பெதஸ்தா சபையை நடத்திய அசோக் ஸ்டீபன்: வழக்கம் போல, இன்னொரு, இன்னுமொரு, கிருத்துவப் பாதிரி, செக்ஸ் குற்றத்தில் கைது செய்யப் பட்டுள்ளதாக, செய்தி, வீடியோ என்று வலம் வர ஆரம்பித்துள்ளதன. செய்தி மட்டும் “பி.டி.ஐ / PTI” பாணியில், சொல்லி வைத்தால் போல அப்படியே போடப் பட்டிருக்கிறது. சில இணைதள செய்திகளில் புகைப்படங்கள் ஒன்று, இரண்டு சேர்க்கப் பட்டுள்ளன. வீடியோவில் கூட, சந்தன பொட்டு வைத்த ஒரு நபர், “போலி பாதிரி,” என்று குறிப்பிடுவது தமாஷாக இருக்கிறது. இதோ இதுதான் அந்த செய்தி. நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே அரவேனு முடியகம்பை பகுதியை சேர்ந்தவர் 59 வயதான அசோக் ஸ்டீபன்[1]. கிறிஸ்தவ மதபோதகரான இவர், அதே பகுதியில் பெதஸ்தா சபையை (bethesda church) நடத்தி வருகிறார்[2]. பெதஸ்தா என்றால், ஒரு அதிசய, நோய்களைத் தீர்க்கும் குளம் என்று கிருத்துவர்கள் நம்புகின்றனர் இதில் குளித்தால், நோய்கள் தீரும், குறிப்பாக பக்கவாயு, பாலியல் நோய்கள் தீரும் என்று நம்பப் படுகிறது[3]. இது, ஏசு அழைக்கிறார், பால் தினகரன் (Jesus Calls, Paul Thinakaran) போன்ற அமைப்புகளுடன் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.
அசோக் ஸ்டீபன் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டது: ஆக, அசோக் ஸ்டீபன், ஜாலியாகத்தான் கோத்தகிரியில் சர்ச் நடத்தி வந்தது தெரிகிறது. நக்கீரன் அந்த வீடியோவில் இருந்த விவரங்களை விளக்கி, சில பெண்களின் குளியல் வீடியோ எடுத்ததை குறிப்பிட்டுள்ளது[4]. “நமது கவனத்துக்கு ஒரு ஆடியோ வந்தது[5]. அந்த ஆடியோவில்…. “……”ஹலோ நான்ஸி… நான்தான் பாதிரியார் அசோக் ஸ்டீபன் பேசறேன்.” “”சொல்லுங்க பாஸ்டர்...” “”இல்லம்மா… உன்கிட்ட எப்படி இதை சொல்றதுன்னு தெரியலை.” “”சொல்லுங்க பாஸ்டர்.” “”எனக்கு ஒரு கனவு வந்துச் சும்மா. அந்த கனவுல ஒரு இடத்துல நீ நின்னுட்ட…” இப்படி தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டுள்ளது. நக்கீரன் படங்களைப் பார்க்கவும்[6]. “நான் ஜீசஸுக்கு பணிவிடை செய்வதால் கண்ட கனவு பலிக்கும். அது நடக்காமலிருக்க உங்களுக்கு தனியாக ஜெபிக்க வேண்டும்,” என்றெல்லாம் சொன்னது, அந்த பாஸ்டரின் யுக்தி என்றே தெரிகிறது. பாவம், ஜீசஸ் இவனையே காப்பாற்றவில்லை!
பேசி கவருதல், நிர்வாண கனவு கண்டேன் என்றது: அசோக் ஸ்டீபன் பேச்சில், பேசுவதில் கில்லாடியாம், அப்படி பேசியே, வரும் பெண்களை நைசாக மயக்குவானாம். மற்ற ஜெபகூடங்களுக்கு பெண்கள் வருவது போல, இவனது சர்ச்சிற்கும் பெண்கள் வருவர். ஜெபம் செய்ய சபைக்கு வரும் பெண்களிடம், செல்போன் எண் வாங்கி ஸ்டீபன் ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது[7]. இதில் சில பெண்களும் சம்பந்தப் பட்டிருக்கலாம். நக்கீரன் விவரிப்பு அத்தகைய நிலையை எடுத்துக் காட்டுகிறது. கையை பிடித்து இழுத்து மானபங்கபடுத்தியதாக, மூன்று பெண்கள், கோத்தகிரி போலீசில் புகார் கொடுத்தனர்[8]. ஆனால், அதற்கு மேல் ஊடகங்கள் விவரங்களைக் கொடுக்கவில்லை. “மானபங்கம்” என்று குறிப்பிடும் போது, எந்த நிலை என்பது தெரிந்தாக வேண்டும். அப்பொழுது தான், உரிய பிரிவில், வழக்குப் பதிவு செய்யப்படும். சமீபத்தில் அவர் ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவை, சில பெண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்[9]. இதுவே எல்லைகளைக் கடந்து, ஸ்டீபன் நடந்து கொண்டதைக் காட்டுகிறது.
இந்து முன்னணியின் நுழைவு முதலியன: மேலும் மதபோதகர் அசோக் ஸ்டீபன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து அமைப்பினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர்[10]. இது ஏன் என்று தெரியவில்லை. நாளைக்கு இதற்கு மதசாயம் பூசினாலும், ஆச்சரியப் படுவதற்கு இல்லை. “வீடியோவில் கூட, சந்தன பொட்டு வைத்த ஒரு நபர், “போலி பாதிரி,” என்று குறிப்பிடுவது தமாஷாக இருக்கிறது,” என்று சொல்வது கவனிக்கத் தக்கது. பெதஸ்தா சர்ச் மேலிடம் தான் இவனை பாஸ்டர் பதவிலிருந்து நீக்கி, அங்கியை நீக்கி அறிவிக்க வேண்டும். இந்து முன்னணிக்கு அந்த வேலையில்லை. பாதிக்கப் பட்ட பெண்கள் தான், முதலில் புகார் கொடுக்க வேண்டும்.
பெண் புகார் கொடுத்தது, கைது முதலியன: இந்நிலையில் கடந்த 4ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் மதபோதகர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் முன்விரோதம் காரணமாக தனது கார் கண்ணாடியை உடைத்ததாகவும், வீட்டுக்குள் புகுந்து என்னை கையை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது[11]. இதையடுத்து, மதபோதகர் ஸ்டீபன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்[12]. அதாவது, போலீஸார் தெளிவாக இருக்கிறார்கள். சட்டப் படி செயல்படுவதாகக் காட்டிக் கொண்டனர். அப்போது, போலீஸ் நிலையத்தின் முன்பு ஹிந்து அமைப்பினர் திரண்டு மதபோதகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்[13]. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர்[14]. பின்னர் மதபோதகர் குன்னூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்[15].
பெதஸ்தா சர்ச் ஆக்கிரமித்துக் கட்டப் பட்டதா?: மேலும் அசோக் ஸ்டிபன் கட்டியுள்ள சர்ச் ஓடையிலே ஆக்கிரமித்து கட்டி உள்ளதால், மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மனு அளிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்[16]. இந்த வரி எல்லா செய்திகளிலும் காணப் படுகின்றன. ஆனால், புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறவில்லை. எல்லாவற்றையும் புலன் விசாரணை செய்வது போல, செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், வாக்கம் போல, இவ்விசயத்தில், “பி.டி.ஐ” பாணியில் தான் எல்லா ஊடகங்களும் செய்தி போல வெளியிட்டுள்ளன. இப்பொழுது தான், தஞ்சாவூரில் ஏரியில் ஆக்கிரமித்துக் கட்டப் பட்டுள்ள கோவிலை இடித்ததாக, செய்திகள் வந்துள்ளன. அந்நிலையில், இவ்வாறு, மக்களே புகார் கொடுத்துள்ள போது, உரிய நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், கண்டுகொள்ளாமல் இருக்கறார்கள்.
[1] ஏசியா.நெட்.நியூஸ், சர்ச்சுக்குவரும்பெண்களிடம்ஆபாசம்… வீடுபுகுந்துபெண்ணைகையைப்பிடித்துஇழுத்தமதபோதகர்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 7, Sep 2020, 6:17 PM
[3] The Pool of Bethesda was a pool in Jerusalem known from the New Testament story of Jesus miraculously healing a paralysed man, from the fifth chapter of the Gospel of John, where it is described as being near the Sheep Gate, surrounded by five covered colonnades or porticoes.
[4] நக்கீரன், பாதிரிஉடையில்ஒருபாவி – ஏமாந்தஇளம்பெண்கள், செப்டம்பர் 19-22, 2020,பக்கம்.34-35.
[5] நக்கீரன், பாதிரிஉடையில்ஒருபாவி! – ஏமாந்தஇளம்பெண்கள்!, Published on 17/09/2020 (11:11) | Edited on 19/09/2020 (07:11)
கிறிஸ்தவ குடும்பதிருமணப் பிரச்சினைகள், செக்ஸ்அலங்கோலம்முதலியனமதப்பிறழ்சியா, பாலியல்பிரச்சினையா, சமூகசீரழிவா? [2]
போலீஸிடம் புகார், வாங்க மறுத்த போலீஸார் முதலியன: அதைத்தொடர்ந்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் தாட்சர் புகார் செய்தார். ஆனால் அந்த புகாரை போலீசார் வாங்க மறுத்தனர். இதன்பின், மதுரை ஐகோர்ட்டின் எட்வினின் ஆபாச படங்களை காட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி எட்வின் உட்பட 5 பேர் மீது வரதட்சணை கேட்டு மிரட்டல் 498 (ஏ), கொலை செய்வதாக அச்சுறுத்தல் 506(1), ஆபாசமாக படம் பிடித்தல் 506 (2), பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு (உமன் ஹராஸ்மென்ட் ஆக்ட்) ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர். வங்கியின் சக-பெண் ஊழியரின் தொடர்பும் வெளியாகியுள்ளது. எனவே எட்வின் பணியாற்றிய வங்கி கிளையில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐகோர்ட் உத்தரவுபடி வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்த தகவல் கிடைத்ததும் எட்வின் ஜெயக்குமாரும் அவருடைய உறவினர்களும் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றனர். இதை அறிந்த தாட்சர் மதுரை ஐகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய மதுரை ஐகோர்ட்டு, எட்வின் ஜெயக்குமாருக்கு அளித்திருந்த முன் ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது[1]. இதனையடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் தலைமறைவாக உள்ள எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனர்[2].
காசியர் தனிநபர் தகவல்களை துர்பிரயோகம் செய்து காமத்திற்கு உபயோகப் படுத்திக் கொண்டது: வங்கிக்கு பணம் எடுக்க, செலுத்தி வரும் பெண்களில் அழகான பெண் வாடிக்கையாளர்களின் பாஸ் புத்தகத்தில் உள்ள செல்போன் எண்களை எட்வின் குறித்து வைத்து கொள்வார். பின்னர், இரவு வீட்டுக்கு வந்தபின் அந்த பெண்களின் செல்போன்களுக்கு ஆபாச தகவல்களை எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்புவார். இதில் பதில் வரும் எண்களுக்கு மீண்டும் வாட்ஸ்அப்பில் பெண்களை மயக்கும் வகையில் பதில் அனுப்புவாராம். இப்படி பல பெண்களை தனது வலையில் எட்வின் வீழ்த்தியுள்ளார். அப்படி சிக்கிய வசதியான பெண்களிடம் பணமும் பறித்துள்ளார். எட்வின் வேலைபார்த்த வங்கியில் ஒப்பந்த ஊழியராக தேவி பிலோமினாவும் (எட்வினின் கள்ளக்காதலி) என்பவரும் பணியாற்றி உள்ளார். அவரும் தற்போது வேலைக்கு வரவில்லை. அவருக்கும் எட்வின் காமசேட்டையில் தொடர்பு இருந்துள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
புது மனைவிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய கணவன்: இரண்டு செல்போன்களில் இருக்கும் ஆதாரங்களே இவ்வளவு என்றால் மற்ற செல்போன்களையும் கைப்பற்றி எட்வினிடம் தீர விசாரிக்க வேண்டும். தாட்சரிடம் பேசினோம். “எனது கணவரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்ததையடுத்து அவரது தனி அறையை சோதனை செய்தேன். அதில் 15 செல்போன்கள் இருந்தன. அதில் இரண்டு செல்போன்களை மட்டும் எடுத்துப் பார்த்தேன். அதில் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் அவருக்குத் தவறான பழக்கம் இருப்பது தெரியவந்தது. மேலும் இரண்டு செல்போன்களை மட்டும் எடுத்து வந்து, அதில் இருந்த ஆதாரங்களை வைத்து எட்வின் மீது புகார் கொடுத்தேன். இதன்பிறகு மணப்பாறையில் உள்ள அவரின் வீட்டுக்குச் சென்று பார்த்தேன். வீடு பூட்டிக்கிடந்தது. தற்போது எனக்கு ஒரு கடிதத்தை எட்வின் அனுப்பியுள்ளார்[3]. அதில், `என்னைப்பற்றி தவறான தகவலை வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறாய். பரவாயில்லை, அனைத்தையும் மன்னித்து மறந்து விடுகிறேன். நாம் சேர்ந்து வாழலாம் வா’ என்று எழுதியுள்ளார். நான்கு பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் எட்வின் பெண்களுடன் இருந்ததைப் பற்றியும் தான் செய்த தவற்றைப் பற்றியும் எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை. என் மீது குற்றம் சுமத்தும் நோக்கத்திலேயே அந்தக் கடிதம் இருந்தது. இதை ஓர் அன்பான மிரட்டல் கடிதமாகவே நான் பார்க்கிறேன். எனவே, எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை எஸ்.பி மகேஸ்வரனிடம் புகார் அளித்துள்ளேன். இரண்டு செல்போன்களில் இருக்கும் ஆதாரங்களே இவ்வளவு என்றால் மற்ற செல்போன்களையும் கைப்பற்றி எட்வினிடம் தீர விசாரிக்க வேண்டும். அவர் வெளியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் என் உயிருக்கு ஆபத்து” என்றார் அச்சத்துடன்[4].
காமக்கொடூரவழக்கா, மிகப்பெரியசமூகசீர்கேட்டுவழக்கா, பின்னணிஎன்ன?: இதில் சட்டப் படி, பற்பல விசயங்கள் இருக்கின்றன. போலீஸார் முதலில் சாதாரண வழக்காகப் பதிவு செய்து, பிறகு, FIR மாற்றப் பட்டு, மற்றப் பிரிவுகள் சேர்க்கப் பட்டுள்ளன[5]. முதலில் ஜாமீன் வழங்கப் பட்டு, பிறகு ரத்து செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் மற்றும் நீதித்துறை மாறுவது திகைப்பாக இருக்கிறது. அந்த அளவிற்கு அவர்கள் மாற வேண்டிய அவசியம் என்ன? வெளியில் இருந்து எத்தகைய அழுத்தம் வந்துள்ளது போன்ற விவரங்களும் கவனிக்க வேண்டியதாகிறது. ஆகவே, இதை வெறும் –
ஒருவன் தனது செல்போனில் ஆபாசப் படங்கள் வைத்திருந்தான்.
ஒரு காமக் கொடூரன் வழக்கு,
மறுமகள் கொடுமை படுத்தல், வரதட்சினை
கிருத்துவ காமக் கிருக்கு குடும்ப பிறழ்சி
கூட்டாக செய்து வரும் ஆபாச செக்ஸ் விளையாட்டுகள்
கூட்டாக செய்து வரும் விபச்சாரம்
வங்கிகள் மூலமாக தனிபட்ட நபர்களின் விவரங்கள் வெளியே செல்வது.
வங்கி ஊழியர்கள் சட்டங்களை மீறுவது.
பெண்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும், இதனால் பாதிக்கப் படுவதற்கான நிலை இருப்பதும் தெரிகிறது.
தனிநபர்தகவல்கள், விவரங்கள்காக்கப்படவேண்டும்: வங்கிகள் மூலமாக தனிபட்ட நபர்களின் விவரங்கள் வெளியே செல்வது என்பது அபாயகரமான விசயம் ஆகும். ரகசியமாக, நம்பகரமாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள், விவரங்கள் வெளியே செல்லக் கூடாது. அவ்வாறு நடந்தால், உடனடியாக அட்துறையினர், சம்பந்தப் பட்ட ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடத்தில் இருக்கும் எல்லா மின்னணு தகவல்களையும், அவரிடத்தில் இருக்கும் கருவிகளும் பறிமுதல் செய்யப் படஏண்டும். இதே நிலை மற்ற துறைகளில் நடந்தால், ஒரு தனிநபரைப் பற்றிய விவரங்களை யார் வேண்டுமானாலும், சேகரித்து எடுத்துக் கொள்ளலாம். அரசு, அரசுசாராத் துறைகள், தனியார் நிறுவனங்கள், இவ்வாறு பொது மக்களின் புகைப்படங்கள், விவரங்கள் முதலியவற்றை பெற்று, தகவல்களை மின்னணு வடிவத்தில் வைத்திருக்கும் போது, அவற்றை நகல் எடுத்து மாற்ற, மற்றவர்களுக்கு கொடுக்க அல்லது விற்கக் கூட, அங்கிருக்கும் ஊழியர் அல்லது ஏன் அந்த நிறுவனமே செய்யக் கூடும். பிறகு, தனி நபருக்கு எந்தவித பாதுகாப்பு உள்ளது? இதனால் தானே, இப்பொழுது எல்லாம், யார் யார் இடமிருந்தோ சம்பந்தமே இல்லாத போன்–அழைப்புகள், மெஸேஜுகள்ஈ-மெயில்கள் முதலியவை வந்து கொண்டிருக்கின்றன.
[1] தினத்தந்தி, செல்போனில்ஆபாசபடங்கள்: வங்கிஅதிகாரியைகைதுசெய்துவிசாரித்தால்திடுக்கிடும்தகவல்கள்வெளியாகும்மனைவிபேட்டி, பதிவு: பிப்ரவரி 20, 2020 05:45 AM
[5] Following this she filed a complaint with the Vallam police which initially registered a case under sections 498 (a) (dowry harassment) and 506 (i) (criminal intimidation) of IPC against the man and his mother, sisters. She approached the court and got direction to the Vallam All woman police. Based on it, the FIR was altered and other sections included.
Indian Express, Cashier booked for threatening wife with obscene pictures, Published: 20th February 2020 11:54 AM | Last Updated: 20th February 2020 11:54 AM
காமப்பேயாகஉலாவரும்மனிதமிருகத்திடம்போய்சிக்கிக்கொண்டோம்என்றுஅதிர்ந்துபோனமனைவி: திருச்சி மாவட்டம் மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36) லுாயிஸ் விக்டர் – லில்லி ஹைடா; இவர்களது மகன். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் லில்லிஹைடா, தங்கைக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். எட்வினின் வீடு தரைதளம், மாடி என 2 தளங்களை கொண்டது. கீழ் தளத்தில் ரீட்டா என்பவர் வசித்து வந்தார். இவர் எட்வினுக்கு சித்தி முறை வேண்டுமாம். அவருக்கு வேறு யாரும் இல்லை. எனவே அவர் எட்வின் வீட்டின் மாடியிலேயேதான் எப்போதும் இருந்து வந்தார். அங்கேயே தான் சாப்பிட்டும் வந்துள்ளார். எட்வினின் செல்போன்களில் ஆபாச படங்கள், உடலுறவு படங்கள், அக்கம் பக்கத்தில் பெண்கள் கோலம் போடுவது, குளியல் அறைக்குள் நுழையும் காட்சி, சில பெண்கள் குளிக்கும் காட்சி, சில பெண்களின் நிர்வாண படங்கள் என ஏராளமான படங்கள் இருந்தது[1]. இந்த ஆபாச படங்களின் உச்சமாக அவரது தாய் லில்லி, சித்தி முறையான ரீட்டாவையுமே அருவருப்பான கோணங்களில் படம் பிடித்து வைத்துள்ளார். லில்லி, ரீட்டா இருவரும் லெஸ்பியன்கள் போல காட்சிபடுத்தி இந்த படங்கள் இருந்ததாம். இதை பார்த்ததும் எட்வின் மனைவி தாட்சர் அதிர்ந்து போனார். எட்வினுடன் பேசிய சில நம்பரில் தாட்சர் தொடர்பு கொண்டபோது அவற்றில் பல எண்கள் வங்கி வாடிக்கையாளர்கள் என தெரியவந்தது. காமப்பேயாக உலாவரும் மனித மிருகத்திடம் போய் சிக்கிக்கொண்டோம் என்பதை அறிந்த தாட்சர் இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனாலும் எட்வினிடம் இந்த காம கொடூரங்கள் குறைந்தபாடில்லை[2].
முதல் இரவுக்கு வராத கணவன், தனி அறையில் கழித்தானாம்: எட்வினுக்கும், தஞ்சை வல்லம் அருகே ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடந்தது. அந்தப் பெண்ணுக்கு 25 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசைகள், ரூ.6 லட்சம் செலவில் திருமணம் என கோலாகலமாக திருமணம் நடந்தது.முதலிரவு அறைக்கே இரவில் எட்வின் வரவில்லையாம். அவரது அறையிலேயே கிடந்தாராம். இது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில், எட்வின் அறையை மனைவி ஆராய்ந்துள்ளார். எட்வின் படுக்கையில் 15 செல்போன்கள் பரவி கிடந்தது. ஒவ்வொரு போனையும் எடுத்து படம் பார்ப்பதும், அடிக்கடி சிரித்து சிரித்து பேசுவதுமாக எட்வின் இரவில் பொழுதைக் கழிப்பது தெரியவந்தது. எட்வினின் செல்போன்களில் மேலே குறிப்பிட்டப்படி, ஆபாச படங்கள், உடலுறவு படங்கள், அக்கம் பக்கத்தில் பெண்கள் கோலம் போடுவது, குளியல் அறைக்குள் நுழையும் காட்சி, சில பெண்கள் குளிக்கும் காட்சி, சில பெண்களின் நிர்வாண படங்கள் என ஏராளமான படங்கள் இருந்தது. இந்த ஆபாச படங்களின் உச்சமாக அவரது தாய் லில்லி, சித்தி முறையான ரீட்டாவையுமே அருவருப்பான கோணங்களில் படம் பிடித்து வைத்துள்ளார். லில்லி, ரீட்டா இருவரும் லெஸ்பியன்கள் போல காட்சிபடுத்தி இந்த படங்கள் இருந்ததாம். இதை பார்த்ததும் எட்வின் மனைவி தாட்சர் அதிர்ந்து போனார். எட்வினுடன் பேசிய சில நம்பரில் தாட்சர் தொடர்பு கொண்டபோது அவற்றில் பல எண்கள் வங்கி வாடிக்கையாளர்கள் என தெரியவந்தது. காமப்பேயாக உலாவரும் மனித மிருகத்திடம் போய் சிக்கிக்கொண்டோம் என்பதை அறிந்த தாட்சர் இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனாலும் எட்வினிடம் இந்த காம கொடூரங்கள் குறைந்தபாடில்லை.
குடும்பமே பலவிதமான கொக்கோகங்களில் முறையற்ற செக்ஸ் விவகாரங்கள் வைத்திருந்தால் மறுமகள் கதி, அதோகதிதான்!: இந்த ஆபாச படங்களின் உச்சமாக அவரது தாய் லில்லி, சித்தி முறையான ரீட்டாவையுமே அருவருப்பான கோணங்களில் படம் பிடித்து வைத்துள்ளார். லில்லி, ரீட்டா இருவரும் லெஸ்பியன்கள் போல காட்சிபடுத்தி இந்த படங்கள் இருந்ததாம். இதை பார்த்ததும் எட்வின் மனைவி தாட்சர் அதிர்ந்து போனார், என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. அதாவது, மகன், தாய், சித்தி என்று எல்லோருமே ஏதோ முறையஅ செக்ஸ்-விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றால், அதனை, அக்குடும்பப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்வதா, திருமணம் செய்து கொண்டு வந்த மறுமகள் பிரச்சினையா, அல்லது சமூகப் பிரச்சினையா, செக்ஸ் குற்றமா, டிஜிடல் சட்டப்பிரிவுகளின் மீறலா, என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யலாம். எல்லோருமே கிருத்துவர்களாக இருப்பதால், கிருத்துவப் பிரச்சினை என்று போலீஸார் மற்றும் நீதிமன்றம் தயங்கியது போல, மற்ற சட்டம் மற்றும் விதிமுறைகளை அமூல் படுத்தும் துறைகள் மற்றும் அதிகாரிகள் தயங்குகிறார்களா என்று கவனிக்க வேண்டும். இப்பொழுது பாஸ்டர்கள், பாதிரிகள், பிஷப்புகள் ஈடுபட்டு வரும் செக்ஸ்-குற்றங்கள் போன்று இவையும் இருக்கின்றன என்பதால், ஏதாவது தயக்கம் காட்டப் படுகிறாதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இதனை மதப் பிரச்சினையாக்காமல், சமூகப் பிரச்சினை, பாதிக்கப் பட்ட பெண்களின் பிரச்சினை என்று எடுத்துக் கொள்வது, பெண்களுக்கு நலனாக அமையும்.
மனைவிக்குமிரட்டல், கொலைசெய்யமுயற்சி: இதற்கிடையே, வீட்டிற்கு வந்த மருமகளிடம் மேலும் 50 பவுன் நகைகள் வாங்கி வர வேண்டும் என எட்வினின் குடும்பத்தினர் புதுமணப்பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர்[3]. அப்பெண்ணுக்கு சரியாக உணவு கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்[4]; எட்வினிடம் சொல்லி அவரையும் அடிக்க வைத்துள்ளனர். ஒரு செல்போனில் ஒரு இளம்பெண் சுயநினைவின்றி படுத்து கிடப்பதும், அந்த பெண்ணின் காலடியில் ஒருவர் காலணி தெரிந்தவாறு நிற்கும் புகைப்படம் உள்ளது. அந்த பெண் சுயநினைவின்றி படுத்துள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எட்வின் ஜெயகுமாரின் மனைவிக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது கணவரின் வீட்டாரிடம் புகார் அளிக்கலாம் என சென்ற அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது கணவரின் தாய் லில்லிஹைடாவும், அவரது உறவுக்கார பெண் ரீட்டாவும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனராம். இதனால் என்ன செய்வது என புரியாமல் தான் இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என நினைத்து கண்ணீர் வடித்தார்[5]. தன்னுடைய தவறான செயல்பாடுகளை தனது மனைவி தெரிந்து கொண்டதை அறிந்து கொண்ட எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது வீட்டார் இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். எட்வின்ஜெயக்குமாருடன் கள்ளத்தொடர்பில் உள்ள அவருடன் வங்கியில் பணியாற்றும் தேவி பிலோமினா, எட்வின் ஜெயகுமார் மனைவியிடம் உன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளோம். எங்களை பற்றி வெளியில் சொன்னால் உன் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டினராம். இதுகுறித்து செல்போன் மூலம் தனது தந்தை மற்றும் அண்ணனுக்கு அந்த பெண் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் மகளின் கணவர் வீட்டிற்கு வந்து சத்தம் போட்டுள்ளனர். அதையடுத்து தங்களை பற்றிய தகவலை வெளியில் சொன்னதால் எட்வின்ஜெயக்குமார் தனது குடும்பத்தார் உதவியுடன் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது[6]. கடந்த மாதம் 1-ந்தேதி மலையேரிப்பட்டி என்ற ஆள்நடமாட்டம் இல்லாத மலைக்கு மனைவியை அழைத்து சென்றுள்ளார். உடனடியாக அந்த பெண் தனது வீட்டாருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கவே எட்வின் ஜெயக்குமார் அந்த பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதேபோல் கடந்த மாதம் 3-ம் தேதி புத்தாநத்ததில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மீண்டும் மலையேரிப்பட்டிக்கு கட்டாயப்படுத்தி கூட்டிச்சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் அவரிடம் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு தொடர்பு கொண்டு தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். காப்பாற்றும் படி கதறியுள்ளார். இதையடுத்து அவரை தஞ்சையில் உள்ள அவர்களது வீட்டிற்கு அந்த பெண்ணின் பெற்றோர் அழைத்து வந்தனர்.
[3]நியூஸ்.18.தமிழ், பகலில்வங்கிகேஷியர்… இரவில்பாலியல்சைக்கோ… – பொள்ளாச்சியைமிஞ்சும்தஞ்சைபயங்கரம், NEWS18 TAMIL, LAST UPDATED: FEBRUARY 18, 2020, 10:04 PM IST.
30 பெண்களுடன்தஞ்சை 27 வயதுபாதிரியார்கேரளாவைமிஞ்சும்அதிர்ச்சிசம்பவம்: ஊடகங்களின் உசுப்பு செய்தியா, உண்மை என்ன?
தஞ்சைப் பகுதிகளில் அதிகமாகி வரும் சர்ச்சுகள், மதமாற்றங்கள் முதலியன: தஞ்சை மாவட்டம் மாதாகோட்டை, நிர்மலாநகர், ஶ்ரீராம்நகர், பார்வதி நகர் என்று பல பகுதிகளில் சர்ச்சுகள் அதிகமாகியுள்ளன. மதமாற்றமும் அதிகமாகியுள்ளது, 30 வருடங்களுக்கு, இப்பொழுது இருக்கும் சர்ச்சுகளும் இல்லை, கிருத்டுவர்களும் அதிகமாக இல்லை. பெந்தகோஸ்தே சர்ச்சுகளின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருக்கின்றன. அதில், “இம்மானுவேல் பெந்தகோஸ்தே” என்று புதியதாக ஆரம்பித்துள்ளதாக இருக்கிறது. அதை ஸ்டான்லி பென்னி ராபர்ட், என்பவன், சொந்தமாக ஆரம்பித்துள்ளது தெரிகிறது. இப்பொழுது, ஒரு கிருத்துவப் பிரிவிலிருந்து, இன்னொரு கிருத்துவப் பிரிவுக்கு மாற்றும் வேலை நடந்து வருகிறது. அயல்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க, இத்தகைய, முறை கையாளப் படுகிறது என்பதும் புலனாகிறது. இதனால், அந்நிய செலாவனி சட்டத்திலும் மாட்டாமல் இருக்கலாம் என்று இம்முறையினை கையாளுகின்றனர் என்று தெரிகிறது. ஒன்று-இரண்டு என்று இப்படி செய்து விட்டு, மற்றபடி, பழைய வழியைத் தான் பின்பற்றுகிறார்கள்.
பாஸ்டர்ஸ்டீபன்பென்னிராபர்ட் – அபிராமி காதல்: தஞ்சை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் -காந்திமதி தம்பதியினரின் மகள் அபிராமி (வயது 21). பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார்[1]. மாதாகோட்டை வைரம் நகரில் வசித்து வரும் ஜான் மில்டன் ராபட் மகன், ஸ்டீபன் பென்னி ராபர்ட் இமானுவேல் பெந்தகோஸ்தே திருச்சபை சொந்தமாக நடத்தி வரும் மதபோதகர்[2]. அப்படியென்றால், சர்ச் ஆரம்பிக்கிறது என்பது, ஏதோ கடை வைப்பது போல ஆகிவிட்டது போலும். கடந்த 2017 ம் ஆண்டு முதல் அபிராமி திருச்சபைக்கு சென்று வரும் போது ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது[3]. அபிராமிடம், ராபர்ட் திருமண செய்துக்கொள்ளுவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பிய, அபிராமி, ராபர்ட்டுடன் பல முறை தனிமையில் இருந்துள்ளனர்[4]. கல்யாணம் ஆகாமலேயே, புருஷந்பெண்டாட்டி போல இருந்திருக்கின்றனர்.
பாஸ்டர்ஸ்டீபன்பென்னிகல்யாணஏற்பாடு – அபிராமி காதல் ஏமாற்றம்: இந்நிலையில், ராபர்ட்டிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்த அபிராமி, அவரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு ராபர்ட் திருமண செய்ய மறுத்ததுடன், தான் பெந்தகேஸ்டை சேர்ந்த பெண்ணை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறேன் என கூறியுள்ளார். அப்படியென்றால், அபிராமி வேறு பிரிவு கிருத்துவர் போலும். இதனால் ஏமாற்றம் அடைந்த அபிராமி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நவம்பர் 2019ல் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலையம் வந்த ராபர்ட், தான் வேலை தேடிக்கொண்டு திருமணம் செய்துக்கொள்ளுவதாக உறுதியளித்து விட்டு சென்றான்[5]. அதாவது, ஏதோ பொய் சொல்லி சென்றிருக்கிறான். அந்நிலையில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதை அறிந்த அபிராமி, பெற்றோருடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார்[6].
மகளிர் போலீஸ் விசாரணை, உண்மை அறிதல்: தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் இடம் புகார் மனு அளித்தார். அதில் தஞ்சை மாதா கோட்டை வைரம் நகரைச் சேர்ந்த மத போதகரான ஸ்டான்லி பென்னி ராபர்ட் (27) என்பவரை தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ளார். எனவே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் கூறியிருந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி தஞ்சை வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி மகேஸ்வரன் உத்தரவிட்டார். அதன்படி வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அந்தப்பெண்ணை அழைத்துக் கொண்டு 12-11-2019 இரவு அந்த மத போதகர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த அவரின் பெற்றோர் ராபர்ட் வீட்டில் இல்லை எனக் கூறியுள்ளனர். அதாவது, விவரம் அறிந்து அவன் சென்று விட்டான் என்றாகிறது. இதையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். பின்னர் ராபர்ட்டின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணிற்கும் தங்கள் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பெண் பொய் சொல்கிறார் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெற்றோர் ஒத்துழைக்கவில்லை என்பது, அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது: அதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் மதபோதகர் ராபர்ட்டை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அபிராமியை ராபர்ட் காதலித்ததும் அந்தப் பெண்ணுடன் அவர் சுற்றி திரிவதை பலமுறை பார்த்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரது பெற்றோரிடம் ராபர்ட் எங்கு உள்ளார்? அவரது செல்போன் நம்பர் உள்ளிட்டவை போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மறுத்து உள்ளனர். இதனை அடுத்து இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்த தஞ்சை ஆற்றுப்பாலம் மானம்புச்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு சென்று விசாரித்தபோது மதபோதகர் ராபர்ட்ஸ்க்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தது தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் மதபோதகர் ராபர்ட் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இதனால் இன்று நடைபெற இருந்த மதபோதகர் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது[7].
30 பெண்களுடன்தஞ்சை 27 வயதுபாதிரியார்கேரளாவைமிஞ்சும்அதிர்ச்சிசம்பவம்: தமிழ்நாடு நியூஸ்24, “30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்” என்று செய்தி வெளியிட்டுள்ளது[8]. பாதிக்கப் பட்ட பெண்ணிடம் மட்டுமல்லாது, சர்ச்சிற்கு வரும் மற்ற பெண்களிடமும், இதே மாதிரியான ஆசை வார்த்தைகள் கூறியுள்ளான் என்று தெரிகிறது. பாதிரிக்கு மொத்தம் 30 பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது[9]. அவனது செல்போன் கால்களை ஆராய்ந்தால், அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்கிறார்கள். இப்படி ஏதோ “என்று தெரிகிறது,” “அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்கிறார்கள்,” போன்ற செய்திவெளியீடு, ஏதோ உசுப்பி விடும் போக்கில் உள்ளது. உண்மையில் விசாரித்து செய்தி வெளீட வேண்டும். கேரளாவில் 5 பாதிரிகள் குடும்ப பெண்ணை ஏமாற்றி நாசம் செய்த அவலத்தில் இருந்தே மீலாத நிலையில் தமிழகத்தில் தஞ்சையில் பாதிரியின் செயல் பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இது குறித்து ஊடகங்கள் விவாதம் நடத்துமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்[10]. இத்தகைய விவகாரங்களை, தொடர்ந்து, கிருத்துவ மேலிடங்கள் அமுக்கியே வருகின்றன.
[1] மாலைமலர், காதலித்தபெண்ணைகர்ப்பமாக்கிவிட்டுவேறொருபெண்ணுடன்நடக்கவிருந்தமதபோதகரின்திருமணம்தடுத்துநிறுத்தம், பதிவு: நவம்பர் 13, 2019 10:29 IST; மாற்றம்: நவம்பர் 13, 2019 10:42 IST
சிறுமியர் காப்பகம் வைத்து, சிறுமியைக் கற்பழித்த கிருத்துவ காப்பகத் தலைவன் மற்றும் அதிகாரி! ரஸ் பவுண்டெஷனின் ராஸ லீலைகள்!
ரஸ் பவுண்டேஷன் புராணம்: மதுரை எல்லீஸ் நகரில் செயல்பட்டு வரும் ரஸ் [Russ foundation] என்ற அறக்கட்டளைக்குச் சொந்தமான காப்பகம், வாடிப்பட்டி அருகே தொண்டைமான்பட்டி என்ற ஊரில் இயங்கி வந்தது. கே.ஏ.கிருஷ்ணசாமி, சட்ட அமைச்சரால் 20 வருடங்களுக்கு முன்னர் துவக்கி வைக்கப் பட்டது[1]. ஜெர்மனி கிருத்துவ மிஷினரிகளின் மூலம் நிதியுதவி பெற்று நடத்தப் படுகிறது[2]. தாங்கள் என்னென்ன சேவைகளை செய்கிறார்கள் இன்று தங்களது இணைதளத்தில் அடுக்கியுள்ளனர்[3]. “தி இந்து”வில் பெர்லின் ஜோஸ் புராணம் அதிகமாகவே காணப்படுகிறது[4]. ஜவுளி வியாபரத்தை விட்டு, இந்த சேவைக்கு வந்தார், எச்.ஐ.வி பெரிய பிரச்சினை என்றும், அதனால் பாதிக்கப் பட்டவர்கள் காக்கப் படவேண்டும் என்றேல்லாம் சொன்னதாக செய்தி வெளியிட்டுள்ளது[5]. இவர் தான் இந்த அமைப்பை ஆரம்பித்தவர்களுள் ஒருவர்.
ஜப்பான் தூதுவர் [Seiji Baba, Consul-General of Japan] மூலம் இறந்தவர்களின் இறுதி சடங்கு செய்யும் ஷலோம் [பிணம் அப்புறப் படுத்தும்] நிறுவனமும் [Shalom Hospices] 2017ல் துவங்கி வைக்கப் பட்டது[6]. எச்.ஐ.வி நோயாளிகளுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று விளக்கப் பட்டது[7]. இந்த அளவிற்கு ஊடகங்களில் பிரசித்தி பெற்றுள்ள நிலையில், சிறந்த சேவையைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், மோசமான செய்தி இப்பொழுது வந்துள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த கதை: அந்தக் காப்பகத்தில், பெற்றோர் மூலம் பரவிய எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டோர் உள்பட 18 சிறுவர் சிறுமியர் தங்கி இருந்தனர்[8]. அவர்கள், அந்தக் காப்பகத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்ததால், நிர்வாகி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்[9]. காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது, என்றெல்லாம் திடீரென்று செய்திகள் வந்துள்ளன. உண்மையில் அந்த அளவிற்கு சேவை மனப்பாங்கு கொண்டவர்கள் என்றால், இத்தகைய விவகாரங்கள் இருப்பது திகைப்படைய செய்கிறது. ஊடகத்துறையினர் இங்கு வந்து, இவரை பேட்டி எடுத்ததாகத் தெரிகிறது.
பிறகு, அவர்கள், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளமல் இருக்கின்றனர் என்று தெரியவில்லை. மதுரை, சத்திரப்பட்டி தொண்டமான்பட்டி பகுதியில் தனியார் ஏழை சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது[10]. இதில் 20 குழந்தைகள் இலவசமாக தங்கி அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதில் 5ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமி கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் இந்த சிறுமியை மட்டும் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். வீட்டிலும் வயிற்று வலி ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் / சிகிச்சைக்கு சேர்த்தனர்[11].
பாதிக்கப் பட்ட சிறுமி உண்மையினை சொல்லிவிட்டாள்: டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி பாலியல் தொல்லையில் சிக்கி இருந்ததும், இதனால் உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காப்பக நிர்வாகி பெர்லின் ஜோஸ் (54), வார்டன் ஜான் பிரபாகரன் (63) ஆகியோர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது[12]. இந்த வயதில், அவர்களுக்கு அத்தகைய கொடுமையான எண்ணம் இருப்பதும் திகைப்பாக உள்ளது. பேத்தி வயதில் இருக்கும் பெண்ணை எப்படி கற்பழிப்பது, தொடர்ந்து புணர்வது போன்ற செயல்களை செய்ய முடியும் என்பதும் அதிர்ச்சியாக உள்ளது. அவர்கள் இவ்வேலைகளை செய்யவே லாயக்கற்றவர் என்றாகி விட்டது. அச்சிறுமி வாக்கு மூலமும் கொடுத்தாள். இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்தனர் [arrested under the provisions of Protection of Children from Sexual Offences Act, 2012]. விசயம் ஊர்ஜிதம் செய்து கொண்டதும், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பதிவுஇல்லாமல்பள்ளிஎப்படிநடத்தமுடிந்தது?: சமுகநல மற்ற துறை அதிகாரிகள், போலீஸ் காவலுட வந்து ரஸ் வளாத்தை சோதனை இட்டனர். மேலும் அங்கு தங்கி படித்து வந்த சிறுமிகளை, குழந்தைகள் பாதுகாப்பு நல குழுத்தலைவர் டாக்டர் விஜயசரவணன் தலைமையிலான குழுவினர் மீட்டு வேறு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆண் மற்றும் பெண் குழந்தைகள் தனித்தனியாக இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கைதான 2 பேரும் வேறு யாரிடமும் சில்மிஷம், குற்றங்களில் ஈடுபட்டனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்[13]. அங்குள்ள பள்ளியும் அனுமதியில்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்படவே உடனடியாக பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தனை பிரபலங்கள் வருகிறார்கள், விழாக்களில் பங்கு கொள்கிறார்கள், விருதுகள் கொடுக்கப் படுகின்றன. ஆனால், பதிவு செய்யப்படாமல் எப்படி பள்ளி நடந்து வருகிறது என்பதே விசித்திரமாக உள்ளது. அப்படி என்றால், பள்ளித் துறையில், பள்ளிகளைக் கண்காணிக்க யாரும் இல்லையா என்ற கேள்வியும் எழுகின்றது.
கிருத்துவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்: கிருத்துவர்கள் நடத்தி வரும் சிறுவர் காப்பகங்கள், அனாதை இல்லங்கள், பெண்கள் காப்பகம் இவற்றில் எல்லாம் தொடர்ந்து பாலியல் சதாய்ப்புகள், துன்புறுத்தல் கற்பழிப்புகள் நடந்து வருதது தொடர்கதையாகவே இருக்கிறது. இதில் பொறுப்புள்ள கிருத்துவர்கள் தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவது, பலதடவை எடுத்துக் காட்டியும், சர்ச்-அதிகாரிகள் மற்ற பொறுப்புள்ள பெரியோர்கள் இது பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதும், தொடர்ந்து அதனை நிறுவனங்களிலேயே பிஷப் போன்றவர்கள் செய்து வருவதும் திகைப்பாக இருக்கிறது. தர்ம மற்றும் சேவை காரியங்கள் செய்யவா அல்லது செக்ஸ் கூடாரங்களாக செய்யப்பட்டு வர இவையெல்லாம் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது. இந்நிலையில் இத்தகைய குற்றங்கள் அதிகமாகி கொண்டே இருப்பது மட்டுமல்லாமல் பெரும்பான்மையாக மிக்க பொருப்புள்ளவர்கள், பெரிய இடங்களில் உள்ள மடாதிபதிகள், பிஷப் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதுதான் சமூக மற்றும் செக்ஸ் குற்றங்களாக இருக்கின்றன. அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று தோன்றுகிறது.
[2] RUSS FOUNDATION is a charity, registered as a non-profit organization under the Tamilnadu Societies Registration Act in India. Since its inception in the year 1992, it has developed into a dynamic organization with a history of bringing vital changes in the community it serves. Russ Foundation concentrates its developmental efforts at the grass-root level in sectors like Health, HIV/AIDS, Education, Socio-economic development, Life-skill Vocational Training and Ecology. Russ Foundation is focused to create sustainable and culturally relevant solutions by enabling communities to break the longstanding obstacles for their development. The primary object of Russ Foundation is to improve the quality of life of the children, women and the community at large.
ஜேகப் பாரா மெடிகல் காலேஜில் செக்ஸ் லீலைகள் எப்படி அரங்கேறின? பெண்களே, பெண்கள் சீரழிய ஏன் உடந்தையாகின்றனர்?
கிருத்துவநிறுவனத்தின்பாலியல்விவகாரம்: குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் தனியார் கல்லூரி – ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லூரி [Jacob Paramedical College at Irachchakulam ] – ஒன்று செயல்பட்டு வருகிறது. பிளஸ்ஸிங்ஸ் லைப் பௌண்டெஷன் டிரஸ்ட் [Blessings Life Foundation Trust] என்ற அமைப்பின் கீழ் இயங்கும் பல கல்வி நிறுவனங்களில் இது ஒன்று[1]. சி. ஜேகப் [C. Jacob] என்பவர் இவற்றைத் துவக்கினார். அவரது மகன் தான் இந்த ஜே. ரவி[2] அதாவது ஜேகப் ரவி என்ற காமக்கொடுங்கோலன். வழக்கம் போல ஊடகங்களும் செக்யூலரிஸ ரீதியில் ரவி கைத்து என்றே போட்டுள்ளனர். பெண்களுக்கு [Women Training Program, Awareness program..] பயிற்சி திட்டங்கள் என்று வைத்துக் கொண்டு அவர்களுக்கு தையல், கைத் தொழில்…போன்றவை சொல்லிக் கொடுக்கும் சாக்கில் கூட இவன் பாலியல் வேலைகளை செய்திருப்பான் போலிருக்கிறது. இங்கு ஆசிரியைகள் உள்பட 10 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். 80-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் நாகர்கோவிலை சேர்ந்த ரவி (வயது 45) என்பவர் தாளாளராக பணியாற்றி வருகிறார்[3]. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை நடப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தது[4]. இருப்பினும், இது வரை அவை மறைக்கப் பட்டு வந்துள்ளன. மேலும் இங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கும், கல்லூரி நிறுவனர் ரவி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் அதே கல்லூரியில் பேராசிரியையாக ஒரு பெண் பணியில் சேர்ந்தார். அந்த ஆசிரியையை கல்லூரி நிறுவனர் ரவி, அடிக்கடி தனது அறைக்கு அழைத்து பேசுவார். அந்த அநியாயமும் விசுவாசத்துடன் அமுக்கப் பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு இதுபோல நிறுவனர் ரவியின் அறைக்கு ஆசிரியை சென்றார். சிறிது நேரத்தில் நிறுவனர் அறையில் இருந்து ஆசிரியை அழுதபடி வெளியே ஓடி வந்தார். ஆசிரியை அழுதது பற்றி உடன் பணிபுரிவோர் கேட்டனர்[5]. அப்போது நிறுவனர் ரவி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை கூறினார்[6].
பாலியல்புகார்கொடுத்தஆசிரியை, குடும்பம்தாக்கப்படுதல்: அந்த பேராசிரியைக்கு ரவி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பேராசிரியை தன்னுடைய வீட்டிலும், உறவினர்களிடமும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கல்லூரிக்கு சென்று பேராசிரியையிடம் அத்துமீறியது குறித்து தாளாளர் ரவியை கண்டித்தனர். உடனே தாளாளர் மற்றும் ஊழியர்கள் பேராசிரியையின் உறவினர்களை தாக்கினார்கள். இதிலிருந்து, அக்கூட்டம் எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறாது என்ற் தெரிகிறது. பிறகு, சாதாரண மக்கள் அவனிடம் சஎன்ன செய்யமுடியும்? கல்லூரிக்குள் நடந்த மோதல் குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட ஆசிரியையும் அழைத்து நடந்த சம்பவம் குறித்து கேட்டனர்.
பாதிக்கப்பட்டஆசிரியைவிளக்கம்அளித்தல்: அதை தொடர்ந்து பேராசிரியை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியை போலீசாரிடம் கூறியதாவது[7]: “கல்லூரிநிறுவனர்ரவி, அவரதுஅறைக்குஅடிக்கடிஎன்னைஅழைத்துபேசுவார். அவரதுபேச்சுஎனக்குபிடிக்கவில்லை. இதனால்நான், அங்கிருந்துவெளியேறிவிட்டேன்.எனதுஅறைக்குவந்தபின்புகல்லூரிபேராசிரியைகள்நளினி, கலாஆகியோர்என்னைசமரசம்செய்யவந்தனர். பின்னர்நிறுவனர்ரவி, என்னைஅழைப்பதாககூறிஅவரதுஅறைக்குமீண்டும்என்னைஅனுப்பிவைத்தனர்[8]. அங்குசென்றதும்நிறுவனர்ரவி,என்னைதிடீரெனகட்டிப்பிடித்துமுத்தம்கொடுத்தார். நான், அவரைஉதறிதள்ளிவிட்டுவெளியேஓடிவந்தேன். இந்தசம்பவம்பற்றிபெற்றோரிடம்கூறினேன். அவர்கள்கல்லூரிக்குசென்றுநிறுவனர்ரவியைசந்தித்துவிளக்கம்கேட்டனர். அவர், எங்களைதகாதவார்த்தைகளால்பேசி, கொலைமிரட்டல்விடுத்தார். அவர்கள்மீதுஉரியநடவடிக்கைஎடுக்கவேண்டும்,” இவ்வாறு ஆசிரியை கூறினார்[9].
இந்தியதண்டனைச்சட்டம் 506 (2), 354 ஆகியபிரிவுகளின்கீழ்வழக்குப்பதிவுசெய்யப்படுதல்: இதையடுத்து நாகர்கோவில் ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது[10]. இதில் கல்லூரி நிறுவனர் ரவி, கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்தது உறுதியானது[11]. மேலும் முரண்டு பிடிக்கும் மாணவிகளை கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்து விடுவதாக மிரட்டி அவர்களை பணிய வைத்ததும் தெரிய வந்தது. கல்லூரி நிறுவனர் ரவிக்கு, பேராசிரியைகள் நளினி, கலா ஆகியோர் உடந்தையாக இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கல்லூரி நிறுவனர் ரவி, பேராசிரியைகள் நளினி, கலா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 506 (2), 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டமற்றபெண்கள்யார்?: ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லூரியில் பயின்ற மாணவிகள் யார் யாருக்கு? இந்தக் கல்லூரியில் வேலை பார்த்துவிட்டு பாலியல் பிரச்னை காரணமாக பல ஆசிரியைகள் வேலையை விட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது[12]. ரவியின் பாலியல் தொல்லையை எதிர்க்காமல் இருந்தால் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் எந்தப் பிரச்னை ஏற்படுத்துவது இல்லை என்றும் எதிர்த்தால் அவர்களுக்கு அலுவலக ரீதியாக டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது[13]. மேலும், இந்தக் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் சின்ன கேமராக்கள் பொருத்தி அதன்மூலம் மாணவிகளை ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் ரவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சி விவகாரம் பற்றி எரிந்து வரும் இந்நிலையில் கல்லூரி நிர்வாகி ஆசிரியைகளின் உதவியுடன் மாணவிகள் மற்றும் சக ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நிறுவனர் ரவி, பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
22-03-2019 அன்றுநிர்மலாதேவிஜாமீனில்வெளியே, நளினி–கலாஉள்ளே: ரவியால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்தால் அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், போலீசார் தெரிவித்தனர். அருப்புக்கோட்டை அருகே கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். 11 மாதங்களுக்கு பிறகு நேற்றுதான் அவர், விடுதலை ஆனார். அவர், விடுதலை ஆன அதே நாளில் நாகர்கோவில் அருகே உள்ள பாரா மெடிக்கல் கல்லூரி பேராசிரியைகள் இருவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக கைதானது நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. மேலும் அதே கல்லூரியில் பணியாற்றும் இரண்டு பேராசிரியைகள், பாலியலுக்கு உடந்தையாக இருந்ததாக திடுக்கிடும் தகவலும் வெளியானது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாளாளர் ரவி மற்றும் இரண்டு பேராசிரியைகளை கைது செய்தனர். பின்னர் மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண்களே, பெண்கள்சீரழியஏன்உடந்தையாகின்றனர்?: நிர்மலா தேவிக்குப் பிறகு, வருகின்ற இந்த நீலா மற்றும் கலா என்கின்ற அந்த நிறுவனத்தின் டைரக்டர்கள் மற்றும் பேராசிரியர்கள், இத்தகைய, கீழ்த் தனமான வேலையில் ஈடுப்பட்டு வந்துள்ளது திகைப்படையச் செய்கிறது. இது அபயா வழக்கையும் ஞாபகப் படுத்துகிறது. ஏனெனில், அங்கு ஒரு கன்னியாஸ்திரி பாதிரிகளுடன் உடலுறவு வைத்ததை தற்செயலாகப் பார்த்ததினால், அபயா கொலை செய்யப் பட்டாள். இப்பொழுதும், பிஷப் முலக்கல் வழக்கு அமுக்கப் படுகிறது. அந்நிலையில் ஜேக்கப் ரவி வழக்கு உருவகியுள்ளது. பிரச்சினை மதரீதியிலாக அலசப்படாமல் இருந்தாலும், ஏன் நிறைய கிருத்துவர்கள் இத்தகைய பாலியல் வன்மங்களில். செக்ஸ் கொடுரங்களில் இருக்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெற்று வந்தாலும், ஏதோ காரணங்களுக்காக, அவையெல்லாம் அமுக்கி வாசிக்கப் படுகின்றன, அமுக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன என்றே தெரிகிறது. அரசியல், பணம், அதிகாரம் போன்றவை இருக்கின்றன என்பதும் தெரிகின்றன. பொதாகுறைக்கு சினிமா, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பெண்களை ஒரு அனுபவிக்கும் பொருளாகவே விளம்பரப் படுத்தி வருகின்றன. நர்ஸ் என்பவள் கேவலமாகச் சித்தரிக்கப் படுகிறாள். பெண்ணியம் பேசும் கூட்டங்களும் மௌனம் காக்கின்றன.
[2] Dr. J. Ravi , President of the BLESSINGS LIFE FOUNDATION TRUST has whole heartedly devoted his life for the development of the organization having a vision to do good service for the depressed, the appressed and the deprived people of the society.
[7] மாலைமலர், நாகர்கோவில்அருகேகல்லூரியில்ஆசிரியைகள், மாணவிகளுக்குபாலியல்தொல்லை– நிர்வாகிகைது, பதிவு: மார்ச் 21, 2019 12:21பதிவு: மார்ச் 21, 2019 12:21
[8] The investigation has proved that some of the teachers and students had been sexually harassed by Ravi with the help of Nalini and Kala – joint directors Nalini, 30, and Kala, 28.
“மதர் தெரசா” நிறுவன கன்னித்தாய்கள் – கன்னியாஸ்திரிக்கள் குழந்தை கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு, கைதான நிலை!
நிர்மல் ஹிருதய், மதர் தெரசா, சேவை, நோபெல் பரிசு, முதலியன: “மதர் தெரசா” / “அன்னை தெரசா” பற்றி அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. குழந்தை கற்பழிப்பாளிகளுடம் அதிகம் தொடர்பு வைத்திருந்தாலும், அவரைப் பாராட்டித் தான் ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றம் எழுந்த போது, கண்டுகொள்ள வில்லை. அவர் செய்த சேவைக்குப் பாராட்டி, நோபெல் பரிசும் கொடுக்கப் பட்டது. இந்திய அரசு “பாரத்ன் ரத்னா” விருதும் கொடுத்தது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் / அன்னை தெரசா காப்பகம் செயல்பட்டு வரும் குழந்தை காப்பகத்தில், குழந்தைகளை விற்ற பிரச்னையில் இரண்டு கன்னியாஸ்திரிகளை போலீசார் கைது செய்தனர்[1]. ராஞ்சியில் உள்ள இந்த அறக்கட்டளை காப்பகம், திருமணம் ஆகாமல் சிறு வயதிலேயே தாயான சிறுமிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது[2]. “சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” என்பது கவனிக்கத் தக்கது. “கன்னித்தாய்கள்” எப்படி, எவ்வாறு உருவாக்கப் படுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த காப்பகத்தில் 11 கர்ப்பிணி சிறுமிகளும், 75 மாற்றுத் திறனாளிகளும் இருக்கின்றனர். இந்த சிறுமிகளுக்கு பிறந்த மூன்று குழந்தைகளை தலா ரூ.50,000 க்கு அறக்கட்டளை தலைவி கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் சேர்ந்த விற்பனை செய்ததாக புகார் எழுந்தது[3].
“சிறுவயதிலேயேதாயானசிறுமிகள்” மற்றும் “கன்னித்தாய்கள்” உருவாக்கப்படுவதுஎப்படி, ஏன்?: “சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” மற்றும் “கன்னித்தாய்கள்” என்றால், இளம்பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள், ஏமாற்றப் படுகிறார்கள் என்று தெரிகிறது. கர்ப்பமான பெண்களை காப்பாற்றி, குழந்தைகளை பெற வைக்கின்றன என்றால், அத்தகைய, முறையும் மறைமுகமாக ஊக்குவிக்கப் படுகிறது என்றாகிறது. கத்தோலிக்கக் கிருத்துவத்தில், பெண் கர்ப்பமானால், அபார்சன் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை மற்றும் சட்டம் உள்ளது. ஏனெனில்,, அவ்வாறு அபார்சன் செய்யப்பட்டிருந்தால், மேரிக்கு, ஏசு குழந்தை பிறந்திருக்காது. அதனால், இந்த கத்தோலிக்க நிறுவனங்கள் இவற்றை இற்றையியல் ரீதியிலும் ஊக்குவிக்கின்றன. குழந்தைகள் இல்லா தம்பதியினர் சிலர், பதிவுசெய்து காத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது[4]. இதையடுத்து, கடந்த ஆறு மாத காலமாக இந்தக் காப்பகத்தை குழந்தைகள் நல வாரிய அமைப்பினர் கண்காணித்து வந்துள்ளனர்[5].
குழந்தைகள்விற்கப்படுவதுபற்றியபுகார்: முன்பு, கிருத்துவ நிறுவனங்கள் “அடாப்சன்” / தத்தெடுப்பது என்ற முறையில், குழந்தைகளை அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய தம்பதியருக்கு கொடுக்கப் பட்டு வந்தன்ன. அவையே சட்டங்களை மீறுவதாக இருந்தன. தெரசா மிஷினரீஸ் ஆப் சேரிடி 2015ல் “அடாப்சன்” முறை குழந்தை விற்பனையை நிறுத்திக் கொண்டது. தனியான, விவாகரத்து பெற்ற அல்லது பிரிந்து வாழும் பெற்றோரிடத்திலிருந்து, அதாவது பெண், தாயஐடமிருந்து குழந்தையைப் பெறுவது சுலபம் என அரசு அறிவித்த முறையை ஏற்க மறுத்தது[6]. உண்மையில் குழந்தைகள் வளர்க்கப் பட்டு, வேளையாட்களாக பயன்படுத்தப் பட்டனர். மேலும், “பிடோபைல்கள்” தமது இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, இக்குழந்தைகள் வளர்க்கப் பட்டன. அப்பிரச்சினைகள் பூதாகாரமாக வளர்ந்து, உச்சநீதி மன்றத்திற்கு வழக்குகளாக மாறிய போது, சர்ச்சுகளின் பெயர் கெட்டுவிடும் என்பதால், இத்தகைய “குழந்தை விற்கும்” வேலையை ஆரம்பித்துள்ளனர் போலும். மேலும் “கல்யாணம் ஆகாத தாயார்” எனும்போது, மறைமுகமாக அல்லது இறையியல் ரீதியில், புணர்ச்சிகள், செக்ஸ்-உடலுறுவுகள் எல்லாம் அனுமதிக்கப் படுகின்றனவா போன்ற கேள்விகளும் எழுகின்றன.
காப்பகத்தில்சோதனை, விசாரணை, கைது: ஆகவே, புகார் பெற்ற இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்தக் காப்பகத்தில் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்[7]. அப்போது, பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு இல்லாததையடுத்து, காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தையின் தாயார் எடுத்துச்சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் விசாரணையில், பெற்றோர்களிடம் குழந்தை இல்லை எனத் தெரிய வந்தது. ஜார்கன்டை சேர்ந்த மூன்று மற்றும் உபியைச் சேர்ந்த ஒன்று என நான்கு குழந்தைகளை கடத்தி விற்றது தெரிந்தது[8].இதையடுத்து, அனிமா உட்பட காப்பகத்தைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்[9]. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெரசா நிறுவன பெஇய ஆட்கள் – பிஷப், முதலிய கத்தோலிக்க சாமியார்களுக்குத் தெரியாமல், இவையெல்லாம் நடக்க முடியாது. காப்பகத்தில் உள்ள ஆவணங்கள், ரிஜிஸ்டெர்கள் முதலியன ஒழுங்காக எழுதப்பட்டு, கண்கானிக்கப்பட்டு, சாரிபார்த்து வந்திருக்க வேண்ண்டும். ஆகவே, அனைத்தையும் மீறி இவ்வாறு ஒன்றிற்கும் மேலாக குற்றம் நடக்க முடியாது.
கொன்சிலியாதொடர்ந்துஇக்குற்றத்தில்ஈடுபட்டுவந்தது: இதனையடுத்து, கொன்சிலியா மற்றும் அவரது உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரியையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையில்லாத 3 தம்பதிகளுக்கு இந்த குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களின் முகவரிகள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதிமா திவாரி என்ற பெண்கள் உரிமை வாரிய உறுப்பினர்[10], “சாதாரண சோதனையிலேயே, இரு குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது………பிறகு அனிமா இந்த்வர் காணாமல் போன குழந்தையை மே 14, 2018 அன்று குழந்தை கேட்ட தம்பதியினரிடம் கொடுக்கப்பட்டது….இது போல பல குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன…” ஜூலை.1 2018 அன்று சில வரைமுறைகளை முடித்துக் கொள்ள அழைல்லப்பட்டார்கள்[11]. அப்பொழுது தான் விவகரங்கள் வெளிப்பட்டன. மேலும் விற்பனை என்பதில் தான், அபாயகரமான சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியன வருகின்றன.
11 கர்பமாகியுள்ளபெண்கள்அரசுநிருவனத்திற்குமாற்றப்பட்டனர்: 06-07-2018 ஆன்று, தனுஶ்ரீ சர்கார், CWC அங்கத்தினர், “இங்கிருந்த11 கர்பமாகியுள்ளபெண்கள்கருணாகாப்பகத்திற்குமாற்றப்பட்டனர். நிர்மல்ஹிருதய்காப்பகத்தில்செயபடும்அப்பிரிவிற்குசீல்வைத்துள்ளோம். மற்றபிரிவுகள்எங்கள்அதிகாரவரம்புகளுக்குள்வரவில்லை. இருப்பினும்மூடுவதற்குமுயற்சிசெய்வோம்,” என்றார். தொடர்ந்து அவர் கூறியது, “ஹீனுஎன்றஇடத்தில்உள்ள, நிர்மல்சிசுபவனிற்கு, 70 குழந்தைகள்மாற்றப்படும். ஆனால், அதுவும்இவர்கள் [மிசினரீஸ்ஆப்சேரிடீஸ்] கட்டுப்பாட்டில்வருகிறது. ஒருபிரிவில்குற்றம்நடந்துள்ளநிலையில், இன்னொருபிரிவைநம்பமுடியாது…….எந்தகுழந்தையும் / மைனாரிடிஉதவிஎதிர்நோக்கினார், எங்களுக்குத்தெரியப்ப்டுத்தவேண்டும். ஆனால், அவர்கள்ஏன்சட்டங்களைமதிக்காமல்இருக்கிறார்கள்என்றுதெரியவில்லை……..எல்லோரும்பின்பற்றும்போது, இவர்களும்பின்பற்றவேண்டும்,” என்றார்[12]. அதாவது, மறைமுகமாக இங்கு அவர் தனது இயலாமையை எடுத்துக் காட்டியதுடன், சர்ச்சின் அதிகாரம், பணபலம், அரசியல் செல்வாக்கு முதலியவற்றின் முன்பாக சாதாரண மக்கள், அரசு ஊழியர்களரொன்றும் செய்ய முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறார். மேலும், கத்தோலிக்க சர்ச் இறையியல் ரீதியில் அத்தகைய உடலுறவு, கர்ப்பம், குழந்தை பெறுதல், பெற்றெடுத்தல், வளர்த்தல், விற்றல் முதலியவற்றை செய்தாலும், அதே இயலாமை தன்மையில் அடங்க நேரிடும் போது, குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
வேதபிரகாஷ்
07-07-2018
[1] தினமலர், குழந்தைவிற்பனை: கன்னியாஸ்திரிகைது, Added : ஜூலை 07, 2018 06:32.
[6] The Missionaries of Charity stopped organising adoptions in India in 2015 saying they disagreed with government rules that made it easier for single, divorced, and separated people to adopt children. Kujur said his organisation had directed that the credentials of every home run in the state should be checked. “We hear that babies are being sold in other homes as well and are determined to put a stop to it.” https://www.thesun.co.uk/news/6707282/mother-teresa-india-charity-sold-babies-shelter-nuns-arrested/
[10] Scoll, Jharkhand: Missionaries of Charity staff member and nun arrested for allegedly selling a baby, by Scroll Staff, Published Yesterday · 09:42 pm
[12] “As per the law, any minor child in need of care and protection should first be produced before the committee,” she said. However, why the Missionaries of Charities have not been following rules and regulations and the CWC could only now point out. Had all been faithful enough to law of the land, they must have followed”.
ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான வேலைகள்: கேரள மாநிலம் கோட்டயத்தில் மலங்கரா ஆசாரமான சர்ச்-தேவாலயம் [Malankara Orthodox Church (MOC)] ஒன்று உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் இது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்[1]. பாவம், பாவ மன்னிப்பு, பாவ நிராகரணம், தூய்மை என்றெல்லாம் ஏகப்பட்ட சரத்துகளுடன், இந்த சர்ச் நம்பிக்கையாளர்களுக்கு வலை வீசுகிறது[2]. இந்த தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்[3]. அதே தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு உறவு இருந்துள்ளது[4]. அவர் தனது இரண்டாம் மகளின் ஞானஸ்னான சமயத்தில் இதை எண்ணி மன உளைச்சலில் இருந்துள்ளார்[5]. அதனால் அந்த தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியிடம் அவர் தனது உறவு குறித்து தெரிவித்து பாவமன்னிப்பு பெற்றுள்ளார். ஆனால், அவனோ தனது மதத்தின் விசுவாசத்தை விடுத்து, காமுகனாக மாற்றி, அப்பெண்ணை கற்பழிக்கத் துணிந்தான்.
பாவ மன்னிப்பு பேச்சை பதிவு செய்தது, வலை விரித்தது: பாவமன்னிப்பின் போது, அந்தப் பெண் கூறியதை பாதிரியார் பதிவு செய்துள்ளான். அவ்வாறு செய்யலாமா-கூடாதா என்று அந்த புண்ணியவான்கள் தான் கூறவேண்டும். அதை அவள் அடுத்த முறை சர்ச்சிற்கு வரும் போது, கேட்க வைத்து மிரட்டியுள்ளான். அதனை அவருடைய கணவரிடம் சொல்வேன் என்றும் மிரட்டலை நீட்டியுள்ளான். பிறகு, படுக்கைக்கு அழைத்து, பலாத்காரம் செய்துள்ளார். அந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அந்த பாதிரியார் அதே தேவாலயத்தைச் சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பதிர்ந்துக் கொண்டுள்ளார். அவர்களும் இந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த டில்லி பாதிரியார் கேரளா வந்து ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து இந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். ரூம் காலி செய்யும் போது பாதிரியார் பணம் கொடுக்காமல் இந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் தனது டெபிட் கார்டின் மூலம் ரூம் பில்லை செட்டில் செய்துள்ளார். அந்த டெபிட் கார்ட் மெசேஜ் அவருடைய கணவருக்கு சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பெண்ணை அவர் கணவர் விசாரித்த போது நடந்தவைகளை சொல்லி அந்தப் பெண் கதறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்தக் கணவன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் ஐந்து பேரை இடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்தக் கணவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.
கேரளாவில்கிருத்துவசெக்ஸ்குற்றங்கள்அதிகமாகிவருவது: கேரளாவில் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்தபடி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1992ம் ஆண்டு மார்ச் மாதம், கோட்டயத்தில் சிஸ்டர் அபயா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் விசாரணை நடைபெறுகிறது. கன்னூர் மாவட்டத்தில், மைனர் சிறுமி கத்தோலிக்க பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். 17 வயது சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாகி குழந்தை பெற்றுக்கொண்டார். நடவடிக்கை தேவை “கேரளத்தில் மத குருமார்களால் பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், தேவாலய நிர்வாகங்கள், அதை மூடி மறைக்க முயல்வதுதான். கடும் நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடராது” என்கிறார், புத்தேன்புராக்கல். இவர், நீண்டகாலமாக இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிராக முன்னெடுப்புகளை கொண்டு செல்பவராகும். இதனிடையே, எலிசபெத்தை விவாகரத்து செய்ய ஜான்சன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லாதது போல இருக்கிறது என தேவாலய நிர்வாகத்தில் ஒருவர தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐந்தல்ல, எட்டுபாதிரிகள்: இது தொடர்பாக கணவன் கூறுகையில், ‘‘எனதுமனைவியைமிரட்டிபலாத்காரம்செய்ததுஐந்துபாதிரியார்கள்எனகருதினேன். ஆனால்மேலும்மூன்றுபாதிரியார்கள்மிரட்டிபலாத்காரம்செய்ததுஇப்போதுதான்தெரியவந்தது[6]. இ–மெயில்பரிமாற்றத்தைவைத்துபார்க்கும்போதுஎட்டுபாதிரிகளின்தொடர்புகள்இருப்பதுதெரியவருகிறது[7]…..இதற்கானஅனைத்துஆதாரங்களும்என்னிடம்உள்ளன. பாதிரியார்கள்மீதுநடவடிக்கைஎடுக்காவிட்டால்தகுந்தஇடத்தில்புகார்செய்யப்படும்”, என்றார்[8]. அதாவது, தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதனால், கூறவில்லையா அல்லது சர்ச்சின் அழுத்தத்தினால், மறைக்கப் படுகிறதா என்று தெரியவில்லை[9]. இருப்பினும், இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு இளம்பெண்ணை, எப்படி, இந்த கத்தோலிக்க பாதிரிகள் இப்படி கற்பழிப்பார்கள் என்று தெரியவில்லை. நினைத்தாலே, அருவருப்பு, கோபம், திகைப்பு, வருத்தம் என்று எல்லாவற்றையும் தூண்டும், இந்நிகழ்ச்சி அசாதரணமானது. ஆனால், எதுவுமே நடக்காதது போல, அனைவரும் பொத்திக் கொண்டு இருப்பது திகைப்பாக-அதிர்ச்சியாக இருக்கிறது. அட கருமாந்திரமே, இப்படியுமா இருப்பார்கள், என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அம்மிருகங்கள் வெட்கப் பட்டது போல தெரியவில்லை.
உணர்ச்சியற்றஆங்கிலஊடகங்களின்செய்திவெளியீடு: NDTV சொல்கிறது[10], “கேரளா மனிதன் மனைவியை சாமியார்கள் பலத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறான்: சர்ச் விசாரணை செய்யும்படி ஆணையிடுகிறது [“Kerala Man Alleges Priests Sexually Abused Wife; Church Orders Probe”!] என்று செய்தி வெளியிட்டுள்ளது. PTI செய்தியை அப்படியே வெளியிட்டு, தமது பத்திரிகா தர்மத்தை சுருக்கிக் கொண்டது. ஆனால், இவைதான், புலன் விசாரணை ஜார்னலிஸம், போர் நடக்கும் இடத்திலேயே நின்று செய்திகளை சேகரிக்கும் மாவீர சாகசம், என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றன[11]. ஆகையால், கத்தோலிக்க / கிருத்துவ சாமியார்கள் கற்பழித்தால், சர்ச் ஆணையிடும் அவ்வளவே தான், வேரொன்றும் இல்லை என்பது போன்று செய்தி வெளியிடுகின்றன. அதே போக, ஒரு கிருத்துவ சாமியாருக்கு இடமாற்றம் வேண்டுமென்றால், ஒரு பெண்ணைக் கற்பழிக்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், கிருத்துவர்களும், ஊடகங்களும் இப்படித்தான் வேலை செய்வார்கள் போலும்!
செக்யூலரிஸ போதையில், செக்யுலரிஸ ரேப்பான கதை: அஸிபா பானு என்று ஆர்பாட்டம் செய்தவர்கள் எல்லாம், இப்பொழுது காணாமல் போய் விட்டனர். கற்பில் நிறம் பார்க்கின்றனரோ, பெண்மையில் தரம் பிரிக்கின்றனரோ, நம்பிக்கை என்று சோரம் போனவர்களுக்கு சமாதி கட்டுகின்றனரோ? கந்தமால் ரேப் போல நாறிவிட்டதால், அமுக்கப் பார்க்கின்றனர். போதாகுறைக்கு, ஜார்கன்ட் ரேப் வேறு சேர்ந்து விட்டது. ஆக, கிருத்துவ ரேப் என்பது, ஏதோ சாதாரண விசயம் போல கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். மெத்தப் படித்த மேதாவிகளும், அறிவிஜீவிகள், பெண்ணிய பேராங்கனைகள், நாரிமணிகள் முதலியோரும் முகவரி தெரியாமல் மறைந்துள்ளனர். ரேப்பிற்குக் கூட மதம் பார்ப்பது கலாட்டா செய்வது என்பதெல்லாம், செக்யூலரிஸ போதை இந்தியாவில் தான் கடைபிடிக்கப் படும் போலிருக்கிறது.
[7] Business Stanard, Man alleges priests sexually abused wife; church orders probe, Press Trust of India | Kottayam (Ker), Last Updated at June 26, 2018 18:15 IST
Although the man, who came to know about the alleged sexual abuse and blackmailing by priests after checking his wife’s e-mail account, has levelled allegations against eight priests, he has reportedly named only five priests as the role of three others in the incident could not be established.
துபாயில்வேலைசெய்யும்கணவனும், குழந்தைகளோடுதனியாககேரளாவில்இருக்கும்மனைவியும்: கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன், இவரது மனைவி எலிசபெத் கோட்டயம் மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்தவர் (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜான்சன், துபாயில் பணிபுரிந்து வருகிறார். எலிசபெத் மட்டும் குழந்தைகளோடு கேரளாவில் இருக்கிறார். இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் [மார்ச்-ஏப்ரல் 2018] எலிசபெத்தின், கிரெடிட் கார்டில் இருந்து அடுத்தடுத்து ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்து செலவழிக்கப் பட்டுள்ளது[1]. இதுதொடர்பான எஸ்.எம்.எஸ், ஜான்சன் செல்போனுக்கு சென்றது. குழப்பமடைந்த ஜான்சன், மனைவிக்கு போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால், எலிசபெத் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. எதையோ கூறி சமாளிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இறுதியில் உண்மையை சொல்லிவிட்டார்[2]. அந்த தகவல்கள் ஜான்சனை நிலைகுலையச் செய்தது. உடனடியாக துபாயில் இருந்து சொந்த ஊருக்கு ஓடி வந்தார். திருமணம் ஆகி, இளம் பெண்கள் தனியாக இருந்தால், இத்தகைய நிகழ்வுகள் நடப்பது, சகஜமாக இருக்கிறது. கணவன்மார்கள் வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்ய செல்வதால், முஸ்லிம்களிடம், இது அதிகமாகவே இருக்கிறது.
கிருத்துவபாதிரியுடன்தொடர்பு: திருமணத்திற்கு முன்பாக எலிசபெத் தனது வீட்டுக்கு அருகே வசித்த உறவுக்காரரும், பாதிரியாருமான ஒருவரால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டாராம். அதாவது, திருமணத்திற்கு முன்பே அத்தகைய உறவு இருந்திருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், கத்தோலிக்கத் துறவி என்ற நிலையில் அவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும், ஒழுக்கத்தைப் பேண வேண்டும். ஆனால், அதை மீறியபோது, சர்ச் தூங்கியிருப்பது கேவலமானது. தினம்-தினம் இந்த பாதிரிகள், பாஸ்டகள், பிஷப்புகள் தங்களது பணபலத்தினால், பல தொலைகாட்சிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். கணவன் – மனைவி, குழந்தை, குடும்பம் என்றெல்லாம் வியாக்கியானம் கொடுக்கிறார்கள். ஆனால், இவர்களோ, இந்த அளவுக்கு கேவலமான மிருங்களையும் விட கீழ்த்தரமாக இருக்கிறார்கள். குடும்பங்களை சீரழித்து வருகிறார்கள். பிறகு, மற்றவர்களுக்கு அறிவுரை கூற, இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
பாவமன்னிப்பைவைத்துகொக்கோகபாவம்செய்து, கூட்டுக்கற்பழிப்புசெய்தது: திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு, எலிசபெத்திற்கு அந்த சம்பவம் உறுத்தலாக இருந்ததாம். எனவே, மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை கட்டுப்பாட்டில் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று அங்கிருந்த பாதிரியாரிடம், முன்பு நடந்த சம்பவத்தை கூறி பாவமன்னிப்பு வேண்டியுள்ளார். இதை கேட்டுக்கொண்ட அந்த பாதிரியார், நடந்த சம்பவத்தை உனது கணவரிடம் கூறிவிடுவேன், கூறாமல் இருக்க வேண்டுமானால், என்னிடம் உறவு வைத்துக்கொள் என அழைத்தாராம். இதனால் அச்சமடைந்த எலிசபெத், பாதிரியாரின் ஆசைக்கு சம்மதித்துள்ளார். இதையடுத்து ஸ்டார் ஹோட்டலுக்கு எலிசபெத்தை கூட்டிச் சென்ற பாதிரியார் அங்கு வைத்து உறவு கொண்டுள்ளார். ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் செல்லும் அளவுக்கு, கிருத்துவ பாதிரிகளுக்கு வசதி உள்ளது போலும்.மேலும், அவ்வாறு சென்றால், யாருமே அடையாளம் காணாமலா இருப்பார்கள்? இதெல்லாமே புதிராக உள்ளன.
செக்ஸ்வீடியோஎடுத்து, பகிர்ந்தது, அதன்படியேஅனைவரும்அவளைஇன்பம்துய்த்தது: மேலும், இந்த உடலுறவு காட்சிகளை, செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டார். இதிலிருந்தே, அவனது மோசமான, அருவருப்பான மனநிலை தெரிகிறது. இத்தகைய கஅமுக-கொடுங்கோலனை எப்படி சாமியாகத் தேர்ந்தெடுத்தனர் என்பதே மலைப்பாக இருக்கிறது. இதன்பிறகு, அந்த வீடியோ காட்சிகளை காண்பித்து மிரட்டி, எலிசபெத்துடன் அடிக்கடி உடலுறவு வைத்துள்ளார். இதன்பிறகு, தனது ‘சாதனையை’ தம்பட்டம் அடித்து சந்தோஷப்படும் நோக்கத்தில், அதே சபையை சேர்ந்த மேலும் நான்கு பாதிரியார்களுக்கு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். இதை பார்த்த அந்த பாதிரியார்களுக்கும், எலிசபெத் மீது ஆசை வந்ததாக கூறப்படுகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக குரூர-கிராதக குணத்தைக் காட்டுகிறது. எனவே அவர்களும், எலிசபெத்தை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவங்களை மனைவி கூற கேள்விப்பட்ட ஜான்சன், இதுகுறித்து கத்தோலிக்க சபை பிஷப்புக்கு தெரிவித்தார். இதையடுத்து அந்த ஐந்து பாதிரியாரும் –நிரணம் சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜோப்மாத்யூ, ஜிஜோ ஜெ.ஆபிரகாம், தும்பமண் சபையை சேர்ந்த பாதிரியார் ஜாண்சன் வி.மேத்யூ, டெல்லி சபையை சேர்ந்த ஜெய்ஸ் ஜெ.ஜார்ஜ் – உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கற்பழித்தஐந்துகத்தோலிக்கசாமியார்களின்விவரங்கள்: அப்பெண்ணை ரூம் போட்டு, கற்பழித்த கத்தோலிக்கக் கொக்கோக சாமியார்களின் விவரங்கள் பின் வருமாறு:
Sl.No
கத்தோலிக்கசாமொயாரின்பெயர்
Catholic priest FATHER
முகவரி
Address
தொலைபேசி / அலைபேசி
Phone No / cell
ஈ–மெயில்
e-mail
1
ஜிஜோ ஜே. அப்ரஹாம்
Jijo J. Abraham
Nalpanal, Kunnamthanam P.O, Thiruvalla – 689 581
04692710143
2
ஜாப் மேத்யூ
Job Mathew
M.G.D. Ashramam, Karunagiri, Karukachal
0481-2486384
3
ஜான்ஸன் வி. மாத்யூ
Johnson V. Mathew
Mannil, Thekkemala P.O, Kozhencherry – 689 654
4
அப்ரஹாம் வர்கீஸ் என்கின்ற சோனி
Abraham Vargese (Sony)
Puthote, Mundiypally, Kunnamthanam.
