Posts Tagged ‘ஒடிசா’

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ் கொலைவழக்கு விவரங்கள் [2]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ் கொலைவழக்கு விவரங்கள் [2]

Vinavu against Sarangi-1

மோடிக்கு எதிராக தமிழகத்தில் ஊடகக் கூட்டணி: இதுவரை தமிழகத்தில் யாருக்கும் தெரியாத சாரங்கியைப் பற்றி, தமிழ் ஊடகங்கள், ஏன் போட்டிப் போட்டுக் கொண்டு, எதிர்-எதிரான செய்திகளை, திரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன? குறிப்பாக கவனித்தால், அதே திக-திமுக-கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட்-காங்கிரஸ் ஊடகங்கள் தான் இவற்றில் இறங்கியுள்ளன. வினவு[1], “ஸ்டெயின்சையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொன்றது சாரங்கியின் நெருங்கிய கூட்டாளி தாரா சிங்கிறித்துவ மிஷனரி குடும்பத்தின் படுகொலைக்கு பஜ்ரங் தளமும், தாரா சிங்கும்தான் காரணம் என வெளிப்படையாக தெரிந்த பின்பும் இந்தப் படுகொலைக்கு எந்தவித ஆதாரம் இல்லை என அதிகாரப்பூர்வ விசாரணை தெரிவித்தது,” திரிக்கிறது[2]. உண்மைகளை மறைத்து, திரித்து, பொய்யாக எழுதுவதில், இவர்களுக்கு இணை, இவர்கள் தான் – “உண்மையிலேயே குஜராத்தில் 2000 பேர் கொல்லப்படுவதற்குப் பின்னணியில் நின்றது குஜராத்தின் நரேந்திர மோடி என்றால், ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை மட்டுமல்லாமல் ஒடிசாவில் நடந்த பல்வேறு இந்துத்துவ வன்முறை வெறியாட்டத்திற்குக் காரணமான சாரங்கியை, ’ஒடிசாவின் நரேந்திர மோடிஎன்று அழைப்பதில் மிகை ஏதும் இல்லை.” இவர்களுக்கு உச்சநீதி மன்றம், தீர்ப்புகள் எதுவும் தேவையில்லை. அவர்கள் சொல்வது தான் செய்தி!

Vinavu against Sarangi-2

பத்தாண்டுகளாக எம்.எல்.ஏவாக இருந்த போது, ஏன் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை?: 2004-2014 வரை பத்தாண்டுகளாக எம்.எல்.ஏவாக இருந்தபோது, அவர் செய்த சேவைகளை ஊடகங்கள் சொல்வதில்லை.  தன்னுடைய எம்.எல்.ஏ வருமானத்தை வைத்து வனவாசிகளுக்கு பாலசோர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் பள்ளிகளை திறந்து, நடத்தி வருகிறார். ஊழல், மது, சமூக அநீதி முதலியவற்றை எதிர்த்து போராடி வருகிறார். இந்த விவரங்களை, முதலமைச்சர் இணைதளம் கொடுக்கிறது[3]. இவற்றை எதிர்த்தால், பணக்காரர்கள், குறிப்பாக அந்த வியாபாரம் செய்பவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். போதாகுறைக்கு, வனவாசிகள், எஸ்.சி / எஸ்.டிகளுக்கும் சேவை செய்து வருவதாலும், மதம் மாற்றத்தைத் தடுப்பதாலும், கிருத்துவ மிஷனரிகளும் இவருக்கு எதிராகின. ஆக, இந்த உண்மைகளை விடுத்து, இப்பொழுது பொய் செய்திகளை வெளியிட்டு கேவலமான வேலையில் இறங்கியுள்ளன ஊடகங்கள்.

Vinavu against Sarangi-3

கிராம் ஸ்ட்ரௌட் ஸ்டைன்ஸ் புனிதமானவனா?: ஸ்டைன்ஸ் எல்லோரையும் போல, மதம் மாற்றத் தான் வந்துள்ளான். அதை யாரும் மறுக்கவில்லை.  மயூர்பஞ்ச் எவாஞ்செலிகல் சொசைடி [The Evangelical Missionary Society of Mayurbhanj (EMSM)[4]] என்று ஆஸ்திரேலியாவில் 1982ல் பதிவு செய்து கொண்டு, ஸ்டைன்ஸ் வந்துள்ளார். தொழு நோயாளிகள் இல்லத்தில் சேவை செய்ய வந்தவர் போல, இந்துக்களை மதம் மாற்ற ஈடுபட்டார். வனவாசிகளை, பிரிப்பதில், குழப்பத்தை உண்டாக்குவதில் ஈடுபட்டார். அவர்களது பாரம்பரிய கொண்டாட்டங்கள், சடங்குகள், கலச்சாரம் முதலியவற்றை மாற்ற முயன்றார். இதற்கு “வோர்ல்ட் விஷன்” [World Vision] போன்ற இயக்கத்தினர் உதவியாக இருந்தனர். காங்கிரஸுக்கும் இதில் பங்குண்டு. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, காங்கிரஸ் தலைவர் பங்குமுள்ளது. இதைப் பற்றி கீழே விவரிக்கப் படுகிறது. சங்கராந்தி சமயத்தில், வனவாசிகளுக்கு இடையில் பிரிவை உண்டாக்க, வேண்டுமென்றே, ஸ்டைன்ஸ், ஒரு விழாவை அங்கு ஏற்பாடு செய்கிறான். இதனால், வழக்கமாக மயூர்பஞ்ச், பாலசோர், கியோஞ்சர், சுந்தர்கர் மாவட்டங்களில் சங்கராந்தி முதல் நாளில் போகி கொண்டாடுவதில் பிரச்சினை ஏற்பட்டது. நடனம் ஆடுவதிலும் போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் தான்கீழ்கண்டவை நடந்தேறின[5]:

Hindu Given Death for Killing Missionary- New York times 2003

  1. ஸ்டைன்ஸ் கொலைவழக்கு – 22.01.1999, ஜீப்பிற்கு 60-70 கும்பலால் தீவைக்கப்பட்டது! 23-01-1999 தான் போலீஸுக்கு தெரிவிக்கப் பட்டது!
  2. ஒரிஸா போலீஸ் ஒழுங்காக விசாரணை மேற்கொள்ளாதலால், 04.1999 அன்று மாநில குற்றப்பிரிவுக்கு [State Crime Branch] ஒப்படைக்கப் பட்டது.
  3. 29-01-1999 – டி.பி.வாத்வா கமிஷனை, இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து, அறிக்கை வெளியிட, இந்திய அரசு நியமித்தது.
  4. 25-03-1999 அன்று இரண்டு மாதங்கள் என்பதை ஐந்து மாதங்கள் என்று திருத்தி ஆணையிட்டது.
  5. ஒரிஸா மாநில குற்றப்பிரிவும் முறையாக புலன் விசாரணை மேற்கொள்ளாதலால், 05.1999 அன்று, சிபிஐக்கு ஒப்படைக்கப் பட்டது.
  6. 21-06-1999 கமிஷன் தாரா சிங் தான் குற்றவாளி என்றும், வேறெந்த இயக்கத்திற்கும், இதில் தொடர்பில்லை என்று அறிவித்தது.
  7. சிபிஐ விசாரித்து 06.1999 அன்று 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது, ஒரு சிறுவன் ஜுவினைல் கோர்ட்டில் விசாரிக்கப் பட்டான்.
  8. 31-06-1999 அன்று மயூர்பஞ்ச் காட்டிலிருந்து, தாராசிங் கைது செய்யப் பட்டான்.
  9. 04-09-2000 அன்று குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப் பட்டது.
  10. 01-03-2001 – சிபிஐயால் அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பித்தது.
  11. 18-08-2003 – அன்று விசாரணை முடிவுற்றது.
  12. குர்தா செசன்ஸ் நீதிபதி, 09.2003 மற்றும் 22.09.2003 தேதிகளில் அளித்த தீர்ப்பில், 14 பேருக்கும் தண்டனை வித்தித்தார், தாரா சிங்கிற்கு மரணம்!
  13. கண்சாட்சிகள் சொல்வதெல்லாம் நம்புகின்ற மாதிரி இல்லை, ஒப்புதல் வாக்குமூலங்களும் மிரட்டி, வற்புருத்தி வாங்கப்பட்டுள்ளன.
  14. தாராசிங்கிற்கு ஆயுட்தண்டனையாகக் குறைத்து, மஹேந்திர ஹெம்ப்ரமுக்கும் ஆயுட்தண்டனை கொடுத்து, மற்றவரை விடுவித்தது.
  15. கண்சாட்சிகள், ஆவணங்கள் முதலியவற்றை விசாரித்து, 05.2005  அன்று ஒரிஸா உயர்நீதிமன்றம், இவ்வாறு தீர்ப்பு மாற்றி அளித்தது.
  16. மே 2005 – கிளாடிஸ் ஸ்டைன்ஸுக்கு பத்மஶ்ரீ விருது கொடுக்கப்பட்டது.
  17. அக்டோபர் 2005ல் இரு தரப்பிலும் தாராசிங்-மஹேந்திர ஹெம்ப்ரம் மற்றும் சிபிஐ மேல்முறையீடு செய்யப் பட்டது.
  18. 23-08-2008 – இந்நிலையில் தான், ஸ்வாமி லக்ஷ்மணானந்தர், மாவோயிஸ்ட்-கிருத்துவர்களால் கொலைசெய்யப் பட்டார்.
  19. 25-08-2008ல் கன்னியாஸ்திரீ கற்பழிக்கப் பட்டதாக செய்தி வந்தது. இது பிறகு, ஜோடிக்கப்பட்டது என்றாகியது.
  20. 2010-11ல் உச்சநீதி மன்றத்திற்கு மேல்முறையீட்டில். இவ்வழக்கு விசாரிக்கப் பட்ட போதும், நீதிபதிகள் பல முரண்பாடுகளை கண்டனர்.
  21. 21-01-2011 அன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்கும் போது, இந்த இருவரும் குற்றவாளிகள் என்று மெய்ப்பிக்க ஆதாரங்கள் எதுவுமில்லை என்றனர்.

Staies murder inconsistenciies - Nagin dance

உச்சநீதி மன்றம் கண்ட முரண்பாடுகள்: விசாரணையின் போது, உச்சநீதி மன்ற பல முரண்பாடுகளைக் கண்டது:

  1. கூட்டம் 40/50. 50/60, 60/70 என்று பலவாறு கூறப்பட்டது
  2. வைக்கோல் ஜீப்பின் கீழ்/ மேல், வைக்கப் பட்டது என்பதிலும் முரண்பாடு
  3. நடுஇரவில் பனி பொழிந்ததா-இல்லையா, பனி மூட்டமாக இருந்ததா-இல்லையா என்றெல்லாம் தெளிவாக சொல்ல முடியாது – சில கண்சாட்சிகள்
  4. நெருப்பு வைக்கப் பட்டது பற்றியும் முரண்பட்ட விவரங்கள் – ஒருவரா, இருவரா, கூட்டமா,
  5. நெருப்பு வைக்கப் பட்டது, மேலா-கீழா
  6. நாகின் நடனம் நடு இரவு முழுவதும் நடந்தது, முடிந்து விட்டது, தெரியாது…
  7. நாகின் நடனம் மற்றும் கண்சாட்சிகள் பார்த்த தூரமும் முரண்பாடாக கூறினர்.
  8. அருகில் வசதியான இடம் இருக்கும் போது, வைக்கோலை பரப்பி, காரில் ஏன், படுத்து உறங்க வேண்டும்?
  9. கிளாடிஸ் ஏன் தனியாக படுக்க வேண்டும்?
  10. இப்படி முரண்பட்ட சாட்சியங்கள், ஒப்புதல் வாக்குமூங்கள் தவிர, வேறெந்த ஆதாரமும் இல்லை.

இருப்பினும், கண்சாட்சிகள் மற்றும் மஹேந்திர ஹெம்ப்ரமின் ஒப்புதல் வாக்குமூலம் வைத்து, குற்றவாளிகள் என்று முடிவு செய்ததையும், தண்டனையும் ஒப்புக் கொண்டது. இவையெல்லாம் போதாது என்று எத்தனையோ உச்சநீதி மன்ற திர்ப்புகள் எடுத்துக் காட்டியுள்ளன. இருப்பினும், இத்தகைய தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது எனும் போது, அரசிய தாக்கம், நிர்பந்தம், சுமை முதலியவை இருந்தன என்று தெரிகிறது. இதற்கு மறு-சீராய்வு மனு, மேல்முறையீடு செய்யவில்லை, அதனால், இருவரும் சிறையில் உள்ளனர்! இதைவைத்து இப்பொழுது அரசியல்..கீழ்நிலையில் இறங்கியுள்ள அந்த அரசியல் மற்றும் ஊடக பிரச்சாரத்தில் தூஷிக்கப் படுகின்றவர் பிரதாப் சந்திர சாரங்கி!

© வேதபிரகாஷ்

05-06-2019

Staines vehicle, burnt condition

[1] வினவு, எளிமையான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின்கொலைகாரபின்னணி!, By அனிதா – June 4, 20193

[2] https://www.vinavu.com/2019/06/04/real-face-of-pratap-sarangi-is-simple-but-cruel-murder-of-graham-staines-and-he-lead-violence/

[3] SOCIAL ACTIVITIES:Opened schools Samrkara Kendra in hundreds of tribal village under Gana Shiksha Mandir Yojana in Balasore in Mayurbhanj district inspired social awareness and agitational programme against liquor corruption social injustice and police atrocity hundreds of patients were served

http://www.naveenpatnaik.com/MLA-Pratap-Chandra-Sarangi-of-NILAGIRI-constituency-1219.html

[4] registered in Australia, and has run the Mayurbhanj Leprosy Home since 1982

[5] உயர்நீதி மற்றும் உச்சநீதி மன்ற தீர்ப்புக்ளிலிருந்து தொகுத்து, புரிந்து கொள்வதற்கு சுலபமாக, காலக் கிரயமாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர ஊடகங்களின் தாக்கு ஏன்? [1]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர ஊடகங்களின் தாக்கு ஏன்? [1]

Nakkeeran against Sarangi

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: பிரதாப் சந்திர சாரங்கி மே 30, 2019 அன்று பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற போது, பிரதாப் சந்திர சாரங்கி என்பவர் சிறுகுறு தொழில்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு துறை இணை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். கரகோஷத்துடன் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது, யார் இவர் என்ற கேள்வி எழுந்தது. அடுத்த நாளே அவரைப் பற்றிய செய்திகள் வெளியாகின. ஆனால், உடனே, அவருக்கு எதிராக செய்திகள் வர ஆரம்பித்தன. அவரது தேர்தல் விண்ணப்பத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றதை நேஷனல் ஹெரால்ட் என்ற காங்கிரஸ் நாளிதழ்  வெளியிட அதை வைத்து, மற்ற ஆங்கில நாளிதழ்கள், ஊதி பெரிதாக்கி செய்திகள் வெளியிட்டன. பிறகு, தமிழ் ஊடகங்களும் பிடித்துக் கொண்டன. உதாரணத்திற்கு “நக்கீரன்”…. “அப்போது அதிகமாக பேசப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி. மிகவும் எளிமையானவர், சைக்கிளில்தான் செல்வார், ஒடிஷாவின் நரேந்திரமோடி என்றெல்லாம் புகழ்ந்தனர். ஆனால் அந்த எளிமை, எளிமை என்ற புகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கொடூரம் அநேகருக்கு தெரியாது, என்று “நக்கீரன்” பீடிகையுடன் ஆரம்பித்தது[1]. மற்றதை கீழே படிக்கலாம்.

Nakkeeran against Sarangi-2

அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன: நக்கீரன் தொடர்கிறது, “64 வயதான அவர் சைக்கிளில் செல்கிறார், மண்வீட்டில்தான் வசிக்கிறார், பிரச்சாரத்தைகூட ஆட்டோவில் சென்றுதான் செய்தார். என்றெல்லாம் அவரின் எளிமையான பிம்பம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குபின் இருக்கும் கொடூரம் அந்த எளிமையான பிம்பத்திற்கு பின்னால் மறைந்துவிட்டது. அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்அவரின் மொத்தசொத்து 16.5 இலட்சம். கையிருப்பு தொகை 15,000. அதேபோல் அவர்மீது அச்சுறுத்தல், கலகம் செய்தல், மதம், இனம் முதலியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, ஒதுக்கிவைத்தது உட்பட பல பிரிவுகளின்கீழ் குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மார்ச் 2002, அந்த காலகட்டத்தில் அவர், பஜ்ரங் தள் என்ற அமைப்பின் மாநில தலைவராக இருந்தார். இந்த பஜ்ரங் தள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு கிளை அமைப்பாகும். அப்போது அவர் கலவரம் செய்தது, கொலை முயற்சி, அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்,” என்று வர்ணித்தது[2]..

Samayam against Sarangi

1999 கிராம் ஸ்டைன்ஸ் கொலையுடன் முடிச்சு போடுதல்: கமல்குமார் என்ற பெயரில், நக்கீரன் தொடர்கிறது[3], “இந்த கலவரம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் இடத்தை ஒப்படைக்கவேண்டும் என்றுகூறி நடந்தது. சட்டமன்றத்தை தாக்க முயற்சித்த 500 பேர் விஷ்வ ஹிந்து பரிசத், துர்க வாஷினி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள். இதனால்தான் ஒடிஷா காவல்துறை அதிகாரிகள் இவரை கைது செய்தனர். இவற்றிற்கெல்லாம் மேலாக 1999 ஜனவரியில் நடந்த சம்பவம்தான் கொடூரமானது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது இரு மகன்களையும் (ஒருவருக்கு வயது 11, இன்னொருவருக்கு 7) எரித்து கொலை செய்தனர். இதற்கு மூளையாக, முக்கிய ஆளாக இருந்தது இந்த எளிய மனிதர்தான். அவர்கள் கிறித்துவ மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக அவர் கூறினார். இந்த வழக்கை விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுமேலும் கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சாரங்கி தலைமையிலிருந்த பஜ்ரங் தள் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக நடந்துள்ள பல வன்முறைகளை மறைப்பதற்காகத்தான் அவர் எளிமையானவர், சைக்கிளில் செல்பவர், நடந்து செல்பவர் என்பது போன்ற பிம்பங்கள் உண்டாக்கப்பட்டன,” என்று முடிக்கிறது[4]

LankaSri- false propaganda against Sarangi.

