கிருத்துவர்களின்செக்௶குற்றங்கள்தொடர்வதேன்?: தமிழகத்தில் அடிக்கடி கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் வக்கிரங்கள், பாலியல் சதாய்ப்புகள், கற்பழிப்புகள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், பெண்ணுரிமை என்றெல்லாம் கூவும் எந்த மங்கையும், பெண்ணும், நாரீமணியும் இவற்றைப் பற்றி கவலைப் பட்டதாகவோ, மாநாடு நடத்தியதாகவோத் தெரியவில்லை. சமீபத்தில் கிறிஸ்தவ கல்லூரிகள் உலக அமைதி மாநாடுகள் என்றெல்லாம் நடத்தின. ஆனால், இத்தகைய செக்ஸ் குற்றங்கள் சர்ச்சுகளில் நடைபெறுவதைப் பற்றி கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள். வருடம் போறும், மாதம்-மாதம் இவ்வாறு கிறிஸ்தவ மதபோதர்கள் பலவித குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தல், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், உடலுறவு கொள்ளுதல், திருமணம் செய்து கொள்கிறேன் என்று அனுபவித்து விட்டு ஏமாற்றுதல், ஏன் கற்பழித்தல் என்றெல்லாம் ஈடுபட்ட விவகாரங்களும் நடந்து வருகின்றன. ஆனால், அவ்ர்களைத் திருத்த சர்ச் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
சென்னைஆசிரியைதூத்துக்குடிபாதிரியிடம்மாட்டிக்கொண்டது: சென்னை ஆசிரியையை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து ரூ.5 லட்சத்தை அபகரித்த தூத்துக்குடி தியான மைய ஊழியர் மீதும், இதுபற்றி புகார் செய்தபோது தவறாக நடக்க முயன்ற பாதிரியார் மீதும் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்[1], என்று இப்பொழுது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட ஸ்டீபன் என்பவரது மகள் கேத்தரின் (32). இவர், திருமணமாகி சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்[2]. இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. கேத்தரினுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்[3]. இதனால் மன அழுத்ததில் இருந்த கேத்தரின், சொந்த ஊரான தூத்துக்குடி வந்துள்ளார்[4]. இங்கு மன ஆறுதலுக்காக தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் உள்ள தியான இல்லத்திற்கு வந்து சென்றுள்ளார்.
தியானஇல்லபாதிரிமூலம்அறிமுகமானஜோஸ்வா: அப்போது தியான இல்ல பாதிரியார் மைக்கேல் என்கிற மகிழன் (62) மூலம் மைய உதவியாளர் ஜோஸ்வா (எ) இசக்கி அறிமுகமாகி உள்ளார். கேத்தரினுக்கு ஆறுதல் கூறி வந்த ஜோஸ்வா, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் எனக்கூறி கேத்தரினிடம் இருந்து ரூ.5 லட்சத்தையும் ஜோஸ்வா பெற்றுள்ளார். இந்நிலையில் கேத்தரினை ஜோஸ்வா திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து போதகர் மகிழனிடம் கூறியபோது அவரும் கேத்தரினிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு வர்ணனையுடன் செய்திகள் வெலியிடப் பட்டுள்ளன. அதே நேரத்தில் இன்னொரு வர்ணனையுடனும் செய்திகள் வெளியிடப் பட்டுள்ளன.
பெண்மணிக்குபேய்பிடித்திருக்கிறது: அதன் படி, அந்த பெண் வந்தபோது, ஜோஸ்வா, “உங்கள் உடலில் பயங்கர பேய் ஒன்று குடிவந்துள்ளது. இந்த பேயை விரட்ட நாம் ஒன்றாக ஜெபம் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்[5]. இதனால் பயந்துபோன அப்பெண்ணும், ஜோஸ்வா உடன் ஜெபம் செய்ய தொடங்கினார்[6]. சில நாட்கள் கழித்ததும், அந்தப் பேய் உங்கள் உடலை விட்டு போக மாட்டேன் என அடம்பிடிக்கிறது. அதனால் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்த பேய் சென்றுவிடும் என கூறியுள்ளார். இந்நிலையில், நேரில் சென்ற ஆசிரியரிடம் பேசிய பாதிரியார் “உங்கஉடம்பில்பயங்கரபேய்ஒன்றுஇருக்கிறது.. அந்தபேய்உங்கள்உடம்பைவிட்டுபோகாது.. அதைவிரட்டவேண்டுமானால், என்னுடன்பாலியல்உறவுவைத்துக்கொள்ளவேண்டும்,” என்று கூறியுள்ளார்[7]. இதை நம்பி, அந்த பெண் ஒப்புக் கொண்டு உடலுறவு வைத்துக் கொண்டாள்[8]. அதன்படி, ஆடையைக் கழட்டச் சொல்லி, போர்வைக்குள் ஜெபம் செய்தானாம்[9]. அப்பொழுது பேய் வெளி வந்ததா, இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. எக்ஸார்ஸிஸ்ட் போன்ற புதிய படத்தையே எடுத்து விடலாம் போலிருக்கிறது.
போர்வைக்குள் ஜெபம் போன்ற யுத்திகள்: போர்வைக்குள் ஜெபம் போன்ற யுத்திகள் எல்லாம் பாஸ்டர்கள் / பாதிரிகள் எப்படி கையாளுகிறார்கள், எந்த செமினரியில் இதெற்கெல்லாம் பயிற்சி கொடுக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. அந்த பாஸ்டர். பிறகு, உடலுறவிலும் ஈடுபட்டிருக்கிறான். இதைப் பற்றிய வீடியோ செய்திகள் வேறு வெளியிடப் பட்டுள்ளது[10]. ஆனால், பேய் போகவில்லை என்று சொல்லி, அந்த ஆசிரியரும் அவரை நம்பி பலமுறை உறவில் இருந்துள்ளனர்[11]. அடம் பிடிக்கும் பேய் என்று ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டுள்ள்து நோக்கத்தக்கது[12].பேய் ஓட்டுவதாக கூறி நடுத்தர வயது பெண்ணை ஏமாற்றி அவரிடம் காமக்களியாட்டத்தில் ஈடுபட்ட பாதிரியாரை தூத்துக்குடி போலீஸார் தேடி வருகின்றனர். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரை தேடுவதை விட்டுவிட்டு, கடவுளின் தூதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆசாமிகளை தேடி சென்றால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு இந்தப் பெண்ணின் கதையே சிறந்த உதாரணம்.
பாதிரியின்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டது: பாதிரி தன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன், மகளையும் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து பணத்தையும் பறித்துள்ளான். அதனால், திருமணம் செய்து கொள் என்று வற்புருத்திய போது, அதே போல் வரும் பெண்களை தன்னிடம் சிக்க வைக்க உதவ வேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறான். இதனால் கொதித்துப் போன அப்பெண் ஒடுத்தப் பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறாள். மறுத்ததால், போலீசிடம் புகார் கொடுத்தாள். இதையடுத்து தன்னை ஏமாற்றிய ஜோஸ்வா மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த போதகர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கேத்தரின் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில் இளம்பெண் கேத்தரினை ஏமாற்றி, அவரிடம் இருந்து பணத்தை பறித்ததாக, தியான மைய ஊழியர் ஜோஸ்வா மற்றும் பாதிரியார் மகிழன் மீது 294 (பி), 420, 417, 506 (1) மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
[1] தினகரன், தூத்துக்குடிஅருகேதியானத்திற்குவந்தசென்னைஆசிரியையுடன்உல்லாசம்தியானமையஊழியர்மீதுவழக்கு: தவறாகநடக்கமுயன்றதாகபாதிரியார்மீதும்புகார், October 15, 2023, 12:17 am
[5] சமயம், பேய்ஓட்டுவதாககூறிபெண்ணிடம்காமக்களியாட்டத்தில்ஈடுபட்டபாதிரியார்.. அலறும்தூத்துக்குடி, Authored By ஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil | Updated: 14 Oct 2023, 12:09 am.
[9] தினத்தந்தி, பெண்ணின்உடலில்குடியிருந்தபேய்… ஆடையைகழட்டசொன்னபாதிரியார் – போர்வைக்குள்ஜெபம்.. அதிர்ச்சிவீடியோ, By தந்தி டிவி 13 அக்டோபர் 2023 10:28 PM.
வினோத் ஜோஸ்வா பாதிரி சிறுமியை வன்கொடுமை செய்து வந்திருக்கிறான், சில ஆண்டுகளுக்குப் பிறகு புகாரின் மீது கைதாகி இருக்கிறான்!
பெந்தகோஸ்தேசர்ச்சில்இன்னொருசெக்ஸ்விவகாரம்: மறுபடியும் இன்னொரு பாதிரி, கற்பழிப்பு, தொடர்ந்து வரும் செய்தி, இதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை என்றாகி விட்டது போலும். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ளது கீழக்கோட்டை கிராமம். இங்கு ஆசிர்வாத சகோதர சபை என்கிற பெயரில் பெந்தேகோஸ்தே தேவாலயம் செயல்பட்டு வருகிறது[1]. பெந்தகோஸ்தே செக்ஸ் கொஞ்சம் அதிகமாகவே வேலை செய்து வருகிறது போலும். இப்படி ஆளுக்கு ஆள் ஒரு சர்ச்சைக் கட்டிக் கொண்டு, வருகின்ற பெண்களிடம் இவ்வாறு பாலியல் லீலைகளை செய்து வரருவது வாடிக்கையாகி விட்டது. ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் உள்ள வழக்குகளை வைத்து, ஆராய்ச்சி செய்தால், ஒருவேளை இவர்களது எண்ணிக்கை கத்தோலிக்க செக்ஸ் வழக்குகளை மிஞ்சி விடும் போலிருக்கிறது. “ரேப்” பாதிரிகள் ஜாலியாகத் தான் உள்ளனர். பிஷப்புகள் கூட எப்படியோ தப்பித்துக் கொள்கின்றனர்.
2018 முதல் ஜோஸ்வா பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்: இந்த தேவாலயத்தில் வேலூர் மாவட்டம்- எழில்நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் ஜோஸ்வா (40) என்பவர் பாதிரியாராக இருந்து வந்தார்[2]. இங்கு கூட, இன்னும் “தேவாலயம்” மாதா கோவில், என்றெல்லாம் குறிப்பிடுவது தமாஷாக இருக்கிறது, சர்ச் என்றே சொல்லி விடலாம். ஏனெனில், கிருத்துவர்களுக்கு மற்றவர்களுக்கு இப்பொழுதெல்லாம் எல்லா விவரங்களும் தெரிந்திருக்கின்றன. 40 வயதாகும் இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்[3]. ஏசு இதையெல்லாம் கண்டுகொள்லவில்லை போலும். “விடுதலை” போன்ற நாளிதழ்களும் அவ்வாறு தலைப்பிட்டு செய்திகள் வெலியிடவில்லை. ஏனெனில், அத்தகைய நாத்திக-இந்துவிரோதிகளுக்கு கிருத்துவர்-துலுக்கர் செய்யும் குற்றங்கள் கண்களுக்குத் தெரியாது, தெரிந்தாலும் கண்டு கொள்ல மாட்டார்கள்.
வெளியேசொன்னால்கொலைசெய்துவிடுவதாகமிரட்டியதால், பயந்துகொண்டுசிறுமியாரிடமும்சொல்லவில்லை: அதே தேவாலயத்திற்கு அடிக்கடி பிரார்த்தனைக்கு செல்வது அப்பெண்ணின் வழக்கம்[4]. பிறகு, அப்பெண் எப்படி மாட்டிக் கொண்டாள் என்றும் தெரியவில்லை. ஒருவேளை இறையியல் சொல்லிக் கொடுக்கிறேன், ஏசுமகிமையைக் காட்டுகிறேன் என்று வசியம் செய்திருப்பான் போலிருக்கிறது. பாவம், சிறிய பெண் மாட்டிக் கொண்டு விட்டாள். மேலும், சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை உடலுறவிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது[5]. ஆக, விருப்பப் பட்டு உடலுறவு கொண்டாள் என்றெல்லாம் கூட கதை விடுவார்கள். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால், பயந்துகொண்டு சிறுமி யாரிடமும் சொல்லவில்லை[6]. இதுவும் வழக்கம் போல, மற்ற கற்பழிப்புகளில் வருகின்ற விவகாரம் தான். அப்படியே சொல்லி வைத்தால் போல, செய்தி. தொடர்ந்து நடந்து வருகிறது எனும்பொழுது, எப்படி கொஞ்சம் கூட பெற்றோர், உற்றோர், மற்றவர்களுக்கு தெரியாமல் போனது என்பதும் விசித்திரமாக இருக்கிறது.
