Archive for the ‘ஜெருசலேம்’ Category

கிருத்துவ-துலுக்க மோதல்களைத் தடுப்பது எப்படி? சிலுவை -ஜிஹாத் போர்களை ஏன் நிறுத்தக் கூடாது?

ஏப்ரல் 23, 2019

கிருத்துவதுலுக்க மோதல்களைத் தடுப்பது எப்படி? சிலுவைஜிஹாத் போர்களை ஏன் நிறுத்தக் கூடாது?

Jihad, Crusade, ideology-2

அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியன: பாலஸ்தீன படுகொலைகள், பொகோ ஹராம் குரூர கொலைகள், ஐசிஸ் கொடூர-குரூர கொலைகள் முதலியவை போன்று, இலங்கை குண்டுவெடிப்புகள் மக்களை பாதித்துள்ளது. இலங்கையில், இனம், மதம் முதலிய காரணிகளால் போர், கொலை முதலியவை நடந்தது தெரிந்த விசயமாக இருந்தாலும், சில தனிமனிதர்கள், குழுக்கள் முதலியவர்களால் நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணாக்கான மக்கள் பலியாவது, வன்முறைக்கு பாதிக்கப் படுவது ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், கிருத்துவர் மற்றும் துலுக்கர் இடைகாலத்திலிருந்தே, அத்தகைய பகைமை வளர்த்து வந்துள்ளார்கள். இஸ்ரேல்-பாலஸ்தீனம் வைத்து, இரு கும்பல்களும், வன்முறை, குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்றெல்லாம் வளர்த்தன. அமெரிக்க இரட்டை கோபுர குண்டுவெடிப்பு முதலியவையும் அவ்வாறே, அப்பாவி மக்களை கொன்றது. ஜெருசலேத்தை மீட்போம் என்று ஆரம்பித்த, மதசண்டைகள், இப்பொழுதும், வேறு வடிவங்களில் நடந்தேறி வருகின்றன. தொடர்ந்து துலுக்கர் தீவிரவாதத்தில் ஈடுபட்டதால், ஒருநிலையில், தீவிரவாதத்தை அவர்களுடன் தொடர்பு படுத்தப் பட்டது.

Crusade, ideology, propaganda

இறையியலை அடிப்படைவாதத்துடன் இணைத்து, வன்முறையுடன் தீவிரவாதத்தில் முடிந்த நிலை: தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்[1], இதெல்லாம் எப்படி கவனித்தால், குண்டு வைத்தவன், குண்டினாலேயே சாவான் போலும்! தற்கொலை செய்பவன் மறுபடியும் பிறப்பானா? சொர்க்கம் எப்படி கிடைக்கிறது? என்று தெரியவில்லை. வினை, செய்வினை, செயபாட்டு வினை, எதிர்வினை, தொல்வினை என்ற நம்பிக்கைகள் வளர்ந்து விட்டதும் வினையென்று தான் சொல்ல வேண்டும்! நம்பிக்கையின் பெயரில், இப்படி நம்பிக்கையாளர்கள் கொன்றுக் கொள்வதை, குவிப்பதை எப்படி ஜேஹோவா, அல்லா ஏற்றுக் கொள்கிறார், என்று தெரியவில்லை. முன்பு இஸ்லாமிக் குண்டு என்றார்களே, அதுதானா இது? இனி ஜேஹோவா, ஜோசப், மேரி, ஏசு, கிருஸ்து குண்டுகள் எல்லாம் வருமா? ஆம்கெதன் போர் [Armageddon War ] வருமா, யார் வருவாரோ, வந்தால் போரில் வெல்வாரா, குண்டுக்கு பதில் குண்டா, அணுகுண்டா, கத்தியா? எது? இவையெல்லாமே, பைபிள் மற்றும் குரானில் உள்ள வசனங்கள் மீது ஆதாரமாக எழுப்பப் பட்ட விசயங்கள், கேள்விகள் மற்றும் விவகாரங்கள் ஆகும்.

Crusade, ideology, propaganda-2

நாத்திகர், இந்துவிரோதிகள் இப்பிரச்சினையைக் குழப்புதல்: இறைவன் பெயரால் புனித போர்கள் நடத்துவதால், மற்ற கடவுள் நம்பிக்கையாளர்கள் மட்டும் இறப்பதில்லை, உங்களது இறைவனே இறக்கிறான்! கடவுள் நம்பிக்கையாளன், என் கடவுள் தான் கடவுள்; உன் கடவுள், கடவுள் இல்லை என்று சொல்ல மாட்டான். சொன்னால் கடவுளே இல்லை. உன் கடவுள், நான் தான் கடவுள்; என்னையன்றி வேறு கடவுள் பூமியில், பூமிக்குக் கீழ், மேல் இல்லை என்றால், அத்தகைய சந்தேகம் எப்படி வருகிறது? நாத்திகன் கடவுள் இல்லை என்கிறான்; உன் கடவுளோ என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என்கிறான்! திராவிட நாத்திகனோ இந்து கடவுள் இல்லை என்கிறான்!

Jihad, Crusade,2

இடைகாலத்தில் ரோமன் கத்தோலிக்க சர்ச் ஏன் போர்களில் ஈடுபட்டது?:

  1. சிலுவைப்போர்கள் – குருசேட் [Crusades], இடைகாலத்தில் அடிப்படைவாத கிருத்துவர்கள் நடத்திய மதவெறி கொண்ட குரூர போர்கள் ஆகும்.
  2. மத்தியத் தரைகடல் பகுதிகள், குறிப்பாக, ஜெருசலேம் உள்ளிட்ட புனித நிலத்தை இஸ்லாமியரிடமிருந்து மீட்கும் போர்வையில் நடத்தப் பட்டன!
  3. கிருத்துவ நம்பிக்கைகளை ஏற்காத எவரையும், கிருத்துவர் உட்பட, கொல்லுதல் என்ற ரீதியில் நடத்தப் பட்ட போர்கள் ஆகும்.
  4. ஆதாமின் பாவம், ஆண் இன்றி கன்னி குழந்தை பெற்றெடுத்தல், திரியேகத்துவம், சிலுவையில் அறைதல், சிலுவையில் மரித்தல், உயிர்த்தெழுதல், உடல் மேலே எழும்பி ஆகாயத்தில் செல்லுதல், ரொட்டியும் மதுவும் மாமிசம்-ரத்தமாக நம்புதல், ஏசுவின் ரத்தம் ஆதாமின் பாவத்தைத் துடைக்கும், ஆதாம்-ஏவாள் வழி பிறந்தவர் எல்லோருமே பாவிகள், முதலியவற்றை நம்பாதவர்களைக் கொல்லுதல் முதலியவையும் அடங்கும்!
  5. இதனால், கோடிக்கணக்கில் பேகன் [Pagan, heathen, Gentile, idolaters etc] என்கின்ற நம்பிக்கையாளர், மற்ற கிருத்துவர், துலுக்கர் முதலியோர் கொல்லப் பட்டனர்.
  6. ரோமன் கத்தோலிக்க சமயக்குழுக்களுக்கு இடையே, பலவிதமான, இறையியல் சித்தாந்த போட்டிநிலைமைக்குத் தீர்வு காணவும் நடத்தப் பட்டன.
  7. குறிப்பாக கிழக்கத்தைய ஆசார சர்ச் [Eastern Orthodox Church] மற்றும் ரோமன் கத்தோலிக்க [Roman Catholic] சர்ச்சுகளுக்கு, எப்பொழுதும் கருத்து வேறுபாடு இருந்தது.
  8. பிதா, சுதன், ஆவி என்ற திரியாகவ தத்துவத்தில், இரண்டிற்கும் முரண்பாடு உள்ளது.
  9. கிழக்கத்தைய ஆசார சர்ச் போப்பின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதில்லை.
  10. கிழக்கத்தைய ஆசார சர்ச், மடாதிபதிகள் மற்ற சாமியார்கள் திருமணம்செய்துகொள்ள அனுமதிக்கிறது, ஆனால், ரோமன் கத்தோலிக்க சர்ச் அனுமதிப்பதில்லை.

Jihad, Crusade,3

மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தை எதிர்த்த கிருத்துவ இறையியல்: பைபிளில் உள்ளவற்றிற்கு எதிராக விஞ்ஞான உண்மைகளை எடுத்துக் காட்டியவர்கள், பெண்கள், சிறுவர்கள் முதலியோரும் தப்பவில்லை, அவர்களும் சிலுவைப் போர்களில் கொல்லப்பட்டனர். உலகம் உருண்டை, சூரியனைச் சுற்றி கிரகங்கள் சுற்றுகின்றன, ரத்த ஓட்டம் உள்ளது, என்று சொன்ன விஞ்ஞானிகள் தண்டனைக்குள்ளானார்கள். ஜிரார்னோர்டோ உரோனே உயிரோடு எரிக்கப்பட்டார். கலிலியோ முதையோர் தண்டிக்கப்பட்டனர். உயிர்த்தெழுதல், உடல் மேலே எழும்பி ஆகாயத்தில் செல்லுதல் நியூட்டனின் விதிகளுக்கு முரணாக இருந்ததால், கொடுமைப் படுத்தப் பட்டார். சில ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தார். மதக் கொடுமையினால், பைபிளைப் பற்றி தான் நியூட்டன் 80% எழுதியுள்ளார், மற்ற 20% தான் விஞ்ஞானமும், கணிதமும், கால்குலஸும்! துலுக்கரும் சளைத்தவர் இல்லை, குரான் படி, ஏசு சிலுவையில் மரிக்கவில்லை, உயிரோடு இருந்து பிறகு மரித்தார் என்றனர். இதனால், துவேசம் அதிகமாகி, சிலுவை போர்கள், கடுமை, கொடுமை, குரூரம் ஆகியதை அவர்களே திரைப்படங்களில் காட்டுகிறார்கள்!

Jihad, Crusade,4

கடவுள் ஒருவரே  என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொண்டால் தான் அமைதி உண்டாகும்:

  1. முதலாவது சிலுவைப் போர்  1097 CEல்,
  2. இரண்டாவது சிலுவைப் போர்  1149 CEல் ,
  3. மூன்றாவது சிலுவைப் போர்  1189 CEல்,
  4. நான்காவது சிலுவைப் போர்  1204 CEல்,
  5. ஐந்தாவது சிலுவைப் போர்  1218 CEல்,
  6. ஆறாவது சிலுவைப் போர்  1228 CE ல்,
  7. ஏழாவது சிலுவைப் போர்  1248 CE ல்,
  8. எட்டாவது சிலுவைப் போர் 1269 CEல் நடைபெற்றன.