சமயம் [Times of India, Tamil] இவ்வாறு வர்ணிக்கிறது[5], “ஆனால் சாரங்கியின் மறுபக்கம் மிகவும் அச்சுறுத்தும் விதமாக உள்ளது. ஒடிசாவில் நடந்த பல்வேறு மத மோதல், வன்முறை சம்பவங்களில் இவருக்கு பங்கு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. …..இந்த கொலை வழக்கில் போலீசாரின் சந்தேகம் முழுக்க பிரதாப் சாரங்கியின் மீது தான் இருந்தது. இது தொடர்பாக அவரிடம் பலமுறை விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனால் எப்படியோ அந்த வழக்கிலிருந்து அவர் வெளியே வந்துவிட்டார். …..2002ம் ஆண்டு ராமர் கோயில் பிரச்னை எழுந்த போது, சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி ஒடிசாவில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது ஏற்பட்ட வன்முறையில், ஒடிசா சட்டசபை கட்டிடத்தை அடித்து சேதப்படுத்தியதாக சாரங்கி கைது செய்யப்பட்டுள்ளார் மேலும், ஒடிசாவின் மோடி என்று செல்லமாக அழைக்கப்படும் பிரதாப் சாரங்கி மீது வன்முறை, சூறையாடல், தீ வைப்பு, மத மோதல் என மொத்தம் 7 கிரிமினல் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. அதன் மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது…..,” மேலும், “ஆனால் பிரதாப் சாரங்கி அமைச்சரான உடன் அவர் தொடர்புடைய குற்ற வழக்குகள் ஓரம்கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் இதெல்லாம் நீர்த்து போகச் செய்யப்படும் என ஒடிசாவின் முக்கிய அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர் ,” என்று முடிக்கிறது[6]. ஆனால், பின்னணி, முதலியவை எதுவும் சொல்லப் படவில்லை.

Satyam TV - on Sarangi-disappeared-full

பசுத்தோல் போர்த்திய புலியின் கதை: “பசுத்தோல் போர்த்திய புலியின் கதை,” என்று தலைப்பிட்டு, சத்திய டிவி செய்தி வெளியிட்டுள்ளது. “கிளிக்” செய்தால் காணவில்லை. 9962311611 / 9500 60660 எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசினாலும், சொல்லத் தயங்குகின்றனர். பிறகு எடுக்காமலேயே தவிர்த்தனர். லங்கஶ்ரீ என்ற இணைதளமும், “கிறிஸ்தவமத போதகரை குடும்பத்துடன் எரித்துக் கொன்றவர்……………….மோடி அரசில் அமைச்சர் பொறுப்பு….” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதெல்லாமே, அந்த ஜாபுவா, கந்தமால் கற்பழிப்பு செய்திகள் போலவே இருக்கின்றன. அதாவது, அந்த கற்பழிப்புகளில் ஈடுபட்டவர்கள் கிருத்துவர்கள் தான் என்றதும் மூடிக்கொண்டு அமைதியானார்கள். அதேபோல, கந்தமால் கன்னியாஸ்திரீயின் முரண்பட்ட செய்திகள், வாக்குமூலம், சோதனைக்கூட அறிக்கை எல்லாம் வந்தவுடன், மறுபடியும் மௌனியானார்கள். ஏனெனில், அவள் ஏற்கெனவே உடலுறவு கொண்டாள் என்று தெரிந்தது. மேலும், முதலில் தன்னை யாரும் கற்பழிக்கவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தாள். ஆனால், இன்றைய தேதியில், இவையெல்லாமே இணைதளங்களிலிருந்து மறைந்து விட்டன. ஆனால், உலகம் முழுவதும், இந்துக்கள் கன்னியாஸ்திரீக்கள் தினம் தினம் கற்பழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது போல செய்திகளை வெளியிட்டனர்!

Sathyam TV news on Sarangi suppressed

தமிழ்.இந்து வக்காலத்து வாங்குவது: தி.இந்து.தமிழ் குறிப்பிடுவதாவது, “இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது[7], “என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்னானவை. போலீஸ் வேண்டும் என்றே செய்துள்ளது ஏனென்றால் நான் லஞ்சத்தை எதிர்த்து போராடினேன். சமூகத்தில் நடந்த அநீதிகளுக்கு எதிராக போராடினேன். அதனால் ஊழல் நிறைந்த அரசு அதிகாரிகள் நான் எதிரியாகி உள்ளேன். அதனால் எனக்கு எதிரானவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்தனர். என் மீதான பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தவறானவை என நிரூபிக்கப்பட்டன. மீதமுள்ளவையும் தள்ளுபடி செய்யப்பட்டன” என்றார். சாரங்கி ஒரு காலத்தில் ஒடிசா பஜ்ரங் தல் தலைவராகவும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா சட்டப்பேரவைக்கு இரண்டு முறை தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது[8]. தி.இந்து மற்றும் பிரென்ட் லைன் விசுவாசத்துடன் மற்ற விவரங்களை வெளியிடும் போது, இந்துக்கள் விசயத்தில் மட்டும், எதிரான விசயங்களை மட்டும், முக்கியத்துவம் கொடுத்து போடுவதேன் என்ற கேள்வியை, இந்துக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். இப்பொழுதும், முழு விவரங்களை வெளியிடாமல், சாரங்கி சொன்னார் என்று தான் செய்தி வெளியிட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

05-06-2019

Sarangi playing cricket on the road

[1] நக்கீரன், என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும், Published on 01/06/2019 (13:04) | Edited on 01/06/2019 (14:11), கமல்குமார்

[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/back-story-pratap-chandra-sarangi-odisha-modi

[3] கமல்குமார், என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும், Published on 01/06/2019 (13:04) | Edited on 01/06/2019 (14:11), நக்கீரன்.