கல்யாணம்ஆனபிறகும்தொல்லைகொடுத்ததால்புகார்கொடுத்தபெண்: இந்த நிலையில், 18 வயது பூர்த்தியடைந்த அப்பெண்ணுக்கு கடந்தாண்டு திருமணமானது[7]. எப்பொழுது 18 வயது வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது போல இருக்கிறது. இப்படி இந்த ரத்தின சுருக்கமான செய்தி, பல விவரங்கள், விவகாரங்கள், உண்மைகளை மறைக்கின்றது என்பது நன்றாகவே தெரிகிறது. தொடர்ந்து நடக்கும் இத்தகைய குற்றங்களை போலீசார் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதோ கிருத்துவர்-மைனாரிடி சமாசாரம் என்று இருப்பதால் தான், இத்தகைய குறறங்கள் தொடர்ந்த நடக்கின்றன. அதிலும், கிருத்துவர்கள் தான் அவ்வாறு ஈடுபட்டு வருகின்றனர். அதாவது 2022ல் திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது[8]. தற்போது, 2023ல் அப்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்[9]. ஆனாலும் விடாத பாதிரியார் வினோத் ஜோஸ்வா, அப்பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்[10]. ருசி கண்ட பூனை விடவில்லை போலும். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்[11].
ஓடிப்போனபாதிரியைத்தேடிப்பிடித்தபோலீஸ்: அப்பாடா, இப்பொழுதாவது, தைரியம் வந்து புகார் கொடுத்திருக்கிறார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்[12]. இதில் பாதிரியார் வினோத் ஜோஸ்வா, பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தலைமறைவான பாதிரியாரை போலீஸார் தேடி வந்தனர்[13]. அதாவது, உடனே, பாதிரி ஓடிவிட்டான் போலும். இதுவும் வழக்கம் போல நடப்பது தான். பாவம், எத்தனை நாட்கள் தேடி வந்தனரோ தெரியவில்லை. ஒரு வேளை இவனைப் பிடிக்க நான்கு போலீஸ் படைகள் ஏற்படுத்தப் பட்டன என்றெல்லாம் செய்திகள் வரவில்லை போலும். இந்த சூழலில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு வைத்து பாதிரியாரை போலீஸார் கைது செய்தனர்[14]. அதென்ன தொடர்ந்து, “நிலையம் முன்பு வைத்து” கைது செய்வது என்பதும் புரியவில்லை[15]. அதாவது, கோர்ட்டுக்குக் கூட்டிச் சென்று, உத்தரவுடன் செய்திருப்பர் போலும். பாதிரியார் வினோத் ஜோஸ்வாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்[16].
சிறையில்அடைக்கப்பட்டவினோத்ஜோஸ்வா: இப்படியாக, வினோத் ஜோஸ்வா செக்ஸ் விவகாரம் முடிந்து, சிறையில் அடைக்கப் பட்டது. வழக்கம் போல, எல்லா நாளிதழ்களும், இணைதளங்களும் அப்படியே பிடிஐ பாணியில் இச்செய்தியை வெளியிட்டு அடங்கி விட்டன. நக்கீரன் போன்ற அதிரடி புலன் விசாரணைக் காரர்கள் கண்டுகொள்லளவில்லை போலும். தெரிந்திருந்தால், வீடியோ எல்லாம் எடுத்திருப்பர். சன் குழுமத்தில் தினம்-தினம் செய்தியாக போட்டிருப்பர். முன்பு நித்தியானந்தா விவகாரத்தை மிஞ்சும் வகையில் லெனின் வீடியோ எடுத்திருப்பார். ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை.
[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், ஒருபாதிரியார்செய்யுறவேலையாஇது? கர்ப்பிணிபெண்ணுக்குநடந்தஅதிர்ச்சிசம்பவம்.., Ramya s, First Published Jun 19, 2023, 6:46 PM IST, Last Updated Jun 19, 2023, 6:46 PM IST
ஆசியஆயர்பேரவைமாநாட்டில்கலந்துகொண்டஆறுபெண்கள்: பாங்காக்கில் நடந்த ஆசிய பிஷப் பொது மாநாட்டில் ஆறு பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள்[1]என்று வாடிகன் செய்தி கூறுகிறது. அவர்கள் கலந்து கொண்டது முக்கியமாகக் கருதப் படுகிறது. ஏனெனில் அவர்கள் பிராந்தியத்தில் உள்ள ஏழைகள், சிறுபான்மையினர், பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் உள்ளூர் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்[2], என்று தொடர்கிறது. முன்பு “எட்டு கன்னியாஸ்திரிகள்” கலந்து கொண்டார்கள் என்று செய்தி வந்தது. அதாவது ஐந்து / ஆறு கண்டங்களுக்கு ஒரு பெண் அல்லது அவ்வாறான ஆசிய கண்டத்தது நிலைக்கு, என்று எதோ, ஒப்புக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப் பட்டார்கள் போலிருக்கிறது. பாங்காக்கில் நடைபெறும் ஆசிய ஆயர்களின் பொது மாநாட்டில் (FABC) கலந்துகொள்ள அழைக்கப்பட்ட விருந்தினர்களில் பல மதப் பெண்களும் உள்ளனர்[3], என்றாலும், யார் கலந்து கொண்டனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. இவர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருப்பார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், கத்தோலிக்கக் கிருத்துவத்தில் பெண்கள் பாஸ்டர், பிஷப் போன்றெல்லாம் ஆக முடியாது என்று தான் உள்ளது.
முந்தைய செய்தி – போப்பும், ஆயர்மாநாடும்: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடினார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு கத்தோலிக்க ஆயர் மாநாடுகளின் மாநாடு அக்டோபர் 30 அன்று முடிந்தது. அதே நேரத்தில் உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. போப்பே கார்டினல் முதல் கன்னியாஸ்த்திரி வரை போர்னோகிராபி படம் பார்க்கின்றனர் என்று வாடிகனில் நடந்த கூடுதலில் கூறி வருத்தப் பட்டார். அக்டோபர் 30 தேதி மாநாடு முடிவுற்றது. 20 கர்தினல்கள், 120 பிஷப்புகள், 37 பாதிரியார்கள், எட்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் 41 பொது மக்கள் FABC 50 பொது மாநாட்டில் கலந்துகொண்டனர்[4]. ஆனால், சைனாவிலிருந்து கலந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஆசியாவில் உள்ள தலைவர்கள் கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதிகள் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தனர்[5]. ஆக நூற்றுக்கணக்கில் ஆண்-பாதிரி-பிஷப்புகள் கலந்து கொண்டபோது, இப்பொழுது, “பொது மாநாட்டில் ஆறு பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள்,” என்று செய்தி வந்துள்ளது.
மாநாட்டில்பெண்கள்மதம்சார்ந்தவர்கள்கலந்துகொள்வதுஏன்முக்கியம்: வாடிகன் செய்திக்கு அளித்த பேட்டியில், மாநாட்டில் பெண்கள் மதம் சார்ந்தவர்கள் கலந்து கொள்வது ஏன் முக்கியம் என்று பேசினர்[6]. தலிதா கும் (Talitha Kum) பிரதிநிதியாக, தாய்லாந்தின் செயின்ட் பால் ஆஃப் சார்ட்ரின் சகோதரி, ஸ்ரீ பவுலா, மதம் சார்ந்த பெண்கள் இங்கு இருப்பது முக்கியம், எனவே மனித கடத்தல் பகுதியில் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆயர்கள் அறிவார்கள்[7]. “நாங்கள்மக்களுக்குஉதவுகிறோம், மேலும்அவர்கள்எங்கள்குரலைக்கேட்கவேண்டும்மற்றும்எங்கள்செயல்பாட்டில்ஈடுபடவேண்டும்மற்றும்எங்களுக்குஆதரவளிக்கவேண்டும்என்றுநாங்கள்விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்[8]. தாய்லாந்தில் உள்ள தலிதா கும் உடன் தொடர்புடைய செயின்ட் பால் ஆஃப் சார்ட்ரின் சகோதரியான சீனியர் பிரான்சுவா, “ஆயர்கள்இதைப்பற்றிதெரிந்துகொள்ளவும், அவர்களின்மறைமாவட்டங்களில்எங்கள்பணியைஏற்றுக்கொள்ளவும்நான்விரும்புகிறேன்“, எனவேஅவர்கள்மனிதகடத்தலால் “காயமடைந்தவர்களுக்கு” உதவிவழங்கமுடியும்,” என்று ஒப்புக்கொள்கிறார். “மனித கடத்தல்,” என்று குறிப்பிட்டாலும் அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதும், அவர்களை வைத்து நடக்கும் குற்றங்கள், குறிப்பாக, கத்தோலிக்க சர்ச்சுகள், கான்வென்டுகள் மற்றும் மடாலயங்களில் நடக்கும் பாலியல் வன்மங்கள் பற்றி மூச்சு விடவில்லை. போப்பே, பலமுறை அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் என்பது தெரிகிறது.
மதம்சார்ந்தபெண்கள், மதப்பிரச்சாரத்தில்முக்கியபங்குவகிக்கிறார்கள்: தாய்லாந்தில் உள்ள அனுமானத்தின் மதவாதியும், பிலிப்பைனா மிஷனரியுமான டியன்னா (Sr Deanna), அவர்களின் அருகை “அங்குமிகவும்முக்கியமானது…….”எனதுபிரசன்னம்நமதுபிஷப்புகளுக்கு, மதம், குறிப்பாகமதம்சார்ந்தபெண்கள், மதப்பிரச்சாரத்தில்முக்கியபங்குவகிக்கிறார்கள்என்பதைநினைவூட்டுவதாகநான்உணர்கிறேன்,” என்றுஅவர்கூறினார்.” என்று கூறுகிறார். அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை அலுவலகத்தின் நிர்வாகச் செயலாளரின் பங்கு காரணமாக தனிப்பட்ட அளவில் இது முக்கியமானது. இங்கு “மதம்சார்ந்தபெண்கள், மதப்பிரச்சாரத்தில்முக்கியபங்குவகிக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். அதாவது, பெண்கள் இக்காரியங்களுக்குப் பயன்படுத்தப் படுவார்கள், ஆனால், ஆண்களுக்கு நிகராக அந்தஸ்து, சர்ச்சில் பதவிகள் கொடுக்கப் பட மாட்டாது என்படு உறுதியாகிறது.
இந்தியபெண்மணிஇந்தியகன்னியாஸ்த்திரிக்களின்பிரச்சினைகள்பற்றிபேசவில்லை: இந்தியாவிலுள்ள செயின்ட் பாலின் மகளான சகோதரி ஜோயன்னா டிசோசா (Sr Joeyanna D’Souza, a Daughter of St Paul), “ஊடகங்கள் மூலம் நற்செய்தியை அறிவிப்பதில் முழு ஈடுபாடு கொண்டதால் தான் பவுலின் ஆக அழைக்கப்பட்டதாகக் கூறினார். இங்கே இருப்பது,” அவள் தொடர்ந்தாள், “நான் இங்கு இருப்பது உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக உணர்கிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் FABC இன் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் கோணத்தில் என்னால் சிறந்த பங்களிப்பை வழங்குகிறேன்,” எனும் போது, இந்தியாவில் எவ்வாறு கன்னியாஸ்திரிக்கள் பிஷப்புகளால், பாஸ்டர்களால் பாலியல் சதாய்ப்புகளுக்கு உள்ளாகிறார்கள், கற்பழிக்கப் படுகிறார்கள், கருவுற்று குழந்தை பெறுகிறார்கள் போன்றவற்றைப் பற்றி பேசாமல் இருந்ததையும் கவனிக்கலாம். சமீபத்தில் மூலக்கல் கற்பழிப்பு எல்லோருக்கும் அறிந்த விசயமாயிற்று, ஆனால், நடவடிக்கை எடுக்கப் படாமல் தப்பித்துக் கொண்டார்.
மதநம்பிக்கையுள்ளபெண்கள் FABC இல்கலந்துகொள்வதுமுக்கியம்: சகோதரி வெல் (Sr Whel) சிஸ்டர்ஸ் ஆஃப் தி டிவைன் சேவியர், பிலிப்பைன்ஸ், “எனக்கு குரல் இருப்பதால், மத நம்பிக்கையுள்ள பெண்கள் FABC இல் கலந்துகொள்வது முக்கியம் என்று தான் நம்புவதாகக் கூறினார். பிறகு ஏன் ஆறு பெண்கள் மட்டுமே கலந்து கொன்டார்கள் என்று தெரியவில்லை. பெண்களின் யதார்த்தம் என்ன என்பதை நான் வெளிப்படுத்த வேண்டும், சூழ்நிலைகளில் மட்டுமல்ல, FABC ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். ஆனால் நாங்கள் பங்களிக்க முடியும், எங்களுக்கு யோசனைகள் உள்ளன. வெல் தலிதா கும் உடன் இணைந்து பணியாற்றுகிறார். “அவர்களும் நாமும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கேட்க வேண்டும் என்பதும் கவலை அளிக்கிறது. அனைத்து மதத்தினரையும், குறிப்பாக பெண்கள் கேட்க வேண்டியது முக்கியம்.