இன்று கூட அதே வெறியுடன் “குருசேட்” கூட்டங்கள் என்று நடத்தி, மக்களை, கிருத்துவர்களைப் பிரித்து வருகிறார்கள். இந்தியாவில் லவ் ஜிஹாத் போன்று லவ் குருரேட் செயல்பட்டு வருகிறது. இந்த உண்மைகள் எல்லாம் தெரியாமல், புரிந்து கொள்ளாமல், மறைக்கப்பட்டன, ரகசியமாக இருந்தன என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நியூட்டன் விஞ்ஞானியா, மெய்ஞானியா, பைத்தியமா, கிருத்துவக் கிருக்கா, ரசவாதியா? யார்? இந்தியாவைப் பற்றி நியூட்டன் சரித்திரம் எழுதியுள்ளது எத்தனை பேருக்குத் தெரியும்? மதரீதியிலான போர், சண்டை முதலியவை முடிவதில்லை. குறிப்பாக கிருத்துவ-துலுக்க சண்டைகள் தொடந்து நடந்து வருகின்றனர். நவீனகாலத்தில், ஆயுதங்கள் தான் மாறியுள்ளவே அன்றி, மற்ற எதுவும் மாறவில்லை. எவ்வளவு படித்திருந்தாலும், உண்மைகள் அறிந்திருந்தாலும்,  ஏதையோ மனத்தில் வைத்துக் கொண்டு, வெறுப்பு, காழ்ப்பு, துவேசம் முதலியவற்றை மனத்தில் வைத்துக் கொண்டு, பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்ற ரீதியில், சிலுவை-ஜிஹாத் கூட்டங்கள் செயல்பட்டு வருவதால், அமைதி என்றாலும், அதனை குலைப்பதில், ஈடுபட்டு வருகிறார்கள். கடவுள் ஒருவரே  என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொண்டால் தான் அமைதி உண்டாகும்.

வேதபிரகாஷ்

22-04-2019

Jihad, Crusade,5

[1] பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.Think not that I am come to send peace on earth: I came not to send peace, but a sword.

2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக செயல்படுவது செக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா?

மார்ச் 22, 2016

2011 மற்றும் 2016 தேர்தல்கள்கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக செயல்படுவது செக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா?

பீட்டர் அல்போன்ஸ், சரத்குமார் வாதம் 1996-2001

தமாகா துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது[1]: “கன்னியாகுமரியை தவிர வேறு எந்த தொகுதியிலும் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக கிறிஸ்தவர்கள் இல்லை. கிறிஸ்தவம் சார்ந்த ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறவே முடியாது. அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசியல் சூழல் வேறு. இப்போதைய நிலை வேறு. தற்போது அடையாள அரசியல் முக்கியத்துவம் பெற்று வருகிறது. கிறிஸ்தவ சமூகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும். அதற்கு கிறிஸ்தவ இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் இருந்து தங்கள் அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும்,” என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரிச்சர்டு வில்சன், பேராசிரியர் அ.மார்க்சு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, ஜான்நிக்கல்சன் ஆகியோரும் உரையாற்றினர்[2].

பீட்டர் அல்போன்ஸ் கருவை சந்திப்பது 2011

பீட்டர் அல்போன்ஸின் பின்னணி: காங்கிரஸுக்கும் தலைவர், ஆனால் தன்னுடை மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார். ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் எங்கோ சினிமாவில் நடித்து விட்டு அரசியலுக்கு வரவில்லை என சரத்குமாரை தாக்கி பேசினார். கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் சரத்குமார் வீட்டிற்கு பீட்டர் அல்போன்ஸ் வந்து சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க தவம் வந்தார். அப்போது நான் நடிகர் என்றுதானே என்னை அழைக்க வந்தார், என்று சரத்குமார் கேட்டாடர். சினிமாவில் உழைத்து சம்பாதித்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பீட்டர் அல்போன்ஸ் போல் நான் பணம் சம்பாத்தியம் செய்ய அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவை செய்யவே வந்துள்ளேன்.சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் ரஜினி, கமலுக்கு கொண்டு சென்று கொடுத்து அழைப்பு விடுத்தது எதற்காக. மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். இதுதான் ஜனநாயகம். பீட்டர் அல்போன்ஸ் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார், என்றெல்லாம் கேட்டு சாடினார். இது பழைய சமாச்சாரம் என்றாலும், இன்றும் பொருந்துகிறது.

Inigo Hrudayaraj, political- in SDPI on tolerance meeting Jan.2016

இனிகோ இருதயராஜ் பேசியதாவது[3]: அனைத்து திருச்சபை கிறிஸ்துவ இளைஞர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சாந்தோம் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் பேசியதாவது[4]: “தமிழ்நாட்டில் 45 லட்சம் கிறிஸ்துவ மக்கள் வாழ்கிறார்கள். தேவாலயங்கள், கல்வி சட்டங்களை உருவாக்கி வளர்த்து வந்த கிறிஸ்துவ மிஷினரி மார்க்கம் அரசியலில் மட்டும் யாரையும் உருவாக்காமல் அதாள பாதாளத்தில் உள்ளது. கிறிஸ்துவர்கள் தூங்கியது போதும். காக்காய் கூட்டமாக நாம் வாழ்கிறோம். தேர்தலில் யார் ஜெயிக்கிறார்களோ அங்கே சென்றுபொக்கேகொடுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அரசியலில் நமக்கு உரிய பங்களிப்பு வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் நம்மை உபயோகப்படுத்துகிறார்கள்.

 Ezra Sargunam in SDPI on tolerance meeting Jan.2016

இனிகோ சொல்ல வருவது என்ன?: திருவாளர் இனிகோ தொடர்கிறார், தமிழ்நாட்டில்கோடி வாக்காளர்களில் 17 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். ஆனாலும் எங்கேயும் நமக்கு அங்கீகாரம் இல்லை. இதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. நமது சமுதாயத்தில் உள்ள பிளவை ஒற்றுமைப்படுத்துவது தான் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம். எனவே அத்தனை திருச்சபையும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். 2 சதவீத ஓட்டு வைத்திருப்பவர்கள் முதல்அமைச்சர் கனவு காண்கிறார்கள். 5 சதவீத ஓட்டு உள்ளவர்கள் முதல்அமைச்சராக நினைத்து பவனி வருகிறார்கள். கிறிஸ்துவர்களாகிய நம்மிடம் 17 சதவீதம் ஓட்டு உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் உரிய பிரதிநிதித்துவம் தருவதில்லை. எனவே நாம் கிறிஸ்துவ கட்சியை உருவாக்குவோம். அது உடனடியாக முடியாது. அதுவரை நம்மை அரவணைப்பவர்களை நாம் அரவணைக்க வேண்டும். கிறிஸ்தவர்களை எந்த கட்சி ஆதரிக்கிறதோ அவர்களை ஆதரிப்போம். இந்த முறை தமிழகத்தில் மாற்றம் வேண்டும். அதை நாம் செயல்படுத்த வேண்டும்”, இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார். இதில் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், தேவநேயன், அருள்பிரகாஷ், நிக்சன் பேசினார்கள்[5].

karu-with-xian-cap

கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் பிஷப்புகள் சந்திக்க முடிகிறது மார்ச்.2, 2016: சட்டசபை தேர்தலில் கிறிஸ்துவர்களின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் இளைஞர் எழுச்சி மாநாடு 02-03-2016 அன்று நடைபெற்றது[6]. இதில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் பங்கேற்று பேசியதாவது: “சிறுபான்மை மக்களை அரவணைக்கும் கட்சிகளுடன் நாம் பாலமாக இருப்போம். அந்த வகையில் தி.மு.. நமக்கு பல்வேறு உதவிகளை செய்து பாதுகாப்பாக உள்ளது. கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே தி.மு.. தலைவர் கருணாநிதியை சந்தித்து முறையிட முடிகிறது. தி.மு.. தலைவரை எப்போது வேண்டுமானாலும் பிஷப்புகள் சந்திக்க முடிகிறது. மு..ஸ்டாலினையும் எளிதில் அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண முடிகிறது. தி.மு.. ஆட்சியில் கிறிஸ்துவர்களுக்கு அங்கீகாரம் கேட்டபோது அதற்காக அரசு ஆணை வெளியிட்டனர். கிறிஸ்துவர்களை அலட்சியப்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில் தி.மு..தான் எப்போதும் நம்மை ஆதரிக்கும் அமைப்பாக உள்ளது. ஜெயலலிதாவை கூட்டத்துடன் சந்தித்தது, விழா எடுத்தது, கேக்கை வாயில் ஊட்டியது எல்லாம் மறந்து போய் விட்டது போலும்!

jeya-eats-chinnappa-cake

கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் யாரை ஆதரிப்பார்கள்?: கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 சதவீதம் பேர் கிறிஸ்துவர்களாக இருந்த போதிலும் அங்கு பாரதிய ஜனதா தான் வெற்றி பெறுகிறது. இதற்கு காரணம் கிறிஸ்துவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. 2 சதவீதம் ஓட்டுகள் வைத்துள்ள ஒரு கட்சி தலைவர் நான்தான் முதல்–அமைச்சர் என்ற கனவோடு பேசுகிறார். 5 சதவீதம் ஓட்டு வைத்துள்ளவர் நான்தான் கிங்மேக்கர் என்கிறார். ஆனால் 17 சதவீதம் ஓட்டுக்களை வைத்துள்ள கிறிஸ்துவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் தவிப்பதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. எனவே கிறிஸ்துவ சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்துவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார்[7]. இவ்வாறு மதரீதியில் பிரச்சாரம் செய்வது, ஓட்டுக் கேட்பது ஜனநாயகம் ஆகுமா? நாடார்கள் அங்கு நாடார்களாக செயல்படுவார்களா, கிருத்துவர்களாக செயல்படுவார்களா என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

22-03-2016

[1] தினமலர், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது: பேராயர் சின்னப்பா வேண்டுகோள், மார்ச்.14.2016. 01.59 PM.

[2] http://www.dinamalarnellai.com/cinema/news/4778

[3] மாலைமலர், கிறிஸ்தவர்களுக்காக புதிய கட்சியை உருவாக்குவோம்: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மார்ச் 14, 1:02 PM IST.

[4] மாலைமலர், கிறிஸ்தவர்களுக்காக புதிய கட்சியை உருவாக்குவோம்: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மார்ச் 14, 1:02 PM IST.

[5] http://www.maalaimalar.com/2016/03/14130243/Christians-to-create-new-party.html

[6] மாலைமலர், தி.மு.. கூட்டணிக்கு கிறிஸ்துவ அமைப்பு ஆதரவு: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 03, 10:38 AM IST

[7] http://www.maalaimalar.com/2016/03/03103820/Christian-organization-Support.html

பழைய போப் திரும்பி விட்டார் – வாடிகனில் தனி மாளிகை, பணிவிடை செய்ய பெண்கள், இதர சௌகிரயங்கள்!

