண்டு மெச்சிய ஏசுபிரான், அவள் மீது மிகுந்த அன்பு கொண்டார்.  “உனக்கு எதுவும் வேண்டுமா ஆனி?” என்று அவளைக் கேட்டார்.  அதற்கு ஆனி “எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது” என்று சொன்னாள்.  “அதற்கென்ன பார்க்கலாமே! எப்போது பார்க்கலாம்? எங்கே பார்க்கலாம்?” என்று பதில் அளித்தார் ஏசுபிரான்.  “இன்னும் இரண்டு நாட்களில் கிறிஸ்துமஸ் வரப் போகிறது.  எங்கள் வீட்டிற்கு, நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்” என்று தன்னுடைய ஆசையை ஏசுபிரானிடம் சொன்னாள் ஆனி.

“கிறிஸ்துமஸ் நாளும் வந்தது.  ஆனிக்கு மிகுந்த சந்தோஷம்.  அவள், “இன்றைக்கு என்னைப் பார்க்க ஏசுபிரான் நம் வீட்டிற்கு வரப் போகிறார்” என்று எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்தாள்.  கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ஆனி வீட்டிற்கு எத்தனையோ பேர் வந்து போனார்கள்.  சொந்தக்காரர்கள் எல்லாம் வந்தார்கள்.

ஆக குரல்தான் வரும் போல இருக்கிறது. ஆள்வராது. குரல் மனிதனின் உடம்பிலிருந்து தான் வந்திருக்கவேண்டும். அப்படியென்றால், அக்குரலுக்கு சொந்தமான மனிதன் அக்கதைக்குச் சொந்தக்காரன் தான்.

நண்பர்கள் எல்லாம் வந்தார்கள்.  விலை உயர்ந்த பரிசுகளையும், அற்புதமான உணவுப் பண்டங்களையும் அவர்கள் கொண்டு வந்தார்கள்.  ஆனிக்கு மிகுந்த மகிழ்ச்சி.  அவளுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் வந்தார்கள்.   அவளுக்குக் கிடைத்த பரிசுகள், கேக் வகைகள் போன்றவற்றை எல்லாம் தன் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு ஆனி வாஞ்சையோடு வாரிக் கொடுத்தாள்.  ஆனிக்கு ஒரே ஒரு வருத்தம்.   ஆனி எதிர்பார்த்தவர் மட்டும் வரவில்லை.  ஆனிக்கு அழுகை அழுகையாக வந்தது.  தன்னுடைய அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.  கிறிஸ்துமஸ் முடியப் போகிறது.  இன்னும் ஏசப்பா வரவில்லையே என்று ஏங்கிப் போனாள் ஆனி.  அந்த ஏக்கத்திலேயே தூங்கியும் போனாள்.  திடீரென்று அவளை யாரோ கூப்பிடுவது போல அவளுக்குத் தோன்றியது.  அந்தக் குரலை அவள் இதற்கு முன் கேட்டிருந்தாள்.  பள்ளியில் சேப்பலில் அவளோடு பேசிய அதே குரல் தான்.

“என்ன, எங்கள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லிவிட்டு வராமல் போய்விட்டீர்களே?” என்று ஆனி வருத்தத்தோடு கேட்டாள்.  அப்போது அவர் சொன்னார் “வந்திருந்தேனே ஆனி! நீ கொடுத்த உடை மிகவும் அருமையாக இருந்ததே! நீ கொடுத்த கேக் மிகவும் சுவையாக இருந்ததே! நீ கூட மெர்ரி கிறிஸ்துமஸ், மெர்ரி கிறிஸ்துமஸ் என்று என் கையைப் பிடித்துக் கொண்டு அன்போடு குலுக்கினாயே” என்று சொன்னார்.

“எப்போது வந்தீர்கள்? நான் உங்களுக்கு எப்போது டிரஸ்சும், கேக்கும் கொடுத்தேன்?” என்று ஆச்சரியத்தோடு ஆனி கேட்டாள்.  அதற்கு அவர் சொன்னார்,

“ஆனி, உங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் எப்போது வந்தார்?”

“காலையில் வந்தார்.”

