Posts Tagged ‘கந்தமால்’

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்துவிரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]

Jhabua 3 nubs raped 1998

1998 – ஜாபுவா [Jhabua] கற்பழிப்பு நாடகம்: 1998ல், இதைப்பற்றி, வாடிக்கையாக, ஊடகங்களில் “ஜாபுவா கற்பழிப்பு” என்று அதிகமாக செய்திகளை, விதவிதமாக வெளிவந்தன, டிவிக்களில் விவாதங்களும் நடந்தன[1]. மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று ஜாபுவா, இங்கு நான்கு / மூன்று கன்னியாஸ்திரிகள், 24 வனவாசிகளால் கற்பழிக்கப்பட்டதாக, முதலில் செய்திகள் வந்தன[2]. உண்மையில் பில் என்ற வனவாசிகள் சம்பந்தப் பட்டதால்[3] / இவர்கள் “கிரிமினல் டிரப்ஸ்” [Criminal Tribes] என்பதால் அமைதியாகினர்[4]. பிறகு இந்துக்கள் கற்பழித்தனர், இந்து இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்களால் கற்ழிக்கப் பட்டனர் என்று செய்திகள் மாறின. அதற்கு, முதலமைச்சர் திக்விஜய் சிங் தான் காரணம், ஏனெனில், அவர்தான் அப்படி சொல்லி பிரச்சினையை திசைத் திருப்பப் பார்த்தார்[5]. ஆனால், இது பொய் என்பதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தனது அதிகாரத்தை வைத்து தப்பித்துக் கொண்டார். ஆனால், அத்தகைய பொய் செய்திகள் உலகம் முழுவது பரவின. இதற்குள் விசாரணையில், கற்பழித்த வனவாசிகள் எல்லோருமே கிருத்துவர்கள் என்று தெரிய வந்தது. அதவாது, கிருத்துவர்களே, கன்னியாஸ்திரிக்களை கற்பழித்தார்கள் என்றாயிற்று[6]. இதனால் இந்தியாவிற்காக அவப்பெயர் தான் உண்டாக்கப்பட்டது. இந்துக்கள் செய்தார்கள் என்ற பிரச்சரத்தால், இந்துக்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், உண்மை வெளிவந்த பிறகு, ஊடகங்கள், பழைய செய்திகளை மறக்கவில்லை.

Jhabua 4 nubs raped 1998

Jabua nun case 2003

40 raped nun, Australian press 2008

The Nun, reportedly raped in Kandhamal

2008 – கந்தமால் கன்னியாஸ்திரீ கற்பழிப்பு: ஸ்வாமி லக்ஷ்மணானந்த 23-08-2008 அன்று கிருத்துவ-மாவோயிற்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட கலவரங்களில் வனவாசிகள், எஸ்சிக்கள் முதலியோர் ஈடுபட்டதால், வன்முறை அதிகமாகவே இருந்தது. இதற்குள், “40 பேர் சேர்ந்து என்னை கற்பழித்தனர்,” என்று ஒரு கன்னியாஸ்திரீ டிவியில் பேட்டி கொடுத்தாள் என்று உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகின. 25-08-2008 அன்று கற்பழிக்கப் பட்டாள் என்று 30-09-2008லிருந்து செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவப் பரிசோதனை அறிக்கையில், அவள் ஏற்கெனவே உடலுறவு கொண்டதை தெரிவிக்கப் பட்டது. அதாவது, கற்பழிப்பு நடந்தது உறுதியாக சொல்லமுடியாது என்றாகிறது. பிறகு 12 பேர் கற்பழித்தனர் என மாறியது. அதற்கும் பிறகு 9 என்றாகியது. மார்ச் 2014ல், தான் கற்பழிக்கப்படவில்லை என்று பேட்டி கொடுத்தாள். 12 போஈஸ்காரர்கள் முன்பாக தன்னை நடத்திச் சென்றனர் என்றாள். போலீஸாரே தாமதப் படுத்தினர் என்றனர். “துரித நீதிமன்றம்” உண்டாக்கப் பட்டு வழக்கு விசார்க்கப்படவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 29-06-2010 அன்று, நீதிமன்றம் மூன்று பேருக்கு தண்டனை அளித்து மற்ற ஆறுபேரை, ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்தது.  அந்த மூன்று பேர் – ம்துவா என்கின்ற சந்தோஷ் பட்நாயக், கஜேந்திர திகல், சரோஜ் பன்டேய் என்று குறிப்பிடப்பட்டது. இவர்கள் கிருத்துவரா, இந்துக்களா என்று தெரியவில்லை.

Raped nun,medical report, NDTV 2008

26-03-2015 – ரனாகட், நாடியா, மேற்கு வங்காள 71-வயது கன்னியாஸ்திரீ கற்பழிப்பு:  மார்ச் 2015ல் “71-வயது கன்னியாஸ்திரீ கற்பழிப்பு” என்று அதிரடியாக செய்தி வெளியாகியது. இந்தியாவில், கிருத்துவர்களுக்கு பாதுகாப்பே இல்லை, கன்னியாஸ்திரீக்கள் தினம் – தினம் கற்பழிக்கப் படுகிறார்கள் என்று ஆரம்பித்தனர்….இருவர் கைது செய்யப் பட்டனர், சந்தேகத்தின் மீது இருவர் கைது செய்யப் பட்டனர் என்றெல்லாம் செய்திகள் வந்தன. பிறகு, அவர்கள்ன்முகில் ஆலம் [வயது 28] மற்றும் மொஹம்மது மஜித் [29], பங்களாதேச முஸ்லிம்கள் என்று தெரிய வந்தது. உடனே எல்லோரும் அடங்கி விட்டனர். அதாவது, இந்திய ஊடகக்காரர்கள் நிலை என்பது கேள்விக்குறியாகிறது. “இந்துக்கள்” என்றால், புல்லரிக்கிறது, குஷியாக இருக்கிறது, முஸ்லிம்கள் / கிருத்துவர்கள் என்றால், அவை இல்லாமல் போகிறதா? அப்படியென்றால், கற்பழிப்புகளிலும், மதம் பார்க்கப் படுகிறதா? இந்த எண்ணம் என்ன, மனப்பாங்கு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

John Dayal and the Nun, reportedly raped in Kandhamal

பாரபட்சம் கொண்ட ஊடகங்கள், எழுத்தாளர்கள்: எழுத்தாளர்களும் பாரபட்சத்துடன் எழுதி வருகிறார்கள். ஸ்டைஸின் கொலை, ஒரு பெரிய தியாகம் போன்று வர்ணிக்கப் படுகிறது[7]. கிருத்துவர்கள் ஏன் தண்டிக்கப் படுகிறார்கள் என்று கேள்வி கேட்ப்ச்தை விட, அந்த அளவிற்கு அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். பொதுவாக இந்தியர்கள் மற்றவர்கள போலில்லாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்று தான் வாழ்ந்து கொண்டிருப்பான். கடந்த 900 ஆண்டுகளாக அவன் தான் மற்றவகளால் பாதிக்கப் பட்டுள்ளான். இந்த பிரச்சாரம் உலகம் முழுவதும் இன்றும் செய்யப் படுகிறது[8]. “கிருத்துவ-விரோத வன்முறை” என்று சொல்லப் படுவதே தவறானடாகும், ஏனெனில், எந்த கலவரம் நடந்தாலும், அதிகமாக பாதிக்கப் படுவது இந்துக்கள் தாம். ஆனால், அதைப் பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை. கிளாடிஸ், ஏதோ, பெண்தேய்வம் போன்று போற்றப் படுவதும் தெரிகிறது. வாத்வா கமிஷன் விமர்சிக்கப் படுகிறது. லக்ஷமணானந்தரின் கொலையை சிறுமைப் படுத்தி, கிருத்துவர்கள் தண்டிக்கப் பட்டனர் என்று கிருத்துவ பிரச்சாரகர்கள் எழுதி தள்ளியுள்ளர்[9]. இந்துத்துவத்தைத் தாக்கும் கொள்கை கொண்ட, ஜே.என்.யூ கோஷ்டிகள், மற்றவர்களுக்குத் தீனி போடும் வேலையை செய்து வருகின்றன[10]. அவை இந்துக்களின் நலன், உரிமைகள் முதலியவற்றைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது.

Vinavu against Sarangi-1

Vinavu against Sarangi-2

Vinavu against Sarangi-3

கருத்திற்கொள்ள வேண்டிய விசயங்கள்: இனி, மேற்குறிப்பிடப் பட்ட விசயங்களுடன், சேர்த்து, இந்த விசயங்களையும் படித்தால், உண்மை விளங்கும்:

  1. சுவாமி லக்ஷமணானந்த ஆகஸ்டு 23, 2008 அன்று, கிருஷ்ண ஜன்மாஸ்டமி அன்று, கிருத்துவ-மாவோயிற்குகளால், கந்தமாலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  2. 82 கிழவர் என்று பாராமல், நடு இரவில், கிருஷ்ணாஸ்டமி பூஜையின் போது, AK-47 துப்பாக்கிகளோடு 30-40 கும்பல் சூழ்ந்து கொண்டு சுட்டுத் தள்ளின.
  3. பஜ்ரங்தள் தலைவராக இருந்தார், பழங்குடிகளுக்கு சேவை செய்தார், கிருத்துவராக மாற்றமுடியவில்லை என்றது தான் பிரச்சினை.
  4. 1999ல் கிராம் ஸ்டைன்ஸ் கொலை செய்யப்பட்டபோது, இவர் பஜ்ரங்தள் தலைவராக இருந்தார், அதனால், இவர் பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
  5. இப்பொழுது, ஊடகங்கள் சம்பந்தம் இல்லாமல், பிரச்சாரம் செய்கின்றன, ஆனால், என்ன குற்றம் என்று சொல்லவில்லை.
  6. 2002 கலவர வழக்கில் மட்டும் தான், நிலுவையில் உள்ளது, அதனை, தன்னுடைய தேர்தல் படிவத்தில் குரிப்பிட்டுள்ளார்.
  7. ஆனால், அந்தகைய குரூர-கொலைகார கிருத்துவ-மோவோயிஸ்டுகள் பற்றி, இந்த நவீன ஊடகங்கள் மௌனமாக இருக்கின்றன!
  8. ஷாம்நாத் பகல் கொலைவழக்கில் நந்தினி சுந்தர், அர்ச்சன பிரசாத், வினீத் திவாரி, ஜோஷி அதிகார் சன்ஸ்தான், சஞ்சய் பரதே சிக்கினர்.
  9. நந்தினி சுந்தர் – தில்லி பல்கலை Prof, பார்ச்சன பிரசாத் JNU-Prof, சஞ்சய் பரதே CPI[M] தலைவர் – இவர்களை கொலைகாரர்கள்[11] என்று என்னென்றும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?
  10. இந்து விரோதத் தனத்தைத் தான், ஆங்கில ஊடகங்கள், இவ்வாறு, பொய்மையுடன் கொட்டித் தீர்க்கின்றன! மற்றவை பின்தொடரும்.

© வேதபிரகாஷ்

05-06-2019

Kadhmal rape etc falsified - outlook, Balbir Punj

[1] The Frontline, Communal outrages in M.P., V. VENKATESAN, Vol. 15 :: No. 21 :: Oct. 10 – 23, 1998

[2] https://frontline.thehindu.com/static/html/fl1521/15210300.htm

[3] Rediff.com, ‘I never thought something like this could happen in our village. The nuns were so good to us’, Syed Firdaus Ashraf in Jhabua, September 28, 1998

[4]  https://m.rediff.com/news/1998/sep/28jhab.htm

[5] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironic that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians.

[6]  At that time the incident had caused a lot of outrage with many prominent Christians and human rights activists appealing to UK for sanctions against India. Many Hindu organisations were blamed without proof and the whole country was maligned. The incident captured much front space on newspapers. Later on rapists were found to be Christians themselves and tribals (whom Indian Christians don’t consider as Hindus); this news was not covered so prominently as now Hindu organisations could not be blamed and was found in inside pages of very few newspapers. Madhya Pradesh Chief Minister Digvijay Singh insinuated that Hindus were responsible for the gang-rape. However, later reports found that there were just six families of tribal converts in the two villages. Arun Shourie in his book Harvesting our Souls writes that false allegations were made to malign Hindus.

[7] Hoefer, Herbert. Why are Christians persecuted in India? Roots, reasons, responsesInternational Journal of Frontier Missions 18.1 (2001): 7-12.

[8] Trapnell, Judson B. The Controversy and its Theological ImplicationsJournal of Hindu-Christian Studies 15.1 (2002): 7.

[9] Malec, Joanna. Anti-Christian violence in the Indian State of Orissa in 2008 in the reports of non‑governmental organizations, Orientalia Christiana Cracoviensia 3 (2011): 91-106.

[10] Sarkar, Tanika. Who Rules India? A Few Notes on the Hindu Right. (2018).

[11] In FIR, the following were mentioned accused”

  1. Shamnath Baghel, a resident of Nama village in Sukma district, who was allegedly killed by Maoists on November 4, 2016.
  2. Delhi University professor Nandini Sundar
  3. Jawaharlal Nehru University professor Archana Prasad,
  4. Vineet Tiwari from Delhi’s Joshi Adhikar Sansthan,
  5. Chhattisgarh Communist Party of India (Marxist) leader Sanjay Parate
  6. local sarpanch Manju Kawasi
  7. a villager, Mangla Ram Verma,

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ், ராதாகன்ட நாயக், இவர்களின் வேலை என்ன? [4]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ், ராதாகன்ட நாயக், இவர்களின் வேலை என்ன? [4]

Radhakant Nayak IAS, Congress behind Laxamanananda murder, India Today-1

ராதாகன்ட நாயக் என்பவரின் வேலை: 2000 தேர்தலில் கூட மாநில பிஜேடிக்கும், காங்கிரஸுக்கும், இவர் விசயத்தில் மோதல் ஏற்பட்டது. மதமாற்றம் பிரச்சினையிலும், ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவோடு பிரசினை கொண்டார். இதே நாதாகன்ட நாயக் தன் மதத்தை மாற்றிக் கொண்டு லாபம் அடைய முதல்வதாக பிஜேடி தெரிவித்தது. மேலும், ஊழல் அதிகாரிகளின் பட்டியலில் நாயக் பெயர் இருப்பதைச் சுட்டிக் காட்டியது [1]. இந்த ராதா கன்ட நாயக், ஒரு பெரிய பணக்கார கிருத்துவர். IAS அதிகாரி, சோனியா காந்திக்கு வேண்டியவர். YMCA, “வார்ல்ட் விஷன்” [World Vision] போன்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவர், உறுப்பினரும் கூட. இப்பொழுது, விவரங்கள் கொண்ட விசித்திரமாக, காந்தி அமைதி மையத்தின் உதவி-தலைவராகவும் இருந்தார்[2]. காந்தியின் பெயரில் இயங்கும் நிறுவனங்களுக்கு, எப்படி இத்தகைய ஆட்கள் தலைவராக இருக்க முடியும் என்று, எந்த அறிவுஜீவியும் கேட்கவில்லை, செய்திகளும் வெளியிடுவதில்லை. மதம் மாறிய பனோஸ் என்ற குய் மொழி பேசும் எஸ்.டிக்களுக்கு[ST] எஸ்.சி [SC] அந்தஸ்து வாங்கிக் கொடுக்கிறேன் என்றும் வேலை செய்தார்[3] என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இவ்விசயத்தில் அந்த பிரிவுகளிடையே பதட்டம், மோதல்கள் ஏற்பட்டன. இதனால், ஒரிஸாவுக்கு வருவதையும் தவிர்த்தார், சோனியாவை சந்தித்து பாதுகாப்பு கேட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இவையெல்லாம், இவர் இப்பகுதியில் அமைதியைக் குலைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார் என்று நன்றகவே புலப்படுகிறது..

Radhakant Nayak IAS, Congress behind Laxamanananda murder, India Today-2

இவ்விவரங்கள் மறைகின்றனமறைக்கப் படுகின்றன: இணைதளங்கள் எல்லாம் மறைய ஆரம்பித்து விட்டன[4]. இதைப் பற்றி, www.indiainteracts.com என்ற இணைதளத்தில் நான் பதிவிட்டிருந்த கட்டுரைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. www.sulekha.com என்ற தளத்தில் போட்ட கட்டுரைகளும் காணாமல் போய் விட்டன. வலதுசாரி தளங்களில் மட்டும் சில விவரங்கள் காணப்படுகின்றன[5]. குறிப்பாக காங்கிரஸ், World Vision தொடர்புகள் மறைக்க விவரங்கள் மறைகின்றன-மறைக்கப் படுகின்றன என்று தோன்றுகிறது[6]. இப்பொழுது குறிப்பிட்ட இந்த தளங்களில் உள்ள விவரங்களும் முந்தைய ஆண்டுகளில் வெளி வந்த செய்திகளின் மீது ஆதாரமாக எழுதப் பட்டவை. ஆனால், அவையும் மறைய ஆரம்பித்துளன. இனி, ஆதாரங்களைக் காட்டுங்கள் என்றால், அந்தந்த மாநில ஆவண காப்பகங்கள் மற்றும் செய்திதாள் நிறுவனங்களிலிடமிருந்து விவரங்களைப் பெற வேண்டும். ஆகவே, இதைப் பற்றிய உண்மைகளை மறைக்க பார்க்கின்றனர் என்பது புலனாகிறது.

Radhakant Nayak IAS, Congress behind Laxamanananda murder, India Today-3

கொலைக்குப் பிறகு ஏற்பட்ட கலவரம்: ஒரிசாவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் லக்ஷ்மானந்தா உட்பட 5 பேர் மர்ம நபர்களால் 23-08-2008 அன்று சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களில் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 9 பேருடைய சாவை அரசு தரப்பு உறுதி செய்துள்ளது.  இந்நிலையில், பதற்றம் நிறைந்த கந்தமால் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மீறி நான்காவது நாளாக 27-08-2008 அன்று வன்முறைகளும், கலவரங்களும் தொடர்வதால், கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டு உள்ளதாக மண்டல வருவாய் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். பலிகுடா, உதய்கிரி ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுடன், பெருமளவில் வந்த “மர்மக் கும்பல்” மோதலில் ஈடுபட்டதாகவும், தடிகளுடன் இரும்புக் கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் அவர்கள் வைத்திருந்ததாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார். ராய்கா போன்ற வனப் பகுதிகளில் பதுங்கியுள்ள “மர்மக் கும்பல்” அவ்வப்போது காவல் அதிகாரிகளைத் தாக்கி வருவதாகவும், இதில் 2 அதிகாரிகள் படுகாயமடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “மர்மக் கும்பல்” என்பதும், “மர்மக் கும்பல்” அவ்வப்போது காவல் அதிகாரிகளைத் தாக்கி வருவதாகவும், என்றெல்லாம் குறிப்பிடுவது, அது தெரிந்து செய்வது போலிருக்கிறது. இல்லை, நாடகமாகவும் இருக்கலாம்.

Jayswal visits Kandhamal

ஒரிசாவில் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்!: இதற்கிடையில் கலவரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலைமையை ஆராய்வதற்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் [மன்மோஹன் சிங் கீழ், காங்கிரஸ் கட்சி] ஒரிசா விரைந்தார்.  கந்தமால் மாவட்டத்தில் பரவிவரும் வன்முறைகள் குறித்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் கவலை தெரிவித்துள்ளதாக புவனேஷ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ஸ்வால் தெரிவித்தார். வி.எச்.பி. தலைவர் லக்ஷ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்ட மூன்று நாட்களாகியும் கந்தமால் மாவட்டத்தில் கலவரங்கள் கட்டுக்குள் வரவில்லை என்பது கவலை அளிப்பதாகத் தெரிவித்த அவர், ஒரு குழுவினருடன் அங்க செல்லவுள்ளதாகத் தெரிவித்தார்.  முன்னதாக, ஒரிசா மாநில ஆளுநர் எம்.சி.பந்தாரே, தலைமைச் செயலர் அஜித் குமார் திரிபாதி, உள்துறைச் செயலர் டி.கே.மிஸ்ரா, டி.ஜி.பி. கோபால் நந்தா ஆகியோருடன் அமைச்சர் ஜெஸ்வால் ஆலோசனை நடத்தினார்.

Naveen Patnaik at the Jalespata ashram,after the murder of Swami Lakshmanananda Saraswati, on August 31, 2008.

கிரிமினல் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கமுடியாது என்று சட்டம் இருக்கவேண்டும்: காங்கிரஸின் The National Herald[7], மற்றும் கம்யூனிஸ The wire[8] போன்ற “முற்போக்கு முகமூடி” ஊடகங்கள் அரைத்த மாவையே அரைத்து, ஏதோ கொலைசிகாரன் மந்திரியாகி விட்டான் என்பது போல, கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்கின்றன!  இவை ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியைத் தான் திரித்து, தமிழ் ஊடகங்கள் வெளியிடுள்ளன. நேஷனல் ஹெரால்ட் கூட, சாரங்கியின் தேர்தல் மனுவில் உள்ள விசயங்களை வைத்து தான், “செய்தி” வெளியிட[9] மற்றவை ஊதி பெரிதாக்கி இருக்கிறது. பிரதாப் சாரங்கி மீது வழக்கு ஜோடிக்கப் பட்டுள்ளன என்றால், முறைப்படி அதை எதிர்த்திருக்க வேண்டும். எம்,எல்.ஏவாக இருந்து, மத்திய அமைச்சராக வருபவருக்கு அது தெரியாமல் இருக்காது. அரசியல்வாதிகள் கைதாவது,, வெளியே வருவது என்பது சகஜமாக இருக்கிறது. ஆர்பாட்டம்-போராட்டம் என்று கலந்து கொண்டு கைதானவர்கள், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” என்ற ரீதியில் தான் நடந்து வந்துள்ளது. இதேபோல, வழக்குகள் நிலுவையில் உள்ளவர் என்று பல பிரபலங்கள் உள்ளன. அவர்களைப் பற்றியும், இதே போல செய்திகளை வெளியிடலாம். ஆனால், எல்ல்லோரையும் விடுத்து சாரங்கியை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பதால், அவரது பெயரை களங்கப் படுத்தவே, அவ்வாறு செய்கின்றனர் என்று தெரிகிறது.

Hindutwavadis has to counter such false propaganda 01-06-2019

இந்துத்துவ வாதிகளால் எதிர்கொள்ள முடியாத, எதிர்பிரச்சாரம் செய்யலாகாத, மறுக்க முயலாத பொய்பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று: ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது இரு குழந்தைகளையும் உயிரோடு தீ வைத்து கொளுத்திய பிரதாப் சாரங்கி இப்பொழுது பாஜகவின் மத்திய அமைச்சர், என்ற பிரச்சாரத்தை, இந்துத்துவவாதிகள் எதிர்க்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இருக்கின்றனர். சுவாரஜ்யா[10] ஓரளவிற்கு மறுத்தாலும், இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஜே.என்.யூ எழுத்தாளர் போல, “உள்குத்து” குத்துகிறார்[11]. மேலும், இதே பிரிவுகளில் அருந்ததீ ராய், ஜே.என்.ஏ “டுக்டே-டுக்டே” கும்பல், பிரபல “அர்பன் நக்ஸல்கள்,” தமிழக நாத்திக-தேசவிரோத வகையறாக்கள் என்று பலர் உள்ளனர். அவர்கள் மீதும் இத்தகைய வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால், இந்துத்துவவாதிகள் முறையாக செய்யாதலால், தமிழ் ஊடகங்கள் அள்ளி வீசுகின்றன. தமிழக பத்திரிகா தர்மம், ஊடக நாகரிகம், கருத்துரிமை குரூரம், விபச்சார ரசனை, சிந்தனா-அசிங்கம், இவ்வாறு வெளிப்படுகிறது! உண்மையில் 1999 கிராம் ஸ்டைன்ஸ் கொலை மற்றும் ஆகஸ்டு 23, 2008 சுவாமி லக்ஷமணானந்த கொலை, தனிதனியாக அலச வேண்டும். இரண்டிலும் மாவோயிஸ்ட்-கிருத்துவர்களின் தொடர்புகள் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

05-06-2019

Radhakant Nayak IAS, with church

[1] …..the Naveen Patnaik-led party has accused Radhakanta Nayak – an Independent candidate backed by the Congress – of changing his religion twice to reap “undue benefits”. According to the BJD, Nayak’s name also figures on a list of “corrupt officials” prepared by the Central Vigilance Commission and posted on its website on February 24. Nayak is a retired IPS officer…………. the Congress is also believed to have convinced the other Independent legislators to back Nayak.

The Telegraph, CONGRESS, BJD LOCK HORNS , By FROM OUR SPECIAL CORRESPONDENT, Published 28.03.00

https://www.telegraphindia.com/india/congress-bjd-lock-horns/cid/901880

[2] VICE CHAIRPERSON, GANDHI PEACE CENTRE, Founder-Coordinator (Honorary) NISWAS 3
Chandrasekharpur Bhubneshwar, Orissa – 751023; Mob No. 08018265276:

E-Mail: rknayak2007@googlemail.com ; Dr. Radhakant Nayak associated with GPC since 2007. He also runs a reputed NGO –NISWAS at Bhubaneswar , Orissa. In addition to many social welfare activities it is also managing a School for Social Welfare which conducts 2-year MSW course. He retired as Secretary, Ministry of Rural Development, Govt. of India.

[3] The Mumbai Mirror, Congress MP fears slain VHP leader’s followers may target him, By Lakshmi Iyer | Updated: Aug 29, 2008, 03:25 IST .

Congress Rajya Sabha MP from Orissa Radhakant Nayak, who is known to have openly crossed swords with slain VHP leader Swami Lakshmananda Saraswati on the conversion issue, is staying put in Delhi as he fears for his life. According to the Kandhamal police website, the conversion of tribal population has been a major source of trouble in the area. The numbers of Christians in the district has been increasing steadily and, as per 1991 Census, account for 15 per cent of the population. There is opposition to the activities of missionaries in some areas such as Kotagarh, Balliguda, Sarangada, Phiringia PS areas. Due to this recent development, there is ill-feeling and tension on communal lines in villages. Sources said Nayak’s efforts to get ST status for Kui-speaking Panos who have converted to Christianity has been one of the causes for communal friction. Nayak is a Dalit who  belongs to the Pano caste. Congress sources said Nayak refuses to visit Orissa fearing for his life. On Wednesday, he reportedly met Congress president Sonia Gandhi and sought extra security cover for himself, stating that he feared a revenge attack.

https://mumbaimirror.indiatimes.com/news/india/Congress-MP-fears-slain-VHP-leaders-followers-may-target-him/articleshow/15846789.cms?

[4] http://yatratatrasarvatra.blogspot.com/2008/12/radha-kant-nayak-sonia-mainos-right.html

[5] http://indiafacts.org/laxmanananda-saraswati-unmourned-yet-again/

[6] https://www.scribd.com/document/16843413/a-Nayak-Murdered-Swami-a-Saraswati

[7] National Herald, Minister Pratap Sarangi has blood on his hands; an austere life is not a life without crime, Ashlin Mathew, Updated: 31 May 2019, 11:20 PM.

[8] The Wire, NDA 2.0: Social Media ‘Hero’ Pratap Sarangi Faces Serious Criminal Cases, the Wire staff, June.1, 2019.

https://thewire.in/politics/minister-of-state-pratap-sarangi-criminal-cases

[9] https://www.nationalheraldindia.com/india/minister-pratap-sarangi-has-blood-on-his-hands-an-austere-life-is-not-a-life-without-crime?fbclid=IwAR2bTlEHBXi0cgwc6snjEOjTcajc-pvNXF10ydSYmXGeFSb2ZGWFC4TL2pE

[10]  Pratyasha Rath, Pratap Sarangi And The Slander Fest Around Him, Jun 02, 2019, 4:44 pm

https://swarajyamag.com/politics/pratap-sarangi-and-the-slander-fest-around-him

[11] இதனை நான் பதிவு செய்து வெளிகாட்டியுள்ளேன்.

கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததாக செய்திகளை வெளியிடுகிறார்கள்?

ஜூலை 18, 2013

கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததைப் போல செய்திகளை வெளியிடுகிறார்கள்?

Accusing cardinal with seven nuns

கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் ஆப் இன்டியாவின் அநாகரிகமான அறிவிப்பு: கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் ஆப் இன்டியா (Catholic Bishop Conference of India – CBCI) என்ற ஒரு நிருவனம், ஏதோ இந்தியாவையே ஆட்டிப் படைக்கத் தனக்கு ஏகோமித்த உரிமை உள்ளது என்பது போல நடந்து கொள்வது உண்டு. இந்தியாவின் கத்தோலிக்க ஆயர் கூட்டம், தங்களது பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் ஒழுங்காக இல்லையே என்று கவலைப் பட்டிருந்தால், அவர்கள் பல கொலைகள், கற்பழிப்புகள், பணம் கையாடல், நில அபகரிப்பு, சிறுவர்-சிறுமிய புணர்ச்சி (pedophile), என்று எண்ணற்ற குரூர குற்றங்களை, சமூக விரோத கொடூரங்களை செய்யாமல் தடுத்திருக்கலாம். ஆனால், அதை விடுத்து, ஓரு கிருத்துவப் பெண்ணை, கிருத்துவர்களேக் கற்பழித்தை ஏதோ இந்தியாவில், கன்னியாஸ்திரிகள் எப்பொழுதுமே கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல, முதலில் செய்திகளை வெளியிட்டு[1], பரப்பி[2], பிறகு ஒரு கார்டினல் மூலம் ஓலமிட ஆரம்பித்து விட்டனர்[3]. உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன.

Oswald Gracias nuns

1.    Catholic nun gang raped in Orissa – VATICAN RADIO – Official website

en.radiovaticana.va/news/2013/07/16/…nunrapedorissa/in2-711023

2 days ago – Catholic nun gang raped in Orissa. Bhubaneshwar, India, 16 July 2013: A 28-year-old nun was kidnapped and raped for a week by a group of 

 

1.    Cardinal decries rape of Orissa nun, low status of women in India 

http://www.catholicculture.org/news/headlines/index.cfm?storyid=18466

3 days ago – Cardinal Oswald Gracias of Mumbai (Bombay), the president of the Catholic Bishops’ Conference of India, has condemned the recent rape of a 

 

1.    Catholic nun kidnapped, raped in India – Christian Forums

http://www.christianforums.com › … › OBOB General Politics Forum

4 days ago – 3 posts

Catholic nun was abducted and repeatedly raped by a gang of men in India’s troubledOrissa state earlier this month. The 28-year-old victim 

 

1.    INDIA : Card. Gracias: Rape of Orissa nun, act of terrorism against 

http://www.preda.org Home  newsitems

21 hours ago – By Nirmala Carvalho Mumbai (AsiaNews via CNUA) I condemn this gangrape of this young nun in the strongest possible terms. This is gang 

 

Oswald Gracias with nuns

கேவலமான முறையில் நடத்தப்படும் இந்திய விரோத பிரச்சாரம்: கடவுளை, மதத்தை விற்கும் கிருத்துவர்களுக்கு, விளம்பரம், பிரச்சாரம், முதலியவை புதியதல்ல.

  • இந்தியாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • தொடர்ந்து இந்தியாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • தொடர்ந்து இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • இந்தியாவில் கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு (gang rape)
  • தொடர்ந்து இந்தியாவில் கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • தொடர்ந்து இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு, மைத்துனர்கள் கைது.

இப்படி ஒரே விஷயத்தை மாற்றி—மாற்றி தலைப்பிட்டு, உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனால், இவர்களுக்கு என்ன லாபம், இதன் பின்னணி என்ன, இந்த அதிரடி பிரச்சாரத்தின் உள்நோக்கம் என்ன?

Double standards about Yoga by the Vatican

குடும்பத் தகராறினால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள்: கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததைப் போல செய்திகளை வெளியிடுகிறார்கள்?: கிருத்துவ்வர்ர்கள் கிருத்துவப் பெண்ணைக் கற்பழித்திருக்கிறார்கள். கற்பழிப்பு மாபெரும் குற்றம் தான். ஆனால், கிருத்துவப் பெண்ணை இந்துக்கள் கற்பழித்தார்கள், கன்னியாஸ்திரியை இந்து அடிப்படைவாதிகள் கற்பழித்தார்கள், என்பது போல செய்திகளைப் பரப்பி, பொய் பிரச்சாரம் செய்வதைத் தான் கண்டிக்கப் படுகிறது. “இந்து அடிப்படைவாதிகள் கற்பழித்தார்கள் என்று முன்னர் குற்றச்சாட்டப்பட்ட்ட்டது போலல்லாமல் குடும்பத் தகராறினால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். என்று இப்பொழுது[4] ஒப்புக் கொள்கிறார்கள்! ஜபுவா வழக்கிலும் அதே மாதிரி கிருத்துவர்கள் கற்பழித்தார்கள், என்று தெரிய வந்தது[5]. 2008 வழக்கிலும் அவ்வாறே ஆனது[6]. பிறகு அமைதியாகி விட்டனர். ஆனால், உண்ம்மை தெரிவதற்கு முன்னர் இப்படி உலகம் முழுவம் இந்தியவிரோத, இந்துவ்விரோத பிரச்சஆரம் செய்யப்பட்டது, செய்வது, செய்து கொண்டிருப்பது ஏன்?

RAPE

கன்னியாஸ்திரிகள் ஏன் கற்பழிக்கப் படுகிறார்கள்: முதலில் கன்னியாஸ்திரிகள் ஏன் கற்பழிக்கப் படுகிறார்கள் என்பதனை அவர்கள் விளக்க வேண்டும். பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கன்னியாஸ்திரிக்களை கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள், கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், மாற்றி-மாற்றி வைத்துக் கொள்கிறார்கள் என்று இந்தியாவிலேயே செய்திகள் வந்தது மட்டுமல்லாது, மற்ற ஈனத்தனமான, கேடுகெட்ட காரியங்களையும் செய்து வருகிறார்கள். ஆமாம், சிறுவர்-சிறுமிகளை அனாதை இல்லங்களில் (orphanages) வளர்த்து, அவர்களையே பாலியல், வன்புணர்ச்சி முதலிய தங்களது காம வேலைகளுக்கு உபயோகப் படுத்துகிறார்கள்.

Nuns enjoying life

கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்களின் இந்திய விரோத பேச்சு: இந்நிலையில் தான் மும்பை கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் (Cardinal Oswald Gracias of Mumbai), “கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டதை நான் மிக்கவும் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது திட்டமிட்ட செயல். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை[7]. பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன…..ஒரிசா கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டது மனித இனத்திற்கு எதிரான தீவிரவாத செயலாகும்”, என்றெல்லாம் சேர்த்து ஒப்பாரி வைத்துள்ளார்[8]. ஆனால், இதே கார்டினல்,

  • இந்தியா முழுவதும் ஆயிரக்ககணக்கான சிறுவர்-சிறுமிகளை பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் எல்லோரும் பாலியல், வன்புணர்ச்சிகளில் ஈடுப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.
  • பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கன்னியாஸ்திரிக்களை கற்பழித்துக் கொண்டிருந்தபோது, என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.
  • கன்னியாஸ்திரிக்களை பிஷப்புகள் கொலை செய்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.

ஆனால், இப்பொழுது வெளிப்படையாக ஊடகங்களில் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். இந்திய விரோத பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன என்று முன்பே சுட்டிக் காட்டப்பட்டது[9].

Beatificazione_Devasayam_Pillai - fraud

இந்திய சமூகத்தை சீரழிக்கும் பணியை கிருத்துவர்கள் நிறுத்த வேண்டும்: உண்மையில் இன்றுள்ள பெரும்பாலான சமூக சீரழிவுகளுக்கு கிருத்துவ மதம் தான் காரணம். முன்பு, ஐரோப்பியர்கள் இப்பொழுது அமெரிக்கர்கள் இந்தியாவை கெடுத்து வருகிறர்கள். அவர்களது குடி, கூத்து, நடு இரவு கேளிக்கைகள், பெண்களுடன் பழகுவது, ஹோட்டல்களில் கும்மாளம் அடிப்பது, தாராளமான செக்ஸ் வைத்துக் கொள்வது, போன்ற மிருகத்தனமான செயல்களால், இளைஞர்களை கெடுத்து வருகிறார்கள். போதாகுறைக்கு போதை மருந்துகளையும் பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் ஏஜென்டுகளை வைத்து விற்கிறார்கள். இதனால், மேன்மேலும், இந்திய சமூகம் சீரழிந்து வருகிறது. ஆனால், ஒன்றுமே தெரியாதது போல, இவர் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டதை நான் மிக்கவும் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது திட்டமிட்ட செயல். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன . ஒரிசா கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டது மனித இனத்திற்கு எதிரான தீவிரவாத செயலாகும்”, என்று புலம்புகிறார். அப்படியென்றால், கிருத்துவ்வர்கள் இந்தியாவில் செய்து வருவது எத்தகைய வேலை? அது அமைதியான, சாந்தமான, சாத்துவிகமான வேலையா?

Sexy christianity - pastor sex India

இந்திய கிருத்துவர்கள் தங்களது கிருத்துவத்தை சுத்தப் பட்டுத்திக் கொள்ளவேண்டும்: கிருத்துவராக, உண்மையிலேயே, கிருத்துவத்தை சுத்தமாக்க வேண்டும் என்றால் அந்த வேலையை இந்திய கிருத்துவர்கள் முதலில் செய்யட்டும். அதை விடுத்து, இந்திய விரோத பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தொடர்ந்து அவ்வாறு செய்து வருவதால், அது எடுத்துக் காட்டப்படுகிறது, விமர்சனம் செய்யப் படுகிறது. ஆகவே, பொறுமையில்லாமல் மற்றவர்கள் மீது கோபிப்பதிலோ, வசை பாடுவதிலோ, கிருத்துவம் அசிங்கத்திலிருந்து, ஆபாசத்திலிருந்து விடுபட்டு விடாது. கிருத்துவம் வக்கிரமான செக்ஸ், பாலியல், பணம் கையாடல் குற்றங்களில் ஈடுப்பட்டுள்ளது, உலகளாவிய போக்காக உள்ளது. ஆனால், பாரம்பரியம் மிக்க மதம் மாறிய இந்திய கிருத்துவகளும் அவ்வாறு ஏன் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் கேள்வி.

வேதபிரகாஷ்

© 18-07-2013


[3] Catholic nun trainee gang-raped by her cousins for a week in India: report
http://www.nydailynews.com/news/world/catholic-nun-trainee-gang-raped-india-report-article-1.1401651

[4] The gang rape of a 28-year-old nun in India’s Orissa state appears to be the result of a family feud — not an act of Hindu fundamentalists, who were initially blamed.

http://cathnews.co.nz/2013/07/19/family-feud-apparently-led-to-gang-rape-of-indian-nun/

[5] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironical that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians..

[6] Defence questions identity of Kandhamal rape victim – CORRESPONDENT – http://www.thehindu.com/news/states/other-states/article876901.ece

[7] Cardinal decries rape of Orissa nun, low status of women in India, CWN – July 16, 2013
http://www.catholicculture.org/news/headlines/index.cfm?storyid=18466

[8] Nirmala Carvalho, Card. Gracias: Rape of Orissa nun, act of terrorism against humanity,
http://www.asianews.it/news-en/Card.-Gracias:-Rape-of-Orissa-nun,-act-of-terrorism-against-humanity-28479.html

மறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன!

ஜூலை 16, 2013

மறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன!

அந்நிய ஊடகங்களின் இந்திய விரோத பிரச்சாரம்: மறுபடியும் கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். “கூட்டு கற்பழிப்பு” [gange rape] செய்யப்பட்டிருக்கிறாள்[1]. அந்நிய நாளிதழ்களில் வழக்கம் போல பிரபலமாக, அதிரடி பாணியில் செய்திகளைக் கொடுத்துள்ளன:

ஒரு கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டுள்ளது[2]:

Catholic nun kidnapped, raped in India

Catholic Culture-9 hours ago

A Catholic nun was abducted and repeatedly raped by a gang of men in India’s troubled Orissa state earlier this month. The 28-year-old victim 

The Orissa state has a history of recent turmoil, much of it pitting Hindus against Christians.

இந்துக்களை கிருத்துவர்களுக்கு எதிராக மோத வைத்து கலவரங்களை ஏற்படுத்துவதில் ஒரிசா மாநிலம் தனக்கென சரித்திரத்தைக் கொண்டுள்ளது. சமீபத்தை நிகழ்சிகள் கூட அவற்றைக் காட்டுகின்றன என்று முடித்துள்ளது.

உடனே கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் இது பெண்களின் மீதான தீவிரவாதம். நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். “இது ஒரு திட்டமிட்ட செயல்”, என்றும் கூறியிருக்கிறார்.

“I condemn this gang rape of this young nun in the strongest possible terms.  This is gang rape is physical and emotional terrorism against our woman” Card. Oswald Gracias, president of the Bishops’ Conference of India (CBCI) tells AsiaNews reacting to the attack on a nun in Orissa. The religious of the Franciscan Missionaries of St. Joseph, lived in Chennai (Tamil Nadu) to continue her studies.

“This violation of our young woman religious – said the cardinal – is evil act inflicted on this woman religious who has consecrated  her life to God Rape is an abhorrent crime and an abominable transgression against the honour of women and reflects abysmal state of women in  our society, community and nation”.

Considering the dynamics of the attack, the cardinal stressed that “this wasn’t a random act of barbarism, it was meticulously planned allegedly as an act of retaliation and this heightens the gravity of the deplorable and utterly reprehensible crime.”

லண்டனிலிருந்து வெளிவரும் “டெயிலி மெயில்”, “ஒரிசாவில் கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக மைத்துனனும், நண்பனும் கைது” என்று அறிவிக்கிறது[3]. சம்பந்தமே இல்லாமல் சென்ற வருடத்தைய ஒரு புகைப்படத்தையும் போட்டுள்ளது.

சென்னையிலிருந்து கந்தமால் வரை: சென்னையில், செயின்ட் மேரீஸ் கான்வென்டில் [St Mary Convent] கன்னியாஸ்திரி பயிற்சி பெறும் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த மூவருள் இருவரை, போலீசார் கைது செய்தனர்[4]. இதில் ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder ] இருவரும் மைத்துனர்கள் ஆவர்[5]. மூன்றாமவன் தப்பித்து விட்டான், ஆனால், போலீஸார் தேடி வருகின்றனர்[6].

கன்னியாஸ்திரியின் உறவினர்கள் அழைத்தது: ஒடிசா, காந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த, 28 வயது பெண், சென்னையில் உள்ள தனியார் கான்வென்டில், கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரை தொலைபேசியில் அழைத்த மர்மப் பெண், அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, உடனே ஊருக்கு புறப்பட்டு வரும்படி தெரிவித்தார். இதனால் பதறிப்போன கன்னியாஸ்திரி, தன் தாயை பார்ப்பதற்காக, கடந்த, 5ம் தேதி (05-07-2013, வெள்ளிக்கிழமை), ரயிலில் சென்றார். தன் சொந்த ஊர் செல்வதற்காக, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது, அங்கு காத்திருந்த அவரது உறவினர்கள் இருவர் உட்பட மூவர், அவரை, கஜபதி மாவட்டம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களுக்கு கடத்திச் சென்று, ஒரு வாரத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்தனர்[7]. பின், அவரை, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில், 11ம் தேதி (11-07-2013, வியாழக்கிழமை) இறக்கிவிட்டு, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவோம் என, மிரட்டி விட்டுச் சென்றனர்.

கன்னியாஸ்திரி புகார் கொடுத்தது: ஜூலை 13 அன்று தப்பித்துச் சென்று, வீட்டுக்கு வந்த கன்னியாஸ்திரி, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து, தாயிடம் கூறினார். பின், இருவரும், பாலிகுடா போலீஸ் நிலைய அதிகாரி, கே.வி.சிங்கிடம் புகார் அளித்தனர்[8]. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களான, ஜதிந்திரா, ஜோகேந்திரா ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து, கந்தமால் மாவட்ட கூடுதல் எஸ்.பி., கோபிந்த் சந்திர மாலிக் கூறியதாவது[9]: “கன்னியாஸ்திரியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது, section, கடத்தல் -366 (kidnapping), நம்பிக்கை மோசடி, கற்பழிப்பு -376 (rape), பலாத்காரம் செய்யவேண்டி தாக்குதல்355 (assault to dishonour person), குற்றம் செய்ய சதிதிட்டம் தீட்டுதல் 120(B) (criminal conspiracy) of the IPC. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போன் செய்து தவறான தகவல் அளித்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகிறோம். குற்றவாளிகள் மற்றும் கன்னியாஸ்திரிக்கு MKCG மருத்துவமனையில் [MKCG Medical College Hospital in Berhampur] மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[10].

கிருத்துவர்களின் இந்தியாவிற்கு எதிரான விஷமத் தனமான பிரச்சாரங்கள்: கன்னியாஸ்திரியின் உறவினர்கள் கிருத்துவர்கள் தாமே, பிறகு ஏன் கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டு ஊளையிடுகிறது[11]. ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder] என்று பெயர்களை வைத்திருப்பதால் அவர்கள் இந்துக்கள் ஆவார்களா, இல்லை அவர்கள் ஏன் அப்படி இந்துபெயர்களை வைத்திருக்கின்றன என்று கேட்டால், அதற்குக் காரணமே, கத்தோலிக்க வாடிகனின் மோசடி வேலைகளே. முன்பு ஜபுவாவில் இதே போல “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று உலகம் முழுவதும் அலறி ஓலமிட்டன. ஆனால், கற்பழித்ததில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் என்றும் அடங்கி விட்டன. பிறகு “கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று கலாட்டா செய்தனர். மருத்துவ அறிக்கைகளில் அவள் ஏற்கெனவே உடலுறவுக் கொண்டிருப்பதால், கற்பழிக்கப் பட்டாளா என்று சொல்லமுடியாது என்று தெரிய வந்தது. தில்லியைச் சேர்ந்த அதிகாரம், செல்வாக்குக் கொண்ட ஒரு கத்தோலிக்க பாதிரி வேறு பெண்ணை முகமூடி இட்டு கொண்டு வந்து பேட்டியளிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால், அவர்களே அதனை அமுக்கிவிட்டனர்.

  • முன்பு ஜாபுவா என்ற இடத்தில் இதே மாதிரி ஒரு கன்னியாஸ்தீரி கற்பழிக்கப்பட்டாள் என்று உலகம் முழுவதும் ஊளையிட்டனர், ஆனால், கற்பழித்ததில் கிருத்துவர்களே இருந்தனர் என்றதும் அமைதியாயினர்[12].
  • அதே போல ஒரிஸாவிலும் – கந்தமால் – ஒரு கன்னீயாஸ்திரி கற்பழிப்பு என்றனர். சோதனையில் வேறு விதமான முடிவுகள் (அதாவது அவர் ஏற்கெனெவே யாருடனோ உடலுறவு கொண்டது, அபார்ஷன் ஆகியது……………..) வந்தது, கப்-சிப் என்றாகி விட்டனர். பெண்ணையே மாற்றி கேசை திசைத் திருப்பப் பார்த்தனர்[13].

கிருத்துவம் என்று மக்களை ஏதோ புனிதமானது ஒன்று என்றெல்லாம் விளம்பரப் படுத்திக் கொண்டாலும், ஒழுக்கம் இல்லாததால், தட்டிக் கேட்பர்கள் யாரும் இல்லாததால், “தாங்களே தமது நீதிபதிகள்” என்ற செருக்கினால், பெண்கள், குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் சுவை பார்த்து, போகத்தில் திளைத்து அலைய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, மறுக்கப் படுகிறது எனும்போது சண்டை வருகிறது, சர்ச்சிலே சச்சரவு வருகின்றன, ஏன் கொலைகள் கூட நடக்கின்றன! கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான்! ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க? இல்லை, அவர்கள் தாம் அந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறார்களா என்றெல்லாம் கேல்விகள் எழுந்தபோதுதான், அவர்கள் தங்களது கேவலத்தை அறிந்து மௌனமானார்கள் – உதாரணம் – ஜாபுவா கற்பழிப்பு (இதில் உண்மையில் கற்பழித்தது கிருத்துவர்கள்தாம்), கந்தமால் கற்பழிப்பு (பரிசோதனை முடிவு சாதகமில்லாததால் அமுக்கிவிட்டனர்)[14]. இப்பொழுது இப்பிரச்சினை எழுந்துள்ளது.

பெண்களை கற்பழிக்கத் தூண்டும் காரணிகள்,  சக்திகள்,  காரணங்கள் யாவை?: பெண்கள் கற்பழிக்கப்படுவது மிகவும் கொடுமையானது. ஆனால், பாரம்பரியம் மிக்க இந்தியாவில், இளைஞர்களை அவ்வாறு சீரழிய வைத்து, மனங்களைக் கெடுத்து, பெண்களை காமப் பொருட்களாக பாவிக்க வைத்து, அவர்களை கற்பழிக்கத் தூண்ட வைக்கும் சக்திகள் யாவை, அவை ஏன் அவ்வாறு செய்து வருகின்றன, இந்திய சமூகத்தின் மீது அவை எப்படி அத்தகைய செயல்களை செய்து வருகின்றன என்பதனையும் ஆராய வேண்டும்.

வேதபிரகாஷ்

© 16-07-2013


[6] The two cousins — Jatindra Subhasunder and Jogendra Subhasunder — were arrested, while the third accused was still at large, Kandhamal district Additional Superintendent of Police Gobind Chandra Mallick said. Trainee nun gang-raped by 3; 2 arrested, PTI | Jul 15, 2013, 07.01 PM IST.

[12] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironical that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians..

[13] Defence questions identity of Kandhamal rape victim – CORRESPONDENT – http://www.thehindu.com/news/states/other-states/article876901.ece

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (2)

ஜனவரி 1, 2012

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (2)


இந்தியாவில் இருந்து கொண்டு, ஆங்கில நாளிதழுக்கு திரித்து செய்திகளைக் கொடுத்து வெளியிடும் போக்கு: “தி டெலிகிராப்” என்ற இங்கிலாந்து நாளிதழில், டீன் நெல்சன் என்ற, புது தில்லியைச் சேர்ந்த நிருபர் தான் அவ்வாறான, செய்தியை வெளியிட்டிருந்தார்[1].

The Indian preacher and the fake orphan scandal

An Indian missionary charity falsely portrayed young Buddhist girls from Nepal as “orphans” of murdered Christians in a global fund-raising operation involving British and American churches.

தல் பஹதூர் பதேரா என்ற நேபாளி தான் அவ்வாறு குழந்தைகளை தவறாக, ஜாபின் அனாதை இல்லத்திற்கு விற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, டீன் நெல்சன் எழுதியுள்ளார். ஆனால், நேபாளத்தில், கிருத்துவ மிஷனரிகள் தாம் தங்களை ஏமாற்றி, குழந்தைகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். எஸ்தர் பெஞ்சமின் நினைவு அமைப்பு [Esther Benjamins Memorial Foundation (EBMF)] என்ற நேபாள அரசு-சாரா நிறுவனம்[2] கொடுத்த தகவலின் படி, மாநில சமூதத்துறை, போலீஸ் உதவியுடன், கோயம்புத்தூரில் உள்ள பி.பி.ஜாப் அனாதை இல்லத்தை ரெயிட் செய்த போது, 23 நேபாள சிறுமிகளை கண்டு பிடித்து காப்பாற்றினர். 40 சிறுமிகள் நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது[3]. கோவை அருகே, அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்த, நேபாள சிறுமியர் 23 பேர் மீட்கப்பட்டதன் பின்னணி குறித்து, புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை: சூலூர், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில், 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில், 23 சிறுமியர் நேபாள நாட்டைச் சேசர்ந்தவர்கள் என்றும், அறக்கட்டளை ஒன்றின் மூலமாக, இவர்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருப்பதாகவும்[4], மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது[5]. இதையடுத்து, இரு நாட்களுக்கு முன், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில் சோதனை நடத்திய மாவட்ட நிர்வாகம், நேபாளத்தைச் சேசர்ந்த 23 சிறுமியரை மீட்டு பீளமேடு, காந்திமாநகரில் உள்ள, அரசு பெண்கள் மற்றும் குழுந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளது.