மே 5, 2013

பழைய போப் திரும்பி விட்டார் – வாடிகனில் தனி மாளிகை, பணிவிடை செய்ய பெண்கள், இதர சௌகிரயங்கள்!

pope-francis-and-benedict on arrival at Vatian 02-05-2013

பழைய போப் வரவேற்கப் பட்டார்: இரண்டு போப்புகள் ஒரே இடத்தில் இருக்கலாமா, கூடாதா என்று ஏற்கெனவே சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில்[1], பழைய போப் 02-05-2013 (வியாழக்கிழமை) அன்று ஹெலிகாப்டரில் வந்து வாடிகன் நகரத்தில் இறங்கினார்[2]. பிப்ரவரி 28, 2013லிருந்து கோடைக்கால அரண்மனையான காஸ்டல் காண்டோல்ஃபோ [Castel Gandolfo, the papal summer palace] என்ற இடத்தில் தங்கிவிட்டு திரும்பியுள்ளார்[3].  புதிய போப் அவரை ஹெலிபாடிற்கே வந்து வரவேற்றார்[4], இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர்[5]. “நாங்கள் இருவரும் சகோதரர்கள்”, என்றார். பிறகு இருவரும் ஒன்றாக தொழச் சென்றனர். மக்கள் இருவரும் ரொட்டியைப் பிளப்பதைப் பார்த்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையும் பார்த்தனர்.

Two popes met together

தங்க தனியான மாளிகை: புதிப்பிக்கப்பட்டுள்ள மாஸ்டர் எக்லிஸியா அல்லது ( Mater Ecclesiae) தலைமை பீடம் என்ற இடத்திற்குச் சென்றார்[6].  இது செயின்ட் பீடர் பேஸிலிகாவிற்குப் [Saint Peter’s Basilica] பின் புறம் உள்ளது. அங்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊடகக்காரர்கள் என்று எல்லோரும் இவரை வந்து பார்க்கக் கூடும். இவருக்கு இங்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன[7]. வசதியாக இருந்து கொண்டு வேலை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தனது சகோதரர் வருவதையும் எதிர்கொள்ளும் வகையில் ஒரு படுக்கையறையும் உள்ளது[8]. இருவரும் சேர்ந்து கத்தோலிக்க சர்ச்சின் எதிர்காலத்தைப் பற்றி பேசுவார்கள் போலும்.

Two popes met together - 2013

பணிவிடை செய்ய நான்கு பெண்கள்: தினசரி பணிவிடை செய்ய நான்கு பெண்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முன்னர் நான்கு கன்னியாஸ்திரிக்கள் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. இருப்பினும் அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. இங்கு அவருக்கென்று பிரத்யேகமாக வழிபாடு செய்ய சர்ச் / சேபல், படிக்க நூலகம் என்று எல்லாமே உள்ளன[9]. மற்றவற்றைப் பற்றி – ஆரோக்யம், மருத்துவம், பொழுது போக்கு – விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சௌகரியமான இடம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். போப் கோடை மாளிகையிலிருந்து, திரும்பி வருதற்குள் இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன.

Pope topless - air blows away cape

ஐயோ தொப்பி பறந்து போ விட்டதே?

Pope topless - air blows away cape2

 

அட, என் தொப்பியும் பறந்து விட்டது, என்ன ஒற்றுமை!

Pope topless - air blows away cape -children look with fun

 

வேடிக்கைப் பார்க்கும் குழந்தைகள்!

இரண்டு போப்புகள் ஒரேநேரத்தில் இருக்க முடியாது: இரண்டு தலைச்சிறந்த இறையியல் வல்லனர்கள் போப் பெனிடிக்டை சந்திந்து, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஏனெனில், போப் என்பவர் என்றுமே பதவி விலக முடியாது அல்லது ராஜினாமா செய்ய முடியாது என்படு அவர்களது வாதம். சுருக்கமாக சொன்னால், ஒரு போப் உயிரோடு இருக்கும் போது, அடுத்தவர் போப்பாக முடியாது. ஆனால், 1990களில் போப் இரண்டு பாதிப்புகளினின்று (mild strokes) தப்பியுள்ளார். அவரது தந்தை மற்றும் சகோதரி அத்தகைய உபாதைகளினால் இறந்துள்ளனர். பாதுகாப்பிற்காக ஆஸ்பிரினை தினமும் சாப்பிட்டு வந்தார். இதனால், கால்மூட்டி வலியும் (osteoarthritis in his knees) இருந்து வருகின்றது. மேலே ஏறுவதற்கு, நகரும் படிகட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[10]. மேலும் இவ்வாறு ஒரு வயதான, முதியவரான, தள்ளாடும் போப்பை உலகத்திற்குக் காட்ட நேரிடும் போது, கிருத்துவர்கள் லாயக்கற்ற ஒருவரைத் தலைவராக வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணமும் எழக்கூடும். ஏனெனில் இன்றை நவீன காலகட்டத்தில், இளைஞர்களைக் கவர, இளைமைத் தோற்றம் கொண்ட, அனைவரையும் அடக்கிக்கி ஆளக்கூடிய அதாவது தனது கட்டுக்குள் வைத்திருக்கும் போப்பைத்தான் கிருத்துவர்கள் எதிர்பார்த்தார்கள். எப்படியோ எல்லாம் தீர்மானம் ஆகிவிட்டது.

 

© வேதபிரகாஷ்

05-05-2013


[3] On the afternoon of May 2, 2013, Pope Emeritus Benedict XVI departed Castel Gandolfo, the papal summer palace where he had been staying since his resignation on February 28, to return to the Vatican.

[8] As Robert Moynihan reports, upon seeing his new home, Benedict declared, “The house is comfortable, one can work well here.” Benedict can also look forward to visits from his older brother, Msgr. Georg Ratzinger, for whom a guest bedroom has been prepared.

http://catholicism.about.com/b/2013/05/03/pope-emeritus-benedict-returns-to-the-vatican.htm

[9] Benedict’s life at Mater Ecclesiae will be quiet, accompanied only by Archbishop Gänswein and four consecrated women (not nuns, as some news sources have incorrectly reported) who will run the household. In addition to the small chapel where he will celebrate Mass and pray, the Pope Emeritus has a piano and a library stocked with the books that kept close as both cardinal and pope.

http://catholicism.about.com/b/2013/05/03/pope-emeritus-benedict-returns-to-the-vatican.htm

[10] Ratzinger survived two mild strokes in the early 1990s. Both his father and sister died of strokes. The pope takes aspirin as a preventive medicine. He is plagued by osteoarthritis in his knees, especially the right one. Walking is getting more difficult for him, and he now uses a rolling platform, which he mounts upon entering St. Peter’s Basilica, such as when he is wearing heavy garments.

http://www.examiner.com/article/pope-benedict-battles-prophecies-and-an-antipope-successpr

 

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (2)!

மார்ச் 11, 2012

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (2)!

வங்கிக் கணக்குளை முடக்குவது கிருத்துவர்களை அவமதிப்பதாகும்: சின்னப்பா தொடர்கிறார். “அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சோதனை நடத்தினார்கள். நாங்கள் கணக்கு காட்டினோம்[1]. அதில் ஒரு தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கத்தின் எப்.சி.ஆர்.ஏ. எண்ணை தடை

இடிந்தகரை கிராம மக்கள் போராடியது முதலில் அச்சத்திற்ககத்தான். ஆனால், ஒஇஷப்புகள் அதில் புகுந்து மதத்தை நுழைத்தனர். அய்யா-வழி பின் பற்றும் மக்களை மதம் மாற்றலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்பட்டது கிராம மக்களுக்கு தெரியும்.

செய்து, வங்கி கணக்கை முடக்கிவிட்டனர்[2]. தற்போது ரூ.1 கோடியே 60 லட்சம் பணம் வங்கியில் முடங்கி கிடக்கிறது. வங்கி கணக்கை முடக்கிய நடவடிக்கையால் ஆயர் பேரவை, பேரதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்துள்ளது. இந்த நடவடிக்கை, சிறுபான்மை கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துவது போல் ஆகும். தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு எதிராக வழக்குகள் போடும்படி சி.பி.ஐ.யையும், தமிழக அரசையும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தி இருக்கிறார்[3]. கூடங்குளம் அணுஉலை குறித்து உருவாகி உள்ள விவாதங்களையும், போராட்டங்களையும் மனதில் கொண்டுதான் மத்திய அரசு தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கும், பிற கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த அணுஉலை, கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழும் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அணுஉலை தங்கள் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது என்பதால்தான் ஆட்சேபணை தெரிவித்து போராடி வருகிறார்கள்.

பிரச்சினை வந்ததும் செக்யூலார் சாயம் பூசப்பார்க்கிறார்கள் போலும்!: சின்னப்பா மேலுன் தொடர்கிறார், “அங்குள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் கூட இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் 217 இந்து பெண்கள் அணுஉலை திட்டத்தை நிறுத்த உதவி செய்ய வேண்டி உள்ளூர் பிள்ளையார் கோவிலுக்கு பால்குடம் சுமந்து வந்து சென்றனர். போராட்டத்தில்

பால் குடங்களை எடுத்து வந்தவர்களுக்கு, கோடிக்கணக்கில் அந்நியாநாடுகளிலிருந்து பணம் வரவில்லை. ஆனால், கிருத்துவ அமைப்புகளுக்கு வந்துள்ளது. இதுதான் முக்கியமான வித்தியாசம். அம்மக்கள் உண்மையாக போராடினர். ஆனால், கிருத்துவர்கள் அந்த போராட்டத்தை “ஹைஜேக்” செய்து, ஏதோ அவர்கள் தாம் உண்மையான போராளிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்ள நாடகம் ஆடுகின்றனர். மக்கள் இதனை புரிந்து கொண்டு விட்டனர்.

ஈடுபட்டு வரும் மக்களுக்கு திருச்சபை எவ்வித பொருளாதார உதவியும் செய்யவில்லை[4]. எனவே, கிறிஸ்தவர்கள்தான் அணுஉலை திட்டத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் எதிராக உள்ளனர் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. மக்கள் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் அந்த போராட்டத்திற்கு நாங்கள் எங்கள் தார்மீக ஆதரவை அளிக்கிறோமே தவிர, போராட்டத்திற்கு எந்த பண உதவியும் செய்யவில்லை. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தமிழகத்திற்கு மின்சாரம் தேவை. அதற்கு நாங்கள் தடைபோடவில்லை[5].

பணப் போக்குவரத்து இல்லை என்பதை முன்னரே சொல்லியிருக்கலாமே, சரியான கணக்கைக் காட்டியிருக்கலாமே?: சின்னப்ப விடுவதாக இல்லை, மற்ற விவகாரங்களையும் கூறுகிறார், “அணுஉலை தொடங்கப்பட்ட நாள் முதல் மக்கள் தங்கள் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் பேராபத்து ஏற்படும் என்ற பயத்தில் உள்ளனர். பயத்திலும், துன்பத்திலும் உள்ள மக்களுடைய உணர்வுகளை மதிப்பது

முடியும் வரை சேதத்தை ஏற்படுத்திவிட்டு, இப்பொழுது நல்ல பேரை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நாடகம் ஆடுகின்றனர். சர்ச்சிற்கு சம்பந்தம் இல்லை என்றால், அவர்கள் விலகியிருக்கலாம். ஆனால், மக்களின் போராட்டை, தொஇசைத் திருபியது தான், மகளுக்கே சந்தேகம் வந்து, கிராம மக்கள் தனியாக சென்று வ்ட்டனர். கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யலாம் என்று மமதையில் உள்ளதையும் மக்கள் அறிந்துள்ளனர்.