“யாரோடு வந்தார்?”

“யாரோ ஒரு தாத்தாவோடு வந்தார்.”

“நீ  அந்த தாத்தாவுக்கு என்ன கொடுத்தாய்?”

“அந்த தாத்தாவுக்கு, குளிராய் இருக்கும் என்று ஒரு போர்வை கொடுத்தேன்.  எங்க அம்மா எனக்கு சாப்பிடக் கொடுத்த கேக் வகைகளை அவருக்குக் கொடுத்தேன்.  அவருக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் சொன்னேன்.  அவ்வளவு தான்” என்று ஆனி பதில் சொன்னாள்.  அந்தக் குரல் சொன்னது “ஆனி, அந்த முதியவர் தான் நான்.”  ஆனிக்கு ஒரே ஆச்சரியம். “அப்படியா?” என்று வியந்து போனாள்.

“முன் பின் தெரியாத அந்த முதியவருக்கு நீ செய்ததெல்லாம், எனக்குத் தானே செய்தாய் ஆனி?  உன்னுடைய அன்பு தான் ஆனி இந்தக் கிறிஸ்துமஸ்.  நான் உன்னைப் பார்த்துவிட்டேன்.  நீ என்னை எப்போது பார்க்க விரும்பினாலும் பார்க்கலாம்.  உன்னுடைய சக மனிதர்களின் அன்பிலும், மகிழ்ச்சியிலும், என்னை நீ எப்போதுமே பார்க்கலாம்” என்று அந்தக் குரல் சொல்லி மறைந்தது.  ஆனி மெய் சிலிர்த்துப் போனாள்.

“சின்னஞ் சிறிய சகோதரனுக்கு, சகோதரிக்கு நாம் செய்வதெல்லாம் இறை மகன் ஏசுவுக்கே செய்ததாகும் என்ற உணர்வில் தான் உலகெங்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் இறை அன்பை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, கல்விப் பணி வழியாக, மருத்துவப் பணி வழியாக, இன்னும் பல சமூகப் பணிகள் வழியாகத் தொண்டு ஊழியம் செய்து கொண்டிருக்கின்றனர். யாரோ ஒரு முதியவரில் கடவுளைக் கண்ட ஆனியைப் போல, நாமும் நம்முடைய அயலவர்களின் துன்பங்களைத் துடைத்து, அவர்களின் மகிழ்ச்சியில் இறைவனைக் காண்போம்.  இது தான், நான் இன்று உங்களோடும், உலகத்தாரோடும், பகிர்ந்து கொள்ள விரும்புகின்ற கிறிஸ்துமஸ் செய்தி.

“இயேசு பெருமான் இந்த மண்ணில் அவதரித்ததன் நோக்கமே அன்பை “ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து

தேர்தல் இப்படி நெருங்கி வரும்போது, விசுவாசம் அதிகமாகிக் கொண்டே போகும் போல இருக்கிறது. இதெல்லாம் சுவிசேஷமாக இருப்பதால் தான், இந்நாடே சேஷமாகிவிட்டது, க்ஷீணமாகிவிட்டது. கிருத்துவர்களால் இந்தியாவிற்கு நல்லது ஏற்பட்டிருக்க வேண்டும் என்றால், இந்த 400 ஆண்டுகளில் ஏற்ப்பட்டிருக்க வேண்டுமே?

வெளிப்படுத்தத் தான். “அன்பே பெரிது” என்பதை பைபிள் நமக்கு உணர்த்துகிறது. கிறித்துவ பெருமக்களாகிய நீங்கள், இயேசு பெருமானின் அளவற்ற அன்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், அந்த அன்பை உலகத்தார் ஒவ்வொருவருக்கும் சொல்கின்ற உன்னதப் பணியையும் நீங்கள் செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.  கிறிஸ்தவர்களின் விசுவாசம் எப்படிப்பட்டது என்பது எனக்கு நன்கு தெரியும். கர்த்தரை விசுவாசிக்கும் உங்களுக்கும், உங்களின் சுவிசேஷத்திற்கும் நான் எக்காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

“இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்” என்று கிறிஸ்து ஏசுவின் பிறப்பு குறித்து ஏசாயா தீர்க்கதரிசி புனித வேதாகமத்தில் குறிப்பிடுகிறார்.  இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இயேசு பெருமானின் அன்பைப் பெற்றுள்ள நீங்கள், இருளில் மூழ்கியுள்ள தமிழ்நாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வர உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அன்பு செய்து வாழ்ந்து மகிழ்வோம்!