   


சிறுமிகளை அலைக்கழித்த விதம் சந்தேகத்தை எழுப்பியது: கோவையில் மீட்கப்பட்ட நேபாள சிறுமிகள் 23 பேர் தொடர்ந்து ஒவ்வொரு காப்பகமாக இடம் மாற்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். ÷கோவை மாவட்டம், சூலூரில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கான மைக்கேல் ஜாப் காப்பகத்தில் இருந்த 23 நேபாள சிறுமிகள் மீட்கப்பட்டனர். லண்டனில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில், நேபாளத்தில் உள்ள தன்னார்வ நிறுவனம் ஒன்று இந்தச் சிறுமிகளை மீட்டுள்ளது. கோவையில் உள்ள குழந்தைகள் நல கமிட்டி மற்றும் வருவாய்த்துறை உதவியுடன் சிறுமிகள் மீட்கப்பட்டனர். இதனிடையே நேபாளத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்திடம் சிறுமிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது[6]. ஆனால், நேபாள நாட்டு தூதரகத்தின் மூலம் சிறுமிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில், நேபாள சிறுமிகள் கணபதி மாநகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி ஆகியவை சரியில்லை என்று கூறப்படுகிறது. அங்கு நேபாள சிறுமிகள் யாரும் சாப்பிடாமல் இருந்தனர். ÷இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை, கணபதி- அத்திபாளையத்தில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனத்துக்கு அனைவரும் மாற்றப்பட்டனர். நேபாள சிறுமிகள் 23 பேரும் தொடர்ந்து ஒவ்வொரு காப்பகமாக மாற்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

விதிகளை-சட்டத்தை மீறி செயல்பட்ட ஜாபின் அனாதை இல்லம்: அனுமதி இல்லாமலே அந்த அனாதை இல்லம் நடப்பதோடு, எத்தனை சிறுமிகள் உள்ளார்கள், போன்ற விவரங்கள், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதனையும் கண்டு பிடிக்கப் பட்டது. போதிய அவகாசம் கொடுத்தும், அவர்களால், எந்த ஆவணத்தையும் காண்பிக்க முடியவில்லை[7]. நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகளின் தொல்லைத் தாங்காமல் தான், சிறுமிகளை அவ்வாறு விற்று விடுகிறார்கள் அல்லது இந்தியாவிற்கு அனுப்பி விடுகிறார்கள், அவர்களுக்கு வாழ்வு கொடுக்கத்தான், நாங்கள் அனாதை இல்லத்தில் சேர்க்கிறோம் என்று கிருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள், பிறகு விபச்சாரத்திலும் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இதுவரை (நவம்பர் மாதம் வரை), 43 சிறுமிகள், அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்கள்[8].

   

கிருத்துவ பெயர்களில் இந்து சிறுமிகள் சேர்ப்பு: உண்மையில் மாவோயிஸ்ட்டுகளின் கொடுமைகளினின்று தப்பிக்கத்தான் பெற்றோர்கள் ரூ.20,000/- வரை பணத்தையும் கொடுத்து, பெற்றோகள் அனுப்பியுள்ளார்கள்[9]. ஆனால், அவர்களுக்கு கிருத்துவ அனாதை இல்லங்களில் அத்தகைய குற்றங்கள் நடப்பதை அறியவில்லை[10]. இந்து சிறுமிகளுக்கு கிருத்துவ பெயர்கள் வைக்கப் பட்டு[11], அவ்வாறு சேவை செய்கிறோம் என்று அந்நிய நாடுகளிடமிருந்து, நிதிகளையும் பெற்று வருகிறார்கள்[12]. ஆனால், அப்பணத்தை வைத்துக் கொண்டு தான், மதமாற்றம் போன்ற வேலைகளை கிருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

  • உண்மையிலேயே சேவை செய்கிறார்கள் என்றால், இரண்டு வழிகளிலும் பணத்தை ஏன் பெறுகிறார்கள்?
  • இந்து பெயர்களை ஏன் மாற்றுகிறார்கள்?
  • கிருத்துவர்கள், அவர்களை மதம் மாற்றியுள்ளோம் என்று சொல்லி ஏன் வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்குறார்கள்?
  • இவ்வளவையும் செய்து விட்டு, அவர்கள் இருப்பதை ஏன் ஆவணங்களில் பதிவு செய்யாமல் மறைக்கிறார்கள்?
  • செக்ஸ்-டூரிஸம், எம்.எம்.சி கம்பெனிகளுக்கு ஏன் அனுப்பி வைக்கிறார்கள்?
  • ஒரு அனாதை இல்லத்திலிருந்து மறு அனாதை இல்லத்திற்கு ஏன் அனுப்பி வைக்கப் படுகிறார்கள்?

இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், கிருத்துவர்கள் தங்களுடைய பணம், அதிகாரம்,

An anti-trafficking charity run by Lt Col Philip Holmes, a retired British Army officer, assisted Indian officials in a raid on the Coimbatore centre last month, when 23 children were rescued.His group, the Esther Benjamins Trust, discovered that none of the children were from Christian families, very few were, in fact, orphans and some of the girls had been kept apart from their families for up to 10 years. Among those rescued were six girls from one extended Buddhist family in Humla district in northern Nepal who were all renamed on their first day at the Michael Job Centre.

அரசியல் செல்வாக்குகளினால், அனைவற்றையும் மூடி மறைக்கிறர்கள். மேலும், மாவோயிஸ்ட்டுகளுக்கும், கிருத்துவர்களுக்கும் அதிகமாகவே தொடர்புகள் உள்ளன. கந்தமாலில் 90 வயது இந்திய சாமியாரை மற்ற அப்பாவி சாதுக்களுடன் கிருத்துவர்கள் திட்டமிட்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று படுகொலை செய்தபோது, அவ்விவரங்கள் அதிகமாக வெளி வந்தன. கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இதனால், கலவரம் ஏற்பட்டது. ஆனால், உண்மையை மறைக்க, அந்த கிருத்துவர்கள் எல்லோரும் “மாவோயிஸ்ட்டுகள்” என்று முத்திரைக் குத்தி, திசைத்திருப்ப முயன்றனர். பிறகு ஒரு கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள் என்று கதையைக் கட்டி விட்டனர். ஆனால், இன்றும் வழக்கு நடந்து வருகிறது, அதில் கன்னியாஸ்திரியையே மாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, கற்பழிக்கப்பட்டவள் என்ற கன்னியாஸ்திரி சோதனையிட்டபோது, அவள் கற்பழிக்கப் படவில்லை என்று சோதனை முடிவில் தெரிந்தவுடன், கன்னியயஸ்ட் ஹிரியையே மாற்றி விட்டனராம். இதை பி.பி.ஜாபின் இணைத்தளமே சான்றாக, வக்காலத்து வாங்கிக் கொண்டு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்று (30-12-2011) இத்தளம் வேலை செய்யவில்லை[13].

குழந்தை கடத்தல் என்றாகிய விவகாரம்: கோவை மாவட்டம், சூலூர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட, நேபாளத்தை சேர்ந்த 23 சிறுமியர், நேற்று ரயில் மூலம் கோரக்பூர் புறப்பட்டனர். நேபாளத்தை சேர்ந்த சிறுமியர் பலர், சூலூரில் செயல்படும் மைக்கேல் ஜாப் காப்பகத்தில் இருப்பதாக, புகார் எழுந்தது. “அனாதைகள்’ என்று தவறான தகவலைக்கூறி, சிறுமியரை இந்தியாவுக்கு கடத்தி வந்து விட்டதாகவும், உண்மையில் அவர்களது பெற்றோர் நேபாளத்தில் இருப்பதாகவும், அங்கிருந்து வந்த தொண்டு நிறுவனத்தினர் கூறினர். இதையடுத்து, கோவை கலெக்டர் கருணாகரன் தலைமையில், ஆர்.டி.ஓ., சாந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, காப்பகத்தில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த 23 சிறுமியரை மீட்டனர். அவர்களை தாய்நாட்டுக்கு அனுப்ப, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. “கோவையில் இருந்து, சிறுமியரை உ.பி., மாநிலம் கோரக்பூர் அனுப்பு வது’ என்றும், “அந்த மாவட்ட கலெக்டர் மூலம் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பது’ என்றும், முடிவு செய்யப்பட்டது. “”சிறுமியர் 23 பேரும், திருவனந்தபுரம்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று பகல் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டனர். அவர்களுடன், போலீசார் எட்டு பேரும், சமூக பாதுகாப்புத்துறையை சேர்ந்த அலுவலர்கள் இருவரும் செல்கின்றனர்,” என்று கோவை ஆர்.டி.ஓ., சாந்தகுமார் தெரிவித்தார். நேபாளத்தில் இருந்து சிறுமியரை தேடி வந்த தொண்டு நிறுவனத்தினரும் உடன் செல்கின்றனர்[14].

பத்துவருடங்களுக்குப் பின்னர் சிறுமிகள் பெற்றொரிடம் சேர்க்கப்பட்டனர்: சுமார் பத்து-பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் சிறுமிகள், இப்பொழுது வயது வந்த இளைஞிகள் பெற்றொரிடம் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தங்களது துயரங்களை

Sabita Kadel, 14, from Nawalparasi has finally came back home after five years of living as an orphan in Michael Job Centre in Coimbatore in India. After the rescue, her aunt Mina Paudel came to receive her in Kathmandu.”I can’t explain my happiness. For five years, I looked all over for her, two years ago I travelled to Coimbatore but I was humiliated at the Centre and they refused to give me back my daughter.”

They did not even let Mina talk to Sabita over the phone for all these years. In the Centre’s newsletter, Tortured For Christ, July 2009 issue, Sabita aka Fay has been mentioned as the child of a murdered Christian mother whose other relatives were also slaughtered in a killing rampage by Maoists.

வெளியிட்டு உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். இணைதளத்திலேயே, அப்பெண்களிம் புகைப்படங்களை வெளியிட்டதில் தான் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். இப்பொழுது, அத்தளத்தையே மூடிவிட்டனர் என்பதிலிருந்து, அவர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்[15]. ஏனென்றால், அநியாயமாக அப்பெண்கள் எல்லோரும், உயிர்தியாகம் செய்த கிருத்துவர்களின் பெண்கள் / அனாதைகள் என்று இணைத்தளத்தில் அறிவித்து பணத்தை வசூல் செய்துள்ளனராம். அதுமட்டுமல்லாது, எங்கே உண்மையை அறிந்து வெளியே சொல்லிவிடுவார்களோ என்று, அவர்களை பூட்டியும் வைத்துள்ளனராம். மீனா பௌதல் என்ற பெண்மணி, தன்னுடைய மைத்துனியான, சபிதா காடில் (14 வயது) என்ற சிறுமியைப் பார்க்க கோயம்புத்தூருக்குச் சென்றிருந்த போது, பார்க்க விடாமல் தடுத்ததோடு, அவமானம் படுத்தினர் என்கிறார். கடந்த ஆண்டுகளில் தொலைபேசியில் கூட பேச அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அங்கு அனுப்பும் போது, எல்லா உத்திரவாதங்களையும் கொடுத்தனர் என்று அவர் விளக்கினார்.