0469-2693532
94474 63013
5
ஜைஸ் கே. ஜார்ஜ்
Jaise K. George
C-2, D/27B, Janakpuri, New Delhi – 110 058
09717766530
frjaise@gmail.com
போலீஸாரிடம்புகார்கொடுக்கவில்லை: இதுவரை அந்த பெண் தரப்பில் போலீசில் புகார் அளிக்கவில்லை[3]. இத்தகைய, அருவருப்பான, அடுக்கடுக்கான குற்றங்கள் நடந்துள்ள போது, எவ்வாறு போலீஸுக்க்கு புகார் கொடுக்கப்படவில்லை அல்லது, விவகாரங்கள் வெளிவந்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் திகைப்பாக இருக்கிறது. தேவாலய நிர்வாகே விசாரணை நடத்திக்கொண்டுள்ளது. சர்ச் அதிகாரிகளும் இவ்விசயத்தில் திமிராகத்தான் பேசி வருகிறார்கள். இருப்பினும், ஜான்சன், தேவாலய நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்த விஷயம் அம்பலமாகியுள்ளது. இதிலிருந்து, சர்ச் இவ்விசயத்தை அப்படியே அமுக்கப் பார்க்கிறது என்பது தெரிகிறது. ஆலய தரப்பில் இருந்து பெண்ணின் கணவரிடம் சமாதானம் பேசும் ஆடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது[4]. இவையெல்லாம் இல்லையென்றால், இவ்விசயமே வெளியில்வந்திருக்காது[5]. பொது மக்களும், உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசுகின்றனர்[6].
2015ல்ஜாமீனில்வெளியேவந்து, தனதுசெக்ஸ்–குற்றங்களைதொடர்ந்துசெய்தது: தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதேபோல் பெண்களிடம் தவறாக நடந்து வந்தார். இதுகுறித்து ஜக்கையாபேட்டா கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன். ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார். அதாவது, இத்தகைய கற்பழிப்புகளுக்கு, அத்தகைய சட்டங்களும் துர்பிரயோகம் சேய்யப் படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இவர் சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ளது போல காட்டிக் கொண்டதாலும், மீறி புகார் அளிப்பவர்களை ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாலும் யாரும் இவர் மீது புகார் அளிக்க முன்வரவில்லை. இதனை பயன்படுத்தி அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்,’’ என்றார். மேற்கு கோதாவரி, எஸ்.பி எம். ரவி பிரகாஷ், அந்த பாஸ்டரை உடனடியாக கைது செய்து, அடைத்து வைக்கப் பட்டுள்ள நான்கு பெண்களை விடுவிக்க ஆணையிட்டார். இதனை, ராஜகுமாரி, மக்களிடம் தெரிவித்தார்[1]. உதவி கலெக்டரும் சம்பந்தப் பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்[2].
மகளிர்ஆணையத்தலைவி, நடத்தியபொதுகூட்டத்தில்வெளிவந்தஉண்மைகள்: நன்னபேனேனி ராஜகுமாரி என்ற ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொது விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள், பெற்றோர், உறவினர் வந்து, போலீஸ், அதிகாரிகள், பொது மக்கள் முன்னிலையில், எபனேசர் செய்த செக்ஸ்-குற்றங்களை வெளிப்படையாக கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும் என்று முறையிட்டனர். ஒரு தாய், தனது மகளின் வாழ்க்கை சீர்ழிந்தது என்று அழுது கொண்டே, ராஜகுமாரியின் கால்களில் விழுந்து முறையிட்டது, காண்பவருக்கு கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது[3]. இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், எப்படி தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றினான் என்பதை விவரித்து, புகைப்படங்களையும் காட்டினாள்[4]. அதே போல இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், மற்றும் அவளது தாய், தமது சோகக் கதையினை தெரிவித்தனர்[5]. அவர்களது கூறிய விவரங்களிலிருந்து, அவன் எப்படி, மதபோதனை, பிரச்சாரம், பணம், அதிகாரம், ஆசைக் காட்டுதல், போன்றவற்றால் பெண்களை ஏமாற்றி, தனது காம இச்சைக்கு பலியாக்கிக் கொண்டுள்ளான் என்று தெரிந்தது.
இரட்டைவேடம்போட்டசெக்ஸ்குற்றவாளி: இதற்குள், அந்த பாஸ்டருக்கு ஆதரவாக உள்ளவர்கள், அவன் மீது வேண்டுமென்றே குற்றஞ்சாட்டப்படுகிறது, அவன் குற்றமற்றவன் என்று கோஷமிட்டது வேடிக்கையாக இருந்தது. அதாவது, அந்நிலையில் கூட தனது பணபலத்தினால், ஆட்களை வைத்து, அத்தகைய அழுத்தத்தை உண்டாக்குவதை அறிந்து கொள்ளலாம். ஆனால், தனது கிருத்துவ மண்டலம் மற்றுமல்லாது, அடுத்தவர் மண்டலத்து பெண்களையும் அவ்வாறு செக்ஸ்-புணர்ச்சிகளுக்கு ஈடுபடுத்தியுள்ளான் என்று “ஏசியா நெட்” என்ற ஊடகம் கூறுகிறது[6]. அதாவது, இதனால், கிருத்துவர்களுக்குள்ளேயே பிரசினை வரும் போன்றுள்ள நிலையை எடுத்துக் காட்டுகிறது[7]. இந்த செக்ஸ்-குற்றவாளி பாஸ்டர், தான் HIV/AIDS போன்றவற்றிற்கு பாடு படுவதாக இணைதளத்தில் பிரலடனப் படுத்திக் கொண்டிருக்கிறான்[8].
நிரோத் உபயோகப் படுத்தியது அதனால் போலும். இதையும் கடவுள் ஸொல்லிக் கொடுத்தாரா அல்லது பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாரா என்று தெரியவில்லை. பல பெண்களைக் கற்பழித்து, வரும் இவன் இத்தகைய பிரச்சாரத்தையும் செய்து வந்தது, தமாசாகத்தான் இருக்கிறது.
கிருத்துவத்தில்ஏன்நிர்வாணபிரார்த்தனைஏற்றுக்கொள்ளப்படுகிறது?: ஆகவே, இந்த 21ம் நூற்றாண்டிலும், “நிர்வாண பிரார்த்தனை” எல்லாம், எப்படி கிருத்துவத்தில் அனுமதிக்கப் படுகிறது என்பதனை கவனிக்க வேண்டும். பாஸ்டர் ஆலன் பார்கர் [Pastor Allen Parker, the leader of White Tail Chapel in the town of Southampton, Virginia, USA], “முற்றும் துறந்த நிலை வேண்டுமானால், உடைகளையும் துறக்க வேண்டும்,” என்று விளக்குகிறார்[9]. கிருதுவைறையியலின் படி பார்த்தால் கூட, ஏசு நிர்வாணமாகத்தான் பிறந்தார், சிலுவையில் அறையப்பட்டார், அப்படியே நிர்வாணமாகத்தான் உயிர்த்தெழுந்து மேலே சென்றார், ஆகவே கடவுள் தவறு செய்தார் என்று சொல்லமுடியாது, என்று மேலும் விளக்கினார்[10]. ஆதாம்-ஏவாள் நிர்வாணமாகத்தான் இருந்தனர், தங்களுடைய நிர்வாணத்தைப் பற்றி அவர்கள் வெட்கப்படவில்லை, ஆனால், பிறகு உடை அணிய ஆரம்பித்தனர். குறிப்பாக ராபர்ட் மற்றும் கட்டே என்பவர்கள் சொன்னதும் கவனிக்கத்தக்கது, “சமீபத்தில் திருமணமான சில தம்பதியர் இந்த நிர்வாண பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அவர்களுடைய குடும்பத்தினரும் உடைகளை விட ஊக்குவிக்கிறோம். இந்த தம்பதியர், கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்புகின்றனர், கடவுளின் வர்த்தையை பேச விரும்புகின்றனர்”, [Several couples have recently been married in fully nude services, in which all members of both families are encouraged to shed their clothing before the couple take their vows. Robert and Katie Church were one couple to have a naked wedding at the White Tail Chapel, with Mr Church saying attendees were far more interested in ‘hearing the word of God and speaking the word of God’ than analysing the naked bodies on display] என்று விளக்கம் கொடுத்தனர். ஆகவே, இவனும் அதே நிர்வாணப் பாதையினை பின்பற்றி, சுகமாக பெண்களை கற்பழித்து வருகிறான் போலும்!
எட்டிஎபனேசர். தான்எஸ்.சி / தலித்என்றஆயுதத்தையும்பிரயோகித்தது: முன்பு, கர்நாடகாவில், சிமோகா மாவட்டத்தில், பல்லாண்டுகளாக “நிர்வாண வழிபாட்டை” பெண்கள் செய்து வந்தபோது, 1984ல் அதற்கு தடை விதிக்கப் பட்டது[11]. சொராப் தாலுக்கா, சந்திரகுட்டி கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலுக்கு, வருடா வருடம், மார்ச் 9 முதல் 14 வரையிலான காலத்தில், ஜாத்ரா செல்வது வழக்கம். அப்பொழுது, பெண்கள் நிர்வாணமாக பூஜை செய்வது வழக்கமாக இருந்தது. ஊடகங்களில் அதிக அளவு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது[12]. ஆனால், இந்த “நிர்வாண பிரார்த்தனை” பற்றி எந்த ஊடகமோ, செக்யூலரிஸ / பெண்ணிய எழுத்தாளரோ புகைப்படம் எடுத்து, நாளிதழில் / சஞ்சிகையில் புகைப் படம் போட்டு, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த, எதையும் எழுதவில்லை. அந்த ஜாத்ராவில் பங்கு கொண்டவர்களும், எஸ்.சி / தலித்துகள் தாம். இதில் – “நிர்வாண பிரார்த்தனை”யில் பங்கு கொண்டவர்கள் அல்லது பாஸ்டரால் மானபங்கம் படுத்தப் பட்டவர்களும் எஸ்.சி / தலித்துகள் தாம். அவனே ஒரு எஸ்.சி / தலித் என்பதால் தான், அதை வைத்தும், மிரட்டினான் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது, “கிராமபஞ்சாயத்துதலைவர்சத்தியநாராயணாகூறுகையில், `எபிநேசர்மீதுபோலீசில்புகார்செய்தேன். ஆனால், அவர்நீதிமன்றவளாகத்திலேயேரவுடிகளைவைத்துஎன்னைமிரட்டினார். அதற்கும்பணியாததால்அவர்என்மீதுஎஸ்சி, எஸ்டிபிரிவில்வழக்குதொடுத்தார்”.
[9] Mail.online, ‘And they were naked – and not ashamed’: Church allows nude worship, by John Hall, Published: 09:34 BST, 11 Feb.2014, updated: 13.46 BST, March 6, 2016.
[11] The Hindu, Nude worship banned, By Our Special Correspondent, Wednesday, Mar 05, 2003
SHIMOGA March 4. The Deputy Commissioner and District Magistrate, Tushar Girinath, has imposed ban orders in connection with the annual jatra of Renukamba at Chandragutti in Sorab taluk. The jatra is scheduled to be held from March 9 to 14. The ban has been imposed to prevent “bettale seve” (worship in the nude). The order bans the congregation of people during the jatra within a radius of 5 km. of the temple under the provisions of the Section 35 of the Karnataka Police Act. Mr. Girinath has allowed the performance of rites during the jatra. He has passed an order banning sale of liquor during the jatra time in a radius of 5 km. of the temple. The Chandragutti jatra was marred in 1986 when enthusiastic activists tried to stop the devotees from worshipping in the nude. The angry devotees retaliated. In the melee, volunteers and police personnel were attacked and paraded naked.