ஏழைகள்… சிறுபான்மையினர்… பாதிக்கப்படக்கூடியவர்கள்… தரையில்உள்ளமக்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும்எங்கள்குரல்: “தலிதா கும் மற்றும் சிறுபான்மையினருடன் பணிபுரியும் குட் ஷெப்பர்ட் பிரதிநிதித்துவப்படுத்தும் FABC உடன் இங்கு வந்திருப்பதை நான் தனிப்பட்ட முறையில் ஆசீர்வதித்ததாக உணர்கிறேன்” என்று தாய்லாந்தில் உள்ள எங்கள் அறக்கட்டளையின் சகோதரியான Sr Sutisa தொடங்கினார். இது நேரம், “ஏழைகள்… சிறுபான்மையினர்… பாதிக்கப்படக்கூடியவர்கள்… தரையில் உள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் குரல் FABC இன் மேஜையில் கேட்கப்படும்” என்று அவர் தொடர்ந்தார். “இதுவும் ஒரு சேனலாகும்,” அவள் தொடர்ந்தாள், “அது மாற்றத்தை கொண்டு வரும்…எதிர்காலத்தில்…மிக சமீப எதிர்காலத்தில் FABC ஒரு சேனலாகும் .” முதலில் அவர்களது பாதிப்புக் குரலே இதில் கேட்காமல் இருக்கிறது. ஏழைகள்… சிறுபான்மையினர்… பாதிக்கப்படக்கூடியவர்கள்… என்றெல்லாம் பேசினாலும், இவர்கள் கைப்பாவைகளாக வேலை செய்கிறார்கள் என்று தான் தெரிகிறது. தனித்து, சுதந்திரமாக, தமது கருத்தை, ஏன் உண்மையான நிலைமையைக் கூட அவர்களால் சொல்ல முடியவில்லை என்பது தான் நிதர்சனமாகிறது.
2022 – அக்டோபர்பிரச்சினை, நவம்பரிலும்தொடர்கிறது: அக்டோபரில் இம்மாநாடு நடந்து முடிந்தாலும், வாடிகனில், அப்பிரச்சினை அலசப் படத்தான் செய்கிறது. ஜெர்மனியின் மூத்த கத்தோலிக்க பிஷப் 19-11-2022 சனிக்கிழமையன்று, பெண் பாதிரியார்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை பற்றிய விவாதங்கள் மூடப்பட்டுவிட்டன என்ற வாடிகனின் கருத்தை எதிர்த்து, அவர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பேசினார்[9]. போப் பிரான்சிசுக்கும் வத்திக்கான் அதிகாரிகளுக்கும் ஒரு பக்கம், மற்றும் ஜெர்மனியின் பிஷப்கள் அனைவரும் இன்னொரு பக்கம் என அடத்திய ஒரு வார உரையாடல் முடிவில் செய்தியாளர் சந்திப்பில் பிஷப் ஜியார்ஜ் பேட்ஜிங் (Georg Baetzing) இவ்வாறு பேசினார்[10].
[9] Reuters, Women priests, homosexuality, not closed debate in Church, German bishop says, By Philip Pullella November 19, 20225:49 PM GMT+5:30; Last Updated 4 hours ago
கத்தோலிக்கக்கிறிஸ்தவம்உலகைஆட்டிப்படைத்தது: கிருத்துவம், குறிப்பாக, கத்தோலிக்க கிருத்துவம், இடைகாலத்திலிருந்து உலகை ஆட்டி படைத்து வருகிறது. காலனிய ஆதிக்கம் மூலமும் ஆதிக்கத்தை செல்லுத்தி வந்தது. உலக யுத்தங்களிலும் நாசத்தை உண்டாக்கி, பிறகு பிரிந்த நாடுகளில் தனது தாக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. பற்பல தொன்மையான நாகரிகங்களை மக்களை அழித்த வரலாறும் உண்டு. ஏனெனில், கத்தோலிக்கம் தான்தான் உண்மையான மதம் என்ற அகம்பாவம், ஆணவம் கொண்டது. இத்தாலியில், வாடிகன் “ஸ்டேன் வித்தின் ஸ்டேட் ஓரு நாட்டிற்குள் இன்னொரு நாடு என்ற ரீதியில் கோலோச்சி வருகிறது. இத்தகைய அதிகார, ஆதிக்க, ஆளுமை கொண்ட நிலையில், போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே அந்தந்த மயக்கங்களில் பற்பல பாவங்களை செய்து வருகிறார்கள் என்பதை, கடந்த காலங்களில் அவரவர் எழுதி வந்த புத்தகங்கள், அறிக்கைக்கள், வாடிகனின் நடபடிகள் என்று பல ஆவணங்களில் பதிவாகியுள்ளதையும் கவனிக்கலாம்.
கத்தோலிக்கத்தில்திருமணம்கூடாது: திருமணம் செய்து கொள்ளக் கூடாது, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் போதிக்கப் பட்டாலும், கன்னியாஸ்திரிக்கள் விவகாரங்களில் போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே, பல நிலைகளில், பல காலங்களில் வரம்புகள் மீறி காதலில், காமத்தில் ஆண்-பெண் உறவுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது சகஜமாகி விட்ட நிலையில், பற்பல சமரசங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. அக்காலத்திலேயே “கான்வென்டுகள்” அதற்காக உருவாக்கப் பட்டன. இந்தியாவிலேயே கன்னியாஸ்திரிக்கள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாவது, கற்பழிக்கப் படுவது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் மாட்டிக் கொள்வது வாடிக்கையான விவகாரங்களாகி விட்டன. கேரளாவில், இது தினம்தினம் செய்திகளாகவும் மாறி விட்டன. இருப்பினும், அத்தகைய பாலியல் குற்றங்கள் பல மறைக்கப் படுகின்றன, செய்திகளில் வெளிவந்தாலும், கொஞ்சம்-கொஞ்சமாக சரிகட்டப் பட்டு, அமுக்கப் படுகின்றன. சில நாட்களில், பொது மக்களும் அவற்றை மறந்து விடும் நிலைக்கு சென்று விடுகிறது.
வாடிகனேஅத்தகையகுற்றங்களில்பாதிக்கப்பட்டுள்ளது: பொருளாதார குற்றங்கள் சாதாரணமாக உள்ள நிலையில், பாலியல் குற்றங்கள் பிடோபீலியா, போர்னோகிராபி, ஓரின சேர்க்கை, என்று பலவித உருவங்களில் நவீன காலங்களில் அதிகமாகியுள்ள. இவையெல்லாம், போப் அவ்வப்பொழுது விவாதித்து வருகிறார். அறிக்கை-ஆணைகள் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது, வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தளத்தை எப்படி நல்ல விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது[1]. இத்தகைய கூட்டங்கள், மாநாடுகள், உரையாடல்கள் நடப்பது சாதாரணமான விசயங்கள் ஆகிவிட்டன. அப்போது பேசிய அவர், “இணையத்தில் வரும் ஆபாசப்படங்கள் தீமையை விளைவிக்கிறது[2]. மேலும் அதன் மூலம் ஏற்படும் விளைவுகள்,” அபாயத்தைப் பற்றி எச்சரித்துள்ளார்[3]. செல்போன் உபயோகம் பற்றி வாத-விவாதங்கள் நடந்த போது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரிக்கள் அவற்றில் மூழ்கியுள்ளார்கள் என்றும், போர்னோகிராபி என்கின்ற மோசமான ஆபாசப் படங்களைப் பார்த்து வருகிறார்கள் என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சாத்தான் இப்பொழுதெல்லாம், ஆப்பிள் கொடுத்து தான் வரவேண்டும் என்பதில்லை, “ஆப்பிள்” மூலமும் வந்டு கொண்டிருக்கிறான். இனைதளம், ஆன்லைனில் வருகிறான், சாபிட வைக்கிறான், ஆதிக்கம் செல்லுத்துகிறான்.
கன்னியாஸ்திரீகள், போதர்கள்போன்றவர்கள்கூடதப்பிக்கமுடியவில்லை: அதற்கு கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை[4]. ஏனெனில், அடக்கி வைக்கப் பட்ட இயற்கையான பெண்ணின் காமம், இதனால், எளிதில் தூண்டப் படுகிறது. செயல்பாட்டில் இறங்கும் போது, சுய-இன்பம் என்று ஆரம்பித்து, ஒரு ஆடவனுடன் புனைய காமம் தலைத் தூக்குகிறது. இதை இயற்கையாக உண்டாவதால், தடுக்க முடியாது. இதனால், பெண்மை சீரழிகிறது, ஏசுகிறிஸ்துவின் பந்தம் அறுபடுகிறது, சாத்தான் அதிலிருந்து வருகிறது. மனத்திற்குள்ளே செல்கிறது[5]. போதகர்களின் இதயத்தை நலினப்படுத்துக்கிறது என்றெல்லாம் விளக்கி கூறினார், வருத்தப் பட்டார்[6]. ஆனால், அதே நேரத்தில், பிடோபிலியா, ஓரின சேர்க்கை, கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பதனையும் கவனிக்க வேண்டும். கடந்த வருடங்களாக போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஆபாசப்படங்களினால் ஏற்படும் தீமையைப் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறார்[7].
இன்டெர்நெட், கம்ப்யூட்டர், செல்போன்போன்றவைதடைசெய்யமுடியுமா?: தொடர்ந்து, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்களை நல்ல முறையில் உபயோகிக்க வேண்டும், அதில் அதிக நேரம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்[8]. நல்ல இதயங்களில் தினமும் ஏசுவை வரவழைத்துக் கொள்ள வேண்டும், ஆனால், இத்தகைய விவகாரங்களை அல்ல. மேலும் தூண்டுதல்கள் ஏற்படுத்தாத வகையில் ஆபாசப்படங்களை போனில் இருந்து நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்[9]. கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப்படங்கள் பார்ப்பதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்[10]. ஆபாசப் படங்களை போனிலிருந்து, நீக்கிவிடலாம், ஆனால், இன்டர்நெட் இருக்கும் வரை பார்த்துக் கொண்டு தானே இருப்பார்கள். இது போப்பிற்குத் தெரியாடா என்ன, பிறகு, செல்போன் தடை செய்ய முடியுமா. கம்ப்யூட்டர், லாப்டாப், போன்றவை உபயோகப் படுத்தக் கூடாது என்று ஆணையிட முடியுமா?
போர்னோகிராபி சமூகத்தை சீரழிக்கிறது: ரோமில் நடைபெற்ற கருத்தரங்கில் அலவித பிரச்சினைகள், விவகாரங்கள் அலசப் படும். குறிப்பாக, உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரப்பப் படவேண்டும், மதமாற்றம் செய்யப் படவேண்டும், அதர்கு ஊழியர்கள் விசுவாசமாக வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசுவர். அதற்கான திட்டங்கள், வழிமுறைகள், முதலியவை விவாதிக்கப் படும். ஆனால், இப்பொழுது, கிறிஸ்தவ சமூகம் சீரழிந்து வருகிறது. அபார்ஷன் / கருக்கலைப்பு சாதாரணமான விசயமாகி விட்டது. பள்ளி சிறுமிகள், மாணவிகள், திருமணம் ஆகாமலேயே கருவுருகிறார்கள், குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால், “கன்னித் தாய்களும்” நிதர்சனமாகி விட்டது. அதாவது, கத்தோலிக்கத்தில் அபார்ஷன் கூடாது. அந்நிலையில், கர்ப்பமுற்ற சிறுமி, மாணவி அல்லது திருமணமாகாத இளம் எண் கருவை ஏற்று குழந்தை பெறவேண்டும். இது குடும்பங்களை பாதிக்கிறது. இப்பொழுது, செல்போன் மூலம், போர்ன் படம் ஆர்த்து வருகிறார்கள் உடலுறவு போன்றவை வெளிப்படையாகப் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். அவர் கலந்து கொண்ட போது, செல்போன் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த போப், டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்கள், கிறிஸ்தவர்களிடையே மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக இருக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில் ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் பலருக்கு உள்ளதாக தெரிவித்த போப், கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப் படங்களை பார்ப்பதாக வேதனை தெரிவித்தார்.
[3] தமிழ்.நியூஸ்.18, ‘ஆபாசப்படத்தில்சாத்தான்இருக்கு.. டெலிட்பண்ணுங்க‘.. டிஜிட்டல்உலகம்குறித்துபேசியபோப்பிரான்சிஸ்!, Published by: Janvi, First published: October 27, 2022, 19:06 IST LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:06 IST.
[5] தமிழ்.ஏபிபி.லைவ், Pope Francis : ”கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள்கூடஆபாசபடம்பாக்குறாங்க” போப்ஆண்டவர்வேதனை, By : ABP NADU | Updated : 28 Oct 2022 01:56 PM (IST)
[7] தமிழ்.வெப்.இந்தியா, கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள்கூடஆபாசபடங்களைபார்க்கின்றனர்: போப்வேதனை!, Written By Mahendran, Last Modified, வியாழன், 27 அக்டோபர் 2022 (18:52 IST)
2005ல் கர்ப்பமடைந்து, 2006ல் குழந்தை பிறந்து, 2020ல் புகார் கொடுத்து, தலைமறைவாகி 2022ல் கைதான ரெவெரென்ட் டி. சார்லஸ் பாதிரி!
வாயலூர்காப்பகத்தில்சிருமிகற்பழிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், வாயலூரில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை வைத்து சிறுவர் காப்பகம் நடத்தி வருபவர் பாதிரியார் டி. சார்லஸ் (வயது 59). மேரியால குழந்தைகள் காப்பகம் [Mariela’s Children Home, Vayalur Check Post, ECR, Kalpakkam, 9944505796] மற்றும் Blessing Rock Education and Development Trust (BRED Trust, Kanchipuram) முதலியவை நடத்தி வருவதாகத் தெரிகிறது. ஆக, அந்நிய நாட்டு பணமு வருகிறது[1]. இவர் தனது காப்பகத்தில் இருந்த 17 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானார்[2]. இதையறிந்த பாதியார் சார்லஸ் தலைமறைவானார்[3]. இதையடுத்து அச்சிறுமியின் உறவினர் பத்மா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 1½ வருடங்களாக 2020லிருந்து தலைமறைவாக உள்ள அவரை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. காப்பாகத்தில் இருந்து வெளியேறிய அவர் போலீசுக்கு பயந்து மீண்டும் தனது காப்பாகத்திற்கு வராமல் பல இடங்களில் பதுங்கி, பதுங்கி வாழ்ந்து வந்துள்ளார்.
பாதிரி சார்லஸ் மற்றும் அவன் மகன் ஜேம்ஸ் – இருவரும் கற்பழித்து வந்தனர்: செங்கல்பட்டு அருகாமை கிராம பெற்றோர், ஆறு வயது மகளை, வளர்க்க இயலாமல், 2005ல், காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு தங்கி படித்து வந்த சிறுமிக்கு, 13 வயதானபோது, பாதிரியார், அவரது மகன் ஜேம்ஸ், 29, ஆகியோர் பலாத்காரம் செய்துள்ளனர்[4]. மேலே ”இருந்த 17 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானார்,” என்று இன்னொரு ஊடகம் குறிப்பிட்டதை கவனிக்கவும். இதுபற்றி, பிறரிடம் தெரிவிக்க கூடாதென மிரட்டி, அறையில் பூட்டியும் வைத்துள்ளனர்[5]. அவர் கர்ப்பமடைந்த நிலையில், கடந்த ஆண்டு துவக்கத்தில், அங்கிருந்து தப்பி, சென்னை உறவினரிடம் தஞ்சமடைந்தார்[6]. பலாத்காரத்தால் அடைந்த கர்ப்பம் குறித்து, கடந்த ஆண்டு 2021 பிப்ரவரியில் மாமல்லபுரம் மகளிர் போலீசில், உறவினர் பெண் புகார் அளித்தார்[7]. போலீசார், தந்தை, மகன் மீது ‘போக்சோ’ வழக்கு பதிந்து, மகனை கைது செய்தனர். தந்தை, ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாகி, போலீசார் தேடினர். பிறகு மகன் என்னவானான் என்று தெரியவில்லை. இந்நிலையில் நேற்று, 15-09-2022 போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சார்லஸ்ர கைது செய்து, சிறையில் அடைத்தார்.
கைதிலிருந்துதப்பிக்கதலைமறைவானசார்லஸ்: மாமல்லபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியாரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்[8]. கல்பாக்கம் வயலூரைச் சேர்ந்தவர் பாதிரியார் சார்லஸ் (58), துரைராஜின் மகன். இவர் கல்பாக்கத்தில் கிறிஸ்துவ பிராட் டிரஸ்ட் (Christian Brad Trust) என்ற விடுதியை 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளார்[9]. வாயலுார் பகுதியில், “மேரியெல்லா குழந்தைகள் காப்பகம்” இயங்குகிறது. இவர் மீது கல்பாக்கம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இவர் நடத்தி வந்த விடுதியில் தங்கி இருந்த சிறுமிக்கு பாதிரியார் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீஸார், பாதிரியார் சார்லஸைத் தேடி வந்தனர்[10]. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பாதிரியார் சார்லஸ், நேற்று ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தார்[11].
2005 முதல் 2020 வரைஎன்னநடந்தது?: 2005ல் கற்பழிக்கப் பட்ட சிறுமி கர்ப்பமடைந்திருக்க வேண்டும், 2006ல் குழந்தை பிறந்திருக்க வேண்டும். அப்படியென்றால் அப்பொழுதே விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும், ஏனெனில், ஆஸ்பத்திரியில் முறைப்படி பிரசவம் நடந்து, குழந்தை பிறந்திருக்கிறது. மருத்துவமனையில் எவ்வாறு பதிவு செய்யப் பட்டு பிரசவம் பார்த்தனர் என்று தெரியவில்லை. உண்மியினை மறைத்து எப்படி பிரசவம் பார்த்தனர், மருத்துவ மனைக்கும், இதில் தொடர்பு இருக்கிறதா? 2006 முதல் 2020 வரை என்ன நடந்தது? பாதிரியார் சார்லஸ் கர்ப்பமாக்கி, 2½ வயதில் குழந்தை உள்ள அச்சிறுமிக்கு தற்போது 20 வயது பூர்த்தியாகிறது[12]. குழந்தையுடன் உள்ள அச்சிறுமி தற்போது சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது[13], ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஆக, இதில் எல்லா விவரங்களும் மறைக்கப் பட்டுள்ளன. இத்தகைய பெரிய பாலியல் குற்றம், ஏதோ சாதரணமாக, ஒன்றுமே இல்லாதது போல அமைதியாக மூடி மறைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. சிவசங்கர் பாபா விசயத்தில் ஆர்பாட்டமாக செய்திகள் வெளியிட்ட நக்கீரன் போன்றோர் இதில் கண்டுகொள்ளாமல் இருப்பதை கவனிக்கலாம்.
பாதிக்கப்பட்டபெண்ணிற்கு 20 வயதாகிறது, , 2½ வயதில்குழந்தைஇருக்கிறது: பிறகு மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு இங்குள்ள அரசு பொதுமருத்துவ மனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 1½ வருடமாக மகளிர் போலீசுக்கு டிமிக்கு கொடுத்து வந்த அவரை தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிரியார் சார்லஸ் கர்ப்பமாக்கி, 2½ வயதில் குழந்தை உள்ள அச்சிறுமிக்கு தற்போது 20 வயது பூர்த்தியாகிறது. குழந்தையுடன் உள்ள அச்சிறுமி தற்போது சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மகளிர் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோயம்பேடு போலீஸார் உதவியுடன் அவரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கிருத்துவகற்பழிப்புகள், பாலியல்குற்றங்கள்மரத்துப்போல, உணர்ச்சியற்றநிலைக்குவந்துவிட்டது: தமிழகத்தில் தொடர்ந்து கிருத்துவப் பாதிரிகள், பாஸ்டர்கள், பிஷப்புகள் கர்பழிப்பு, காமக் களியாட்டம், சிறுமிகள் பாலியல் சதாய்ப்பு, குழந்தை கற்பழிப்பாளிகள் என்று வளர்ந்து வந்தாலும், கைது செய்யப் படுவது என்று செய்திகள் வருவது குறைவாக உள்ளது. பிறகு, தண்டனைக்கு உள்ளாகிறார்களா என்று தெரியவில்லை. பலர் சிக்கிக் கொண்டாலும், இன்று அவர்கள் தொலைக் காட்சியில் பிரசங்கம் செய்து வருவது திகைப்பாக, அதிர்ச்சியாக, பயமாக இருக்கிறது இவர்களுக்கு என்ன தார்மீகம் இருக்கிறது, அவர்கள் என்ன யோக்கியதையில் அவ்வாறு வெட்கம்-மானம், சூடு-சொரணை எதுவும் இல்லாமல் யோக்கியன் போல, தொலைக் காட்சியில் தோன்றுகின்றனர் என்றும் புரியவில்லை. அவ்வகையில், இது இன்னொரு வழக்காகியுள்ளது. வழக்கம் போல, கைதுடன், எல்லோரும் மறந்து விடப் போகிறார்கள். உணர்ச்சியற்ற, மரத்துப் போன, ஈவு-இராக்கம் எதுவும் இல்லாத நிலையில் இப்பிரச்சினை-குற்றங்கள் உள்ளன. பெண்ணியம் பேசும் பெண்கள் கூட இதைப் பற்றி கவலைப் படுவதில்லை. செய்திகளாக வெளிவந்து மறைந்து விடுகின்றன.
[2] தமிழ்.ஏபிபி.லைவ், காப்பகசிறுமிக்குபாலியல்தொல்லை; தலைமறைவாகஇருந்தபாதிரியார்சிக்கியதுஎப்படி..?, By: கிஷோர் | Published at : 16 Sep 2022 10:22 AM (IST); Updated at : 16 Sep 2022 10:22 AM (IST)
இன்னுமொரு கிருத்துவ பிடோபைல் – சிங்காரச் சென்னையில், மற்றுமொரு டீன்-ஏஜ் பெண்ணிற்கு-சிறுமிக்கு பாலியல் தொல்லை!
தொடர்ந்துகிருத்துவமதத்தலைவர்கள்மறுபடியும், “பிடோபைல்” பிரசங்கிகள்பிடோபைல்பாலியல்குற்றங்களில்ஈடுபடுவதுஏன்?: பிரச்சினை வந்துள்ளது, பலதடவை எடுத்துக் காட்டியுள்ளது போல, இது எதற்கு கிருத்துவ மத சம்பந்தப் பட்ட கார்டினல், பிஷப், பாஸ்டர் என்ற மதத் தலைவர்கள், பிரசங்கிகள் என்று தொடர்ந்து ஈடுபட வேண்டும், சிக்க வேண்டும் என்று பார்க்கும் போது, திகைப்பாக இருக்கிறது. இது வாடிகன் மற்றும் இதர கிருத்துவப் பிரிவுகளின் மேலிடங்களுக்குத் தெரிந்தும், நடந்து வருகின்றன. அயல்நாட்டினர் செய்த பிடோபைல் குற்றங்கள் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் சென்றுள்ளன, இந்தியாவில் சிலர் தண்டிக்கப் பட்டுள்ளனர், பெரும்பாலோர், சில விசேஷமான அனைத்துலக உடன்படிக்கைகள் போன்றவற்றால், தத்தம் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர். அவை அத்துடன் மறக்கப் படுகின்றன. ஏனெனில், இந்திய ஊடகங்கள் அவைப் பற்றி கவலைப் படுவதில்லை.
பிரபலபாடகிமகள்பாலியலுக்குஉட்பட்டது: சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் ஒருவரும் அவரது நண்பர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. ஹைதராபாத்தில் வசிக்கும் தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றும், ஒரு பிரபல பின்னணி பாடகி அவரது 15 வயது மகளை சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள தங்கை வீட்டில் விடுமுறையை கழிக்க விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது[2]. அவ்வீடு கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ளது. இது குறித்து போலீஸார் கூறுகையில்[3], “நடிகர்விக்ரம்பிரபுநடித்தபடத்தில்பிரபலபாடகிபாடியிருக்கிறார். அவரின்மகளைசாலிகிராமத்திலுள்ளதங்கைவீட்டில்விட்டுவிட்டுபாடகிவேலைக்குச்சென்றிருக்கிறார்”. இந்த நிலையில் சிறுமியின் சித்தி கணவரான ஜான் ஜெஷில் (Shawn Jazeel), சிறுமியின் சித்தி ஷகீனா ஷான் (Shakhinah Shawn[4]), உறவினரின் மகன் கிளாரோ (Claro) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்[5].
மகள்தாயிடம்அறிவித்தது, உறவினர்கள்மறைத்த்து: தொடர்ந்து பாலியல் வன்மங்களுக்கு உட்பட்டதால், மிகுந்த வேதனை அடைந்துள்ளாள். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மகள், தாயிடம் மொபைல் போனில் விவகாரத்தைத் தெரிவித்தார்[6]. அதிர்ச்சி அடைந்த தாய், உடனே சென்னைக்கு புறப்பட்டு வந்தார். அப்பொழுது, இந்தச் சூழலில் 15 வயது சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் தனியாக இருந்தபோது நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதார்[7]. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாடகி, என்ன நடந்தது என்று தங்கையிடம் கேட்டார்[8]. ஆனால் அவர் சரியான பதிலளிக்கவில்லை. மற்றவர்களும் ஒத்துழைக்கவில்லை. மதச்சாயலுடன் ஒருவேளை விவகாரத்தை மறைக்க முயன்றனர் போலும். அவர்களுடைய கூட்டங்களில் அதிகம் 18-வயதிற்கு கீழுள்ள சிறுவர்-சிறுமியர்கள் வருவது, ப்பங்கு கொள்வது, பாடுவது முதலியவை தெரிகிறது. அவற்றை அவர்களே, முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பெருமையாகப் போட்டுக் கொண்டுள்ளனர்.
தாய்போலீஸாரிடம்புகார்கொடுத்தது: இதையடுத்து ஆத்திரமடைந்த பாடகி, மகளை அழைத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார்[9]. இன்ஸ்பெக்டர் அமுதவள்ளியைச் சந்தித்து மகளுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறினார்[10]. இதையடுத்து போலீஸாரும் பாடகியின் மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர்[11]. அப்போது அவர், தன்னுடைய உறவினர்கள் கீழ்ப்பாக்கத்திலுள்ள சர்ச்சுக்கு (Alive Church located in Kilpauk) அழைத்துச் சென்றனர். அங்கிருந்த பாதிரியார் (Henry Paul), தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். அதை உறவினர்களிடம் கூறியபோது அவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் அம்மாவிடம் விவரத்தைக் கூறினேன் என்று கண்ணீர்மல்கத் தெரிவித்திருக்கிறார்.
அலைவ்சர்ச்என்றஜெபக்கூடத்தில்பாடல், பிரசங்கம், கூட்டங்கள்: அங்கு சிறுமியின் சித்தி ஷெகினா ஷான், சித்தப்பா ஷான் ஜசீல் மற்றும் உறவினர் மகன் கிளாரோ ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ஷெகினா ஷான் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அலைவ் சர்ச் என்ற ஜெபக் கூடத்தில் மத போதனை மற்றும் கிறிஸ்தவ பாடல்கள் பாடும் வழக்கம் உள்ளது. எனவே சிறுமியை அடிக்கடி அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மத போதகர் ஹென்றி பால் என்பவர் சிறுமியுடன் பழகியதாக தெரிகிறது. அவரும் சர்ச்சுக்கு வரும்போது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்[12]. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தெரிவிக்க சென்னை வந்த அவர் கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஷெகினா ஷான், அவரது கணவர் ஷான் ஜசீல், கிளாரோ மற்றும் மத போதகர் ஹென்றி பால் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[13].
ஷெகினாஷான் – பிராமணராகஇருந்துகிறுத்துவராகமதம்மாறினாராம்: ஷெகினா ஷான் அலைவ் சர்ச்சில் பாடல்கள் பாடி மத போதனை செய்பவர். ஓபரா பாடகியாக இருக்கும் இவர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்ததாகவும் பின்னர் கணவர் ஷான் ஜசீலை சந்தித்த பின்னர் இயேசுவின் ‘நற்செய்தியைக்’ கேட்டு கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதாகவும், பின்னர் வெகு நாட்களாக அவரை வாட்டி வந்த நோய் ‘அற்புதத்தால்’ குணமான போது இயேசுவின் மீது நம்பிக்கை உறுதியாகி மதம் மாறியதாகவும் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பைபிள் கல்லூரியில் பயின்ற இவர் தற்போது சுகமளிக்கும் பிரார்த்தனை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் பலர் குணமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது கணவர் ஒரு இசையமைப்பாளர் என்று கூறப்படுகிறது. இருவரும் இணைந்து கிறிஸ்தவ மாணவர்களுக்கு இசை கற்பிக்க ஷெகினா ஷான் மினிஸ்ட்ரியின் கீழ் இசைப்பள்ளி தொடங்க திட்டமிட்டு வருகின்றனர்[14]. ஹென்றியின் பாடல்கள் யூ-டியூபில் வலம் வருகின்றன[15].
பேயோட்டுகிறேன் என்று கட்டிப் பிடித்தாராம்!: தினத்தந்தி, பே விரட்டுவதாகக் கூறி கட்டிப் பிடித்த மதபோதகர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆங்கில ஊடகங்கள் வழக்கம் போல அமுக்கி வாசித்துள்ளனதிந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டும் “சர்ச் பிரீஸ்ட்” அதாவது, கிருத்துவ பாதிரி, என்று குறிப்பிட்டுள்ளது. கிறிஸ்தவ மத போதகர்கள், மத மாற்றத்தில் ஈடுபடுபவர்கள் இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்ந்து வரும் நிலையில், சொந்த அக்காவின் மகள் என்று கூட பாராமல் ஒரு பெண்ணே பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதும், தனது கணவரையும் ஈடுபட வைத்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், அத்தகைய குற்றங்களின் மூலம் என்ன என்பதை ஆய்வதில்லை. டிவிசெனல்களில் எதையதையோ தினம்-தினம் வீம்புக்கு நான்கு-ஐந்து-ஆறு பேர், எல்லா விசயங்களும் தமக்குத் தெரியும் என்று கொரோனா முதல் விமானம் வரை விவாதிக்கின்றனர். ஆனால், வருடத்தில் ஆயிரக் கணக்கான, இத்தகைய குழந்தை பாலியல் குற்றங்கள், குழந்தை கற்ப்பழிப்பு போன்றவற்றைப் பற்றி, எந்த செனலும் விவாதிப்பதில்லை. ஆகவே, இவற்றை ஏதோ செய்திகளாக வெளியிட்டு, அத்துடன் விட்டு விடுகின்றன, மறந்து அல்லது மறைத்து விடுகின்றன என்றே தெரிகிறது.
[1] NEWS18 TAMIL, பிரபலபாடகியின்மகளுக்குபாலியல்தொல்லை – பாதிரியார்உள்ளிட்டநால்வர்மீதுபோக்சோசட்டத்தில்வழக்குப்பதிவு, LAST UPDATED : APRIL 13, 2021, 13:06 IST.
[3] கதிர் நியூஸ், பாலியல்துன்புறுத்தலுக்குஆளாக்கியமதபோதகரின்தோழி!, Yendhizhai Krishnan, 13 April 2021 2:36 PM
[4] Shekhinah Shawn was born in a Brahmin Hindu family. An acclaimed vocalist and perhaps the best Opera singer in India, Ms Shawn achieved excellence in Western and Classical Music at an early age. She has received numerous accolades and awards and is the only Indian to receive a Fellow of Trinity School of London (FTCL) – the highest examination offered in Western Classical for vocal. She has performed at various Mega Music Concerts and has been playback singer in some Tamil movies. Gifted with a mellifluous voice cadence, Ms Shawn has successfully performed in languages like Tamil, Telugu, Hindi, English and Spanish. She has been published in the National Daily ‘The Hindu’ a number of times. https://m.facebook.com/Shekhinah-Shawn-Ministries-359614157415494/
பெதஸ்தா சபையை நடத்திய அசோக் ஸ்டீபன்: வழக்கம் போல, இன்னொரு, இன்னுமொரு, கிருத்துவப் பாதிரி, செக்ஸ் குற்றத்தில் கைது செய்யப் பட்டுள்ளதாக, செய்தி, வீடியோ என்று வலம் வர ஆரம்பித்துள்ளதன. செய்தி மட்டும் “பி.டி.ஐ / PTI” பாணியில், சொல்லி வைத்தால் போல அப்படியே போடப் பட்டிருக்கிறது. சில இணைதள செய்திகளில் புகைப்படங்கள் ஒன்று, இரண்டு சேர்க்கப் பட்டுள்ளன. வீடியோவில் கூட, சந்தன பொட்டு வைத்த ஒரு நபர், “போலி பாதிரி,” என்று குறிப்பிடுவது தமாஷாக இருக்கிறது. இதோ இதுதான் அந்த செய்தி. நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே அரவேனு முடியகம்பை பகுதியை சேர்ந்தவர் 59 வயதான அசோக் ஸ்டீபன்[1]. கிறிஸ்தவ மதபோதகரான இவர், அதே பகுதியில் பெதஸ்தா சபையை (bethesda church) நடத்தி வருகிறார்[2]. பெதஸ்தா என்றால், ஒரு அதிசய, நோய்களைத் தீர்க்கும் குளம் என்று கிருத்துவர்கள் நம்புகின்றனர் இதில் குளித்தால், நோய்கள் தீரும், குறிப்பாக பக்கவாயு, பாலியல் நோய்கள் தீரும் என்று நம்பப் படுகிறது[3]. இது, ஏசு அழைக்கிறார், பால் தினகரன் (Jesus Calls, Paul Thinakaran) போன்ற அமைப்புகளுடன் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.
அசோக் ஸ்டீபன் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டது: ஆக, அசோக் ஸ்டீபன், ஜாலியாகத்தான் கோத்தகிரியில் சர்ச் நடத்தி வந்தது தெரிகிறது. நக்கீரன் அந்த வீடியோவில் இருந்த விவரங்களை விளக்கி, சில பெண்களின் குளியல் வீடியோ எடுத்ததை குறிப்பிட்டுள்ளது[4]. “நமது கவனத்துக்கு ஒரு ஆடியோ வந்தது[5]. அந்த ஆடியோவில்…. “……”ஹலோ நான்ஸி… நான்தான் பாதிரியார் அசோக் ஸ்டீபன் பேசறேன்.” “”சொல்லுங்க பாஸ்டர்...” “”இல்லம்மா… உன்கிட்ட எப்படி இதை சொல்றதுன்னு தெரியலை.” “”சொல்லுங்க பாஸ்டர்.” “”எனக்கு ஒரு கனவு வந்துச் சும்மா. அந்த கனவுல ஒரு இடத்துல நீ நின்னுட்ட…” இப்படி தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டுள்ளது. நக்கீரன் படங்களைப் பார்க்கவும்[6]. “நான் ஜீசஸுக்கு பணிவிடை செய்வதால் கண்ட கனவு பலிக்கும். அது நடக்காமலிருக்க உங்களுக்கு தனியாக ஜெபிக்க வேண்டும்,” என்றெல்லாம் சொன்னது, அந்த பாஸ்டரின் யுக்தி என்றே தெரிகிறது. பாவம், ஜீசஸ் இவனையே காப்பாற்றவில்லை!
பேசி கவருதல், நிர்வாண கனவு கண்டேன் என்றது: அசோக் ஸ்டீபன் பேச்சில், பேசுவதில் கில்லாடியாம், அப்படி பேசியே, வரும் பெண்களை நைசாக மயக்குவானாம். மற்ற ஜெபகூடங்களுக்கு பெண்கள் வருவது போல, இவனது சர்ச்சிற்கும் பெண்கள் வருவர். ஜெபம் செய்ய சபைக்கு வரும் பெண்களிடம், செல்போன் எண் வாங்கி ஸ்டீபன் ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது[7]. இதில் சில பெண்களும் சம்பந்தப் பட்டிருக்கலாம். நக்கீரன் விவரிப்பு அத்தகைய நிலையை எடுத்துக் காட்டுகிறது. கையை பிடித்து இழுத்து மானபங்கபடுத்தியதாக, மூன்று பெண்கள், கோத்தகிரி போலீசில் புகார் கொடுத்தனர்[8]. ஆனால், அதற்கு மேல் ஊடகங்கள் விவரங்களைக் கொடுக்கவில்லை. “மானபங்கம்” என்று குறிப்பிடும் போது, எந்த நிலை என்பது தெரிந்தாக வேண்டும். அப்பொழுது தான், உரிய பிரிவில், வழக்குப் பதிவு செய்யப்படும். சமீபத்தில் அவர் ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவை, சில பெண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்[9]. இதுவே எல்லைகளைக் கடந்து, ஸ்டீபன் நடந்து கொண்டதைக் காட்டுகிறது.
இந்து முன்னணியின் நுழைவு முதலியன: மேலும் மதபோதகர் அசோக் ஸ்டீபன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து அமைப்பினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர்[10]. இது ஏன் என்று தெரியவில்லை. நாளைக்கு இதற்கு மதசாயம் பூசினாலும், ஆச்சரியப் படுவதற்கு இல்லை. “வீடியோவில் கூட, சந்தன பொட்டு வைத்த ஒரு நபர், “போலி பாதிரி,” என்று குறிப்பிடுவது தமாஷாக இருக்கிறது,” என்று சொல்வது கவனிக்கத் தக்கது. பெதஸ்தா சர்ச் மேலிடம் தான் இவனை பாஸ்டர் பதவிலிருந்து நீக்கி, அங்கியை நீக்கி அறிவிக்க வேண்டும். இந்து முன்னணிக்கு அந்த வேலையில்லை. பாதிக்கப் பட்ட பெண்கள் தான், முதலில் புகார் கொடுக்க வேண்டும்.