திருச்சபையின் இயல்பு மற்றும் தார்மீக கடமை[6]. அந்த வகையில்தான் போராட்டத்திற்கும், திருச்சபைக்கும் உள்ள தொடர்பே தவிர வேறு எவ்விதமான நிதி பரிவர்த்தனையோ இல்லை. மக்களின் பயத்தை போக்கி அணுலை திட்டம் குறித்து அவர்களின் நம்பிக்கையை பெற்று அரசு முடிவு எடுக்குமானால் அதற்கு திருச்சபை குறுக்கே வராது. இதை தவிர்த்து, நாட்டு மக்களை அரசு தவறான வழியில் திசைதிருப்பும் வகையில் தேசிய மற்றும் பொதுநலனுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து திருச்சபை செயல்படுகிறது என்றும், தூத்துக்குடி மறைமாவட்ட அமைப்பு வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை யாருக்கும் சொல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றி இருக்கிறது என்றும் சொல்வது விஷமத்தனமானது. இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறோம்”.

பாரம்பரியம் இருந்தால், அதனைக் கட்டிக் காக்க வேண்டியது தானே?: தடை செய்யப்பட்டு வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மறைமாவட்ட சங்கமானது 90 ஆண்டு பாரம்பரியம் கொண்ட அமைப்பு. பதிவு செய்யப்பட்ட ஒரு

உண்மையை மறைக்க இப்படியல்லாம் கதையளப்பது வேடிக்கையாக உள்ளது. அந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஓவ்வொரு பிஷப்பும் தனியாக சங்கங்கள், நிறுவனங்கள் வைத்துக் கொண்டு, கம்பெனிகள் போன்று நடத்திக் கொண்டு, அதில் கோடிகளை அள்ளுவதுதான், பிரச்சினையில் முடிந்துள்ளது.

தொண்டு நிறுவனம். எந்த ஒரு சூழ்நிலையிலும், இந்த அமைப்பு பொதுநலனுக்கு எதிராக செயல்படுகிறது என்று யாருமே குற்றம் சுமத்த முடியாது. ஆனால், இப்போது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் 2,100 ஆசிரியர்கள், 2 லட்சம் மாணவ-மாணவிகளை கொண்டுள்ள 230 கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவமனைகள், 18 சுகாதார மையங்கள் மற்றும் 1,200 அனாதை குழந்தைகள், ஊனமுற்றோர், முதியோர், மனநலம் குன்றியோர், பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.

கிருத்துவப் பாதிரிகளே அரசியல் செய்யும் போது, காங்கிரஸ் அரசியல் செய்யாதா என்ன?: சின்னப்பா அரசியலையும் விட்டு வைக்கவில்லை, “அரசியலில் கிறிஸ்தவர்கள் மதசார்பற்ற கட்சிகளையே ஆதரித்து வந்துள்ளனர். மதசார்பற்ற காங்கிரஸ் கட்சி இப்போது தன்னுடைய முகத்தை காட்ட

இப்படியெல்லாம், பொய்களை அள்ளி வீசியுள்ளார். பிறகு சன் டிவியில் ஏன் திமுகவிற்கு ஓட்டு போடவேண்டும்[7] என்று இதே பாதிரிகள் பேசினர்? காங்கிரஸின் மதசார்பற்ற நிலை என்ற பொய்யை அனைவரும் அறிவர். சோனிசா மெய்னோ ஜெயித்தவுடன், கிருத்து ஆட்சி வந்து விட்டது என்று ஜெபகூட்டங்கள் நடத்தி வ்ட்டு, இப்பொழுது இப்படி வேடம் பேசுகின்றனர்.

தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் ஆகும். நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இருக்கும்போது, கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை மட்டும் மத்திய அரசு குறிவைத்து தாக்குவது ஏன்? இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றனர்.

மற்ற கிராமத்து மக்களை ஒதுக்கி விட்டு, கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு பிஷப்புகள் போடும் நாடகம்: கடந்த அக்டோபர் 2011ல் மன்மோஹன் சிங், கூடங்குள திட்டத்தை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்[8]. ஆனால், கிருத்துவகள் அமெரிக்க மற்றும் இதர அந்நிய நாட்டு கிருத்துவர்கள் மூலம், ஜெயலலிதாவை எதிர்க்க செய்தியை அனுப்பினர். இவர்கள் தாம் முன்பு “தங்கத் தாரகை” பட்டத்தை அளித்து, மதமாற்றச் சட்டத்தை வாபஸ் வாங்கச் செய்தனர். இதனால் மைத்ரேயன் தலைமையில், அந்த திட்டத்தை நிறுத்துமாறு ஒரு குழு அனுப்பப்பட்டது. அப்பொழுதே, சர்ச்சுகள் / கிருத்துவர்கள், மக்கள் போராட்டத்தை அவர்கள் “ஹைஜாக்” செய்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்தது[9]. “அய்யா-வழி” என்ற இயக்கத்தைச் சேர்ந்த  பாலப்பிரஜாபதி அடிகளார், கிருத்துவர்கள் தமது போராட்டத்தை கவந்து விட்டார்களே என்று வருத்தத்துடன் சொல்லியிருந்தார்[10]. அரசு உத்திரவாதம் கொடுத்தப் பிறகுக் கூட, போராட்டத்தை நடத்துவதை, இவர் குறை கூறினார். தில்லிக்கு சென்ற குழுவில் இவரும் இருந்தார். ஏனெனில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தவர் இவர்தாம். ஆனால், பிறகு வந்த கூட்டங்களில், இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. கிருத்துவர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டனர்[11]. மீனவர்களை வைத்துக் கொண்டு கிறுத்துவர்கள் இத்தகைய நாகத்தை ஆடி வருகின்றனர். ஆனால், மீனவர்களைத் தவிர மற்ற மக்கள், பல கிராமங்களில் உள்ளனர். அவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள், கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால், மற்றவர்களை தனிமைப்படுத்தி, கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு தாங்கள்தாம், இப்போராடத்திற்கு முக்கியஸ்தர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, ரஷ்யா, ராஜிவ், சோனியா, ராஹுல், கிருத்துவம்: சோனியா-ராஜிவ் கத்தோலிக்க பிணைப்பினால், ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான கூடங்குளம் அணுவுலை ஒப்பந்தம் நவம்பர் 20, 1988ல் ராஜிவ் காந்தி, மிக்காயில் கொர்பஷேவ் இவர்களால் கையெழுத்தானது. இருப்பினும் 10 வருடங்களாக 1998 வரை, 1991லிருந்து ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதரப் பிரச்சினைகள், பிறகு ரஷ்யாவே துண்டானது, அமெரிக்காவின் எதிர்ப்பு என பல காரணங்களினால் கிடப்பில் கிடந்தது. அமெரிக்கா இந்தியாவின் மீதான தடையைத் தளர்த்திய பிறகு, 2004ல் வேலை ஆரம்பித்தது, 2008ல் கூடுதலாக நான்கு உலைகள் வாங்கவும் தீர்மானம் செய்யப்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு முதலியவற்றைக் கடந்து இந்தியாவிற்கு ரஷ்யா அணுவுலைகளை அனுப்ப ஆரம்பித்ததே பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் எனலாம்[12].

அமெரிக்கக் கம்பெனிகள்- கிருத்துப் பிஷப்புகள் கூட்டு: ராபர்ட்-டி-நொபிலி[13] என்ற பாதிரி, வெடியுப்பு சப்ளை செய்ய கமிஷன் பெற்று வந்தார். அதே முறையைத்தான் இப்பொழுதுள்ளவர்களும் செய்து வருகின்றனர். உண்மையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு அந்த வியாபார ஆணைகள் கிடைக்கவேண்டும் என்று ஆசைப் பட்டன. அவ்வாறுதான் ரகசியமாக திட்டமிட்டன. சோனியாவிடமும் பேரம் பேசப்பட்டது. ஆனால், வியாபார ஒப்பந்தம் ரஷ்யாவுடன் தொடர்ந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. ர்ஷ்யா போன்றே, இந்நாட்டுகளுக்கு உதிரி பாகங்களைச் செய்யத் தெரிரியும், இந்தியாவிற்கு சம்ளை செய்யவும் தெரியும். அதற்கான கமிஷனையும் இந்த பிஷப்புகள் பெற்றுக் கொள்வர். இருப்பினும் உண்மையறிந்து அமைதியாயின. ஆயினும், எதிர்ப்பைக் காட்டி நாடகம் ஆட தீர்மானித்தனர். அதன் விளைவுதான், கிருத்துவர்களின் எதிர்ப்பும்-ஆதரவும்! இந்து-குழும ஊடகத்தினரும் அவ்வாறே செய்திகளை எதிர்த்தும்-ஆதரித்தும் வெளியிட்டனர். இப்பொழுது காங்கிரஸும் அதைத்தான் செய்கிறது. ஆக மொத்தம், ஒரு சில லட்சங்களை செலவு செய்து கோடிகளை அள்ளலாம் என்றால், யாருக்குத் தான் ஆசை வராது. அதனால் அவ்வாறு லட்சங்களை அள்ளி வீச முடிந்தவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்றனர். மற்றவர்கள் நாளுக்கு இவ்வளவு என்று வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். அதனால்தான், 12-11-2011 அன்று இந்து-என்டிடிவி நிருபர் சென்றபோது, கொட்டகை காலியாக இருந்தது என்று காட்டி, பிறகு அணுவுலை எவ்வளவு பிரமாதமாக உள்ளது, ஆபத்தேயில்லாமல் இருக்கிறது, நான் டன் கணக்கில் உள்ள யுரேனியம் மீதே நின்று கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் பேசி காட்டினார்.

இனி ஜெருசலேம் பிரயாணம் தான் பாக்கி: இப்பொழுது இந்த பிஷப்புகள் தங்களது நாடகத்தை ஆரம்பித்துள்ளனர். சோனியாவைப் பொறுத்த வரைக்கும், உபியில் பருப்பு வேகாததால், பட்ஜெட் ஒன்று தான் பாக்கி. அதன் பிறகு, முஸ்லீம் பிரச்சினையை ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனெவே காங்கிரஸ் இல்லாத எல்ல மாநிலங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டாகியாயிற்று. இதனால், எதிர்கட்சிகளும், வழக்கம் போல மூன்றாவது அணி / இடைதேர்தல் என்று கதைவிட ஆரம்பித்துள்ளனர். பிஜேபியை செக்-செய்து விட்டதால், மற்ற கட்சிகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார் சோனியா. ஜெயலலிதாவை மடக்கியவுடன், கூடங்குளம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இந்த பிஷப்புகள் வேறுவிதமாக பாட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். முதல் கிருத்துவ கூட்டம், ஜெருசலேம் பிரயாணத்திற்கு தயாராகி விடுவர்!

வேதபிரகாஷ்
11-02-2012


[1] இதுவும் பொய்யான வாதம், அந்நியாநாட்டுப் பணம், தனியா நிறுவனங்களுக்கு திருப்பியனுப்பப் பட்டு, அதிலிருந்து, இந்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பணம் கொடுப்பதால்தான், அத்தகய வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டன. அவற்றிற்கும், கிருத்துவகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்றால், உண்மையை ஒப்புக்க்கொண்டது போலாடிற்று.

[2] எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்!

[3] திருவாளர் சிதம்பரம் அவ்வாறு செய்து விடுவாரா என்ன, இதெல்லாம் நாடகம் என்பது எஸ்ரா சற்குணமே ஒரு மாதிரியாக சொல்லியிருக்கிறாரா?

[4] ஆமாம், அவர்கள் தாம் சாத்தானை வழிபடும் இந்துக்கள் ஆயிற்றே, எப்படி பணம் கொடுப்பாய்? கிருத்துவனாக மாறினால் கொடுப்பாய். அதனை சொல்லாமல் சொல்லும் விதம் தான் இது.

[5] ஆஹா, அம்மாதிரியான அதிகாரங்கள் கூட அவர்களுக்கு உண்டு என்று மறைமுகமாக சொல்கிறார்கள் போலும். அப்படியென்றால், இவ்வளவு நாட்களாக, இவர்கள் தாம் இம்மாதிரி கலாட்டா செய்து மக்களை கடுமையாக பாதித்துள்ளனர் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

[6] அதனால்தான், அய்யா-வழி மக்களை துச்சமாக மதித்து, அவர்கள் தலைவரையும் அவமானப் படுத்தி, இந்த போராட்டத்திலிருந்தே, விலகிக்கொள்ளும் படி, தந்திரமாக நரித்தன வேலையை, இந்த பிஷப்புகள் செய்தனர்.

[10] Though the poster boy of the agitation, S P Udayakumar, does not belong to the fisherman community and hails from Nagercoil, Balaprajathipathi Adigalar, the head priest of the Ayyavazhi cult in Kanyakumari district, feels that the church leaders have appropriated the protests.

[11] He criticises the present leaders for resuming the protest even after the government gave an assurance that it would look into the issue. Initially, Adigalar had addressed the crowds in Idinthakarai when the indefinite fast was held. He was also invited to be part of the delegation that went to meet the Prime Minister in New Delhi.

[13] காவி உடைகளைப் போட்டுக் கொண்டு, மதுரைக்கு வந்து, பிராமணன் போல நடித்து, சில இந்தியர்களை மதம் மாற்றிய, போலிக் கிருத்துவ சாமியார்.

கஞ்சி குடித்த கருணாநிதியும், கேக் சாப்பிட்ட ஜெயலலிதாவும்: கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல அரசு மானியம் – ஜெயலலிதா அறிவிப்பு

திசெம்பர் 28, 2011

கஞ்சி குடித்த கருணாநிதியும், கேக் சாப்பிட்ட ஜெயலலிதாவும்: கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல அரசு மானியம் – ஜெயலலிதா அறிவிப்பு

 

சென்ற வருடமே இவ்வாறேல்லாம் நடக்கும் என்று ஊகித்து கீழ் கண்ட இடுகைகள் என்னால் இடப்பட்டன:

 

1.  குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும்[1], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!

2.  குல்லா…………..மிரட்டல்களும்[2] (3).

3.  குல்லா…………..மிரட்டல்களும்[3] (2).

4.  குல்லா…………..மிரட்டல்களும்[4] (1).

 அப்பொழுது தான் விஜயகாந்திற்கு, கிருத்துவர்களால் “டாக்டர்” பட்டமும் கொடுக்கப் பட்டது[5]. துணையில்லாத ராமதாஸோ, கட்டாய மதமாற்றாம் கூடாது என்றேல்லாம் பேசினார்[6]. கருணாநிதி கிளறிவிட, யார் ஆட்சியில் மதமாற்றட் தடைச் சட்டம் வந்தது என்ற விவாதம் வேறு[7]. தேர்தல் வந்த நேரத்தில், பேச்சுகளும் மாறின[8]. சன் டிசவியில் வெளிப்படையாக கிருத்துவர்கள் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும் என்றே பேசப்பட்டது[9]. ஆனால், கிருத்துவ மடங்களோ கொலை[10], கொள்ளை, கற்பழிப்பு[11], பாலியல்[12], பலாத்காரங்கள், சிறுவர்-சிறுமியர் செக்ஸ்[13], பலான விவகாரங்கள், நிலமோசடி[14] என்று நாறிக்கொண்டிருந்தன. ஆனால், பிரச்சாரத்தில் கைதேர்ந்த கிருத்துவர்கள், எதற்கும் கவலைப்படவும் இல்லை, வெட்கப்படவும் இல்லை. எல்லாவற்றையும், மூடி மறைக்க பிஷப் மாநாட்டை சென்னையிலேயே நடத்தியும் காட்டினர்[15].

 

திராவிட அரசின் அறிவிப்பு[16]: ஜெருசலம் புனித பயணம் செல்லும் 500 கிறிஸ்தவர்களுக்கு இந்த ஆண்டு தலா ரூ.20 ஆயிரம் நிதி வீதம் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஏற்கனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பு கிறிஸ்துமஸ் தினமான நேற்று அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது[17].அதில் கூறப்பட்டிருப்பதாவது: “இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு அரசு உதவி செய்வதைப் போன்று கிறிஸ்துவ மக்கள் மேற்கொள்ளும் ஜெருசலம் புனித யாத்திரைக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என்று கிறிஸ்துவ சமுதாயத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

அன்று சென்னையில் நடந்த 25

கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் இது குறித்து ஏற்கனவே தான் அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்து கிறிஸ்துவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலம் சென்று வருவதற்கு அரசு நிதியுதவி அளிக்கும்

 

December 2011
 Following an announcement made by Chief Minister Jayalalithaa earlier this week, a Government Order was passed today to allot 1 crore rupees as subsidy to enable the Christians to go on  pilgrimage to the holy city of Jerusalem[18].This came as a Christmas gift to all the devotees.

While attending a Christmas function organized by the AIADMK on 20th of December 2011, Ms Jayalalithaa had announced that the Tamilnadu Government would provide financial assistance to those who wished to go on holy pilgrimage to Jerusalem and that steps would be taken to take care of the journey of 500 pilgrims in the first phase.

The GO passed today stated that  the Minorities Welfare commission had noted that nearly 45- 47 thousand rupees would be required for each person to cover the two way journey to Jerusalem from Chennai.

 

 

The Government Order relating to the Jerusalem pilgrimage scheme has been announced based on the recommendations of the Minorities Welfare commission. Under this, a subsidy of 20,000 rupees each to 500 pilgrims would be provided by the state government to take up the holy trip for the year 2011-2012

The Minorities Commission has been entrusted with the task of placing advertisement calling for applications for the pilgrimage, screening the applications and selecting those who qualify for the pilgrimage subsidy.

“20.12.2011 என்றும், இத்திட்டம் அனைத்து கிறிஸ்துவ பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும் என்றும், முதற்கட்டமாக 500 கிறிஸ்துவர்கள் ஜெருசலம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்[19].

“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பிரிவினரும் இஸ்ரேலில் உள்ள புனித ஸ்தலமான ஜெருசலம் சென்று வர அரசு நிதியுதவி அளிக்கும் புதிய திட்டம் ஒன்றினைச் செயல்படுத்த அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது. முதற்கட்டமாக 20112012 ஆம் ஆண்டில் 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வருவதற்கு பயணிகளைத் தேர்ந்தெடுத்து ஒரு பயணிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 500 பயணிகளுக்கு நிதியுதவி வழங்க மொத்தம் ரூ.1 கோடி அரசு ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது.

ஜெருசலம் புனிதப் பயணத்திற்கு நிதி உதவி வழங்கும் இத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து பயணிகளைத் தேர்வு செய்யும் பணியினை மேற்கொள்ளுமாறு சிறுபான்மையினர் நல ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்”, இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஜெயலலிதா கீழ்பாக்கத்தில் நடத்திய கிருஸ்துமஸ்: ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள அனைத்துப் பிரிவு கிறிஸ்தவர்களுக்கும் மானியம் வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக 500 பேருக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்[20]. ஜெயலலிதா நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் அவருக்கு கேக் ஊட்டிவிட்ட சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயரும் தமிழக ஆயர் பேரவைத் தலைவருமான ஏ.எம். சின்னப்படுருகிவிட்டாராம். அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சென்னை கீழ்ப்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விழாவை நடத்தினார். இதில் அவர் பேசியது:

 

இந்த அறிவிப்பால், வாடிகனே மயங்கி விட்டது. வாடிகன் ரேடியோ, பிரத்யேகமாக இதைப் பற்றி அறிவித்தது. மற்ற கத்திஓலிக்கப் பத்திரிக்கைகள், நாளிதழ்கள் பற்றி கேட்கவே வேண்டாம். சோனியா மெய்னோ மட்டும் இல்லையென்றால், அடுத்த பிரதமர் ஜெயலிதா என்றே அறிவித்து விடுவர் போன்ற தோற்றத்தை உண்டாக்கின, கிருத்துவ ஊடககங்கள்..

சின்னப்பா ஊட்டி அம்மா ரசித்து சாப்பிட்ட கேக்: “ பேராயர் சின்னப்பா கரங்களால் கேக் ஊட்டப்பெறுவது என்பது ஒரு முறை நடந்தாலே மிகப் பெரிய பாக்கியம். அவர், முதல் துண்டை எடுத்து எனக்கு ஊட்டி

விட்ட பிறகு, 2வது துண்டை என் கரங்களில் எடுத்தேன். அவருக்கு ஊட்டிவிடலாம் என்று தான் எண்ணினேன். ஆனால், அதற்குள் புகைப்படம் பிடிப்பவர்கள் முதலில் பேராயர் உங்களுக்கு கேக் ஊட்டிய காட்சியை சரியாக படம் பிடிக்க முடியவில்லை. இன்னொரு முறை ஊட்டச் சொல்லுங்கள் என்றார்கள். ஆகவே, புகைப்படம் பிடிப்பவர்களின் தயவால் இந்த பெரும் பாக்கியம் எனக்கு 2வது முறையாக கிட்டியது[21].

பகைவனுக்கும் அருளுங்கள், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு போன்ற இயேசுபிரானின் அருள் வசனங்கள் அழியாப் புகழ் பெற்றவை.   இயேசு பெருமானின் காந்த விழிகளும், அவரது அன்பு ததும்பும் மொழிகளும் உலகப் புகழ் பெற்றவை. தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக்கூட மன்னிக்கும்படி மன்றாடியவர் அவர்.  மன்னிப்பதன் மூலம் மன்னிக்கிறவர் மட்டுமல்லாமல், மன்னிக்கப்படுகிறவரும் உயருகிறார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் மன்னிக்கும் கொள்கையில் உறுதியாக இருந்தார்.

 நீதிமன்றங்கள் தண்டனை விதித்தாலும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை குறைத்து விடுவார்.

 

ஒருமுறை அவர் போர்க்களத்தை பார்வையிட்டபோது, ஒரு ராணுவ வீரர் தன் கழுத்தில் இருந்த செயின் பேழையை முத்தமிட்டபடி இறந்து கிடந்ததைப் பார்த்தார். அதில் அவரது மனைவி அல்லது காதலி படம் இருக்கலாம் என்று பார்த்தவருக்கு அதிர்ச்சி. அந்த செயினில் லிங்கனின் படம் இருந்தது. விசாரித்ததில் அந்த ராணுவ வீரர் மரண தண்டனை பெற்ற குற்றாவளி. லிங்கனால் மன்னிக்கப்பட்டு சிறைத் தண்டனை பெற்றிருந்தார். போர் வந்ததும் சிறைக் கைதிகளுக்கு ராணுவப் பயிற்சி தரப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டனர். போரில் அந்த வீரர் நாட்டுக்காக தன் உயிரைத் துறந்து தியாகி ஆகிவிட்டான் என்பது தெரிந்தது.  அனைவரும் பழியுணர்ச்சி, பகை, சுயநலம் இன்றி அன்பு, அமைதி, தியாக உணர்வுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்தச் சம்பவத்தை குறிப்பிடுகிறேன்.  சுய நலத்துடன் வாழும் வாழ்க்கை ஆரம்பத்தில் இனிக்கும். பின்பு கசக்கும். சுய நலமின்றி பிறருக்காக வாழும் வாழ்க்கை, விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை ஆரம்பத்தில் கசப்பாக இருந்தாலும் முடிவில் இனிப்பாக இருக்கும்.  இயேசுநாதரின் போதனைகளான தியாகம், மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

 

 வாக்கு-தத்தம் கொடுத்த அம்மா: தமிழகத்தில் அமைதி நிலவவும், தொழில், விவசாய உற்பத்தியில் புரட்சி ஏற்படுத்தவும், மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்கவும் எனது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சில வாக்குறுதிகளை அளித்திருந்தேன். அதன்படி ஜெருசலேம் நகருக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ள அனைத்துப் பிரிவு கிறிஸ்தவர்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படும். முதல் கட்டமாக 500 கிறிஸ்தவர்கள் அங்கு சென்றுவர ஏற்பாடுகள் செய்யப்படும். உங்களின் இதர கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.

 

கணக்குப் போட்டு கொடுத்த மானியம்: இஸ்ரேல் ஏர்லைன் நிறுவனத்தினரால் மும்பையிலிருந்து அம்மான் வழியாக இஸ்ரேலுக்கு சென்று வர இரு வழி விமானக் கட்டணங்களாக ரூ.32,640/​ அல்லது ரூ.35,524/​ வசூலிக்கப்படுகின்றன என்றும், சென்னையிலிருந்து மும்பை சென்று வர தனியார் விமான நிறுவனங்கள் ரூ.12,000/​ வரை கட்டணம் வசூலிக்கின்றன என்றும், எனவே சென்னையிலிருந்து ஜெருசலேம் சென்று வர இரு வழி பயணக் கட்டணம் மட்டும் ரூ.45,000/​ முதல் ரூ.47,000/​ வரை வசூலிக்கிறார்கள் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் தெரிவித்துள்ளார். மேற்சொன்ன குறிப்புகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் செல்வதற்காக பயணி ஒருவருக்கு விமானக் கட்டண உதவித்தொகையாக ஹஜ் புனிதப் பயணத்திற்காக இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அதனுடைய நிதித் தொகுப்பிலிருந்து வழங்குவது போன்று, தமிழக அரசு தனது நிதியிலிருந்து ரூ.20,000/​ முதல் ரூ.24,000/​ வரை வழங்கலாம் என்றும், இந்த பயணக் கட்டண உதவித்தொகை ஜெருசலேம் புனிதப் பயணத்தை ஏர் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஏர் விமான சேவைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமே பொருந்துமாறு செய்யலாம் என்றும், இதற்கென முதற்கட்டமாக 1000 நபர்களுக்கு ரூ.2 கோடி மாநில அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யலாம் என்றும், சிறுபான்மையினர் நல ஆணையரகத்தின் மூலம் இது குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து குலுக்கல் முறையில் பயணிகளைத் தேர்வு செய்யலாம் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்[22].

 

ஜெயலலிதாவின்சுவிஷேசபிரசங்கம்: எல்லோருக்கும் நன்மை: ஒவ்வொரு மனிதனும் என் நண்பன், சகோதரன் என்ற பாச உணர்வோடு பயணிப்போம். இயேசுபிரான் தன் பிறப்பிலும், வாழ்விலும் நமக்குக் கூறும் நற்செய்தியின்படி வாழ்ந்து உலகை மகிழ்ச்சி பூங்காவாக மாற்றுவோம். யார் எனக்கு எதைச் செய்தாலும், நான் எல்லோருக்கும் நன்மையே செய்வேன் என்ற அர்ப்பணிப்பு உள்ளத்தோடு வாழ்வோம் என்பதுதான் எனது கிறிஸ்துமஸ் செய்தி”, என்றார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னை மயிலை உயர் மறை மாவட்ட போராயர் ஏ.எம். சின்னப்பா, தென்னிந்திய திருச்சபை பேராயர் வே. தேவசகாயம், தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபை பேராயர் எச்.எம். மார்ட்டின், இந்திய சுயாதீன திருச்சபை பேராயர் மா. பிரகாஷ், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பி.எச். பாண்டியன், வில்லிவாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, எம்.எல்.ஏ.க்கள் ஜி. செந்தமிழன், வி.பி. கலைராஜன், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்[23].

முஸ்லீம்களுக்கு அடுத்து கிருத்துவர்கள்: முஸ்லீம்களுக்கு எப்படி அரசு சார்பில், அரசு செலவில் ரம்ஜான் விருந்து / ஈத் முதலிய முகமதிய பண்டிகைகளுக்கு விருந்து / பார்டி கொடுக்கப்படுகிறதோ, அதே போல இப்பொழுது போட்டி போட்டுக் கொண்டு, கிறுஸ்துமஸ் விழா நடத்த ஆரம்பித்தாகி விட்டது. பொது மக்களின் வரிப்பணம் அரசியல் காரணங்களுக்காக, அதே நேரத்தில் தேர்தல், ஓட்டு வங்கி போன்றதை மனதில் வைத்துக் கொண்டு செய்யப்படும் இக்காரியங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை. இதனால், கிருத்துவ-முஸ்லீம் மக்களுக்கும், மற்ற இந்துக்களுக்கும் விரிசல்கள் ஏற்படும். ஏனெனில், பெருபான்மையான வரிப்பணம் இந்துக்களிடமிருந்து தான், அரசு கஜானாவிற்குச் செல்கிறது. ஆனால், “பற்றாக்குறை பட்ஜெட்” என்று கோடிக்கணக்கில் அந்த “பற்றாக்குௐஉறையை” வளர்த்துக் கொண்டே பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றது ஆள்கின்ற காங்கிரஸ் கட்சி. செக்யூலரத்தைப் பேசிக்கொண்டே இத்தகைய மதவாதத்தை அதிகமாகவே வளர்த்துக் கொண்டு வருகிறது. இது முஸ்லீம்களுக்கோ, கிருத்துவர்களுக்கோ, இந்துக்களுக்கோ எந்தவித பலனையும் கொடுக்கப் போவதில்லை, மாறாக, நாளுக்கு நாள் அம்மக்களிடம் பிரிவினை, வெறுப்பு, முதலியவற்றை வளர்த்டு வருவதுதான் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

பிஷப் கேக் வெட்டி ஜெயலலிதாவின் வாயிலேயே ஊட்டுகிறார். அவ்வளவுதான், சொல்ல வேண்டுமா? கஞ்சி குடித்த கருணாநிதியையே மிஞ்சி விட்டார்: தமிழர் சயம் என்று வேடமிட்டு நடத்திய மாநாட்டில், “மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்” என்று பாடியாடிய சின்னாப்பா, இன்று கேக் வெட்டி ஜெயலலிதாவின் வாயிலேயே ஊட்டுகிறார். காதலா, காமமா அல்லது வேறு ரசமா, மதமாதமா, செக்யூலரிஸமா என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியும், ஆண்டவனுக்குத் தெரியும், ஆனால், பகுத்தறிவு பகலவன் பால் குடிட்த்தவர்களுக்கு  தெரியாது போலும். கேக்கை வாயில் வைத்துவிட்டார், அவ்வளவுதான், சொல்ல வேண்டுமா? செக்யூலரிஸ போதை உச்சிக்கு ஏறிவிட்டது போலும். கஞ்சி குடித்த கருணாநிதியையே மிஞ்சி விட்டார்:

ஜெருசலேம் போக மானியம்: ஜெருசலேம் போக மானியம் என்று அறிவித்து விட்டார். பகுத்தறிவுகள் அமுங்கி விட்டன, பொத்திக் கொண்டு விட்டன. இப்படியாக அரசியல்வாதிகள் “செல்யூலரிஸம்” போர்வையில், இந்துக்களுக்கு குல்லா போட ஆரம்பித்து விட்டனர். 60 ஆண்டுகள் என்ன, 600 ஆண்டுகள் கடந்தாலும், இவர்கள் புத்தி மாறாது. 700 ஆண்டுகள் முஸ்லீம்கள் மற்றும் 300 ஆண்டுகள் கிருத்துவர்கள் (போர்ச்சுகீசிய, டச்சு, பிரென்சு, ஆங்கில மிஷனரிகள் / கம்பெனிகள்) ஆண்ட காலங்களில் இந்துக்கள் அனுபவுஇப்பதைவிட, மிக கடுமையான விளைவுகளையே அவர்கள் கண்டு வருகிறார்கள். இப்பொழுது, இந்துக்களே “இந்துக்கள்” போர்வையில், இந்துக்களுக்கு எதிராக வேறு செயல்பட்டு வருகிறார்கள்.


 


[16] Monday, 26 December, 2011   02:30 PM

கூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்!

திசெம்பர் 20, 2011

கூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்!

ரஷ்யாவிலிருந்து வந்த மன்மோஹன்சிங் மூலம் இரண்டு பிரச்சினைகள் வந்துள்ளன. அணுவுலையில் ஆபத்தில்லை, அதனால் உடனடியாகத் துவக்கப் படும் என்ற அறிவிப்பு, ஒரு பக்கம். ஆனால், மறுபக்கம் இப்பெடியெல்லாம் செய்திகள்:

ரஷியாவில் பகவத் கீதைக்கு தடை விதிக்க முயற்சி: பெரும்பாலான …தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎

ரஷியாவில் பகவத் கீதைக்கு தடை விதிக்க நடந்து வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் பெரும்பாலான கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 

பகவத் கீதை வழக்கில் 28-ந் தேதி தீர்ப்பு ரஷிய கோர்ட்டு உத்தரவு

தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎

ரஷியாவில், பகவத் கீதைக்கு தடை விதிக்க கோரும் வழக்கு, நேற்று சைபீரியா மாகாணத்தில் டாம்ஸ்க் நகர கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஷிய அதிகாரிகளுக்கு எதிரான 

ரஷியாவில் பகவத் கீதை நூலுக்குத் தடை? மக்களவையில் 

தினமணி – ‎4 மணிநேரம் முன்பு‎

புது தில்லி, டிச. 19:÷ரஷியாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலுக்குத் தடை விதிப்பது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. ÷இதற்கு எதிர்ப்பு 

ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடையா? மக்களவையில் கண்டனம்

தினகரன் – ‎5 மணிநேரம் முன்பு‎

புதுடெல்லி : பகவத் கீதைக்கு தடை கோரி சைபீரியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து மக்களவையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தனர். 

பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை?: நாடாளுமன்றத்தில் அமளி

தினமணி – ‎13 மணிநேரம் முன்பு‎

புதுதில்லி, டிச.19: தீவிரவாத இலக்கியம் என்று முத்திரை குத்தி பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து இந்துக்களின் மத உரிமையைப் பாதுகாக்க 

இரஷ்யாவில் கீதைக்குத் தடை: மக்களவையில் கொதிப்பு

வெப்துனியா – ‎15 மணிநேரம் முன்பு‎

மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு பகவான் கிருஷ்ணர் உபதேசித்த கீதை தீவிரவாதத்தையும் சமூக பிளவையும் தூண்டுகிறது என்று கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரும் வழக்கு இரஷ்ய 

இந்து மத புனித நூலான பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடையா

தினகரன் – ‎௧௭ டிச., ௨௦௧௧‎

மாஸ்கோ: மகாபாரத புராணத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தது பகவத் கீதை. வாழ்க்கை நெறிகளை கூறும் அது இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படுகிறது. கிருஷ்ணரின் புகழ் 

பகவத் கீதைக்கு தடை விதித்தது ரஷ்ய அரசு

தமிழ்வின் – ‎௧௭ டிச., ௨௦௧௧‎

இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றாக கருதப்படும் பகவத்கீதையை ரஷ்ய அரசு தடைசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி 

அமளி: லோக்சபா 4மணி வரை ஒத்திவைப்பு

தினமலர் – ‎13 மணிநேரம் முன்பு‎

புதுடில்லி: கேள்வி நேரம் முடிந்த உடன் ரஷ்ய கோர்ட்களில் பகவத் கீதையை தடை செய்ய வேண்டும்என்பது தொடர்பாக எழுந்த அமளி காரணமாக லோக்சபாமதியம் 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

.அபாயம் அணுவுலையிலிருந்து வரப்போகிறதா இல்லை பகவத் கீதையிலிருந்துவரப்போகிறதா என்று உதயகுமார் அல்லது பாதிரிகள் சொல்வார்கள் என நம்பலாம்! கிருத்துவர்கள் அணுவுலையில் தான் அரசியல் செய்கின்றனர் என்றால்[1], பகவத் கீதையிலும் பிரச்சினை செய்கின்றனர் என்று தெரிகிறது.

ரஷ்யாவிலிருந்து மன்மோஹன் இறக்குமதி செய்தது: மன்மோஹன்சிங், ரஷ்யாவிலிருந்து திரும்பி வந்ததும், கூடங்குளம் அணுவுலை விரைவில் வேலைசெய்ய ஆரம்பித்து விடும் என்றதும், அரசியல்வாதிகள், அணுவுலை எதிர்ப்பாளிகள் கொதித்தெழுந்து விட்டார்கள். பாதிரிகள் வழக்கம் போல இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல அன்னா ஹஸாரே “ரிமோட் கன்ட்ரோல்” என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார். சென்னையில் கூட, அதை மறக்காமல் சொல்லிக் காட்டினார். இந்நிலையில் தான், மன்மோஹனுடன், ரஷ்யாவிலிருந்து, இன்னொரு விவகாரமும் வந்துள்ளது. அதுதான் ரஷ்யாவில் பாதிரிகள் பகவத் கீதைமீது தடை விதிக்கப் போட்டுள்ள வழக்கு!

சோனியாவின் பங்கு இதில் உள்ளதா? இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்று-இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், இவ்விஷயம் இந்தியாவில் தெரிய வந்து, பாராளுமன்றத்தில், இதைப் பற்றி அரசியல் கட்சிகள் விவாதிக்க ஆரம்பித்துள்ளன.[2] அதுவும் மன்மோஹன்சிங் ரஷ்யாஅவிலிருந்து திரும்ப வந்ததும் இவ்விஷயம் பேசப்படுகிறது. இதனால், காங்கிரஸ் பிரச்சினைகளை திசைத் திருப்ப இவ்விஷயத்தை கையால்கிறதா என்ற சந்தேகமும் வருகிறது. உண்மையில் ரஷ்யா சோனியா மெய்னோவிற்கு மிகவும் பிடித்தமான நாடாகும். தனது பிள்ளை ரவுல் ராபர்ட் என்று பெயர் வைத்து, ஒரு ரஷ்ய ஆர்தோடக்ஸ் சர்ச்சில் தான் பாப்டிஸம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதையும் இங்கு நோக்கத்தக்கது.

அமெரிக்கா, ரஷ்யா, ராஜிவ், சோனியா, ராஹுல், கிருத்துவம்: சோனியா-ராஜிவ் கத்தோலிக்க பிணைப்பினால், ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான கூடங்குளம் அணுவுலை ஒப்பந்தம் நவம்பர் 20, 1988ல் ராஜிவ் காந்தி, மிக்காயில் கொர்பஷேவ் இவர்களால் கையெழுத்தானது. இருப்பினும் 10 வருடங்களாக 1998 வரை, 1991லிருந்து ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதரப் பிரச்சினைகள், பிறகு ரஷ்யாவே துண்டானது, அமெரிக்காவின் எதிர்ப்பு என பல காரணங்களினால் கிடப்பில் கிடந்தது. அமெரிக்கா இந்தியாவின் மீதான தடையைத் தளர்த்திய பிறகு, 2004ல் வேலை ஆரம்பித்தது, 2008ல் கூடுதலாக நான்கு உலைகள் வாங்கவும் தீர்மானம் செய்யப்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு முதலியவற்றைக் கடந்து இந்தியாவிற்கு ரஷ்யா அணுவுலைகளை அனுப்ப ஆரம்பித்ததே பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் எனலாம்[10]. உண்மையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு அந்த வியாபார ஆணைகள் கிடைக்கவேண்டும் என்று ஆசைப் பட்டன. அவ்வாறுதான் ரகசியமாக திட்டமிட்டன. சோனியாவ்டமும் பேரம் பேசப்பட்டது. ஆனால், வியாபார ஒப்பந்தம் ரஷ்யாவுடன் தொடர்ந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. இருப்பினும் உண்மையறிந்து அமைதியாயின. ஆயினும், எதிர்ப்பைக் காட்டி நாடகம் ஆட தீர்மானித்தனர். அதன் விளைவுதான், கிருத்துவர்களின் எதிர்ப்பும்-ஆதரவும்! இந்து-குழும ஊடகத்தினரும் அவ்வாறே செய்திகளை எதிர்த்தும்-ஆதரித்தும் வெளியிட்டனர். இப்பொழுது காங்கிரஸும் அதைத்தான் செய்கிறது. ஆக மொத்தம், ஒரு சில லட்சங்களை செலவு செய்து கோடிகளை அள்ளலாம் என்றால், யாருக்குத் தான் ஆசை வராது. அதனால் அவ்வாறு லட்சங்களை அள்ளி வீச முடிந்தவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்றானர். மற்றவர்கள் நாளுக்கு இவ்வளவு என்று வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். அதனால்தான், நேற்று (12-11-2011) அன்று இந்து-என்டிடிவி நிருபர் சென்றபோது, கொட்டகை காலியாக இருந்தது என்று காட்டி, பிறகு அணுவுலை எவ்வளவு பிரமாதமாக உள்ளது, ஆபத்தேயில்லாமல் இருக்கிறது, நான் டன் கணக்கில் உள்ள யுரேனியம் மீதே நின்று கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் பேசி காட்டினார்.

கூடங்குளத்து பாதிரிகள் என்ன செய்யப் போகிறார்கள்? “பகவத் கீதை தடை” என்ற பிரச்சினைப் பற்றி, இனி பாரளுமன்றத்தில் விவாதிக்கப் படும். இதற்கு லல்லு பிரசாத் யாதவே ஆரம்பித்து விட்டார். பிஜேபி.காரட்களை முந்தி விட்டார் போலும்! கிருத்துமஸ் சமயத்தில் கூடங்குளத்து பாதிரிகள் என்ன செய்யப் போகிறார்கள்? பகவத் கீதை தடையை ஆதரிக்கப் போகிறார்களா அல்லது எதிர்க்கப் போகிறார்களா? ஏற்கெனவே, “தலித்” பிரச்சினையை நுழைத்துவிட்ட கிருத்துவர்கள் இதையும் குழப்புவார்களா இல்லையா என்று பார்ப்போம்.

கிருஸ்துவா, கிருஷ்ணாரா – என்ற கேள்வி கிருத்துவர்களால் என்று கிருத்துவர்கள் 400 ஆண்டுகளாக இந்தியாபில் கேட்டு வருகிறார்கள். இருப்பினும், கிருஷ்ணரை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், கிருத்துவமோ, அயல்நாடுகளில் மறைய ஆரம்பித்து விட்டது. ஆனால், பகவத் கீதை, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், நிர்வாகத்திற்கு உதவும் என்று பேசப்படுகிறது. இஸ்கான் என்ற அனைத்துலக கிருஷ்ண வழிபாட்டு சங்கத்தின் தாக்கம் அயல்நாடுகளில் அதிகமாகி வருகிறது.

 

வேதபிரகாஷ்

19-12-2011


குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (3)!

திசெம்பர் 25, 2010

குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (3)!

திராவிட கட்சிகளின் செக்யூல்சரிஸ விபச்சாரம்[1]: திராவிடகட்சிகளின் கத்தோலிக்க சோனியாவுடன் தேர்தல் உறவை வைத்துக் கொள்ள எப்படி அரசியல் விபச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதனை ஏற்கெனெவே, அக்கட்சிகளின் “மெக்காலேக்கள்” தீர்மானித்து விட்டார்கள் போலும். கருணாநிதி, ஜெயலலிதா அவ்வாறு கிருத்துமஸ் விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்தாகி விட்டது. பெரிய-பெரிய பிஷப்புகள், பாதிரியார்கள் முதலியோர் கருணாநிதி பக்கம் சேர்ந்து கூட்டம் போட தீர்மானித்தது அறிந்தவுடன், ஜெயலலிதா தெற்கு பக்கம் ஒதுங்கிவிட்டார்[2]. இதில்

நித்தியைப் பற்றி பகலில் சாமி – இரவில் காமி என்றெல்லாம் ஆபாசமாக பேசிய வயதில் பெரியவர் கருணாநிதிக்கு, இந்த கிருத்துவர்களின் காமம், செக்ஸ், சிறுவர்-சிறுமிடயல் பாலியல்-வன்புணர்ச்சி முதலியவை தெரியாமல் போய் விட்டதாம்! பொத்திக்கொண்டு இருந்து, இப்பொழுது தொப்பிப் போட்டு, கேக் வெட்டி,  சாப்பிட வந்துவிட்டார்!

