Posts Tagged ‘வரவு’
மார்ச் 11, 2012
கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!
அணு-உலை எதிர்ப்பு விஷயத்தில் இரட்டை வேடம்[1] போட்டு மக்களை ஏமாற்றியது தெரியவதுள்ள வேலையில்[2], அரசு கிருத்துவர்களுக்கு எதிராக செயல்படுகிறது, என்றெல்லாம் கூக்குரலிடுகிறார்கள் பிஷப்புகள்[3]. வேடிக்கையென்னவென்றால், இவர்கள் மீதே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன[4]. ஆனால், அவற்றைப் பற்றி ஊடகங்கள் விவாதிப்பதில்லை.
- பற்பல பாதிரிகள், பாலியல் குற்றங்கள், சிறுவர் வன்புணர்ச்சி அக்கிரமங்கள், சிறுமியர் வன்புணர்ச்சி குரூரங்கள், கற்பழிப்பு பாதகங்கள், நிலமோசடிக:ள், பணக்கையாடல்கள் என மிகவும் அதிகமாக சட்டமீறல்களில் மாட்டியிருந்தாலும், அதைக் கண்டிப்பதில்லை. அரசு கண்டுக்கொள்வதே இல்லை. அப்படியென்றால், அரசு ஆதரிக்கிறதா?
- அப்படியென்ன இந்திய நாட்டில் கிருத்துவ சாமியார்களுக்கு சிறப்பு சலுகைகள்?
- அப்படிப்பட்ட விலக்கு இந்தியாவில் எப்படி கிருத்துவ குற்றவாளிகளுக்கு இருக்கிறது?
- இப்பொழுது கூட, இந்திய மீனவர்களை இலங்கையர் சுட்டால், ஒரு மாதிரி பிரச்சினையை கையாளுகிறார்கள். ஆனால், இத்தாலிய கிருத்துவர்கள் சுட்டுக் கொன்றாலும், வாடிகன் வரை விஷயம் செல்கிறது[5]. இந்திய கார்டினல்களே, வவடிகனுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்[6], தாய்நாட்டுச் சட்டங்களையோ, கிருத்துவ மீனவர்களையோ மதிப்பதில்லை, அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
- அப்படியென்றால், தமிழ் மீனவர்கள் மலையாளத்து மீனவர்களை விட குறைந்தவர்களா?
- அதிலும், இந்து மீனவர்கள் கிருத்துவ மீனவர்களை விட குறைந்தவர்களா?
- இந்தியாவில் சுட்டுக் கொலைசெய்து விட்டு, தங்கள் நாட்டு சட்டப்படி, தண்டனைக் கொடுப்போம் என்றால் என்ன?
- எல்லோருக்கும் ஒரு சட்டம் எனும்போது, கிருத்துவர்களுக்கு மட்டும், ஏன் சட்டங்கள் மாறுகின்றன? நாங்கள் ஊர்வலமாகச் செல்வோம் என்கின்றனர்.
![Bishops-should-not-interfere-in-KNPP](https://christianityindia.wordpress.com/wp-content/uploads/2012/03/bishops-should-not-interfere-in-knpp.jpg?w=450&h=137)
மற்ற பாதிரிகள் சொன்னால், இந்த பாதிரிகள் கேட்பார்களா என்ன? அவர்கள் விடுவதாகத் தெரியவில்லை!![Catholic-bishops-determined-to-oppose-KNPP](https://christianityindia.wordpress.com/wp-content/uploads/2012/03/catholic-bishops-determined-to-oppose-knpp.jpg?w=450&h=537)
பாதிரிகள்
அணு உலை எதிர்ப்பு கூட்டம் / குழு போராட்டம்
வேதபிரகாஷ்
11-03-2012
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அந்தப்புரம், இடிந்தகரை, கணக்கு, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, கள்ள ஆவணம், கிருத்துவ சாமியார், கிருத்துவ பாதிரியார், கூடங்குளம், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், செக்ஸ், செக்ஸ்-பாதிரிகள், செலவு, டீன் ஏஜ் சிறுவர்கள், பணம், பாதிரி, பிஷப், போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், வரவு, வாடிகன், வியாபாரம்
அணு, அணு உலை, அணுஉலை, அந்தப்புரம், அய்யா, அய்யா வழி, அருளப்பா, அறக்கட்டளை, அறுவடை, ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆசிர்வாதம், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, ஆலன் வாட்டர்ஸ், இத்தாலி, இந்து, இந்துக்கள், இறையியல், இலோஹிம், உடலின்பம், உதயகுமார், உயிர் தியாகம், உயிர் பலி, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், உல்லாச உலகம், உஷா, ஊட்டி, ஊட்டி பாதிரி, எச். ஏ. மார்ட்டின், ஐஸக் பால்ராஜ், ஓட்டம், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கடத்தல், கடவுள் மாற்றம், கட்டாய மதமாற்றம், கத்தோலிக்க செக்ஸ், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்த்தர், கற்பழிப்பு, கலவி, கலைப்பு, காமலீலை, கார்டினல், கார்டியன், கொக்கோக செக்ஸ், கொடூரம், கொலை, சரச லீலை, சர்ச், சலுகை, சாத்தான், சின்னப்பா, சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், சுன்னத், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், சோனியா மெய்னோ, ஜெசுவைட், தணிக்கை, தனுஷ்கோடி, தூத்துக்குடி, நில ஆக்கிரமிப்பு, நிலமோசடி, நிலம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பலி, பாதிரி செக்ஸ், பால பிரஜாபதி, பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, புணர்ச்சி, போராட்டம், வன்முறை கொடுமை, வரவு, வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு பிஷப்புகள், வருவாய், வழக்கு, வாடிகன், வாடிகன் கவலை, வாடிகன் வங்கி, வாரண்ட் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
மார்ச் 1, 2012
கிருத்துவ இயக்கங்கள் அணுவுலையைத் தடுக்கின்றனவா ஆதரிக்கின்றனவா?