   

உரிமைகள் பேசும் ஆர்வலர்கள் எங்கே இருக்கிறார்கள்? மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சிறுமியர் உரிமைகள், என்றெல்லாம் வாய் கிழிய பேசுபவர்கள், கொடி பிடிப்பவர்கள் இவ்வளவு நடந்தும் எதுவும் பேசாமல், எந்த போராட்டமும் நடத்தாமல், எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருப்பதைக் காணும் போது, அவர்களது தார்மீகத்தை நினைத்து உடம்பு சிலிர்க்கத்தான் செய்கிறது.

வேதபிரகாஷ்

30-12-2011


[2] இந்நிறுவனம் 2004கிலும், இதே போல சிறுமிகளைக் காபாற்றியுள்ளது:

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/nepal/1461314/Nepal-children-sold-into-a-life-of-slavery-and-abuse-in-Indian-circuses.html

[10] “Poor countries are turning into a missionary haven for religious zealots and this has led to a new form of trafficking,” says Philip Holmes of Esther Benjamins Memorial Foundation. The girls are now on their way home by train via Gorakhpur.

[11] In one of the pages of the website was where we first saw pictures of Anna Bella, Daniela, Persius and Jael (Christian names given by the centre, original names withheld).

[12] The charity Love in Action raised around £18,000 for the Michael Job Centre between 2007 and 2010, but Tom Reeves, churchwarden at St Mary’s, declined to comment on whether he and his colleagues had been duped.

[13] Dr Jobs Mission – This site is down for maintenance. Please check back again soon.

http://www.drjobsmission.org/home/

[15] There is not a shred of doubt that the Humla girls were trafficked to India to make money for the Michael Job Centre. The people who have objected to their children being embarrassed in public by the rescue might do well to remember that their girls were being advertised globally as orphans in the centre’s website. The images and profiles of the girls were displayed online for sponsors to choose from. The centre has removed its website after being exposed. (See archived webpage of the centre)

http://www.nepalitimes.com.np/issue/2011/09/30/ThisIsIt/18594

வல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (3)

நவம்பர் 21, 2011

வல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (3)

வல்சா ஜான் கொலை – மாறி வரும் செய்திகள்: வல்சா ஜான் கொலைசெய்யப்பட்ட பின்னணி பற்றி முன்னம் இரு பதிவுகளில் விளக்கப் பட்டது. முதலில் அவர் கொலைசெய்யப் பட்ட விதத்தைப் பற்றி சந்தேகம் எழும் மாதிரி செய்திகள் வெளியிடப்பட்டன[1]. பிறகு, கிருத்துவர்களே அக்கொலைக்குக் காரணம் என்று தெரிந்தவுடன் சாதாரண கொலைப் போன்று சித்தரிக்க ஆரம்பித்தனர்[2]. நடுவில் கற்பழிப்பு என்றும் திசைத் திருப்பப் பார்த்தனர். ஆனால், இந்திய ஊடகங்களைத் தவிர அந்நிய ஊடகங்களும் உண்மையை அறிந்து அமுக்கி வாசித்தன. இருப்பினும், பழைய பல்லவியை எடுத்து கொண்டு, வல்சா ஜானின் தியாகம், மனித உரிமைகள் மீறல் என்றெல்லாம் கதையளக்க ஆரம்பித்துள்ளன. மாவோயிஸ்ட்டுகளின் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், கண்ணால் கண்ட சாட்சி என்று பல ஆதாரங்கள் இருந்தும், மாவோயிஸ்ட்டுகள் இதில் சம்பந்தப் பட்டிருக்க மாட்டார்கள், திசைத் திருப்ப கொலையாளிகள் அவ்வாறு போட்டிருப்பார்கள் என்றெல்லாம் போலீஸார் கூறினர்[3]. உண்மையில் மாவோயிஸ்ட்டுகளுக்கும், நக்ஸலைட்டுகளுக்கும், கிருத்துவகளுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை என்றும் எடுத்துக் காட்டப்பட்டது. முஸ்லீம் ஜிஹாதிகள் [சிமி, அல்-உம்மா, இந்திய முஜாஹித்தீன் முதலியன] எப்படி தங்களது அவதாரங்களை மாற்றிக் கொண்டு செயல்படுகின்றனரோ, அதே முறையைத் தான் இந்த கிருத்துவ தீவிரவாத இயக்கங்களும் பின்பற்றுகின்றன.

கிருத்துவர்களை கிருத்துவர்களே கொலை செய்ததால் அமுக்கி வாசிக்கின்றனர்: முந்தைய பதிவிலேயே நான் எடுத்துக் காட்டியது, “கற்பழிக்கப் பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அட்வின் முர்மு [Adwin Murmu][4] பச்சுவாரா கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கும் அலுபேரா கிராமத்தைச் சேர்ந்தவன். இவன் ஒரு கிருத்துவன் என்பதினால், ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்ரனர், இல்லையெனில், கன்னியாஸ்திரி கற்பழிப்பு என்று உலகம் முழுவதும் அமர்க்களப் படுத்தியிருப்பர்” என்பதுதான்.

  • முன்பு ஜாபுவா என்ற இடத்தில் இதே மாதிரி ஒரு கன்னியாஸ்தீரி கற்பழிக்கப்பட்டாள் என்று உலகம் முழுவதும் ஊளையிட்டனர், ஆனால், கற்பழித்ததில் கிருத்துவர்களே இருந்தனர் என்றதும் அமைதியாயினர்[5].
  • அதே போல ஒரிஸாவிலும் – கந்தமால் – ஒரு கன்னீயாஸ்திரி கற்பழிப்பு என்றனர். சோதனையில் வேறு விதமான முடிவுகள் (அதாவது அவர் ஏற்கெனெவே யாருடனோ உடலுறவு கொண்டது, அபார்ஷன் ஆகியது……………..) வந்தது, கப்-சிப் என்றாகி விட்டனர். பெண்ணையே மாற்றி கேசை திசைத் திருப்பப் பார்த்தனர்[6].
கிருத்துவம் என்று மக்களை ஏதோ புனிதமானது ஒன்று என்றெல்லாம் விளம்பரப் படுத்திக் கொண்டாலும், ஒழுக்கம் இல்லாததால், தட்டிக் கேட்பர்கள் யாரும் இல்லாததால், “தாங்களே தமது நீதிபதிகள்” என்ற செருக்கினால், பெண்கள், குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் சுவை பார்த்து, போகத்தில் திளைத்து அலைய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, மறுக்கப் படுகிறது எனும்போது சண்டை வருகிறது, சர்ச்சிக்லே சச்சரவு வருகின்றன, ஏன் கொலைகள் கூட நடக்கின்றன! கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான்! ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க? இல்லை, அவர்கள் தாம் அந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறார்களா என்றெல்லாம் கேல்விகள் எழுந்தபோதுதான், அவர்கள் தங்களது கேவலத்தை அறிந்து மௌனமானார்கள் – உதாரணம் – ஜாபுவா கற்பழிப்பு (இதில் உண்மையில் கர்பழித்தது கிருத்துவர்கள்தாம்), கந்தமால் கற்பழிப்பு (பரிசோதனை முடிவு சாதகமில்லாததால் அமுக்கிவிட்டனர்)[7].

ஆள் மாறாட்டம், செய்தி மாறாட்டம் செய்வதில் கில்லாடிகள்: இப்பொழுதும் இத்தலியப் பத்திரிக்கைகள் இந்த விஷயத்திற்கு வக்காலது வாங்குவது நோக்கத்தக்கது. “ஜியோர்னலெட்டிஸ்மோ” என்ற நாளிதழில், கந்தமாலில் கஷ்பழிக்கப் பட்டாள் என்று ஆள்மாறட்டம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைபடத்தை இப்பொழுது போட்டு, கன்னியாஸ்திரி கொலை, கற்பழிப்பு என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்[8]. அதாவது, இந்தியாவில் எப்பொழுதுமே கன்னியாஸ்திரிகள் கொல்லப்படுகிறர்கள், கற்பழிக்கப் படுகிறார்கள், அதனால் இதற்கும் கற்பழிக்கும் கிருத்துவர்களுக்கும், பிஷப்புகளுக்கும், பாதிரியார்களுக்கும் சம்பந்தம் இல்லை போன்று உருவாக்கவே திட்டமிட்டு செய்திகளை வெளியிடுகின்றனர்.

ஜாபுவா வழக்கு போன்று செல்லும் வல்சா ஜான் வழக்கு: இப்பொழுது இங்கும் போலீஸார் கண்டுபிடித்திருப்பது, “மோவோயிஸ்ட்டுகளின் தூண்டுதல் பேரால், கிராம மக்களில் ஒரு கும்பல் கொலை செய்திருக்கிறது”! பிறகு இந்த மோவோயிஸ்ட்டுகள் யார்? கொலைக்க் குற்றத்திற்காக கைது செய்யப்படிப்பவர்கள் யார்-யார்?

  1. அட்வின் முர்மு – Advin / Edwin Murmu,
  2. பைசில் ஹெம்புரோம் – Pycil Hembrom,
  3. பிரேம் தூரி – Prem Turi,
  4. தல மராண்டி – Tala Marandi,
  5. ராகேஷ் தூரி – Rakesh Turi,
  6. ராஜன் மராண்டி – Rajan Marandi, and
  7. பிரதான் முர்மு – Pradhan Murmu.

இவர்கள் எல்லோருமே அந்த ராஜ்மஹல் பஹர் பச்சாவோ அந்தோலன் இயக்கத்தின் உறுப்பினர்கள், வல்சாவிற்கு வேண்டியவர்கள், நெருக்கமானவர்கள், பணப்போக்குவரத்துகளில் சம்பந்தப் பட்டவர்கள். பச்சுரா மற்றும் அலுபெடா கிராமங்களைச் சேர்ந்தவர்கள். பேனம் கம்பெனி மூலம் இவர்களுக்கு பணம் மற்றும் பைக் / மோட்டார் சைக்கிள் கொடுக்கப்பட்டது.

கூட்டாக இருந்தது, குற்றம் புரிந்தவர்கள் யார் – வனவாசிகளா, பழங்குடியினரா, கிருத்துவர்களா, மதமே இல்லாதவர்களா? அதாவது, இவர்களை கிருத்துவர்கள் என்பர்களா, மதம் மாற்றப்பட்ட கிருத்துவர்கள் என்பார்களா, வனவாசிகள் என்பார்களா? இந்த சிக்கலில் தான் இப்பொழுது கிருத்துவர்களும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கி வரும் இந்திய மற்றும் அந்நிய ஊடகங்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளன. வனவாசிகளைப் பொறுத்த வரையிலும் மதம் மாறினாலும் அவர்களது “எஸ்.டி ஸ்டேடஸ்” – பழங்குடி / ஆதிவாசி இடவொதிக்கீடு நிலை மாறாது. ஆகவே, அவர்களை “இந்து” என்று சொல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லை. கிருத்துவர்கள் இல்லை என்று சொன்னால் பிழைப்பு போய் விடும், அதாவது, அவர்கள் மதம் மாற்றியதே பொய், பித்தலாட்டம், மிகப்பெரிய மோசடி என்ரு தெரிந்து விடும். இதனால் தான், இப்படி நாடகம் ஆடி வருகின்றனர். “தலித்” விஷயத்திலும் இதே பித்தலாட்டம் தான்.

வல்சாவிற்கும், நண்பர்களுக்கும் ஏன் சச்சரவு ஏற்பட்டது, எட்வின் ஏன் வெளியேற்றப் பட்டான்? ஆனால் அட்வின் / எட்வின் முர்முக்கும் வல்சா ஜானுக்கும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம்-சண்டை  எல்லாம் ஏற்பட்டத்தை நண்பர்களும் மற்றவர்களும் பார்த்துள்ளனர். ஒரு நிலையில், “இனி மேல் என்னைப் பார்க்க வர வேண்டாம்”, என்று வல்சா எட்வினை விரட்டி விட்டார்[9]. இதனால், எட்வினுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது போல நினைத்துக் கொண்டான். அதுமட்டுமல்லாது, கம்பெனியிலிருந்து வரும் பணம் முழுவதையும் வல்சாவே எடுத்துக் கொள்வார் என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இந்த வல்சாவைப் போட்டுத் தள்ளிவிட்டால், தாங்கள் தலைவர்களாகி விடலாம், நிறைய சம்பாதிக்கலாம் என்று நம்பினர். தங்களுடைய முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருப்பதாக உணர்ந்தனர். அது மட்டுமல்லாது, இயக்கத்தை நிறுத்தி, அந்த கம்பெனி ஆட்களுடன் போவது, பேசுவது முதலியன இவர்களுக்கு பெரிய சதேகத்தை எழுப்பியது.

வல்சாவிற்கு கம்பெனி அதிகாரிகளிடம் நெருக்கம் ஏன்? கம்பெனி அதிகாரிகளுடன் ஏற்பட்ட நெருக்கம், மறைமுக பேச்சுவார்த்தைகள் நண்பர்களிடம் கருத்து வேற்றுமைய ஏற்படுத்தியது. இவையெல்லாம் 1999-2005 வருடங்களில் நடந்தன. வாக்குக் கொடுத்த படி மக்களுக்கு வெறெந்த வசதிகளும் செய்யப் படவில்லை. எப்பொழுது கெட்டாலும், தான் கம்பெனியுடன் பேசி வருகிறேன் என்று மட்டும் தான் சொல்லி காலம் கடத்திக் கொண்டிருந்தார். ஆனால், வருடாவருடம் பண்டிகை காலங்களில் தனது ஊருக்குச் செல்வதும், போகும் போது பல பைகளில் வேண்டியவற்றை எடுத்துச் செல்வதும் மக்களுக்கு உறுத்த ஆரம்பித்தது. தாங்கள் ஏழ்மையில் உழலும் போது, இவர் சந்தோஷமாக குடும்பத்துடன் இருக்கிறாரே என்றும் எண்ண ஆரம்பித்தனர். இதனால் கிராம மக்களும் சந்தேகப் பட்டனர். அதனால் தான் வல்சா நவம்பர் 9, 2011 (புதன்) அன்று வந்த போது, கூடி நின்று திரும்பப்போ, என்று கூச்சலிட்டு ஆர்பாட்டம் செய்தனர். ஆனால், 13-11-2011 அன்று கற்பழிப்பு புகார் கொடுத்து, டெபுடி கமிஷனர் சுனில் குமாரை பலவந்தப்படுத்தி எஃப்.ஐ.ஆர் போட வைத்து அட்வின் முர்முவை கைது செய்ய வைத்ததும், மற்றவர்களுக்கு பெருத்த கோபம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது, கற்பழிக்கப் பட்டதாக கூறப்பட்ட அந்த பெண்ணை அங்கிருந்து கூட்டிச் செல்லவும் வல்சா தீர்மானித்தபோது, அவர்களுக்கு சந்தேகத்துடன் ஆத்திரமும் ஏற்பட்டது. நிச்சயமாக வல்சா தங்களுக்கு எதிராக ஏதோ செய்கிறார் என்று அவர்கள் உணர்ந்தனர். அதனால் தான் அன்றிரவே அவர் கொலை செய்யப் பட்டார். 19-11-2011 அன்று அட்வின் முர்மு கைது செய்யப்பட்டான்.

கிருத்துவம்நக்ஸலிஸம்மாவோயிஸம்கூட்டு: ஜார்க்கண்டைப் பொறுத்த வரைக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், நக்ஸலைட்டுகளுக்கும், கிருத்துவகளுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. தனிநாடு கேட்டு போராடி வந்த குழுக்களைத் தோற்றுவித்ததும், வளர்த்ததும், அத்தகைய பிரிவினைய வித்திட்டதும் கிருத்துவ மிஷினரிகள் தாம். கிருத்துவ மிஷினரிகளின் ஆதரவில் தான் மற்ற குழுமங்கள் வேலை செய்து வருகின்றன. முக்கிய உள்-அங்கத்தினர் குழுக்களில் இவற்றின் ஆட்கள் பதவிகளை வகித்து வருகின்றனர், மற்றும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆகையால், அவர்களது நடவடிக்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் அவர்களுக்குத் தெரிந்தேயுள்ளன. அதே மாதிரி இந்திய அரசாங்கத்திற்கும் இத்தகைய விவரங்கள் தெரிந்துள்ளன. இருப்பினும், சோனியா மெய்னோ ஆதிகத்தில் இருக்கும் போது, அதிகாரிகள் அமைதியாக இருக்கின்றனர்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு சம்பந்த இல்லை என்றவர்கள், இப்பொழுது இது மாவோவியிச்ட்டுகளின் சதிதிட்டம் என்கிறார்கள்: பேனம் கம்பெனி மீது தமது தாக்கத்தை, அதிகாரத்தை ஏற்படுத்தவே, மாவோயிஸ்ட்டுகள் இவ்வாறு திட்டமிட்டு வேலை செய்துள்ளனர். அருண் ஓரன், இன்ஸ்பெக்டர் ஜெனரல், சந்தால் பர்கானா இவ்வாறு கூறியுள்ளார்[10]. ரமேஷ் சோரென் என்ற மாவோயிஸ்ட் தலைவன் / கமாண்டர் தூண்டுதலால், கிராமத்தினர் வல்சா தங்கியிருந்த வீட்டில் நுழைந்து வெட்டிக் கொன்றனர். கைது செய்யப்பட்டுள்ள பைசில் ஹெம்புரோம் [Pycil Hembrom] வல்சா இல்லாதபோது, எல்லா காரியங்களையும் – கமிட்டியை நிர்வகிப்பது, நிவாரணத்தை மேற்பார்வை இடுவது, மற்ற இழப்பீடு, மாற்று அமைப்புகள் முதலியவை – கவனித்து வந்தான். ஆனால், கருத்து வேறுபாட்டால், பிறகு வல்சாவிற்கு எதிராகத் திரும்பினான், இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவளுக்கு எதிராக எதிர்ப்பு-போராட்டங்களை ஏற்பாடு செய்தான். இந்நிலையில் தான் மாவோயிட்டுகள் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். தமக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீடு மற்ற வசதிகள் கிடைக்காமல் வல்சா தடுத்து வருகின்றார் என்ற எண்ணம் கிராமத்து மக்களிடம் உருவாக பிரச்சாரம் செய்தனர். கற்பழிப்பு கூட பஞ்சாயத்தில் பேசி தீர்ப்பதாக இருந்தது, ஆனால், வல்சா பிடிவாதமாக போலீஸுக்குச் சென்று புகார் செய்தலால், அவருக்கு மீது எதிராக உருவாகியிருந்த வெறுப்பு, காழ்ப்பு முதலியன கொலை செய்ய உடனடியாகத் தூண்டி விட்டது[11].

வேதபிரகாஷ்

21-11-2011


[3] இதனால் போலீஸார் அரசு கருத்துக்கு உட்பட்டு நடக்கிறதோ அல்லது அவர்களுக்கு அத்தகைய ஆணையிடப் பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில் நக்சலைட்-மாவோவியிஸ்ட் வுவகாரங்களில் கூட காங்கிரஸ் அரசியல் செய்து வருவதை மம்தா, சிதம்பரம் முதலியோர்களது விஷயங்களில் குறிப்பாகப் பார்க்கலாம்.

[4] இந்த பெயரைக் கூட அட்வின் முர்மு / என்வின் முர்மு, அட்மின் முர்மு என்றெல்லாம் மாற்றி-மாற்றி வெளியிடுகிறார்கள். உண்மையை வெளியிட்டால் என்ன என்று தெரியவில்லை!

[5] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironical that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians..

[6] Defence questions identity of Kandhamal rape victim – CORRESPONDENT – http://www.thehindu.com/news/states/other-states/article876901.ece

Defence counsel, who are cross-examining the Kandhamal nun, who was allegedly raped, on Tuesday questioned the identity of the victim. Counsel appearing for the accused, who were arrested in the case, told a trial court here that the woman now deposing as victim was not the one who filed the first information report (FIR) in the case. “The so-called nun who filed the FIR and signed in the medical examination report at the time of the incident two years ago is not the one who is recording her statements in the court,” said defence counsel Ajit Patnaik. The woman who filed the FIR on August 25, 2008 had signed her name Lina (name changed). She had also signed similarly in the medical examination report that was prepared the same day. “But the one now recording her statements in the court is signing her name as Leena [name changed],” Mr. Patnaik and other defence counsel argued. Moreover, the victim was unable to produce any document in support of her identity. The nun told the court that she was issued a photo identity card but the same was now lost. “She also claims to have a driving licence to ride a two-wheeler but was unable to produce it in court and could not say which regional transport office had issued her the licence,” Mr. Patnaik said, adding residential proof, birth and blood group certificates were the prerequisites for issuing a driving licence. Counsel questioned the nun about the error she made during the test identification (TI) parades. They asked her how she was able to identify five accused in the court but erred during the TI parades. The cross-examination will continue on Wednesday.

[9] “Maoists were banking on the resentment among villagers against Sister Valsa John’s support to a 20-year-old, who was allegedly raped on November 7 by Advin Murmu. Murmu had earlier been spurned by her,” IG (Dumka range) Arun Oraon said.

http://www.dailypioneer.com/nation/22035-seven-arrested-naxal-hand-suspected.html

[11] “The rape of a close associate of Sister Valsa on November 7 was the immediate motive for her murder as she had insisted on lodging an FIR against accused Advin Murmu, contrary to attempts by a section of villagers to settle the matter at the panchayat level,” the IG said.