வேடிக்கையென்னவென்றால் கருணாநிதியைச் சுற்றியிருந்த பிஷப்புகள்-பாதிரிகளில் சிலர் குறிப்பாக சின்னப்பா முதலியோர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சமீபத்தில் கிருத்துவ பிஷப்புகளின், பாதிரிகளின் செக்ஸ், கற்பழிப்பு, பாலியல், குழந்தை பாலியல் போன்ற மாபெரும் குற்றங்கள் சொல்லமாளாது. அப்படியிருக்கையில் செய்த அந்த மனித விரோத குற்றங்களுக்காக அவர்களை சிலுவையில் அறையாது, காத்துப் போற்றி வருகின்றனர். இப்பொழுது சிறிது கூட வெட்கம் இல்லாமல் மேடையில் சூழ்ந்து உட்கார்ந்து கொண்டு பிரசங்கம் நடத்தியுள்ளனர்[3].

கருணாநிதியை சூழ்ந்து கொண்ட பிஷப்புகள்-பாதிரிகள்: விபச்சாரிகள் எப்படி நின்று கொண்டு, தத்தமது உடலை நெளிந்து, வளைத்து, அங்கங்களைக் காட்டி, சைகைகளுடன் தமது வாடிக்கையாளர்களை மயக்கி இழுக்கப் பார்ப்போர்களோ, அதே மாதிரி, நான் இதைத் தருகிறேன், அதைத் தருகிறேன் என்றெல்லாம் வேசித்தனம் பேசி, பரத்தைத்தனத்தைக் போட்டிப்போட்டுக் கொண்டு காட்ட ஆரம்பித்து விட்டனர். வெட்கங்கெட்ட செக்யூலரிஸ

இப்படி இயேசு கிறிஸ்து ஏழைகளிடம் – இயலாதவர்களிடம் கருணைகொண்டதுபோல, ரூ 1-க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை, திருமண உதவித்தொகை ரூ. 25 ஆயிரம் காப்பீட்டுத் திட்டம், வீடு வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளியோரைக் காத்துவரும் …….கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வதாக கருணாநிதி தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்[4].

நிபுணர்கள் அமைதிக் காத்துக் கொண்டிருக்க, பால் தினகரமன் வெளிப்படையாகவே சொன்னது, “அடுத்த முதல்வரை கர்த்தர் தீர்மானிப்பார்”! ஆனால், கருணாநிதிதான் என்பதுபோல கூட்டம் கூட்டியது வேடிக்கைதான்! ஏனெனில் அதே நேரத்தில் “நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது”, என்று கூட சொல்லமுடிந்தது[5],  ஆனால், கூட்டணியைப் பற்றி அம்மாதான் தீர்மானிப்பாராம்[6], என்று மகன் சொன்னதும் கதி கலங்கிவிட்டது! இதில் வேறு அம்மாவுடன்தான் கூட்டு என்று சில காங்கிரஸ்காரர்கள் மகனுக்கு முன்னரே கூத்தல்-கத்தல் வேறு!

 

இனி ஜெயலலிதாவின் வாக்குறுதிகள் அலசப்படுகின்றன.

கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும்போது அரசு சலுகை வழங்க வேண்டும்: இந்த மேடையில் எனக்கு முன்னாள் பேசிய அன்புச் சகோதரர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்கள் உங்கள் அனைவரின் சார்பிலும் மூன்று கோரிக்கைகளை இங்கே வைத்தார்.  அதாவது, வரப் போகின்ற தேர்தலில் வெற்றி

இஸ்ரேல் என்றாலே முஸ்லீம் விரோதமான விஷயம் என்றுள்ள அரசியல்வாதிகள், இப்பொழுது எப்படி இஸ்ரேல் போக  சலுகை தருவேன் என்று பேசுகிறார்களோ தெரியவில்லை!

பெற்று மீண்டும் கோட்டையில் முதல்வராக அமர்ந்த பின்பு, இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அன்புச் சகோதரர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்கள் இங்கே வைத்தார்கள். அதில் ஒரு கோரிக்கை, இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும்போது அரசு சலுகைகளை வழங்குவதுபோல, கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும்போது அரசு சலுகை வழங்க வேண்டும் என விழா மேடையில் கோரிக்கை வைக்கப்பட்டது. தேர்தலில் வென்று கோட்டையில் மீண்டும் முதல்வராக அமர்ந்தால் இக் கோரிக்கை உடனே நிறைவேற்றப்படும்.

கர்த்தர் கருணையால் கழக ஆட்சி அமைந்தால் அவரவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் எதை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம்-இக் கோரிக்கையும் நிறைவேற்றப்படும்:  அவரவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் எதை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம். அப்படியிருக்கையில்

ஆமாம், ஒருவர் போட்ட ஜி.ஓ.வை அடுத்தவர் மாற்ற தமிழக முதல்வவர்களுக்குச் சொல்லியாத் தரவேண்டும்? தம்மீதுள்ள வழக்கையே தானே ஜி.ஓ போட்டு தப்பித்துக் கொண்ட முதல்வர்தானே கருணாநிதி! பிறகு கர்த்தர் என்ன செய்யப் போகிறார்?

தேவாலயங்கள் கட்ட தடைவிதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. அவ்வாறு யார் தடை செய்வது, அவர்களுக்கு அவ்வாறு சொல்ல யார் அதிகாரம் அளித்தது? ஆகவே, இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  கர்த்தர் கருணையால் கழக ஆட்சி அமைந்தால் இக் கோரிக்கையும் நிறைவேற்றப்படும். இந்த மாவட்டத்தில், தனியார் நிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களை அமைப்பதற்கு அனுமதி மறுப்பது குறித்து பரிசீலித்து இதற்கு தகுந்த தீர்வு காண்போம், கிறிஸ்தவ ஆலயங்களை அதிகளவில் இந்த மாவட்டத்தில் ஏற்படுத்துவோம்[7].

ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு அரசு சலுகைகளை அளிக்க வேண்டும்[8]:  ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு அரசு சலுகைகளை அளிக்க வேண்டும் என்றும்

சட்டரீதியாக முடியாது என்றலும் சும்மா சொல்லிவைப்போமே என்றுதான் அரசியல்வாதிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனர். மேலும் அம்பேத்கரின் சட்டத்தில் கைவைக்கிறோம் என்றதையும் மறந்துவிடுகின்றனர்!

கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கமிஷன் உள்ளது ஆனால் இதனால் முறையாக செயல்பட அதிகார வர்க்கத்தினர் அனுமதிப்பதில்லை, எனபதனால், அக்கமிஷனிடம் கோரிக்கையை முறையிட்டு, தேவையான ஆணையைப் பெற்று கர்த்தர் அருளால் அமையப் போகும் கழக அரசு இந்த கோரிக்கையையும் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

இருளில் மூழ்கியுள்ள தமிழகம் வெளிச்சத்திற்கு வர வேண்டும்[9]:  இன்று என்னை இந்த விழாவிற்கு அழைத்ததோடு மட்டுமல்லாமல், சிறப்பு விருந்தினராக இந்த மேடையில் என்னை அமர வைத்ததோடு மட்டுமல்லாமல், இங்கே நீங்கள் அனைவரும், பேசிய சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என் மீது அன்பை பொழிந்திருக்கிறீர்கள்.  இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இங்கே

காய்கறி விற்கும் விலையில், ஊழல் தலைவிரித்தாடி கோடிகளை மக்களிடம் சுரண்டிய நிலையில், யார் வந்து விளக்குப் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. இலவசமாக இதைத் தருகிறேன், அதைத் தருகிறேன் என்கிறார்களே, காய்கறிகளைக் கொடுக்கவேண்டியதுதானே?

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால், தமிழ் நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்றைக்கு கண்ணீரில் மிதக்கிறார்கள்.  இருளில் மிதக்கிறார்கள்.  ஆகவே, இன்று உங்கள் அன்பில் திளைத்து, நான் இங்கே கண்டிருக்கின்ற மகிழ்ச்சி இந்த கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதில் நாம் அனைவரும் இங்கே பெறுகின்ற மகிழ்ச்சி, தமிழ் நாட்டில் உள்ள அத்தனை மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.  இருளில் மூழ்கியுள்ள தமிழகம் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.  அதற்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன் எனத் தெரிவித்து நிறைவு செய்தார்.

ஜெயலலிதா அருமனை கிருத்துவ விழாவிற்கு வந்த விதம்[10]: அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில், கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்றார்.

ஆக கழகங்கள் தீர்மானமாக, திட்டமிட்டே, இப்படி கிருஸ்துமஸ் விழா கொண்டாடி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இனி கத்தோலிக்க, புரோடஸ்டென்ட், முதலிய பிரிவுகள் எப்படி செயல்படுவார்கள், மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள நாடுகள் எவ்வாறு, எந்த கட்சிகளை ஆதரிக்கும் என்பதெல்லாம், தெரியவரும். அப்பொழுது, இந்த திராவிட முகமூடிகள் கிழிந்துவிடும்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் வியாழக் கிழமை திருவனந்தபுரம் வந்தடைந்த அவரை,  கேரள மாநிலக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் வரவேற்றனர். திருவனந்தபுரம் விமான நிலைய ஜங்ஷனில் கேரள மாநிலக் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில்  கழகக் கொடியினை பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஏற்றி வைத்து உரையாற்றினார்கள். இந் நிகழ்வில் கேரள மாநிலக் கழகச் செயலாளர் திரு. ஸ்ரீனிவாசன் வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழக உறுப்பினர்களும் குழுமி இருந்தனர். பின்னர், திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், அருமனைக்கு வந்தடைந்தார்கள்.  அங்கு கன்னியாகுமரி மாவட்டக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகளும். கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்தவ முக்கியஸ்தர்களும்,  மகிழ்ச்சியுடன், கேரள சிங்கர் மேளம், மயிலாட்டம், குயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், கதகளி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் அழைத்துச் சென்றனர். இனி கருணாநிதியின் கொண்டாட்டத்தைப் பார்ப்போம்!

வேதபிரகாஷ்

© 25-12-2010


[1] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (1)!, https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebration/

[2] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது…… ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (2)!., https://christianityindia.wordpress.com/2010/12/25/elections-change-tn-politicians-change-ideology-also/

[3] கருணாநிதியை வைத்துக் கொண்டு நடத்தியது, ஒரு சுவிசேஷக் கூட்டமே தவிர வேறொன்றும் இல்லை. அதில் திமுக கும்பல் கலந்து கொண்டது, செக்யூலரிஸமும் இல்லை, பெரியாரிஸமும் இல்லை, பகுத்தறிவும் இல்லை, நாத்திகமும் இல்லை…………………………………..இது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி நடத்திய மாபெரும் மோசடி கூட்டம் என்றே சொல்லலாம்.

[6] தினமணி, கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்: ராகுல்காந்தி, First Published : 24 Dec 2010 12:17:20 AM IST,

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=350875&SectionID=130&Main….AF%8D%E0%AE%A4%E0%AE%BF