பெண் புகார் கொடுத்தது, கைது முதலியன: இந்நிலையில் கடந்த 4ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் மதபோதகர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் முன்விரோதம் காரணமாக தனது கார் கண்ணாடியை உடைத்ததாகவும், வீட்டுக்குள் புகுந்து என்னை கையை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது[11]. இதையடுத்து, மதபோதகர் ஸ்டீபன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்[12]. அதாவது, போலீஸார் தெளிவாக இருக்கிறார்கள். சட்டப் படி செயல்படுவதாகக் காட்டிக் கொண்டனர். அப்போது, போலீஸ் நிலையத்தின் முன்பு ஹிந்து அமைப்பினர் திரண்டு மதபோதகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்[13]. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர்[14]. பின்னர் மதபோதகர் குன்னூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்[15].
பெதஸ்தா சர்ச் ஆக்கிரமித்துக் கட்டப் பட்டதா?: மேலும் அசோக் ஸ்டிபன் கட்டியுள்ள சர்ச் ஓடையிலே ஆக்கிரமித்து கட்டி உள்ளதால், மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மனு அளிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்[16]. இந்த வரி எல்லா செய்திகளிலும் காணப் படுகின்றன. ஆனால், புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறவில்லை. எல்லாவற்றையும் புலன் விசாரணை செய்வது போல, செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், வாக்கம் போல, இவ்விசயத்தில், “பி.டி.ஐ” பாணியில் தான் எல்லா ஊடகங்களும் செய்தி போல வெளியிட்டுள்ளன. இப்பொழுது தான், தஞ்சாவூரில் ஏரியில் ஆக்கிரமித்துக் கட்டப் பட்டுள்ள கோவிலை இடித்ததாக, செய்திகள் வந்துள்ளன. அந்நிலையில், இவ்வாறு, மக்களே புகார் கொடுத்துள்ள போது, உரிய நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், கண்டுகொள்ளாமல் இருக்கறார்கள்.
[1] ஏசியா.நெட்.நியூஸ், சர்ச்சுக்குவரும்பெண்களிடம்ஆபாசம்… வீடுபுகுந்துபெண்ணைகையைப்பிடித்துஇழுத்தமதபோதகர்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 7, Sep 2020, 6:17 PM
[3] The Pool of Bethesda was a pool in Jerusalem known from the New Testament story of Jesus miraculously healing a paralysed man, from the fifth chapter of the Gospel of John, where it is described as being near the Sheep Gate, surrounded by five covered colonnades or porticoes.
[4] நக்கீரன், பாதிரிஉடையில்ஒருபாவி – ஏமாந்தஇளம்பெண்கள், செப்டம்பர் 19-22, 2020,பக்கம்.34-35.
[5] நக்கீரன், பாதிரிஉடையில்ஒருபாவி! – ஏமாந்தஇளம்பெண்கள்!, Published on 17/09/2020 (11:11) | Edited on 19/09/2020 (07:11)
Sister Lucy Kalapura has been expelled from FCC nunnery. She was expelled despite warnings of not following the norms of the FCC and living a lifestyle not complying with the rules of the nunnery. A show cause notice was sent earlier pointing various issues to Lucy, teacher of Dwaraka Sacred Heart School in Wayanad. She was censured for giving interviews to T V Channels and for partaking in the protest against Bishop Franco Mulakkal. Action was taken now for ignoring the warnings. Along with the letter of expulsion, the confirmation of expulsion by Vatican has also been included. The letter sent has asked her to leave the nunnery within ten days.
கேரளாவில்கன்னியாஸ்திரிக்கள்அதிகமாகபாதிக்கப்படுவது: கேரளாவிலிருந்து கன்னியாஸ்திரிகளும், நர்சுகளும் ஏற்றுமதி செய்யப் படுகிறார்கள் என்று 1960களிலிருந்தே சொல்வதுண்டு. படிக்காத பெண்கள் துப்பரவு தொழில், ஆயா வேலை செய்ய வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வந்தனர். பிறகு கேரளாவிலேயே கன்னியாஸ்திரிக்கள் பலவிதங்களில் அவர்களுடைய தங்குமிடம் [nunnery], மடாலயங்கள், என்று பல இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றனர். அபயா கொலை வழக்கு இன்றும் இழுத்தடிக்கப் பட்டு வருகிறது. கற்பழிப்பு என்பது சகஜமாக இருக்கிறது. இப்பொழுது, இந்த வழக்கு உலக பிரசித்தமாகி விட்டது. கத்தோலிக்க அதிகரம், எப்படியாவது, மூடி மறைத்து, மறக்கடிக்க வேண்டும் என்று முயன்று வருகின்றது. அரசியல் அழுத்தம். மத யதேக்காரம், ஊடக முடக்கம் முதலியவை அதிகமாகவே கணப்படுகின்றன. இருப்பினும், சில விசயங்கள் தெரிய வருகின்றன. ஏனெனில், பாதிக்கப் பட்ட கன்னியாஸ்திரிக்கள், வெளியே வந்து போராட்டம் நடத்தினர், தாங்கள் எவ்வாறு நடத்தப் படுகின்றனர் என்று வெளிப்படுத்தினர். இவற்றையெல்லாம், சர்ச்சினால் ஜீரணிக்க முடியவில்லை.
பிஷப்மூலக்கல்கற்பழிப்புவிவகாரம்: கேரள சீரோ மலபார் சபையில் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முளக்கல் [Bishop Franco Mulakkal], 2014 முதல் 2016 வரை 13 தடவை, தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கடந்த ஆண்டு கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறினார்[1]. இந்த வழக்கில் புகார் அளித்து 76 நாட்களுக்கு மேலாகியும் விசாரணை முடிவடையாத நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக, விடுதியில் அவருடன் தங்கியிருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர்[2]. பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 5 கன்னியாஸ்திரிகளில் 4 பேரை கேரளாவில் உள்ள கான்வென்ட்டில் இருந்து வெளியேறும்படி அதன் தலைமை மிஷனரி உத்தரவிட்டது[3]. இதனை அடுத்து 5வது கன்னியாஸ்திரியான நீனா ரோஸ் மற்றும் பிற கன்னியாஸ்திரிகள், முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினர். இதில் நீனா ரோஸ், என்னை தனிமைப்படுத்தி, துன்புறுத்துவது அவர்களின் நோக்கம். இதுபோன்ற சூழல் ஏற்பட்டால் எனது வாழ்க்கை ஆபத்தில் சிக்கி விடும் என எழுதினார்[4].
தொடர்ந்துகன்னியாஸ்திரிக்கள்மீதுநடவடிக்கைஎடுக்கப்பட்டது: இந்த நிலையில், சமூகத்தின் ஒரு பகுதியாக மற்றும் அன்றாட மத வாழ்க்கையில் இணைந்து செயல்பட நீனா ரோஸ் மறுக்கிறார் என குற்றச்சாட்டு கூறி அவரை இடமாறுதல் செய்து மிஷனரிகளுக்கான ஒருங்கிணைந்த தலைமை நிர்வாகம் உத்தரவிட்டது[5]. அந்தப் புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட பிஷப் பிராங்கோ, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்[6]. அந்த வழக்கில் பிராங்கோவுக்கு எதிராகச் சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா, கடந்த ஆண்டு 2018 அக்டோபரில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதன்பின்னர், “பிஷப் பிராங்கோ முளக்கல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்தன. முதலில் கன்னியாஸ்திரி அனுபமா என்பவரை இடமாற்றம் செய்து சபை உத்தரவிட்டது. அடுத்தபடியாக பிஷப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக கலந்துகொண்ட கன்னியாஸ்திரி லூசி களப்புரா [Lucy Kalapura ] என்பவரைக் கடந்த மே மாதம் சபையை விட்டு நீக்கியுள்ளனர்[7]. மேலும், சபையைவிட்டு வெளியேற வேண்டும் எனக் கன்னியாஸ்திரி லூசிக்குப் பலவகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சபை குறித்த சில விஷயங்களை மீடியாக்களில் வெளிப்படுத்தி வந்தார் லூசி களப்புரா.
லூசிகளப்புரா “கர்த்தரின்திருப்பெயரால்” என்றபுத்தகத்தைஎழுதியது: இந்த நிலையில், கன்னியாஸ்திரி லூசி களப்புரா குறித்து பத்திரிகையாளர் ராமதாஸ், “கர்த்தாவின்டே நாமத்தில்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். கன்னியாஸ்திரிகள் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவது, கிறிஸ்துவ கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் மனக்குமுறல்களையும் அந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்[8]. அடுத்தவாரம் – டிசம்பர் 10ம் தேதி. இந்த புத்தகம் வெளியாக உள்ளது[9]. இதனால், ஊடகங்களில் சர்ச்சைகள், விவாதங்கள் உருவாகியுள்ளன. பொதுவாக சர்ச் அதிகாரம் இவற்றை விரும்புவதில்லை. இருப்பினும், ஜான் தயாள், தில்லி பிஷப் முதலியோர் கலந்து கொண்டு, தங்களது அடிப்படைவாத வாதங்கள் வைக்கும் போது, சாதாரண இந்தியர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, கிருத்துவர்களுக்கு நன்றாக புரிகிறது. ஜான் தயாளின் வாதம், “இவ்விசயம் கோர்ட்டுக்கு சென்று விட்டதால், அங்கு அது முடிவு செய்யப் படும். கத்தோலிக்க கெனான் சட்டத்தை விட்ட, இந்நாட்டின் சட்டம் பெரிது. அதனால் பொறுத்திருக்க வேண்டும், அதற்குள் சத்தோலிக்க சர்ச்சை குறைவாக பேசுவது கூடாது,” என்ற தொணியில் உள்ளது. தில்லி ஸ்டான்லி பிஷப்போ, திமிராகத்தான் பேசினார், “அந்த கன்னியாஸ்திரி, ஏதோ கிலுகிலுப்பு ஊட்டும் முறையில் அப்புத்தகத்தை எழுதியுள்ளார்……………………..,” என்றபோது, பெண்கள் கண்டித்தனர்.
புத்தகத்தில்உள்ளவிவரங்கள்: அதில், கன்னியாஸ்திரி லூசி களப்புரா கடந்துவந்த வலிகளை விவரித்துள்ளார்[10]. அந்தப் புத்தகத்தில் லூசி களப்புரா கூறியுள்ளதாவது, “பாதிரியார் ஒருவர் நான்குமுறை பலவந்தமாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்[11]. பார்வையாளர் என்ற போர்வையில் மடத்துக்குள் நுழைந்து, இந்தத் தொல்லையைக் கொடுத்தார். மடத்தில் ஒரு கன்னியாஸ்திரிக்கு குழந்தை பிறந்தது. அதில், சம்பந்தப்பட்ட பாதிரியாரை சபை காப்பாற்றியது[12]. குழந்தைபெற்ற கன்னியாஸ்திரி மடத்திலிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆனால், அதற்குக் காரணமான பாதிரியார் இப்போது உயர் பதவியில் அமர்ந்திருக்கிறார். பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பாதிரியார் பல கன்னியாஸ்திரிகளுடன் தொடர்பில் இருந்தார்” என அதிர்ச்சித் தகவல்களை விவரித்துள்ள கன்னியாஸ்திரி லூசி, பார்வையாளர் என்ற போர்வையில் மடத்துக்குள் நுழைந்த அந்தப் பாதிரியார் பலவந்தமாக பாலியல் தொல்லையைக் கொடுத்தார். “இப்போதுள்ள வழக்கங்களை மாற்ற வேண்டும். திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பாதிரியார்களையும் கன்னியாஸ்திரிகளையும் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கு சபை அனுமதிக்க வேண்டும்” எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பாலியல் வழக்கில் சிக்கிய பிஷப் பிராங்கோ முளய்க்கல் குறித்த பல சம்பவங்களையும் புத்தகத்தில் கூறியிருக்கிறார் லூசி. `கர்த்தாவின்டே நாமத்தில்’ புத்தகம் கேரளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டிசம்பர் 10ம்தேதி, இப்புத்தகம்வெளிவருமா?: லூசி எழுதிய புத்தகம் [‘Karthavinte Namathil’ (In the name of the Lord)] டி.சி. புக்ஸ் [D C Books] என்ற பதிப்பகத்டினரால், இம்மாதம் 10ம் தேதி வெளியிடுவதாக உள்ளது. அந்நிலையில், கன்னியாஸ்திரி லிஸியா ஜோசப் [Sister Lisiya Joseph a nun with the Sisters of Mary Immaculate (SMI) congregation] என்பவர், இப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் என்று கேரளா உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்[13]. “அவருக்கு பிரச்சினைகள் இருந்தால், உரிய அதிகாரத்திடம் முறையிடலாம்,” என்றெல்லாம் கூறியுள்ளது வேடிக்கையாக இருந்தது[14].. ஆனால், நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆகஸ்ட் 2019ல் லூசி வாடிகனால், சர்ச்சிலிருந்து நீக்கப் பட்டார். இவ்விசயத்தில் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், பண்டிதர்கள், வித்வான்கள், ஜாம்பவான்கள், உரிமைக் காரர்கள் முதலியோர் பொங்கக் காணோமே? பெண்ணிய வீராங்கனைகள், பெண்ணுரிமை நாரீமணிகள், அம்மணிகள், யாரும் கண்டு கொள்ளவில்லையே? கன்னீயாஸ்திரிக்களை பிடிக்காது போலும்! கிருத்துவத்தைப் பெயர்த்து எடுத்து, பைபிளில் மூழ்கி, ஆராய்ச்சி செய்யும் இந்துத்துவ வாதிகளும் அமைதியாக இருக்கிறார்களே? போப் தடையா ?
[1] நக்கீரன், ’பாதிரியார்களின்ரகசியஉறவுகள்..’ – பரபரப்பைஏற்படுத்தும்கன்னியாஸ்திரிபுத்தகம், Published on 03/12/2019 (12:37) | Edited on 03/12/2019 (12:43), கதிரவன்
[7] Sister Lucy Kalapura has been expelled from FCC nunnery. She was expelled despite warnings of not following the norms of the FCC and living a lifestyle not complying with the rules of the nunnery. A show cause notice was sent earlier pointing various issues to Lucy, teacher of Dwaraka Sacred Heart School in Wayanad. She was censured for giving interviews to T V Channels and for partaking in the protest against Bishop Franco Mulakkal. Action was taken now for ignoring the warnings. Along with the letter of expulsion, the confirmation of expulsion by Vatican has also been included. The letter sent has asked her to leave the nunnery within ten days.
[10] விகடன், ‘நான்குமுறைபாலியல்தொல்லைகொடுத்தார்!’ –கேரளாவைஅதிரவைத்த `கர்த்தாவின்டேநாமத்தில்,’ சிந்து ஆர், Published:Today at 11 AMUpdated:Today at 11 AM.
[13] Sister Licia Joseph, a nun with the Sisters of Mary Immaculate (SMI) congregation, on Wednesday approached the Kerala High Court seeking to stop further publication and distribution of the book, ‘Karthavinte Namathil’, written by Sr Lucy Kalappura. The petitioner said she has read the contents of the book, which she felt are highly defamatory to the clergy, nuns and the religious. “It says the priests and nuns are leading a very immoral life and indulging in indiscriminate sexual life. The book creates a sense of dejection and anger in the minds of the members of the Christian community. The book is a naked infringement on public order, decency and morality,” Sr Licia said in her petition. https://www.newindianexpress.com/states/kerala/2019/dec/04/nun-approaches-kerala-hc-seeking-to-stop-publication-of-sr-lucys-autobiography-2071396.html
[14] The Kerala High Court on Wednesday declined to ban the dismissed nun, Sister Lucy Kalapurakkal’s autobiography titled “Karthavinte Namethil (In the name of Christ)”. The high court, which heard the petition filed by Sister Lisiya Joseph seeking a ban on the book, said if the petitioner has any complaints about the contents, she can approach the appropriate authority.
வாடிகன்நாடும், வங்கியும்: வாடிகன் நகரம், “ஒரு நாட்டில் உள்ள நாடு” [State wthin a state] என்ற ரீதியில், ரோமில் செயல்பட்டு வருகிறது. அதனால்,அதற்கான வங்கியும் தனியாக உள்ளது. உலகத்தின் பல இடங்களிலிருந்து, பலவழிகளில் நிதி வந்து கொண்டிருக்கிறது. அதனை வாடிகன் வங்கி நிர்வகித்து வருகின்றது. வாடிகன் வங்கி [The Institute for the Works of Religion (Italian: Istituto per le Opere di Religione – IOR] ஜூன் 1942ல், போப் பயஸ்-12 ஆல் நிறுவப்பட்டது. 2012ல் பரவலாக தன்னுடைய வங்கிப்பணிகளை விரிவுப் படுத்தியது. 2013ல் தனது வரவு-செலவு அறிக்கையினையும் வெளியிட்டது. ஐரோப்பிய யூனியனில் இருப்பதால், யூரோ இதன் கரன்சியாக இருக்கிறது. இது கடவுளின் வங்கி, தேவனின் / தெய்வத்தின் / மேரியன் வங்கி என்றெல்லாம் வழங்கப் படுகிறது. பல நேரங்களில் வங்கிப் பணம் மற்ற செயல்களுக்கு உபயோகப் படுத்தப் படுவது, தெய்வ-தருமகாரியங்களுக்கு என்று வரிவிலக்குக் ஒடுக்கப் பட்டுள்ள பணம், சொத்து முதலியவற்றை மற்ற காரியங்களுக்கு உபயோகப் படுத்த அனுமதி கொடுக்கப் பட்டு பணத்தை அள்ளி வருகின்றனர்.
2019 ஆண்டுபிரச்சினை, விவகாரம்முதலியன: வாடிகன் வங்கி [The Vatican Bank, officially known as the Institute for Religious Works or IOR] சமீப காலங்களில் பல நிதிமோசடிகளில் சிக்கியுள்ளது. வாடிகனின் தரும காரியங்களுக்கு என்று துவக்கப் பட்ட கோடானுக் கோடி பணம் [$400 million], லண்டனில் அடுக்குமாடி கட்டிடங்கள் வாங்க உபயோகப் படுத்தப் பட்டது. அதாவது, பணத்தை முறைதறிய லாபங்களுக்காக, வாடிகன் வங்கி அதிகாரிகள் இவ்வாறு திருப்பியுள்ளனர். அவ்வாறு வாங்கப்பட்ட கட்டிடங்கள், ஓரின சேர்க்கை கத்தோலிக்க சாமியார்களின் விபச்சார மடங்கள் [gay brothels] ஆகின, சில நேரங்களில் பெண்களும் வந்து சென்றனர். அதாவது, பாதிரிகளில் உல்லாசக் கூடங்களாக இருந்தன. இவற்றை சில இத்தாலிய நாளிதழ்கள் கண்டு பிடித்து வெளியிட்டன. இதனால், பிரச்சினை வெளியே தெரிய, அசிங்கமாகியது. 02-10-2019 அன்று ஐந்து வங்கி அதிகாரிகள் வேலை-நீக்கம் செய்யப் பட்டனர்[1]. இதனால், குற்றம் நிவத்தியாகி விட்டது என்று அர்த்தமில்லை. பொதுவாக இவ்வாறு வழக்குகள் அமைதியாக மூடப்படும்.
கடந்த ஆண்டுகளில் நடந்த நிதி மோசடிகள், வரியேய்ப்புகள் முதலியன: 2006-2011 ஆண்டுகளில் €4bn சொத்துவரி வாடிகன் ஏமாற்றியதால், நீதிமன்றம் செல்லுத்துமாறு ஆணையிட்டது! ஜூன் 28, 2013 அன்று, மோன்சிக்னர் நுன்சியோ ஸ்கெராரானோ என்ற கிருத்துவ சந்நியாசி மோசடி மற்றும் ஊழல் காரணங்களுக்காக, இத்தாலிய போலீஸார் கைது செய்தனர்[2]. சுமார் 10 பில்லியன் $ சொத்து, 40,000 வங்கிக் கணக்குகள், என்று இருந்தும், வருவாய்க்கு மேல் செலவு செய்து, நஷ்டத்தைக் காட்டுகிறது! 1982ல், ராபர்டோ கல்வி என்ற “கடவுளின் வங்கி அதிகாரி,” லண்டனில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்தார்[3]. பணமோசடி வித்தைகளில் கடவுளின் வங்கியான, வாடிகன் வங்கி, தொடர்ந்து ஈடுபட்டு வருவது, போப்பிற்கு பெருத்த தலைவலியாக இருக்கிறது. ஆனால், அவருக்குத் தெரிந்தே, எல்லாம் நடக்கின்றன, அவரே அதற்கு ஒப்புக் கொள்கிறார் என்ற நிலையும் வெளிப்பட்டுள்ளது. உலகத்திலேயே மிக்க அதிகாரம் மற்றும் ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் போப் மற்றும் கடவுளின் வங்கி, இவ்வாறு பணமோசடிகளில் ஈடுபட்டிருப்பது நம்பிக்கையாளர்களுக்கு திகைப்பாக இருக்கிறது.
குழந்தைகற்பழிப்பாளிகள்செக்ஸ்குற்றங்களும், அதற்குஇழப்பீடுகொடுத்துசமரசப்படுத்தலும்: குழந்தை கற்ப்பழிப்பாளிகள் கிருத்துவத்தில் அதிகம், இதைப் பற்றி பல கட்டுரைகளில், பல உடாரணங்களுடன் விவரமாக எடுத்துக் காட்டியுள்ளேன். இத்தகைய செக்ஸ் குற்றங்களினால், உலகம் முழுவதுமே, அசிங்கம் ஏற்பட்டுள்ளதால், வாடிகன், போப் மற்ற கிருத்துவ பாதிரிகள், இக்குற்றங்களை மறைத்தே வந்துள்ளனர், வருகின்றனர். 2017ல் ஆஸ்திரேலியாவில், இக்குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போய், நாறிவிட்டது. ஆயிரக்கணக்கான குழந்தைகள், அதாவது 18 வயது வரையுள்ள இளம் ஆண்-பெண்கள் கற்பழிக்கப் பட்டு, தொடர்ந்து, தங்களது காமப் பசிக்கு, அவர்களை உபயோகப் படுத்திக் கொண்டனர[4]. இதனால், 4445 குழந்தைகளுக்கு 213 மில்லியன்$ கொடுத்து அமுக்கியுள்ளனர்[5]. இதைப்பற்றி, ஆஸ்திரெலிய அரசு ஒரு ஆராய்ச்சியே நடத்தி, முடிவுகளை வெளியிட்டது[6]. இருப்பினும், இதனை ஆதரிக்க, ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. அதாவது, பிடோபைல் ஒரு வியாதியாகும், குற்றமல்ல, என்று விசித்திரமான அருவருக்கத் தக்க கருத்துடன், உலா வந்துக் ஒண்டிருக்கிறது அக்கூட்டம்.
குழந்தைகற்பழிப்பிற்குஅடுத்ததாகஉள்ளது, கன்னியாஸ்திரிக்களைக்கற்பழிக்கும்விவகாரம்: இதுவும் உலகம் முழுவதும் தெரிந்த விசயமாகி விட்டது. இந்தியாவிலும் அதிகமாகி வருகின்றது. அபயா கொலை, கன்னியாஸ்திரி கற்பழிப்புகள் என்று அதிகமாகி வருகின்றன. இவையெல்லாமும், பணத்தால் சரிகட்டப் பார்க்கிறனர். ஜோசப் பழனிவேல் ஜெயபால் விவகாரத்தில், பணம் கொடுத்து சரிகட்டப் பட்டது[7]. பிஷப் மூலக்கல் விவகாரம் நாறி விட்டது. ஆகவே, பணத்தை வைத்து, எல்லாவற்றையும் சரிகட்டலாம், என்ற எண்ணத்துடன் இருப்பது, செயல்படுவது, அழிவிற்கு எடுத்துச் செல்லும் பாதையாகி விடும். இப்பொழுது செக்ஸ் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உலகில் கிருத்துவ பாதிரிகள் பாஸ்டர்கள் முதலியோர் பற்றி யாரும் நம்புவதாக இல்லை. கிருத்துவமதத்தின் பெயரும் அடியோடு கெட்டு விட்டது. இஸ்லாம் தீவிரவாதம் என்றால், கிருத்துவம் செக்ஸ்-கற்பழிப்பு குற்றங்கள்-பாலியல் அசிங்கங்கள் என்ற நிலைக்கு, ஒப்பீட்டில் உள்ளது. அதனால் தான் குற்றங்களை மறைத்து வெள்ளையடிக்க முயன்று வருகின்றனர். அங்கு தான் பணம் கொடுத்து சரிகட்டும் முறை வருகிறது.
இந்த செக்ஸ்-கற்பழிப்புகள் குற்றம், மிகப் பெரிய சமூக குற்றம்: இச்செயல்களை ஏதோ மனம் சிதைந்தவர்களின் செயல் போன்று திரிபுவாதங்கள் கொடுக்க, அமெரிக்கர்கள் முயன்று வருகின்றனர்[8]. “பிடோபிலியா” என்று அதற்கு ஏதோ ஜுரம், சளி மாதிரி பெயரை மாற்றி வைத்து, குற்றமல்ல என்று வாதிக்கவும் தயாராகி விட்டனர்[9]. கற்பழிப்பு குற்றமல்ல என்பது, விவேக்கின் மைனர் குஞ்சு ஜோக் போன்று உள்ளது. வாடிகன், வங்கியில் பணத்தை செலவிடப்படும் முறை. அவற்றுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கடவுளின் பணம், மிகத் தூய்மையாக இருக்க வேண்டிய நிலையையும் மறந்து அது பாவமான காரியங்களுக்கு உபயோகப்படுகின்றன இந்நிலையில்தான் எல்லா குற்றங்களும் கிருத்துவ மதத்தில் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அதுவே இது உலகம் முழுவதும் மற்றும் இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாடுகளில் ஒரு பெரிய அபாயகரமான போன்ற கொடிய நோய் போன்று அல்லது இக்காலச் போன்ற தீவிரவாத செயலை விட மிகக் கொடுமையாக தான் கருத வேண்டி இருக்கிறது. ஏனெனில் இது சமுதாயத்தையே அழிக்கும் புற்றுநோய் போல ஒரு அச்சத்தை உண்டாக்கி வருகிறது.
வேதபிரகாஷ்
16-10-2019
[1] The five senior officials were suspended on Wednesday after the Vatican confirmed on Tuesday that prosecutors had seized documents from the offices of the city state’s financial information authority, an oversight body, and its secretariat of state.
[2] On June 28 2013, Italian police arrested a silver-haired priest, Monsignor Nunzio Scarano, in Rome. The cleric, nicknamed Monsignor Cinquecento after the €500 bills he habitually carried around with him, was charged with fraud and corruption,
[3] The Vatican’s bank made headlines following the 1982 death of Roberto Calvi, known as “God’s banker” because of his links to the Holy See, whose corpse was found hanging from Blackfriars Bridge in London
[4] SocialConsciousness, Catholic Church Paid $213 Million To 4,445 Children Sexually Abused By Pedophile Priests In Australia, Monday, June 5, 2017.
பைபிளை வைத்துக் கொண்டு, ஏன் வெறிபிடித்து அலைய வேண்டும்?: இரண்டு அமெரிக்க இருத்துவ மிஷினரிகள் தான், இவனைத் தூண்டியிருக்க வேண்டும் என்ற செய்தி வந்துள்ளது[1]. அந்த சென்டினல் மக்கள் ஏதோ நாகரிகமற்ற, நரமாமிசம் புசிக்கும் காட்டு மிராண்டிகள் என்றெல்லாம் ஜான் ஆலன் சௌவை நினைக்க செய்துள்ளனர்[2]. அதனால், அவர்களை எப்படியாகிலும் மாற்றுவேன் என்று, விசுவாசியாக, அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளான். இத்தகைய மனப்பாங்கு, கிருத்துவர்களை, ஒரு நோய் போல பிடித்து ஆட்டுகிறது. தாம் பைபிளில் இருப்பதை சொல்லி, அவர்கள் புத்திசாலித்தனம் அடைந்து, உய்யப் போகிறார்கள், சொர்க்கத்திற்கு போகப் போகிறார்கள் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்கிறார்கள். அதனால் தான் ஜான் ஆலன் சௌவும் வெறி பிடித்தது போல, அங்கு செல்லத் துடித்து, சென்றிருக்கிறான். பிறகு அவன் எப்படி இறந்தான் என்று தெரியவில்லை. உடலே கிடைக்காததால், பலவிதமான யூகங்களை சொல்லி வருகிறார்கள். சுட்டுக் கொல்லப்பட்டான் என்ற ரீதியில் “shot dead” என்று தல்லைப்பிட்டு செய்தி போட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
நரமாமிசம் சாப்பிட்டவர்கள் யார்?: சென்டினல் தீவு மக்களை ஜான் ஆலன் சௌ தவறாக-திமிராக நினைத்துக் கொண்டு பாவித்தது தான், அவன் செய்த பெரிய குற்றம் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றன[3]. சென்டினல் மக்கள் நரமாமிசம் புசிப்பவர் என்ற கருத்தையும் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனை ஊடகங்கள் கண்டித்துள்ளன[4]. இடைக்காலம் வரை ஐரோப்பியரே பழங்குடிகளாக இருந்து மனித மாமிசம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதனால், அத்தகைய எண்ணம் கொண்டனர்! கிருத்துவராகியும், மனோபாங்கு மாறவில்லை, ஏனெனில், யூகாரிஸ்ட், அவர்களது நம்பிக்கையை வளர்த்து-இருக்கி நாகரிகத்தில் மறைத்து வைத்தது. யூகேரிஸ்ட் என்பது, பலியின் போது கொடுக்கும் ரொட்டியும், சாராயமும், ஏசுகிருத்துவின் மாமிசம் மற்றும் ரத்தமாகும் என்ற நம்பிக்கை ஆகும். ஆவ்வாறு நம்பாதவன் கிருத்துவன் ஆக மாட்டான்.
நாகரிகமாகஇருப்பதுயார், பழங்குடிகளா, அமெரிக்க–ஐரோப்பியரா?: அமெரிக்க-ஐரோப்பிய பப்புகளில், நிர்வாணமாக குடித்து ஆடும் பெண்கள்-ஆண்கள், புரோனோகிராபிக் வகையறாக்கள் நாகரிகம் பற்றி பேசுவது வேடிக்கையாகும். அவர்கள், சென்டினல் தீவு மக்களின் ஆடை அணிவது-அணியாதது பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. இடைக்காலம் வரை ஐரோப்பியர் உடை அணியாமல், உடம்புகளில் வண்ணம் பூசிக் கொண்டு காடு-மலைகளில் அலைந்து-திரிந்து கொண்டிருந்தனர். பல நாடுகளுக்குச் சென்று, அவர்களது நாகரிகத்தைக் கண்ட பிறகு தான், தாம் எந்த அளவுக்கு பிறப்பட்டு இருக்கிறோம் என்று அறிந்து கொண்டனர். உடனே, 18-19ம் நூற்றாண்டுகளில் ஒரேயடியாக புரட்சிகள் ஏற்பட்டு முன்னேறி விட்டனர்.
ஆணை–ஆணைவிரும்புவது, ரசிப்பது– ஓரினசேர்க்கைமுதலியன: மொரைஸ் விடால் போர்ட்மேன் [Maurice Vidal Portman] என்ற கடற்படை அதிகாரி, இருபது வருடங்களாக சென்டினல் மக்களுடன் வாழ்ந்து, இருந்தான் என்று தெரிகிறது[5]. அவன் அவர்களது கட்டு மஸ்தான உடல்வாகு, அமைப்பு முதலியவற்றைக் கண்டு, ஆச்சரியப் பட்டானாம்[6]. கிரேக்க சிற்பங்களில் சித்தரிக்கப் பட்டது போன்ற மக்களை அவ்வன் எங்குமே பார்த்ததில்லை. ஆனால், இங்கு, இவர்களைப் பார்த்துத் திகைத்து விட்டான். அவர்களை கடத்திச் சென்று[7], நிர்வாண கிரேக்க சிற்பங்களைப் போல [mock-Greek homoerotic compositions] நிற்க வைத்து புகைப்படங்களை எடுத்துள்ளான்[8]. அதாவது ஆணை-ஆணை விரும்புவது, ரசிப்பது என்பது, கிரேக்கத்தில் உள்ளது. மேனாட்டு நாகரிகம் தங்களுக்கு மூலம் என்று சொல்லிக் கொள்வதால், அந்நாகரிகம் எங்கு தோன்றியது என்று கடந்த 300 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும் காணாமல் போன்ற 12 பழங்குடிகளை தேடுவதும் இவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது. அதனால், அவர்களின் உடலைப் பார்த்து சொக்கியுள்ளான். பிறகு, உடல் அங்கத்தின் ஒவ்வொரு பகுதியினையும் அளந்து பார்த்துள்ளான்[9]. அந்த செக்ஸ்-புகைப்படங்கள் [homoerotic compositions] ஜான் ஆலன் பார்த்து, ஆசை பட்டு அங்கு போக துடித்திருக்கலாம்[10]. அதுவே அவனது இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று அந்த ஆங்கில ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[11].
ஜான்ஆலன்சௌ, அத்தகையநிர்வாணபுகைப்படங்களைப்பார்த்துமயங்கிச்சென்றானா?: கிருத்துவத்தைப் பொறுத்த வரையில் இதெல்லாம் ஒன்றும் புதியதல்ல. பைபிளிலேயே அத்தகைய உதாரணஙகள் உள்ளன, அவற்றை வேதவாக்காகக் கொண்டு கடைபிடித்து வருகின்றனர். பிடோபைல்-குழந்தை கற்பழிப்பு பற்றி சொல்ல வேன்டிய அவசியம் இல்லை. இந்தியாவில், நூற்றுக் கணக்கான வழக்குகள் உள்ளன. கன்னியாஸ்திரிக்களை புணர்வது என்பதும், ஒரு பிஷப் மூலம் வெளிப்பட்டு விட்டது. இந்நிலையில், ஜான் ஆலன், அத்தகைய சொர்க்கத்தை நோக்கிச் சென்றான் போலும். தனக்கு விரும்பியது கிடைக்காதலால், அதனை “சாத்தான் வாழும் இடம்” என்றும் வர்ணித்தான் போலும்! இந்த ஆள், அத்தகைய ஓரின செக்ஸ் புகைப்படங்களை எடுத்தான், இது ஜானை தூண்டியிருக்கலாம்! ஒருவேளை ஜான் அவ்வாறு செய்திருந்தால், அவன் மூலம் புது நோய் பரவும், அதனால் தான், அவன் உடலை கொண்டு வராதே என்கின்றனர்! வெளிப்படையாக அவன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டானா அல்லது அதனால் வெகுண்ட மக்கள் அவனைக் கொன்றார்களா என்றெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், ஆங்கில ஊடகங்கள் “TRIBAL TORTURE Royal Navy explorer’s creepy sex pics of Sentinelese tribe may have led to death of John Allen Chau” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளார்கள்! ஆமாம், எங்கே இந்துத்துவவாதி, கிருத்துவயியல் பண்டிதர்கள்? ஏன் இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை? அந்தமானுக்கு போய்விட்டார்களா?
பழங்குடிகள்கிருமிகளால்அழிந்துவிடுவார்களா?: மருத்துவ ரீதியாக இது எந்தளவுக்கு உண்மை என்பது பற்றி விளக்குகிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத்துறைப் பேராசிரியர் ரகுநந்தனன்[12], “பழங்குடி மக்களுக்குக் காட்டில் இயற்கையாகச் சூரிய ஒளி நேரடியாகக் கிடைக்கிறது. சுத்தமான காற்றை சுவாசித்து வருகிறார்கள். நல்ல சுகாதாரமான தண்ணீரைக் குடித்து வாழ்கிறார்கள். இயற்கையான காய்கறிகள், பழங்கள் போன்றவை அங்கே கிடைக்கின்றன. அதைச் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமான உடலமைப்புடன் இருக்கிறார்கள். காட்டில் நோய்களை உண்டாக்கக்கூடிய கிருமிகளும் குறைவாகத்தான் இருக்கும். அதனால், வெளியில் இருந்து யாராவது உள்ளே செல்லும்போது செல்பவர்களிடமிருந்து அவர்களுக்குத் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பிருக்கிறது. நம்மைப் போன்று நோய்களுக்கான தடுப்பூசிகளும் அவர்கள் போட்டுக்கொண்டதில்லை. அதனால், மிகவிரைவாக நோய்கள் தாக்கிவிடும். அவர்களின் உணவுமுறை, மருத்துவமுறையும் நமக்குத் தெரியாது. அவர்கள் காட்டை விட்டு வெளியில் வந்தாலும் உடல் ரீதியாகப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதேபோல் வெளியில் இருந்து காட்டுக்குள் செல்பவர்களுக்கும் ஏதேனும் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி முறையாகத் தெரிந்துகொண்டு அவர்களை அணுகுவதே நல்லது,” என்கிறார் பேராசிரியர் ரகுநந்தனன்[13].
[1] The Scroll.in, Andaman Police say two missionaries may have encouraged US man to illegally enter isolated island, Scroll Staff, 01-12-2018, · 12:22 pm
[5] News.com.au, Creepy antics of British naval officer over 100 years ago had a profound impact on lost tribe, Ben Graham@bengrahamjourno
[6] India Today, Kidnappings once happened on Andaman island where John Chau died. What happened next, November 23, 2018, UPDATED: November 23, 2018 20:19 IST
[8] “He indulged his passion for photography by kidnapping members of various tribes and posing them in mock-Greek homoerotic compositions………..During his 20 years in a sexualised heart of darkness, Portman measured and catalogued every inch of his prisoner’s bodies, with an obsessive focus on genitalia.”
[10] The Sun,TRIBAL TORTURE Royal Navy explorer’s creepy sex pics of Sentinelese tribe may have led to death of John Allen Chau, , By Aletha Adu and James Cox, 1st December 2018, 10:22 pm; Updated: 2nd December 2018, 3:10 am
[12] விகடன் , `சென்டினல்கள்ஏன்வெளியாட்களைத்தாக்குகிறார்கள்..?’, இரா.செந்தில் குமார் இரா.செந்தில் குமார், வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (29/11/2018) கடைசி தொடர்பு:19:53 (29/11/2018)