[4]  https://www.nakkheeran.in/special-articles/special-article/back-story-pratap-chandra-sarangi-odisha-modi

[5] சமயம், ஏழை பங்காளன் பிரதாப் சாரங்கி மீது ஏழு கிரிமினல் வழக்குகள்அதிர்ச்சியூட்டும் பின்னணி..!, Samayam Tamil | Updated:Jun 1, 2019, 02:53PM IST

[6] https://tamil.samayam.com/latest-news/india-news/union-minister-odissa-s-pratap-singh-has-another-face-which-has-7-criminal-records-all-been-on-investigation/articleshow/69609653.cms

[7] தி.இந்து.தமிழ், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை; லஞ்சத்தை எதிர்த்து போராடினேன்பிரதாப் சந்திர சாரங்கி, Published : 31 May 2019 18:29 IST; Updated : 01 Jun 2019 10:59 IST.

[8] https://tamil.thehindu.com/india/article27378851.ece

கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததாக செய்திகளை வெளியிடுகிறார்கள்?

ஜூலை 18, 2013

கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததைப் போல செய்திகளை வெளியிடுகிறார்கள்?

Accusing cardinal with seven nuns

கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் ஆப் இன்டியாவின் அநாகரிகமான அறிவிப்பு: கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் ஆப் இன்டியா (Catholic Bishop Conference of India – CBCI) என்ற ஒரு நிருவனம், ஏதோ இந்தியாவையே ஆட்டிப் படைக்கத் தனக்கு ஏகோமித்த உரிமை உள்ளது என்பது போல நடந்து கொள்வது உண்டு. இந்தியாவின் கத்தோலிக்க ஆயர் கூட்டம், தங்களது பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் ஒழுங்காக இல்லையே என்று கவலைப் பட்டிருந்தால், அவர்கள் பல கொலைகள், கற்பழிப்புகள், பணம் கையாடல், நில அபகரிப்பு, சிறுவர்-சிறுமிய புணர்ச்சி (pedophile), என்று எண்ணற்ற குரூர குற்றங்களை, சமூக விரோத கொடூரங்களை செய்யாமல் தடுத்திருக்கலாம். ஆனால், அதை விடுத்து, ஓரு கிருத்துவப் பெண்ணை, கிருத்துவர்களேக் கற்பழித்தை ஏதோ இந்தியாவில், கன்னியாஸ்திரிகள் எப்பொழுதுமே கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல, முதலில் செய்திகளை வெளியிட்டு[1], பரப்பி[2], பிறகு ஒரு கார்டினல் மூலம் ஓலமிட ஆரம்பித்து விட்டனர்[3]. உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன.

Oswald Gracias nuns

1.    Catholic nun gang raped in Orissa – VATICAN RADIO – Official website

en.radiovaticana.va/news/2013/07/16/…nunrapedorissa/in2-711023

2 days ago – Catholic nun gang raped in Orissa. Bhubaneshwar, India, 16 July 2013: A 28-year-old nun was kidnapped and raped for a week by a group of 

 

1.    Cardinal decries rape of Orissa nun, low status of women in India 

http://www.catholicculture.org/news/headlines/index.cfm?storyid=18466

3 days ago – Cardinal Oswald Gracias of Mumbai (Bombay), the president of the Catholic Bishops’ Conference of India, has condemned the recent rape of a 

 

1.    Catholic nun kidnapped, raped in India – Christian Forums

http://www.christianforums.com › … › OBOB General Politics Forum

4 days ago – 3 posts

Catholic nun was abducted and repeatedly raped by a gang of men in India’s troubledOrissa state earlier this month. The 28-year-old victim 

 

1.    INDIA : Card. Gracias: Rape of Orissa nun, act of terrorism against 

http://www.preda.org Home  newsitems

21 hours ago – By Nirmala Carvalho Mumbai (AsiaNews via CNUA) I condemn this gangrape of this young nun in the strongest possible terms. This is gang 

 

Oswald Gracias with nuns

கேவலமான முறையில் நடத்தப்படும் இந்திய விரோத பிரச்சாரம்: கடவுளை, மதத்தை விற்கும் கிருத்துவர்களுக்கு, விளம்பரம், பிரச்சாரம், முதலியவை புதியதல்ல.

  • இந்தியாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • தொடர்ந்து இந்தியாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • தொடர்ந்து இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • இந்தியாவில் கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு (gang rape)
  • தொடர்ந்து இந்தியாவில் கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • தொடர்ந்து இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு, மைத்துனர்கள் கைது.

இப்படி ஒரே விஷயத்தை மாற்றி—மாற்றி தலைப்பிட்டு, உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனால், இவர்களுக்கு என்ன லாபம், இதன் பின்னணி என்ன, இந்த அதிரடி பிரச்சாரத்தின் உள்நோக்கம் என்ன?

Double standards about Yoga by the Vatican

குடும்பத் தகராறினால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள்: கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததைப் போல செய்திகளை வெளியிடுகிறார்கள்?: கிருத்துவ்வர்ர்கள் கிருத்துவப் பெண்ணைக் கற்பழித்திருக்கிறார்கள். கற்பழிப்பு மாபெரும் குற்றம் தான். ஆனால், கிருத்துவப் பெண்ணை இந்துக்கள் கற்பழித்தார்கள், கன்னியாஸ்திரியை இந்து அடிப்படைவாதிகள் கற்பழித்தார்கள், என்பது போல செய்திகளைப் பரப்பி, பொய் பிரச்சாரம் செய்வதைத் தான் கண்டிக்கப் படுகிறது. “இந்து அடிப்படைவாதிகள் கற்பழித்தார்கள் என்று முன்னர் குற்றச்சாட்டப்பட்ட்ட்டது போலல்லாமல் குடும்பத் தகராறினால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். என்று இப்பொழுது[4] ஒப்புக் கொள்கிறார்கள்! ஜபுவா வழக்கிலும் அதே மாதிரி கிருத்துவர்கள் கற்பழித்தார்கள், என்று தெரிய வந்தது[5]. 2008 வழக்கிலும் அவ்வாறே ஆனது[6]. பிறகு அமைதியாகி விட்டனர். ஆனால், உண்ம்மை தெரிவதற்கு முன்னர் இப்படி உலகம் முழுவம் இந்தியவிரோத, இந்துவ்விரோத பிரச்சஆரம் செய்யப்பட்டது, செய்வது, செய்து கொண்டிருப்பது ஏன்?

RAPE

கன்னியாஸ்திரிகள் ஏன் கற்பழிக்கப் படுகிறார்கள்: முதலில் கன்னியாஸ்திரிகள் ஏன் கற்பழிக்கப் படுகிறார்கள் என்பதனை அவர்கள் விளக்க வேண்டும். பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கன்னியாஸ்திரிக்களை கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள், கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், மாற்றி-மாற்றி வைத்துக் கொள்கிறார்கள் என்று இந்தியாவிலேயே செய்திகள் வந்தது மட்டுமல்லாது, மற்ற ஈனத்தனமான, கேடுகெட்ட காரியங்களையும் செய்து வருகிறார்கள். ஆமாம், சிறுவர்-சிறுமிகளை அனாதை இல்லங்களில் (orphanages) வளர்த்து, அவர்களையே பாலியல், வன்புணர்ச்சி முதலிய தங்களது காம வேலைகளுக்கு உபயோகப் படுத்துகிறார்கள்.

Nuns enjoying life

கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்களின் இந்திய விரோத பேச்சு: இந்நிலையில் தான் மும்பை கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் (Cardinal Oswald Gracias of Mumbai), “கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டதை நான் மிக்கவும் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது திட்டமிட்ட செயல். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை[7]. பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன…..ஒரிசா கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டது மனித இனத்திற்கு எதிரான தீவிரவாத செயலாகும்”, என்றெல்லாம் சேர்த்து ஒப்பாரி வைத்துள்ளார்[8]. ஆனால், இதே கார்டினல்,

  • இந்தியா முழுவதும் ஆயிரக்ககணக்கான சிறுவர்-சிறுமிகளை பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் எல்லோரும் பாலியல், வன்புணர்ச்சிகளில் ஈடுப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.
  • பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கன்னியாஸ்திரிக்களை கற்பழித்துக் கொண்டிருந்தபோது, என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.
  • கன்னியாஸ்திரிக்களை பிஷப்புகள் கொலை செய்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.

ஆனால், இப்பொழுது வெளிப்படையாக ஊடகங்களில் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். இந்திய விரோத பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன என்று முன்பே சுட்டிக் காட்டப்பட்டது[9].

Beatificazione_Devasayam_Pillai - fraud

இந்திய சமூகத்தை சீரழிக்கும் பணியை கிருத்துவர்கள் நிறுத்த வேண்டும்: உண்மையில் இன்றுள்ள பெரும்பாலான சமூக சீரழிவுகளுக்கு கிருத்துவ மதம் தான் காரணம். முன்பு, ஐரோப்பியர்கள் இப்பொழுது அமெரிக்கர்கள் இந்தியாவை கெடுத்து வருகிறர்கள். அவர்களது குடி, கூத்து, நடு இரவு கேளிக்கைகள், பெண்களுடன் பழகுவது, ஹோட்டல்களில் கும்மாளம் அடிப்பது, தாராளமான செக்ஸ் வைத்துக் கொள்வது, போன்ற மிருகத்தனமான செயல்களால், இளைஞர்களை கெடுத்து வருகிறார்கள். போதாகுறைக்கு போதை மருந்துகளையும் பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் ஏஜென்டுகளை வைத்து விற்கிறார்கள். இதனால், மேன்மேலும், இந்திய சமூகம் சீரழிந்து வருகிறது. ஆனால், ஒன்றுமே தெரியாதது போல, இவர் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டதை நான் மிக்கவும் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது திட்டமிட்ட செயல். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன . ஒரிசா கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டது மனித இனத்திற்கு எதிரான தீவிரவாத செயலாகும்”, என்று புலம்புகிறார். அப்படியென்றால், கிருத்துவ்வர்கள் இந்தியாவில் செய்து வருவது எத்தகைய வேலை? அது அமைதியான, சாந்தமான, சாத்துவிகமான வேலையா?

Sexy christianity - pastor sex India

இந்திய கிருத்துவர்கள் தங்களது கிருத்துவத்தை சுத்தப் பட்டுத்திக் கொள்ளவேண்டும்: கிருத்துவராக, உண்மையிலேயே, கிருத்துவத்தை சுத்தமாக்க வேண்டும் என்றால் அந்த வேலையை இந்திய கிருத்துவர்கள் முதலில் செய்யட்டும். அதை விடுத்து, இந்திய விரோத பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தொடர்ந்து அவ்வாறு செய்து வருவதால், அது எடுத்துக் காட்டப்படுகிறது, விமர்சனம் செய்யப் படுகிறது. ஆகவே, பொறுமையில்லாமல் மற்றவர்கள் மீது கோபிப்பதிலோ, வசை பாடுவதிலோ, கிருத்துவம் அசிங்கத்திலிருந்து, ஆபாசத்திலிருந்து விடுபட்டு விடாது. கிருத்துவம் வக்கிரமான செக்ஸ், பாலியல், பணம் கையாடல் குற்றங்களில் ஈடுப்பட்டுள்ளது, உலகளாவிய போக்காக உள்ளது. ஆனால், பாரம்பரியம் மிக்க மதம் மாறிய இந்திய கிருத்துவகளும் அவ்வாறு ஏன் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் கேள்வி.

வேதபிரகாஷ்

© 18-07-2013


[3] Catholic nun trainee gang-raped by her cousins for a week in India: report
http://www.nydailynews.com/news/world/catholic-nun-trainee-gang-raped-india-report-article-1.1401651

[4] The gang rape of a 28-year-old nun in India’s Orissa state appears to be the result of a family feud — not an act of Hindu fundamentalists, who were initially blamed.

http://cathnews.co.nz/2013/07/19/family-feud-apparently-led-to-gang-rape-of-indian-nun/

[5] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironical that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians..

[6] Defence questions identity of Kandhamal rape victim – CORRESPONDENT – http://www.thehindu.com/news/states/other-states/article876901.ece

[7] Cardinal decries rape of Orissa nun, low status of women in India, CWN – July 16, 2013
http://www.catholicculture.org/news/headlines/index.cfm?storyid=18466

[8] Nirmala Carvalho, Card. Gracias: Rape of Orissa nun, act of terrorism against humanity,
http://www.asianews.it/news-en/Card.-Gracias:-Rape-of-Orissa-nun,-act-of-terrorism-against-humanity-28479.html

மறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன!

ஜூலை 16, 2013

மறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன!

அந்நிய ஊடகங்களின் இந்திய விரோத பிரச்சாரம்: மறுபடியும் கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். “கூட்டு கற்பழிப்பு” [gange rape] செய்யப்பட்டிருக்கிறாள்[1]. அந்நிய நாளிதழ்களில் வழக்கம் போல பிரபலமாக, அதிரடி பாணியில் செய்திகளைக் கொடுத்துள்ளன:

ஒரு கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டுள்ளது[2]:

Catholic nun kidnapped, raped in India

Catholic Culture-9 hours ago

A Catholic nun was abducted and repeatedly raped by a gang of men in India’s troubled Orissa state earlier this month. The 28-year-old victim 

The Orissa state has a history of recent turmoil, much of it pitting Hindus against Christians.

இந்துக்களை கிருத்துவர்களுக்கு எதிராக மோத வைத்து கலவரங்களை ஏற்படுத்துவதில் ஒரிசா மாநிலம் தனக்கென சரித்திரத்தைக் கொண்டுள்ளது. சமீபத்தை நிகழ்சிகள் கூட அவற்றைக் காட்டுகின்றன என்று முடித்துள்ளது.

உடனே கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் இது பெண்களின் மீதான தீவிரவாதம். நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். “இது ஒரு திட்டமிட்ட செயல்”, என்றும் கூறியிருக்கிறார்.

“I condemn this gang rape of this young nun in the strongest possible terms.  This is gang rape is physical and emotional terrorism against our woman” Card. Oswald Gracias, president of the Bishops’ Conference of India (CBCI) tells AsiaNews reacting to the attack on a nun in Orissa. The religious of the Franciscan Missionaries of St. Joseph, lived in Chennai (Tamil Nadu) to continue her studies.

“This violation of our young woman religious – said the cardinal – is evil act inflicted on this woman religious who has consecrated  her life to God Rape is an abhorrent crime and an abominable transgression against the honour of women and reflects abysmal state of women in  our society, community and nation”.

Considering the dynamics of the attack, the cardinal stressed that “this wasn’t a random act of barbarism, it was meticulously planned allegedly as an act of retaliation and this heightens the gravity of the deplorable and utterly reprehensible crime.”

லண்டனிலிருந்து வெளிவரும் “டெயிலி மெயில்”, “ஒரிசாவில் கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக மைத்துனனும், நண்பனும் கைது” என்று அறிவிக்கிறது[3]. சம்பந்தமே இல்லாமல் சென்ற வருடத்தைய ஒரு புகைப்படத்தையும் போட்டுள்ளது.

சென்னையிலிருந்து கந்தமால் வரை: சென்னையில், செயின்ட் மேரீஸ் கான்வென்டில் [St Mary Convent] கன்னியாஸ்திரி பயிற்சி பெறும் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த மூவருள் இருவரை, போலீசார் கைது செய்தனர்[4]. இதில் ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder ] இருவரும் மைத்துனர்கள் ஆவர்[5]. மூன்றாமவன் தப்பித்து விட்டான், ஆனால், போலீஸார் தேடி வருகின்றனர்[6].

கன்னியாஸ்திரியின் உறவினர்கள் அழைத்தது: ஒடிசா, காந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த, 28 வயது பெண், சென்னையில் உள்ள தனியார் கான்வென்டில், கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரை தொலைபேசியில் அழைத்த மர்மப் பெண், அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, உடனே ஊருக்கு புறப்பட்டு வரும்படி தெரிவித்தார். இதனால் பதறிப்போன கன்னியாஸ்திரி, தன் தாயை பார்ப்பதற்காக, கடந்த, 5ம் தேதி (05-07-2013, வெள்ளிக்கிழமை), ரயிலில் சென்றார். தன் சொந்த ஊர் செல்வதற்காக, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது, அங்கு காத்திருந்த அவரது உறவினர்கள் இருவர் உட்பட மூவர், அவரை, கஜபதி மாவட்டம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களுக்கு கடத்திச் சென்று, ஒரு வாரத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்தனர்[7]. பின், அவரை, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில், 11ம் தேதி (11-07-2013, வியாழக்கிழமை) இறக்கிவிட்டு, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவோம் என, மிரட்டி விட்டுச் சென்றனர்.

கன்னியாஸ்திரி புகார் கொடுத்தது: ஜூலை 13 அன்று தப்பித்துச் சென்று, வீட்டுக்கு வந்த கன்னியாஸ்திரி, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து, தாயிடம் கூறினார். பின், இருவரும், பாலிகுடா போலீஸ் நிலைய அதிகாரி, கே.வி.சிங்கிடம் புகார் அளித்தனர்[8]. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களான, ஜதிந்திரா, ஜோகேந்திரா ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து, கந்தமால் மாவட்ட கூடுதல் எஸ்.பி., கோபிந்த் சந்திர மாலிக் கூறியதாவது[9]: “கன்னியாஸ்திரியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது, section, கடத்தல் -366 (kidnapping), நம்பிக்கை மோசடி, கற்பழிப்பு -376 (rape), பலாத்காரம் செய்யவேண்டி தாக்குதல்355 (assault to dishonour person), குற்றம் செய்ய சதிதிட்டம் தீட்டுதல் 120(B) (criminal conspiracy) of the IPC. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போன் செய்து தவறான தகவல் அளித்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகிறோம். குற்றவாளிகள் மற்றும் கன்னியாஸ்திரிக்கு MKCG மருத்துவமனையில் [MKCG Medical College Hospital in Berhampur] மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[10].

கிருத்துவர்களின் இந்தியாவிற்கு எதிரான விஷமத் தனமான பிரச்சாரங்கள்: கன்னியாஸ்திரியின் உறவினர்கள் கிருத்துவர்கள் தாமே, பிறகு ஏன் கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டு ஊளையிடுகிறது[11]. ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder] என்று பெயர்களை வைத்திருப்பதால் அவர்கள் இந்துக்கள் ஆவார்களா, இல்லை அவர்கள் ஏன் அப்படி இந்துபெயர்களை வைத்திருக்கின்றன என்று கேட்டால், அதற்குக் காரணமே, கத்தோலிக்க வாடிகனின் மோசடி வேலைகளே. முன்பு ஜபுவாவில் இதே போல “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று உலகம் முழுவதும் அலறி ஓலமிட்டன. ஆனால், கற்பழித்ததில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் என்றும் அடங்கி விட்டன. பிறகு “கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று கலாட்டா செய்தனர். மருத்துவ அறிக்கைகளில் அவள் ஏற்கெனவே உடலுறவுக் கொண்டிருப்பதால், கற்பழிக்கப் பட்டாளா என்று சொல்லமுடியாது என்று தெரிய வந்தது. தில்லியைச் சேர்ந்த அதிகாரம், செல்வாக்குக் கொண்ட ஒரு கத்தோலிக்க பாதிரி வேறு பெண்ணை முகமூடி இட்டு கொண்டு வந்து பேட்டியளிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால், அவர்களே அதனை அமுக்கிவிட்டனர்.

  • முன்பு ஜாபுவா என்ற இடத்தில் இதே மாதிரி ஒரு கன்னியாஸ்தீரி கற்பழிக்கப்பட்டாள் என்று உலகம் முழுவதும் ஊளையிட்டனர், ஆனால், கற்பழித்ததில் கிருத்துவர்களே இருந்தனர் என்றதும் அமைதியாயினர்[12].
  • அதே போல ஒரிஸாவிலும் – கந்தமால் – ஒரு கன்னீயாஸ்திரி கற்பழிப்பு என்றனர். சோதனையில் வேறு விதமான முடிவுகள் (அதாவது அவர் ஏற்கெனெவே யாருடனோ உடலுறவு கொண்டது, அபார்ஷன் ஆகியது……………..) வந்தது, கப்-சிப் என்றாகி விட்டனர். பெண்ணையே மாற்றி கேசை திசைத் திருப்பப் பார்த்தனர்[13].

கிருத்துவம் என்று மக்களை ஏதோ புனிதமானது ஒன்று என்றெல்லாம் விளம்பரப் படுத்திக் கொண்டாலும், ஒழுக்கம் இல்லாததால், தட்டிக் கேட்பர்கள் யாரும் இல்லாததால், “தாங்களே தமது நீதிபதிகள்” என்ற செருக்கினால், பெண்கள், குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் சுவை பார்த்து, போகத்தில் திளைத்து அலைய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, மறுக்கப் படுகிறது எனும்போது சண்டை வருகிறது, சர்ச்சிலே சச்சரவு வருகின்றன, ஏன் கொலைகள் கூட நடக்கின்றன! கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான்! ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க? இல்லை, அவர்கள் தாம் அந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறார்களா என்றெல்லாம் கேல்விகள் எழுந்தபோதுதான், அவர்கள் தங்களது கேவலத்தை அறிந்து மௌனமானார்கள் – உதாரணம் – ஜாபுவா கற்பழிப்பு (இதில் உண்மையில் கற்பழித்தது கிருத்துவர்கள்தாம்), கந்தமால் கற்பழிப்பு (பரிசோதனை முடிவு சாதகமில்லாததால் அமுக்கிவிட்டனர்)[14]. இப்பொழுது இப்பிரச்சினை எழுந்துள்ளது.

பெண்களை கற்பழிக்கத் தூண்டும் காரணிகள்,  சக்திகள்,  காரணங்கள் யாவை?: பெண்கள் கற்பழிக்கப்படுவது மிகவும் கொடுமையானது. ஆனால், பாரம்பரியம் மிக்க இந்தியாவில், இளைஞர்களை அவ்வாறு சீரழிய வைத்து, மனங்களைக் கெடுத்து, பெண்களை காமப் பொருட்களாக பாவிக்க வைத்து, அவர்களை கற்பழிக்கத் தூண்ட வைக்கும் சக்திகள் யாவை, அவை ஏன் அவ்வாறு செய்து வருகின்றன, இந்திய சமூகத்தின் மீது அவை எப்படி அத்தகைய செயல்களை செய்து வருகின்றன என்பதனையும் ஆராய வேண்டும்.

வேதபிரகாஷ்

© 16-07-2013


[6] The two cousins — Jatindra Subhasunder and Jogendra Subhasunder — were arrested, while the third accused was still at large, Kandhamal district Additional Superintendent of Police Gobind Chandra Mallick said. Trainee nun gang-raped by 3; 2 arrested, PTI | Jul 15, 2013, 07.01 PM IST.

[12] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironical that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians..

[13] Defence questions identity of Kandhamal rape victim – CORRESPONDENT – http://www.thehindu.com/news/states/other-states/article876901.ece