கிருத்துவர்களின் நாடகம்: தூத்துக்குடி பிஷப்புகளின் அரசு சாரா நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தைப் பெறுவது பற்றி அமைச்சர் நாராயணசாமி தகவலை வெளியிட்டார். கிருத்துவ அமைப்புகளும் தங்களுள்ள நிலையை மறைக்கவில்லை[1]. மேலும் இறையியல் ரீதியில் அவ்வாறான ஒரு உலக முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அடிப்படைவாத கிருத்துவர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது[2]. இதில் அமெரிக்க, பிரெஞ்சு, ஸ்வீடன் முதலிய நாடுகளின் பண வரவு, அவைகளின் வியாபார யுக்தி முதலியவை மற்றும் சோனியாவின் ரஷ்ய ஆதரவு முதலியன, இவையெல்லாம் ஒரு நாடகம் ஆடுகின்றன என்பதனையும் எடுத்துக் காட்டின[3]. ஏனெனில் அத்தகைய அரசியலில் ஆதாயம் அடையப் போகிறவர்கள் இவர்கள் தாம், மக்கள் இல்லை. கோடிகளில் பணம் வரும்போது, அவர்களின் வியாபாரம், அரசியல் பலம், அதிகாரம் இன்னும் அதிகமாகும்[4]. இந்நிலையில் இதில் சம்பந்தப் பட்டுள்ள பாத்திரங்களின் நடிப்பும் அதிகமாகி உள்ளன.
கிருத்துவ பிஷப்புகளின் நிறுவனங்கள் பணம் பெறும் விவரங்கள்: நாராயணசாமி, அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறும் நிறுவனங்கள் என்று கீழ்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார்[5]:
- தூத்துக்குடி ஆயர் சங்கம் [Tuticorin Diocese Association (TDA)]
- தூத்துக்குடி பல காரணங்களுக்காக அமைக்கப் பட்ட சேவை சங்கம் [Tuticorin Multipurpose Social Service Society]
- செயல்பாடு மற்றும் விடுதலைக்காக மக்கள் கல்வி இயக்கம் [ Madurai-based People’s Education for Action and Liberation ]
- பெயர் குறிப்பிடப்படவில்லை.
உதயகுமாரின் ஜெர்மன் நண்பர் தூத்துக்குடியில் செய்வது என்ன?: உள்துறை அமைச்சகம், இந்த நிறுவனங்கள் / அமைப்புகள் அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் நாடுகளிலிருந்து பெற்றப் பணத்தை, கூடங்குள எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு செலவழிக்கிறன்றன[6]. ஆர்.கே.சிங் என்ற உள்துறை அமைச்சக செயலர், அந்நிய செலாவணி கட்டுப்பாடு சட்டத்தின் சரத்துகளை மீறியதற்காக வழக்குகள் இந்நிருவனங்களின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்[7]. அதுமட்டுமல்லாது, உதயகுமாரின் நண்பரான சோன்னேக் ரெய்னர் ஹெர்மான் [Sonnteg Reiner Hermann (49)] என்ற ஜெர்மானியர் நாடு கடத்தப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் வந்த இவர், போராட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில், ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து, சந்தேகம் ஏற்படும் முறையில், அவ்விடங்களில் சுற்றி வந்துள்ளார் மற்றும் உதய குமாரின் நண்பர் என்றும் தெரியவந்துள்ளது[8]. உதயகுமாரும் இதனை மறுக்கவில்லை. கடந்த நான்கு வருடங்களாக அவரைத்தெரியும் மற்றும் தமது
கிருத்துவ இயக்கங்கள் / சங்கங்கள் பெறும் பணம்: பல நாடுகளிலிருந்து பெற்ற பணம் கீழ் கண்ட அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளது[9]:
வரிசை எண் |
பணம் பெற்ற கிருத்துவ இயக்கம் / சங்கம் |
கொடுத்த நாடு |
கொடுத்த பணம் கோடிகளில் |
1
|
தூத்துக்குடி ஆயர் சங்கம் |
|
ரூ.20.60 கோடி |
2
|
சமூக சேவை சங்கம் |
|
ரூ. 44.14 கோடி |
3
|
|
பிரான்ஸ் கொடுத்தது |
ரூ. 10.30 கோடி |
4
|
|
இத்தாலி கொடுத்தது |
ரூ. 5.15 கோடி |
சமூக சேவைக்கு என்று தான், இப்பணத்தைப் பெறுகிறது. ஆனால்;, இவ்வாறு தேசிய திட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தப் படுகிறது என்று உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது[10].