அயலவரின் மகிழ்ச்சியில் ஆண்டவனைக் காண்போம்!

கிறிஸ்துவின் அன்பு என்பது மன்னிக்கும் அன்பு!

கிறிஸ்துவின் அன்பு என்பது சமத்துவத்தின் அன்பு!

கிறிஸ்துவின் அன்பு என்பது சமாதானத்தின் அன்பு!  என்று தெரிவித்து,

“அன்புத் தந்தை இயேசுபிரான் அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆன்ம ஈடேற்றத்தையும், நிறைவையும் தரும் நாள் என்று தெரிவித்து, இயேசு கிறிஸ்து உங்கள் அனைவரது உள்ளங்களிலும் பிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”.

வேதபிரகாஷ்

© 25-12-2010


[1] தினமணி, கிறிஸ்தவர்களுக்கு ஜெயலலிதா 3 வாக்குறுதி, First Published : 24 Dec 2010 01:06:01 AM IST, http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=350892&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

கட்டாய மதமாற்றம் கூடாது: கிருத்துமஸ் விழாவில் பேசிய ராமதாஸ்!

திசெம்பர் 22, 2010

கட்டாய மதமாற்றம் கூடாது: கிருத்துமஸ் விழாவில் பேசிய ராமதாஸ்!

கிருத்துவம், மத மோதல்கள், தமிழர்கள்: எறையூரில் நடந்த மோதல்கள்

இந்துக்களை தாம் அரசியல்வாதிகள் ஏமாற்றி வர்கிறார்கள். அவர்கள் பண்டிகைகளின்போது வசவு, தூஷணம் செய்து விட்டு, இப்படி விழா கொண்டாடுவதால் செக்யூலரிஸம் வந்துவிடுமா?

கிருத்துவர்களின் போலித்தனத்தைத் தோலுறித்துக் காட்டியது. அதில் வன்னியர்கள், அதாவது மதம் மாறிய இந்துக்கள் தாம் ஈடுபட்டது. பிறகு, முன்பொரு தரம், இலங்கைவாழ் தமிழ் மக்கள் கிருத்துவர்கள் என்றால், பிரச்சினை என்றோ முடிவுக்கு வந்திருக்கும் என்று ராமதாஸ் கூறியதும் நினைவு கூரத்தக்கது. அதாவது, இலங்கைவாழ் தமிழ் மக்கள் “இந்துக்களாக” இருந்ததால் அவ்வாறு பிரச்சினை வளர்ந்தது. கடைசி நேரத்தில் இலங்கை அரசியல் பிரதிநிதிகள் சிலர் பி.ஜே.பி தலைவர்களையெல்லாம் பார்த்து பேசி உதவி கேட்டனர். ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

பா.ம.க. சார்பில் சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா[1]: கட்டாய மதமாற்றம் கூடாது. அவ்வாறு செய்வது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். பா.ம.க. சார்பில் சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் திங்கள்கிழமை (20-12-2010) நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது: “யாரையும் விரோதியாகக்

இப்படி தமிழக அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு கிருத்துமஸ் விழா கொண்டாடுவது வேடிக்கையான விஷயம் தான்! தேர்தல் வருகிறது என்பதும்  இனி இதுபோல நாடகங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

கருதாமல், அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்த இயேசுபிரானின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சமய நல்லிணக்க நாளாக பா.ம.க. கொண்டாடி வருகிறது. இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம், திருவள்ளுவர் ஆகிய சான்றோர்கள் எல்லா நாட்டினருக்கும், எல்லா மதத்தினருக்கும் பொருந்தக் கூடிய மிக உயர்ந்த கருத்துகளை வழங்கியுள்ளனர்”.

மத மோதல்கள் உலகின் அழிவுக்கு வழிவகுக்கும்: “மத மோதல்கள் உலகின் அழிவுக்கு வழிவகுக்கும். அத்தகைய மத மோதல்களை நாம் அனைவரும்

கிருத்துவத்தைப் பொறுத்த வரையிலும் ஏமாற்றாமல் மதம் மாற்றம் செய்ய முடியாது என்பது கிருத்துவர்களின் முறைகளே எடுத்துக் காட்டுகின்றன.

வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கும் மாறலாம்

. அது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் விருப்பத்தைப் பொருத்தது. மத மாற்றம் என்பது ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, கட்டாய மத மாற்றம் கூடாது. கட்டாய மத மாற்றம் கண்டிக்கத்தக்கது”.

சேவையை முதன்மையாகக் கருதி செயல்பட்டால், மத மோதல்கள் தானாக ஒழியும்: “ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து

சேவையை சேவையாக கிருத்துவர்கள் செய்ததே கிடையாது. அதிலும் மதம் மாற்றம் தான் குறிக்கோளாக இருக்கும். காதலித்தால்கூட, எப்படி ஒருவரை கிருத்துவராக்கலாம் என்றுதான் குறியாக இருப்பார்கள்..

ஏராளமான கிறிஸ்தவ போதகர்கள் இந்தியாவுக்கு வந்து கல்வி, சுகாதாரம் என பல்வேறு சேவைகளில் ஈடுபட்டனர். அவர்களின் சேவைகளால் பயன்பெற்ற மக்கள் பலர், தாங்களாக விரும்பி கிறிஸ்துவத்துக்கு மாறினர். அதேபோல் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும், மக்களுக்கான சேவையை முதன்மையாகக் கருதி செயல்பட்டால், மத மோதல்கள் தானாக ஒழியும்”.

தமிழகத்தைப் பீடிக்கும் மது, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வன்முறை முதலியன: “தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு மதுக் கடைகள் பெரும் தடையாக உள்ளன. மக்களை அழிக்கும் மதுவை ஒழிக்க படிப்படியாக

முன்பு சினிமாவை எதிர்த்தது இப்பொழுது மறந்து விட்டாரா அல்லது சினிமாக்கனி சுவைத்து மயங்கி விட்டாரா என்று தெரியவிலை.

நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எங்களிடம் உறுதியளித்தார். எனினும் எதுவும் நடக்கவில்லை. மதுவிலக்கு தொடர்பான ஒரு நல்ல அறிவிப்பை வரும் கிறிஸ்துமஸ் நாளிலாவது முதல்வர் கருணாநிதி வெளியிட வேண்டும். தமிழகம் என்பது அறிவார்ந்த இளைஞர்கள் நிறைந்த சமுதாயமாக, மது, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வன்முறை இல்லாத மாநிலமாக மாற வேண்டும். இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டும்”, என்றார் ராமதாஸ்.

நிகழ்ச்சியில் கத்தோலிக்கத் திருச்சபை பேராயர் சின்னப்பா, பேராயர் எஸ்றா சற்குணம், தென்னிந்திய திருச்சபை பேராயர் தேவசகாயம், முனைவர் ஜே. சாமுவேல், முனைவர் ஞானப்பிரகாசம், காமாட்சிபுரி ஆதீனம் அந்நிகழ்ச்சியில்

இவர்கள் எல்லோரும் கஞ்சி குடிக்க வந்தது போல இருக்கிறது. இந்து சாமிகள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை கேக் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருப்பார்களோ என்னமோ?.

சிவலிங்கேஸ்வர சுவாமிகள், புரசைவாக்கம் பள்ளிவாசல் இமாம் எ.முஜிபுர் ரஹ்மான், இமாம் ஜர்வேஷ் ரஷாலி, முன்னாள் மத்திய இணையமைச்சர்கள் ஏ.கே. மூர்த்தி, ஆர். வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


[1] தினமணி, கட்டாய மதமாற்றம் கூடாது: ராமதாஸ், 20-12-2010, http://www.dinamani.com/edition/story.aspx?Title=…….&SectionName=Tamilnadu