கிருத்துவ நிறுவனங்கள், இயக்கங்கள், கோடிகளில் அந்நிய நாடுகளினின்று பணம் பெருவது ஒன்றும் புதிய செய்தி இல்லை. பொதுவாக, ஆயர்கள் / பிஷப்புகள், பாஸ்டர்கள், போதகர்கள் என்றுள்ளவர்கள் அப்பணத்தை செலவழிப்பது போல காட்டி, தூத்துக்குடி கிருத்துவ சர்ச் பல சங்கங்களை வைத்துள்ளது:
- மீனவர்கள் நல்வாழ்வு சங்கம் (1992),
- வின்சென்ட் டி பால் சங்கம்,
- நமது பெண்மணியின் லிஜென்,
- நமது பெண்மணியின் நிரந்தர உதவி சங்கம்
- தூய்மையாக பெற்றெடுத்த கருவுற்ற சங்கம்,
- ஏசுவின் போராளிகள் சங்கம்,
- புண்ணிய குழந்தைகள் சங்கம்,
- கருவறை சேவை சங்கம்,
- இளைஞர் இயக்க சங்கம்,
என்று சங்கங்கள் உள்ளன[11]. இவற்றின் பெயர்களே விசித்திரமாக உள்ளன. இவை என்ன செய்கின்றன என்று கர்த்தருக்குதான் தெரியும். வரவு, செலவு, கணக்கு, தணிக்கை என்றெல்லாம் வரும்போது தான், கிருத்துவ இயக்கங்கள் தங்களை தொந்தரவு செய்கிறார்கள் என்று ஊளையிடுகிறார்கள். பிறகு அவர்கள் தங்களது கணக்குகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளலாமே. சாதாரண தரும காரியங்களுக்கு ஏன் இப்படி கோடிகளில் அந்நிய பணத்தை வாங்குகிறார்கள்?
வேதபிராகாஷ்
01-03-2012
[9] The returns filed by the two NGOs under the Foreign Contribution Regulation Rules for the past five years show that they received foreign funds to the tune of Rs.64.75 crore. While the Diocesan Association received Rs.20.60 crore between 2006 and March 31, 2011, the Social Service Society received Rs.44.14 crore as foreign funds in the same period. rance was the biggest donor to the first NGO, contributing half of the total amount it received. France-based entities gave Rs.10.30 crore while Rs.5.15 crore came from Italy. The group got Rs.3.22 crore from Germany and Rs.83 lakh from the US, the FCRA returns show. Read more at: http://indiatoday.intoday.in/story/kudankulam-row-government-lodges-criminal-cases-against-ngos/1/175745.html
குறிச்சொற்கள்:அணு, அணுவுலை, அந்நிய பணம், அமெரிக்கா, இரண்டாம் வரவு, உதயகுமாச்ர், உலக அழிவு, உலக முடிவு, ஏசுவின் போராளிகள் சங்கம், கணக்கு, காங்கிரஸ், செலவு, சோன்னேக் ரெய்னர் ஹெர்மான், ஜெர்மனி, தணிக்கை, தூத்துகுடி, நாராயணசாமி, மீனவர்கள் நல்வாழ்வு சங்கம் (1992), வரவு, வியாபாரம், ஸர்மெகதான், ஸ்வீடன், நமது பெண்மணியின் லிஜென்
அணு, அணு உலை, அணுஉலை, அணுவுலை, அபாய அறிப்பு, அப்போஸ்தலர், அமுக்குதல், இத்தாலி, இறையியல், இலவசம், கணக்கு, கத்தோலிக்க ஏஜென்ட், கள்ளப் பணம், செலவு, சோன்னேக் ரெய்னர் ஹெர்மான், தணிக்கை, திருட்டுக் கணக்கு, பாக்கி, ரெய்னர் ஹெர்மான், வரவு, ஹெர்மான் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »