Posts Tagged ‘கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு’
ஜூன் 29, 2018
பாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [2]

ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான வேலைகள்: கேரள மாநிலம் கோட்டயத்தில் மலங்கரா ஆசாரமான சர்ச்-தேவாலயம் [Malankara Orthodox Church (MOC)] ஒன்று உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் இது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்[1]. பாவம், பாவ மன்னிப்பு, பாவ நிராகரணம், தூய்மை என்றெல்லாம் ஏகப்பட்ட சரத்துகளுடன், இந்த சர்ச் நம்பிக்கையாளர்களுக்கு வலை வீசுகிறது[2]. இந்த தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்[3]. அதே தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு உறவு இருந்துள்ளது[4]. அவர் தனது இரண்டாம் மகளின் ஞானஸ்னான சமயத்தில் இதை எண்ணி மன உளைச்சலில் இருந்துள்ளார்[5]. அதனால் அந்த தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியிடம் அவர் தனது உறவு குறித்து தெரிவித்து பாவமன்னிப்பு பெற்றுள்ளார். ஆனால், அவனோ தனது மதத்தின் விசுவாசத்தை விடுத்து, காமுகனாக மாற்றி, அப்பெண்ணை கற்பழிக்கத் துணிந்தான்.

பாவ மன்னிப்பு பேச்சை பதிவு செய்தது, வலை விரித்தது: பாவமன்னிப்பின் போது, அந்தப் பெண் கூறியதை பாதிரியார் பதிவு செய்துள்ளான். அவ்வாறு செய்யலாமா-கூடாதா என்று அந்த புண்ணியவான்கள் தான் கூறவேண்டும். அதை அவள் அடுத்த முறை சர்ச்சிற்கு வரும் போது, கேட்க வைத்து மிரட்டியுள்ளான். அதனை அவருடைய கணவரிடம் சொல்வேன் என்றும் மிரட்டலை நீட்டியுள்ளான். பிறகு, படுக்கைக்கு அழைத்து, பலாத்காரம் செய்துள்ளார். அந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அந்த பாதிரியார் அதே தேவாலயத்தைச் சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பதிர்ந்துக் கொண்டுள்ளார். அவர்களும் இந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த டில்லி பாதிரியார் கேரளா வந்து ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து இந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். ரூம் காலி செய்யும் போது பாதிரியார் பணம் கொடுக்காமல் இந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் தனது டெபிட் கார்டின் மூலம் ரூம் பில்லை செட்டில் செய்துள்ளார். அந்த டெபிட் கார்ட் மெசேஜ் அவருடைய கணவருக்கு சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பெண்ணை அவர் கணவர் விசாரித்த போது நடந்தவைகளை சொல்லி அந்தப் பெண் கதறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்தக் கணவன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் ஐந்து பேரை இடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்தக் கணவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

கேரளாவில் கிருத்துவ செக்ஸ் குற்றங்கள் அதிகமாகி வருவது: கேரளாவில் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்தபடி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1992ம் ஆண்டு மார்ச் மாதம், கோட்டயத்தில் சிஸ்டர் அபயா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் விசாரணை நடைபெறுகிறது. கன்னூர் மாவட்டத்தில், மைனர் சிறுமி கத்தோலிக்க பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். 17 வயது சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாகி குழந்தை பெற்றுக்கொண்டார். நடவடிக்கை தேவை “கேரளத்தில் மத குருமார்களால் பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், தேவாலய நிர்வாகங்கள், அதை மூடி மறைக்க முயல்வதுதான். கடும் நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடராது” என்கிறார், புத்தேன்புராக்கல். இவர், நீண்டகாலமாக இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிராக முன்னெடுப்புகளை கொண்டு செல்பவராகும். இதனிடையே, எலிசபெத்தை விவாகரத்து செய்ய ஜான்சன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லாதது போல இருக்கிறது என தேவாலய நிர்வாகத்தில் ஒருவர தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐந்தல்ல, எட்டு பாதிரிகள்: இது தொடர்பாக கணவன் கூறுகையில், ‘‘எனது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்தது ஐந்து பாதிரியார்கள் என கருதினேன். ஆனால் மேலும் மூன்று பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தது இப்போதுதான் தெரியவந்தது[6]. இ–மெயில் பரிமாற்றத்தை வைத்து பார்க்கும் போது எட்டு பாதிரிகளின் தொடர்புகள் இருப்பது தெரிய வருகிறது[7]…..இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த இடத்தில் புகார் செய்யப்படும்”, என்றார்[8]. அதாவது, தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதனால், கூறவில்லையா அல்லது சர்ச்சின் அழுத்தத்தினால், மறைக்கப் படுகிறதா என்று தெரியவில்லை[9]. இருப்பினும், இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு இளம்பெண்ணை, எப்படி, இந்த கத்தோலிக்க பாதிரிகள் இப்படி கற்பழிப்பார்கள் என்று தெரியவில்லை. நினைத்தாலே, அருவருப்பு, கோபம், திகைப்பு, வருத்தம் என்று எல்லாவற்றையும் தூண்டும், இந்நிகழ்ச்சி அசாதரணமானது. ஆனால், எதுவுமே நடக்காதது போல, அனைவரும் பொத்திக் கொண்டு இருப்பது திகைப்பாக-அதிர்ச்சியாக இருக்கிறது. அட கருமாந்திரமே, இப்படியுமா இருப்பார்கள், என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அம்மிருகங்கள் வெட்கப் பட்டது போல தெரியவில்லை.

உணர்ச்சியற்ற ஆங்கில ஊடகங்களின் செய்தி வெளியீடு: NDTV சொல்கிறது[10], “கேரளா மனிதன் மனைவியை சாமியார்கள் பலத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறான்: சர்ச் விசாரணை செய்யும்படி ஆணையிடுகிறது [“Kerala Man Alleges Priests Sexually Abused Wife; Church Orders Probe”!] என்று செய்தி வெளியிட்டுள்ளது. PTI செய்தியை அப்படியே வெளியிட்டு, தமது பத்திரிகா தர்மத்தை சுருக்கிக் கொண்டது. ஆனால், இவைதான், புலன் விசாரணை ஜார்னலிஸம், போர் நடக்கும் இடத்திலேயே நின்று செய்திகளை சேகரிக்கும் மாவீர சாகசம், என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றன[11]. ஆகையால், கத்தோலிக்க / கிருத்துவ சாமியார்கள் கற்பழித்தால், சர்ச் ஆணையிடும் அவ்வளவே தான், வேரொன்றும் இல்லை என்பது போன்று செய்தி வெளியிடுகின்றன. அதே போக, ஒரு கிருத்துவ சாமியாருக்கு இடமாற்றம் வேண்டுமென்றால், ஒரு பெண்ணைக் கற்பழிக்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், கிருத்துவர்களும், ஊடகங்களும் இப்படித்தான் வேலை செய்வார்கள் போலும்!

செக்யூலரிஸ போதையில், செக்யுலரிஸ ரேப்பான கதை: அஸிபா பானு என்று ஆர்பாட்டம் செய்தவர்கள் எல்லாம், இப்பொழுது காணாமல் போய் விட்டனர். கற்பில் நிறம் பார்க்கின்றனரோ, பெண்மையில் தரம் பிரிக்கின்றனரோ, நம்பிக்கை என்று சோரம் போனவர்களுக்கு சமாதி கட்டுகின்றனரோ? கந்தமால் ரேப் போல நாறிவிட்டதால், அமுக்கப் பார்க்கின்றனர். போதாகுறைக்கு, ஜார்கன்ட் ரேப் வேறு சேர்ந்து விட்டது. ஆக, கிருத்துவ ரேப் என்பது, ஏதோ சாதாரண விசயம் போல கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். மெத்தப் படித்த மேதாவிகளும், அறிவிஜீவிகள், பெண்ணிய பேராங்கனைகள், நாரிமணிகள் முதலியோரும் முகவரி தெரியாமல் மறைந்துள்ளனர். ரேப்பிற்குக் கூட மதம் பார்ப்பது கலாட்டா செய்வது என்பதெல்லாம், செக்யூலரிஸ போதை இந்தியாவில் தான் கடைபிடிக்கப் படும் போலிருக்கிறது.
© வேதபிரகாஷ்
29-06-2018

[1] மாலைமுரசு, பாவமன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் பாலியல் தொல்லை, பதிவு: ஜூன் 27, 2018 11:34.
[2] http://www.malankara.com/node/206
[3] https://www.maalaimalar.com/News/National/2018/06/27113449/1172882/Kerala-church-priests-harassment-of-women.vpf
[4] தினத்தந்தி, பாவ மன்னிப்பு கோரிய பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் 5 பாதிரியார்கள் இடைநீக்கம், திருவனந்தபுரம், ஜூன் 27, 2018, 02:16 PM
[5] https://www.dailythanthi.com/News/India/2018/06/27141631/5-Kerala-church-priests-sexually-abuse-blackmail-married.vpf
[6] தினகரன், இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு, 2018-06-28@ 01:33:29.
[7] Business Stanard, Man alleges priests sexually abused wife; church orders probe, Press Trust of India | Kottayam (Ker), Last Updated at June 26, 2018 18:15 IST
Although the man, who came to know about the alleged sexual abuse and blackmailing by priests after checking his wife’s e-mail account, has levelled allegations against eight priests, he has reportedly named only five priests as the role of three others in the incident could not be established.
[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=415465
[9] https://www.business-standard.com/article/pti-stories/man-alleges-priests-sexually-abused-wife-church-orders-probe-118062600879_1.html
[10] NDTV, Kerala Man Alleges Priests Sexually Abused Wife; Church Orders Probe, Kerala | Press Trust of India | Updated: June 26, 2018 22:55 IST.
[11] https://www.ndtv.com/kerala-news/kerala-man-alleges-priests-sexually-abused-wife-church-orders-probe-1873679
குறிச்சொற்கள்:எலியாஸ், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கிருத்துவ செக்ஸ், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், ஜாப் மேத்யூ, பலான பாதிரி, பலான பாஸ்டர், பலான பிஷப், பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் டார்ச்சர், பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாவ மன்னிப்பு, பாவமன்னிப்பு, பாவம்
கத்தோலிக்க செக்ஸ், கிறிஸ்தவர், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாவ மன்னிப்பு, பாவம், பெண் உடலின்பம், போதகர் செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
மார்ச் 1, 2017
ராபின், கத்தோலிக்க பிஷப் / பாதிரி 17 வயது பெண்னை கற்பழித்து குழந்தை பெற்றெடுக்க செய்து, நாட்டை விட்டு, ஓடும் போது கைது!

“கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது”, என்ற கொள்கையை பின்பற்றும் காமரேடுகளும் கத்தோலிக்கர்களும்: “கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது”, என்று ஈ.கே. நாயனார் கூறியதை காம்ரேடுகள் மட்டுமல்ல கத்தோல்லிக்க சர்ச்சும் கடந்ந்த 70 ஆண்டுகளாக மெய்ப்பித்து வருகின்றது. பாவனா கற்பழிப்பு குறித்து சட்டசபையில் ரகளை செய்து வரும் நிலையில், ஒரு பாதிரி / பிஷப் கற்பழித்த கொக்கோகம் வெளிப்பட்டுள்ளது. இதைப்பற்றியும் சட்டசபையில் விவாதிப்பார்களா என்று தெரியவில்லை. தில்லி பல்கலைக்கழக சிறுப் பிரச்சினைப் பற்றி தேசிய ஊடகங்கள் கவலைக் கொண்டுள்ள நேரத்தில், இத்தகைய கற்பழிப்புகள் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள் போலும். அதிலும் கத்தோலிக்க பிஷப் எனும் போது, ஒன்றும் தெரியாதது போலத்த்யான் இருப்பார்கள். கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான, பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான, ராபின் வடக்கும்சிரில் [Father Robin Vaddakumchiryil, 48 ] சிரியோ-மலபார் சர்ச்சின் பாதிரியாரை போலீசார், பாலியல் குற்றங்கள்ளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில், வவழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். தான் அப்பெண்ணை பலாத்காரம் செய்ததை அவன் ஒப்புக்கொண்டான்[1].

ஊருக்கு உபதேசம் செய்த பாதிரி இளம்பெண்ணிற்கு வலைவீசி கற்பழித்துள்ளான்: கோட்டியூர் என்ற இடத்தில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சின் பிஷப்பாக / விகாராக பொறுப்பில் இருந்துள்ளான்[2]. கேரளா மாநிலம், கண்ணூார் மாவட்டம் கொட்டியூர் நீண்டுநோக்கி சர்ச் பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரி, 48, என்கிறது தினமலர். இவன் அப்பகுதியில், பள்ளி மேலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தான். அதுமட்டுமல்லாது, சர்ர்ச்சின் ஊடக விசயங்களில் பொறுப்பாளராக இருந்து, “தீபிகா” என்ற கத்தோலிக்க நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தான்[3]. பசுத்தோல் போர்த்திய புலியாக வலம் வந்துள்ளான் என்று தெரிகிறது. போதாகுறைக்கு, குழந்தைகளைக் கற்பழிப்பது தவறு என்றெல்லாம் பேசியுள்ளான். அதாவது, ஊருக்குத் தான் உபதேசம், உள்ளே கொக்கோக சல்லாபம் போலும். “குழந்தை” என்று இவர்கள் சொல்வதே ஆலாதியான விசயமாக இருக்கிறது. ஆமாம், 18 வ்வயதுக்குக் கீழ் இருந்தால்,, குழந்தை என்று 17-வரைய்யில் உள்ள இளம்பெண்களை கற்பழித்து வருகிறார்கள்.

மே 2016ல் கற்பழித்து, ஜனவரி 2017ல் டெலிவரிக்கு ஏற்பாடு செய்து, குழந்தை பிறந்தததும் அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளான்: கடந்த ஆண்டு, மே மாதம் 2016 அந்த பள்ளியில், பிளஸ் 1 படித்த மாணவியிடம் பாதிரியார் நெருங்கி பழகி பலாத்காரம் செய்தான்[4]. சர்ச் கம்ப்யூடர் வகுப்புகள் நடத்துகின்றது. அதில் வந்த இளம் மாணவியர்களுக்கு வலை வீசியதில், இப்பெண் அவனிடம் மாட்டிக் கொண்டாள்[5]. இதில், மாணவி கர்ப்பம் ஆனார்[6]. இதுபற்றி மாணவியின் பெற்றோர், சர்ச் நிர்வாகத்திடமும், குழந்தைகள் நல வாரியத்திலும் புகார் செய்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதெல்லாம் வழக்கம் போன்ற விவகாரங்கள் என்றுதான் தெரிகின்றது. முதலில் பணம் கொடுப்பது, வேலை வாங்கிக் கொடுப்பது, இல்லை வேறு ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைப்பது என்றெல்லாம் ஆசைக் காட்டுவார்கள். முடியாது என்றால் மிரட்டுவார்கள். இங்கு மசியாதலால், அப்பெண்ணை, அவளது தந்தையே கர்ப்பமாக்கினார் என்று ராபின் ஆரம்பித்தான். ராபின் அப்பெண் கர்ப்பமுற்றதற்கு, அவள் தந்தையே காரணம் என்று, மாட்ட வைத்து தப்பிக்கப் பார்த்தான். அவர்கள் மிகவும் ஏழைகள் என்பதனால், அவ்வாற்று சரிகட்டலாம் என்று மிரட்டிப் பார்த்தான்.

இந்நிலையில், சென்ற ஜனவரி மாதம் 2017ல் மாணவி கூத்துபறம்பு பகுதி தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றாள். உடனடியாக, சிலர் குழந்தையை எடுத்துச் சென்று, வயநாட்டில் உள்ள தனியார் அனாதை இல்லத்தில் சேர்த்தனர், அதாவது, அக்குழந்தையைப் பெற்ற தந்தை ராபினே அவ்வாறு ஏற்பாடு செய்தான். கற்பழித்து, கர்ப்பமாக்கி, குழந்தை பெற்றெடுக்க வைத்து, பெண்ணின் தந்தையை சிக்க வைத்து முய்ற்சித்து, குழந்தையை பிறக்க வைத்து,, பச்சிளம் குழந்தை பிறந்ததும், தாயிடமிருந்து பிரித்து அனாதை இல்லத்திற்கு சேர்த்து, பிறகு இந்தியாவை விட்டு தப்பிச் செல்லவும் திட்டம் போட்டான். இவ்வளவ்விற்கும் சர்ச் ஆதாரவ்வாக இருந்தது, அதை விட கேவலமான விசயம். இதனால், மனமுடைந்த அப்பெண் “ஆபத்தில் இருக்கும் குழந்தைகள் புகார் செய்யும் தொலைபேசி எண்ணிற்கு” தொடர்பு கொண்டு விசயத்தை கூறியிருக்கிறாள். அவர்கள் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்கள்[7].

கற்பழிப்பு பிஷப்பைக் காப்பாற்ற கத்தோலிக்க சர்ச் என்னவேண்டுமானாலும் செய்யுமாம்: இந்த சம்பவம் வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இதை தொடர்ந்து, உஷாரான பாதிரியார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றான்[8]. அப்போது, பரவூர் போலீசார், பாதிரியார் ராபினை கைது செய்தனர். இதையடுத்து, அனைத்து பொறுப்புகளில் இருந்தும், ராபின்விடுவிக்கப்பட்டு விட்டதாக தலசேரி டையோசிஸ் பாதிரி ஒருவர் [Thalasserry diocese ] அறிவித்துள்ளார். பாதிரி வர்கீஸ் வல்லிகட் [Father Varghese Vallikkatt], “குற்றஞ்சாட்டப் பட்ட பாதிரியை காப்பாற்ற சர்ச் என்ன முயற்சி வேண்டுமானாலும் செய்யும். விசாரணைக்கு ஒத்துழைக்கும்”, என்றது[9] திகைப்பாக உள்ளது. அதாவது, அயல்நாட்டிற்கு தப்பிச் செல்லக் கூட சர்ச் தான் உதவுகிறது என்று தெரிகிறது. இவர் கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் துணைத் தலைவராகவும் உள்ளார்[10]. ஒரு 17-18 வயது பெண் கற்பழிக்கப் பட்டுள்ளாள், மற்றும் குழந்தையையும் பெற்றூள்ளாள் என்பதைப் பற்றி கவலைப்படாமல்,, கற்பழித்த பாதனுக்கு என்னவேண்டுமானாலும் செய்வோம் என்று வாதிப்பது, வாடிகன் கொடுக்கும் ஆதரவே என்று புலப்படுகிறது. பள்ளி மாணவி பலாத்கார சம்பவத்தில், ஒரு ஆண்டு வரை நடவடிக்கை எடுக்காதது கேரளாவில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவ்விவரங்களை பொலீஸார் 28-02-2017 (செவ்வாய் கிழமை) அன்று தெரிவித்தனர்.
© வேதபிரகாஷ்
28-02-2017

[1] Father Robin Vaddakumchiryil (48), the bishop of St Sebastian church has confessed to the crime. He is the manager of the school where the girl studies. The Father has been charged under stringent provisions of the Prevention of Children from Sexual Offences Act (Pocso) and IPC.
http://indiatoday.intoday.in/story/kerala-teenager-raped-priest-delivers-baby/1/893170.html
[2] India Today, Kerala priest arrested for raping 17-year-old, survivor delivered a child last week, Revathi Rajeevan | Posted by Nivedita Dash, Thiruvaanthapuram, February 28, 2017.UPDATED 13:52 IST.
[3] Father Vadakkancheril was active in church media affairs, including as managing director of Deepika, a Catholic daily.
[4] தினமலர், குழந்தை பெற்றார் மாணவி : பலாத்கார பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். மார்ச், 01, 2017, 00.02.
[5] The church official had allegedly abused the girl at the computer class provided by the church, police said.
The Hindusthan Times, Kerala priest who spoke against child abuse arrested for raping minor girl, Updated: Feb 28, 2017 16:37 IST.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1720927
[7] Father Robin Vaddakumchiryil (48), the vicar of St Sebastian church in Kottiyoor, was arrested after the girl narrated the incident to officials of childline, a telephone helpline for children in distress. Childline officials then tipped off police.
http://www.hindustantimes.com/india-news/kerala-vicar-arrested-for-raping-minor-who-attended-church-run-computer-classes/story-R6BA4dXZP5UAvZdJw4BWXL.html
[8] Outlook, Kerala Catholic priest arrested on rape charhes while trying to leave the country, February 28, 2017.UPDATED 11:05 IST.
http://www.outlookindia.com/website/story/kerala-catholic-priest-arrested-on-rape-charges-while-trying-to-leave-the-countr/298081
[9] “The church will not make any attempt to protect the accused (priest). The church will cooperate with the investigation,” Father Varghese Vallikkatt, deputy secretary general of the Kerala Catholic Bishops’ Council, told Catholic News Service from Cochin Feb 28. “The church has to be vigilant and take timely action to prevent recurrence of such shocking cases,” Father Vallikkatt added.
https://www.ncronline.org/news/accountability/priest-arrested-charged-rape-kerala-after-teen-delivers-child
[10] National Catholic Registry, Priest arrested, charged with rape in Kerala after teen delivers child, by Catholic News Service, Feb.28, 1017.
https://www.ncronline.org/news/accountability/priest-arrested-charged-rape-kerala-after-teen-delivers-child
குறிச்சொற்கள்:கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், பாலியல், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பிடோபைல், ராபின், ரேப் ராபின்
ஃபிடோஃபைல், ஆனந்தம், இறையியல், இளம் பெண், உடலின்பம், உடலுறவு, கட்டி பிடிப்பது, கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஒக்ரோபர் 18, 2015
போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோனின் காமலீலை: கையும் களவுமாக லாட்ஜில் பெண்களுடன் பொலீஸாரிடம் பிடிபட்டது!

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள் பிடிபட்டனர்
கன்னியாகுமரியில் சமீபகாலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன. குறிப்பாக கிருத்துவ மிஷனரிகள் அவற்றில் அதிகமாக ஈடுபட்டுள்ளதும் செய்திகள் மூலம் வெளியாகியுள்ளன. பெண்கள், வயது வந்த சிறுமிகள்-சிறுவர்கள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். “பிடோபைல்” – சிறார் கற்பழிப்பு, பாலியன் வன்புணர்ச்சி என்று விசயங்கள் வந்தாலும், அவற்றில் கிருத்துவர்களின் பங்கு இருப்பதனால் விசயங்கள் மறைக்கப்படுகின்றன. கேரளாவுக்கு அறுகில் இருப்பதனால், அங்கு குற்றம் செய்தவர்கள் இங்கு வந்து தங்குவதும், இங்குள்ளவர்கள் அங்கு சென்று மறைவாக வாழ்வதும் நடந்து வருகின்றது. போலீஸ் விசாரணைகளில் அத்தகைய நிலை வெளிவருகிறது. ஆனால், இவற்றினால் பாதிக்கப்படுவது பெண்கள் தாம். பெண்களின் மீதான வன்முறை தடுக்கப்பட வேண்டும் என்று சில நிறிவனங்கள் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தினாலும்[1], பிரச்சினையைத் தீர்ப்பதாக இல்லை. டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும், சிறுபான்மையினரின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்றெல்லாம் பேசினாலும்[2], இத்தகைய குற்றங்களைப் பற்றி மூச்சு விடுவதில்லை. விபச்சாரம் நடப்பதும், கைது நடவடிக்கையும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன[3].

லீபுரம் சர்ச், கன்னியாகுமரி
லீபுரம் சர்ச், கன்னியாகுமரி

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது

செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி
கன்னியாகுமரி விபச்சாரத்தில் உள்ளூர்வாசிகளின் பங்கு: சுற்றுலா ஸ்தலம் என்றதால் விபச்சாரம் நடக்கிறது என்றாலும், உள்ளூர்வாசிகளின் பங்கும் வெளிப்படத்தான் செய்கிறது[4]. முறைகள் மாறினாலும்[5], விசயம் மாறாமல் தான் இருந்து வந்துள்ளன[6]. இங்கு சிறுபான்மையினர்-பெரும்பான்மையினர் என்று பிரித்துப் பார்க்கவும் முடியாது. ஏனெனில், இங்கு கிருத்துவர்கள் தாம் அதிகமாக உள்ளனர். இதில் படித்தர்கள்-படிக்காதவர்கள்[7] என்ற வேறுபாடும் இல்லாமல் கலாச்சாரச் சீரழிவு நடந்து வருகின்றது[8]. இங்கு கிருத்துவர்களையோ, கிருத்துவமதத்தையோ குறைகூறுவதாக எண்ன வேண்டாம், ஆனால், அவர்களை சேர்ந்தவர்கள் ஈடுபடுவதாலும், அவர்கள் மதரீதியில் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்று பறைச் சாற்றிக் கொள்வதினாலும், அவர்களில் பலர் ஏன் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பது தான் கேள்வி. இந்நிலையில் தான் லீபுரம் போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் காமலீலை வருகிறது.

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – ஒரு பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – ஒரு பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – இன்னொரு பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – இன்னொரு பெண்

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – பெண்கள் வெளியே வருதல்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – பெண்கள் வெளியே வருதல்.

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள்.

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது
கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.

செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி லாட்ஜில் உல்லாசம்
ஒழுக்கம் இல்லாத மதபோதகரும், அவரது கூடா ஒழுக்கமும், கணவன்வி உறவு பாதிப்பும்: கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதகரிடம் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மனு கொடுத்தார்[9]. கன்னியாகுமரியில் விபசார வழக்கில் சிக்கியதால் போதகரின் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் தற்காலிக போதகர் லீபுரம் சபைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். தற்காலிகமாக எனும்போதே, சர்ச் இப்பிரச்சினையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தேரிகிறது. சிறிது காலத்தில், இவ்விசயம் மறக்கப்பட்டுவிடும், மறுபடியும் அதே ஆள் தனது வேலைக்கு வந்துவிடுவார் அல்லது வேறொரு இடத்தில் அதை செய்ய ஆரம்பிப்பார். போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன், என்ற இவருக்கும், ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த அந்த பெண்ணின் கணவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்[10]. இதுவே வேடிக்கையாக இருக்கிறது. மனைவிக்கும் மதபோதகருக்கும் தொடர்பு என்றால், அம்மதபோதகரின் ஒழுக்கம் சரியில்லை, அம்மதத்திலும் ஒழுக்கம் (இந்த கள்ள உறவைப் பொறுத்தவரையில்) இல்லை என்றாகிறது. கிருத்துவமதத்தில், அடுத்தவன் மனைவியை பார், அவளுடன் கள்ள உறவு வைத்துக் கொள் என்று போதிப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவையெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் தான் சந்தேகங்கள் எழுகின்றன. இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போதகர் செலினையும், அந்த பெண்ணையும் எச்சரித்து அனுப்பினர். இருவரும் ஒன்றாக சந்திக்க கூடாது என எழுதியும் வாங்கினர்[11]. அதன் பின்னரும் போதகர் தொடர்ந்து தனது கள்ளக்காதலியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது[12].

கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – மூன்றாவது பெண்
போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் தனியாக மூன்று பெண்களுடன் என்ன செய்து கொண்டிருந்தார்?: கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகக்கூறி போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன், லாட்ஜ் உரிமையாளர் ஜேம்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். தொடர்ந்து குற்றம் செய்தாலும், ஜாமீனில் விடப்பாட்டார் என்றால், அதற்காக முறைப்படி, வக்கில் வந்துள்ளார், ஆவன செய்துள்ளாற் என்று தெரிகிறது. அப்படியென்றால், ஆரோன் எல்லாவற்றிற்கும் தயாகத்தான் இருக்கிறான் என்று தெரிகிறது. வெளியாகியுள்ள வீடியோவைப் பார்க்கும் போது, மேலும் விசயங்கள் வெளிப்படுகின்றன. ஆரோன் போலிஸாருக்கு பயந்ததாகத் தெரியவில்லை. உள்ளேயிருந்து மூன்று பெண்கள் வெளிவருகின்றனர். அவர்களில் ஒரு பெண் தான், கண்ணீர் விட்டு அழுகிறார். மற்ற இருவர்களும் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். போலீஸாரின் கேள்விகளுக்கும் தைரியமாக பதில் சொல்கின்றனர். ஒருவருடன் மூன்று பெண்கள் ஏன் ஒரே அறையில் இருக்க வேண்டும், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்விகள் எழலாம். ஆனால், கையும்-களவுவுனமாக மாட்டிக் கொண்டதால், உண்மை வெளிவந்தே ஆகவேண்டும்.

கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.-படம்
பெண்களில் ஒருவரின் கணவர் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த மனு[13]: அவர்களுடன் இருந்த 2 பெண்களும் மீட்கப்பட்டனர். அந்த பெண்களில் ஒருவரின் கணவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான் சலவைத் தொழில் செய்து வருகிறேன். எங்கள் ஊரில் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் என்பவர் மதபோதகராக ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியில் பணியாற்றினார். அவர் எனது மனைவியிடம் ஆசை வார்த்தைகளைச் சொல்லி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் எனது மனைவி மற்றும் போதகர் மீது புகார் கொடுத்தேன். அதனை கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரித்தனர். அப்போது இருவருக்கும் கள்ளத்தனமான தொடர்பு கிடையாது என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் முன்னிலையில் கன்னியாகுமரி பகுதியில் ஜேம்ஸ் என்பவரின் லாட்ஜில் அரைகுறை ஆடையுடன் இருந்த போதகரை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த எனது மனைவியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டுக்கு கொண்டு செல்லாமல் நேற்று அதிகாலை ஜாமீனில் விட்டுவிட்டனர்[14]. எனவே அவர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீது மேல் விசாரணை செய்ய கன்னியாகுமரி போலீசாருக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்[15]. கர்த்தர் இவர்களுக்கு சாந்தத்தையும், அமைதியையும் கொடுப்பாராக!
© வேதபிரகாஷ்
18-10-2015
[1] http://www.thehindu.com/news/national/tamil-nadu/prevent-violence-against-women-in-kanyakumari/article7468514.ece
[2] Malar, a women’s movement for creating awareness of educating women and their rights, has urged the government to prevent violence against women in Kanyakumari district. At its 20-th district conference held here on Sunday, the movement passed a resolution to this effect. Other resolutions passed at the conference demanded permanent closure of Tasmac liquor outlets, replacement of old and damaged State Transport Corporation buses, permission for linguistic minorities to pursue education in their mother tongue and protection of rights of linguistic minorities as per the 1965 gazette notification. Effective steps to protect natural resources and desilting of all the ponds and waterbodies in the district were also demanded through resolutions. The conference was presided over by its district secretary Shelin Mary, and inaugurated by Indian Overseas Bank’s Senior Regional Manager C. Murugan. SBIOA general secretary T. Thomas Franco gave a special address. Tamil Nadu Science Forum’s State Executive Committee member Dinakaran spoke on ‘Life is a science’. NABARD District Development Manager Martin Prakasam, Lead District Manager Viswanathan among others participated.
The Hindu, Prevent violence against women in Kanyakumari, Nagarkoil, July.27, 2015; Updated: July 27, 2015 05:47 IST.
[3] தமிழ்.ஒன்.இந்தியா, விபச்சாரம்–குமரி லாட்ஜில் 4 பேர் கைது, Published: Tuesday, September 29, 2009, 11:16 [IST].
[4] http://tamil.oneindia.com/news/2009/09/29/tn-kanyakumari-police-arrest-4-in-prostitution.html
[5] குமரி.ஆன்லை.காம், விபச்சாரம்: பெண், அரசு பஸ் ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது, ஞாயிறு 21, ஜூலை 2013 9:33:19 AM (IST)
[6] http://kumarionline.com/view/31_52126/20130721093319.html
[7] மாலைமலர், நாகர்கோவில் அருகே முந்திரி தோட்டத்தில் நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்: பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 24, 4:29 PM IST.
[8] பொதுமக்கள் ஏராளமானோர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் அரைகுறை ஆடையுடன் நின்றனர். மக்களை பார்த்த வாலிபர்களும், இளம்பெண்களும் ஓட்டம் பிடித்தனர். எனினும் பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இளம்பெண்கள் இருவரும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும், வாலிபர்கள் இருவரும் அதே கல்லூரியில் படித்து வருவரும் தெரியவந்தது. இவர்கள் இதுபோல பலமுறை இங்கு வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர்.
http://www.maalaimalar.com/2012/03/24162946/nagercoil-young-college-couple.html
[9] தினத்தந்தி, கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்: மதபோதகர் உள்பட 2 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, அக்டோபர் 16,2015, 4:15 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, அக்டோபர் 16,2015, 2:48 AM IST.
[10] http://www.dailythanthi.com/News/Districts/2015/10/16024806/In-Lodge-in-Kanyakumari-Recreation-2-arrested-including.vpf
[11] http://www.tamilcnnlk.com/archives/434024.html
[12] தமிழ்.சி.என்.என், லொட்ஜில் கள்ளக் காதலியுடன் மதபோதகரை அதிரடியாகக் கைது செய்த பொலிஸ், October 17th, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது.
[13] தினத்தந்தி, கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்: ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதகரிடம் மேல் விசாரணை நடத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மனு, மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 2:43 AM IST; பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 2:43 AM IST.
[14] http://www.dailythanthi.com/News/Districts/Kanyakumari/2015/10/17024356/In-Lodge-in-Kanyakumari-Recreation-Teacher-released.vpf
[15] http://angusam.com/2015/10/17/kanyakumari-recreation-christian-pastor-arrested/
குறிச்சொற்கள்:அரைகுறை ஆடை, ஆரோன், ஈத்தாமொழி, உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கன்னியாகுமரி, கற்பழிப்பு, கள்ளக்காதல், காமம், குமரி, கொக்கோகம், கொண்டாட்டம், சல்லாபம், செக்ஸ், செலின் ஜெபசுவீஸ் ஆரோன், சோரம், சோரம் போதல், பாலியல், போதகர், மனைவி, லாட்ஜ்
ஃபிடோஃபைல், அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், ஆரோன், இறையியல், உடலின்பம், உடலுறவு, உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், காமம், காமலீலை, கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோக பாலியல் வன்முறைகள், கொக்கோகம், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் சிஎஸ்ஐ, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செலின் ஜெபசுவீஸ் ஆரோன், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், புணர்ச்சி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஜூலை 30, 2015
கேரள பாதிரி எட்வின் பிகுரெஸ் மீது கற்பழிப்பு புகார்: பாவ மன்னிப்புக்கு வந்த இளம்–மாணவி பலி கடா ஆனாள்! (2)

Edwin Figarez with friends, relatives
இந்திய நீதிமன்றத்தை விட வாடிகன் பெரியதா?: கோட்டப்புரம் டையோசிஸ் (Kottappuram Diocese) சார்பில், ஒரு பாதிரி, எட்வின் பிகுரெஸ் தற்காலிகமாக பதவி-விலக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ராக்கி ராபி கலதில் என்ற பாதிரி, “அறிக்கை வாடிகனில் உள்ள நம்பிக்கை சித்தாந்தின் குழுமத்திற்கு [the Doctrine of the Faith (CDF)] அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய செக்ஸ்–பாலியல் புகார்களை அதுதான் கவனித்து வருகிறது. இதற்காக தனியாக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, பிறகு விசாரணை நகக்கும். அதனால், நாங்கள் வாடிகனிலிருந்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற அறிவுரைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்”, என்று பி.டி.ஐக்கு விளக்கியுள்ளார்[1]. “கத்தோலிக்க இறையியல் சட்டத்தின் படி தற்காலிக பதவி–விலக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் பாதிரிதான். மேற்கொண்டு, நம்பிக்கை சித்தாந்தின் குழுமம் தான் முடிவெடுக்க வேண்டும். வாடிகனிலிருந்து பதில் வந்து, சர்ச் ஒன்றும் வேகமாக நடவடிக்கை எடுத்து விடாது”, என்று அதிரடியாக தெரிவித்தார்[2]. அதாவது, கற்பழித்தாலும், எத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர் பூஜாரிதான், பூஜை செய்து கொண்டே இருப்பார் என்கிறார் போலும்! இது அந்த ஊட்டிப் பாதிரியார் விவகாரம் போலவே இருக்கிறது[3].

Edwin Figarez, the Catholic priest with children
நாட்டுக்குள் நாடு என்ற சித்தாந்தத்தில் வாடிகன் செயல்படுகிறது, அதே போல நாங்களும் வாடிகனுக்குத்தான் கட்டுப்பட்டவர்கள் என்கிறார்களா?: அதாவது “State within State” நாட்டுக்குள் நாடு என்ற சித்தாந்தத்தில் வாடிகன் செயல்படுகிறது என்று குறிப்பிடுவது உண்டு. ரோமில் வாடிகன் இருந்தாலும், வாடிகன் தனி நாடு ஆகும். ரோமின் சட்டதிட்டங்களுக்கு வாடிகன் அடிபணியாது. வெளிநாடு பயணம் குறித்தும், பாதிரி போலி பாஸ்போர்ட் உபயோகித்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். இவனது பற்றிய புகார் வாடிகனுக்கும் தெரிவிக்கப்பட்டது[4]என்று பிஷப் மற்ற பாதிரியார்கள் வாதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. வாடிகனோ இத்தகைய செக்ஸ்-கற்பழிப்பு கத்தோலிக்க சாமியார்கள் மீது எந்த நடவடிக்கையினையும் எடுக்காமல், சாதாரணாமாகவே செயல்பட்டு வருகின்றது. இதில் கூட கைது செய்யப்படாமல் இருக்க தடை உத்தரவு வாங்கியிருக்கிறார் இந்த “தியான குரு”! அதாவது, உடனிருக்கும் பாதிரிகள் பிரான்சிஸ் தனியாடது மற்றும் நிக்ஸன் கட்டசேரி [Francis Thaniyadathu and Nixon Kattassery] தான் சதி செய்து இத்தகைய பொய் வழக்கை போட வைத்துள்ளனர் என்று பெயில் வாங்கிருக்கிறார்[5]. அதனால், மே.5 வரை இவர் கைது செய்யப்படக் கூடாது என்று கேரள உச்சநீதி மன்றம், எர்ணாகுளம் போலீஸாருக்கு ஆணையிட்டது[6]. உடன் இருப்பவர்கள் அவ்வாறு சதி செய்து தூண்டியுள்ளார்கள் என்றால், அதனையும் சர்ச் விசாரித்து விசயங்களை வெலிப்படுத்தியிருக்கலாமே, ஆனால், ஏன் செய்யாமல், இப்பொழுது சதி என்கிறார்கள்? ஊட்டிப் பாதிரியார், பணம் கொடுத்து, அமெரிக்காவில் தன் மீது சுமத்தப் பட்ட கற்பழிப்பு வழக்கை சரிசெய்து விட்டான். அதுபோல, இவரும் இறங்குவார் போலும்.

Edwin Figarez, with dancing girls
ஒரே பாதிரி, ஒரே குற்றம் ஆனால் இரண்டு டையோசிஸ் வக்காலத்து வாங்குவது ஏன்?: முதலில் வெரோபொலி டையோசிஸ் (Verapoly diocese) சார்பில் ஒரு பாதிரி “அப்புகார் ஆதாரமற்றது, பழிவாங்கும் விதத்தில் உள்ளது, அப்பாதிரிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது”, என்று அறிக்கை விடுத்தார்[7]. பிறகு கோட்டப்புரம் டையோசிஸ் (Kottappuram Diocese) சார்பில், மேற்குறிப்பிட்டபடி, விளக்கம் அளித்தார். ஒஇறகு, இப்பாதிரி யாருடைய கட்டுப்பாட்டில் வருகிறார், ஏன் இரண்டு டையோசிஸ் வக்காலத்து வாங்குகிறது என்று தெரியவில்லை. ஒரே பாதிரி, ஒரே குற்றம், குற்றச்சாட்டு, வழக்கு இத்யாதிகள், பிறகு, இரண்டு பாதிரிகள், இரண்டு டையோசிஸ்களிலிருந்து, ஏன் அவனுக்கு ஆதரவாக விளக்கம் கொடுக்க வேண்டும்? இவ்விசயத்தில், இப்பாதிரியில் செக்ஸ் விவகாரங்கள் தெரிந்திருந்தே, உரிய அதிகாரிகளிடம் அறிவிக்காமல் பொறுப்புள்ளவர்கள் இருந்திருக்கின்றனர் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[8].

Edwin Figarez, the Catholic priest singing with girls
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கும் பாதிரி: எட்வின் பிகுரெஸ் ஜோசப் [ Edwin Figarez] எர்ணாகுளத்தில், புதேன்வெளிக்கர என்ற இடத்தில் உள்ள லூர்து மாதா சர்ச்சில் பாதிரியாக வேலை செய்து வருகிறார்[9]. 40 வயது மேல் ஆனாலும், நவீன உடைகள் அணிந்து கொண்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அழகான, பாடும் திறமைக் கொண்ட பாதிரி, பாட்டுகள் கொண்ட சிடிகளையும் வெளியிட்டுள்ளார். நீதிமன்றத்தில் கூட, இவர் மிகவும் பிரபலமானவர் என்பதற்கு, இவரது சிடிக்கள் ஆதாரமாகத் தாக்கல் செய்யப்பட்டது. இணைதளத்தில் ஜீன்ஸ் சகிதம் இருப்பது போன்ற புகைப்படங்கள், இவரது பாட்டுடன் “யு-டியூப்பில்” வெளியிடப்பட்டுள்ளன[10]. இளம் பெண்களுடன் சேர்ந்து பாடுவது, நடன நிகழ்சிகளை ஏற்பாடு செய்வது, அவர்கள் ஆடும் போது, இவர் பாடுவது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒரு தடவை மேளம் கூட வாசித்துள்ளார். இவ்வாறு, இளம்பெண்களுடன் பழகுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ள போது, அவர்களது பெற்றோர்கள் ஏன் விழிப்புடன் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு இளம்பெண்களுடன் பழகி வரும் போது, நிச்சயமாக, இப்பாதிரி பாலியல் காரியங்களில் ஈடுபடுவார் என்பது, கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வரும் பாலியல் குற்றங்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

Edwin Figarez, priest singing with girls
கேரள பாதிரிகள், பாஸ்டர்கள், கிருத்துவ சாமியார்கள் ஏன் தொடர்ந்து கற்பழிப்புக் குற்றங்களுக்காக கைது செய்யப்படுகின்றனர்?: கேரள பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் கடந்த 60 ஆண்டுகளாக, இவ்வாறு கற்பழிப்பு, பாலியல் வன்குற்றங்கள், பிடோபைல் என்று பல செக்ஸ் குற்றங்களில் சிக்கி வருகின்றனர். அபயா கற்பழிப்பு கொலை விவரங்கள் பல ஆண்டுளாக இழுக்கப்பட்டு, முடிக்காமல் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு கன்னியாஸ்திரியின் புத்தகமும் இத்தகைய விவரங்களைக் கொடுத்துள்ளது. ஆனால், ஊடகங்கள் அவற்றைப் பெரிது படுத்தாமல், செய்திகளை வெளியிட்டு அமைதியாகி விடுகின்றன. பிறகு எல்லோரும் மறாந்து விடுகின்றனர். ஜெபிக்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன், தனியாக வா என்றால், எப்படி பெண்கள் செல்கின்றனர் என்பதும் விசித்திரமாக இருக்கிறது. முதலில் தாராளமாக தமது மகள்களை அப்படி அனுப்பி வைத்து விட்டு, பிறகு கற்பழித்துவிட்டார்கள் என்று புகார்கள் கொடுப்பதும், வழக்குகள் சமரசத்துடன் முடித்துக் கொள்வதும் மர்மமாகவே இருக்கின்றது. கேரளாவில் படித்தவர்களின் சதவீதம் இந்தியாவிலேயே அதிகம் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். பிறகு அம்மாநிலத்தில் பெண்கள் இவ்வளவு ஏமாளிகளாக, அப்பாவிகளாக இருப்பார்களா என்று வியப்பு மேலிடுகிறது.
© வேதபிரகாஷ்
30-07-2015
[1] “The report has been sent to the Congregation for the Doctrine of the Faith (CDF) in Vatican which looks into the cases of sexual abuse of minors by priests. They may appoint another Commission to further probe the matter. We are waiting for directions from the Vatican,” Kottappuram Diocese Spokesman Fr Rocky Roby Kalathil told PTI.
[2] “He (Figarez) is still a priest. For the time being he is suspended based on Canon law. Further decision will be taken by the Congregation for the Doctrine of the Faith in Vatican,” he said. Kalathil, however, said the Church is not expecting a “sudden decision” from the Holy See.
[3] ஊட்டி பாதிரியார் விசயத்தில், வாடிகன் கற்பழித்த பாதிரிக்கு தண்டனை கொடுக்க சொன்னால், ஊட்டியில் நிர்வாக வேலை கொடுத்து பத்திரமாக தங்க வைத்துக் கொண்டுள்ளனர். பிறகு, அமெரிக்கா இன்டர்போல் மூலம் “தேடுதல்” அறிக்கையை விடுத்ததும், கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளான்.
[4] http://www.ndtv.com/kerala-news/lookout-notice-for-catholic-priest-who-allegedly-raped-teenager-in-kerala-763932
[5] Justice Babu Mathew P Joseph issued the interim order while considering the anticipatory bail plea of Figarez. The prosecutor sought time to get instruction from the police regarding the case. Hence the court granted time and ordered not to arrest the petitioner till the next posting date. Figarez submitted that the offences have been falsely foisted and have been incorporated with a malafide intention of ruining his future. The petitioner is a very famous priest of the Christian community and is well known for his retreats all over the world, the petition stated. He alleged that it was his co priests Francis Thaniyadathu and Nixon Kattassery, who had been inimical towards him, who cooked up the false case. In fact, his co-priests, had insisted the mother of the girl to file a case against him because they were envious of the wide acceptance of the petitioner as a ‘dhyana guru.’ Their intention was to harm his reputation. These priests had earlier threatened the petitioner that his reputation would be tarnished. The allegation is that the priest raped the 14-year-old girl at the parsonage of the Church from January till March 28, 2015.
http://www.newindianexpress.com/states/kerala/Rape-Charge-HC-Breather-for-Priest/2015/04/25/article2781654.ece
[6] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/court-directive-not-to-arrest-accused-priest/article7140273.ece
[7] http://www.thehindu.com/news/cities/Kochi/priest-held-on-charge-of-assault/article7060402.ece
[8] https://rapevictimsofthecatholicchurch.wordpress.com/category/father-edwin-figarez/
[9] Rev. Fr. Edwin Figarez; E-mail: edwinfigarez@gmail.com; Telephone : Mob: 9447268228; http://www.latincatholickerala.org/component/mtree/diocese-of-kottappuram/940-rev-fr-edwin-figarez.html
[10] https://www.youtube.com/watch?v=OGtz80XTiDU
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆட்டம், உடலுறவு, எட்வின் பிகாரெஜ், எட்வின் பிகாரெஸ், எட்வின் பிகுரெஜ், எட்வின் பிகுரெஸ், எர்ணா குளம், எர்ணாகுளம், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலவி, குறுந்தட்டு, கேரள உயர்நீதி மன்றம், கேரளா, கொண்டாட்டம், கோட்டப்புரம், சர்ச், டையோசிஸ், பலி, பலிகடா, பாட்டம், பாட்டு, பூஜை, மாதா, மாதா கோவில், ராக்கி பாபி கலதில், வெரபோலி, வெரா போலி
ஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, ஆட்டம், இறையியல், உடலின்பம், உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், எட்வின் பிகாரெஸ், எட்வின் பிகாரெ௺, எட்வின் பிகுரெஜ், எட்வின் புகுரெஸ், கருப்பு ஆடுகள், கற்பழிப்பு, குறுந்தட்டு, கொண்டாட்டம், கோட்டப்புரம், சர்ச், சிறுமி, பலி, பலிகடா, பள்ளி மாணவி, பாட்டம், புணர்ச்சி, பூஜை, மாணவி, வெரபோலி, வெராபோலி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 21, 2013
மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்டியில் இப்படி!

இந்தியாவில் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்: இந்தியாவில் இப்பொழுது முக்கியமான செய்தி, தலைப்புச் செய்தி, தலைநகர் தில்லியைக் குலுக்கும் செய்தி –
- இந்தியர்கள் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
- 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.
- பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பே இல்லை.
- அதாவது ஆண்கள் எல்லோரும் அயோக்கியர்கள்.
- போலீஸார் பணம் வாங்கும் குண்டர்கள்
- காக்கிச்சட்டையில் உலா வரும் உன்மத்தர்கள்
என்று ஆங்கில டிவி-செனல்கள் வரிந்து கட்டிக் கொண்டு வெளியிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் நடந்து வரும் மற்ற கற்பழிப்புகள் பற்றி எந்த பெண்களும் இவ்வாறு வீரத்துடன் தெருக்களில் ஏன் இறங்கிப் போராடவில்லை என்று தெரியவில்லை.

ஊட்டி – கொடைக்கானல்[1] கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகளுக்கும் செக்ஸுக்கும் நிரம்பவே தொடர்பு உள்ளது: இதைப் பற்றி நான் பல விவரங்களுடன் ஆதாரங்களுடன் பதிவுகளை செய்துள்ளேன்[2]. குழந்தைக் கற்பழிப்பு[3] ஏகப்பட்டவை செய்துள்ளனர்[4]. குறிப்பாக கிருத்துவ பிஷப்புகள்[5], பாஸ்டர்கள், பாதிரிகள் ஏன் தொடர்ந்து அவ்வாறான செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு[6], ஆனால், அவ்விஷயத்தை அடக்கி வாசிக்கின்றனர்[7], மறைக்கின்றனர்[8], பிறகு மறந்தும் விடுகின்றனர். வாடிகன் வரையில் உள்ள பெரிய சாமியார்களும் இதனைக் கட்டுப் படுத்துவதாகத் தெரியவில்லை[9].

கிருத்துவப் பள்ளிகளில் செக்ஸ் – சில்மிஷம்: கிருத்துவப் பள்ளிகளில் மாணவிகளை செக்ஸ் வக்கிரத்திற்குட்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. தூத்துக்குடி[10], கோயம்புத்தூர்[11], திருச்செந்தூர்[12], பெங்களூரு[13], …………என்று பல இடங்களில் உள்ள பள்ளிகளில் கிருத்துவ பஆதிரிகள் அவ்வாறான செக்ஸ் சில்மிஷங்களை செய்து வருகின்றனர். இப்பொழுது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க அரசு சட்ட விதிகளை கடுமையாக்கி உள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமைகள் குறைந்த பாடில்லை. 9-ம் வகுப்பு மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த அவலம் ஊட்டியில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இப்பொழுதெல்லாம் குற்றவாளிகள் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. அந்த அளவிற்கு வெட்கப்படுகிறோம் என்று மறைத்துக் கொள்கிறார்களா அல்லது அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்று மறைத்துக் கொள்கிறார்களா?
ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள தெரஸா பள்ளி: ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் தனியார் உயர் நிலைப் பள்ளி [St Theresa’s High school] உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாதிரியார் விக்டர் (வயது 45) பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது.

மாணவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த பாதிரி: தனது தோழியை பார்ப்பதற்காக 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் விக்டர் அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்தார். தலைமை ஆசிரியர் அழைக்கிறாரே என நினைத்த அந்த மாணவியும் அவரது அறைக்குச் சென்றார். அங்கு மாணவியிடம் நைசாக பேசிக்கொண்டிருந்த பாதிரியார் திடீரென்று மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்தார்[14]. மாணவி அதிர்ச்சி அடைந்து பாதிரியாரின் பிடியிலிருந்து தப்பி வெளியே வந்தார்.

முதலில் தயங்கிய மாணவி பிறகு பெற்றோர்களிடம் நடந்ததைச் சொன்னாள்: தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் கூறாமல் இருந்து விட்டார். இருப்பினும் அவரது மனது கேட்கவில்லை. நேற்று பள்ளிக்கு வந்த அவர் மற்ற மாணவிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். மாணவிகள் ஆத்திரமடைந்து தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பெற்றோரும் மற்றும் பொதுமக்களும் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தனர்.
பி.பி.ஜாப் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் காப்பங்களிலும் அத்தகைய புகார்கள் வந்துள்ளன. 
மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்தது: மாணவியிடம் சில்மிஷம் செய்த விவகாரம் வெளியானதும் பாதிரியார் விக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே மாணவியின் வீட்டுக்கு சென்று தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் கோரி மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை அங்கிருந்து விரட்டிவிட்டனர். மன்னிப்பு கேட்டால் கற்பு திரும்ப வந்து விடுமா என்று முன்னமே இட்டுள்ளா பதிவைப் பார்க்கவும், இங்குதான் அந்த கிருத்துவ இறையிலின் வக்கிரம் வெளிப்படுகின்றது. பெற்றோரும் தங்கள் மதத்திற்குக் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்றுதான் அவ்வாறு புகார் கொடுக்க மறுக்கின்றனர். இது கிருத்துவ பாலியல் குற்றங்கள் பெருகத்தான் வழி செய்கின்றன.
இவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்ட பிஷப்புகள் – இதில் ஊட்டி பிஷப்பும் அடக்கம்!
போலீஸார் வந்தது, கைது செய்தது: போராட்டம் பற்றி அறிந்த ஊட்டி டவுன் டி.எஸ்.பி. அனிதா, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்த அவர்கள் பாதிரியார் விக்டரை விசாரணைக்காக ஊட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். எனவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊட்டி தாலுகா செயலாளர் வினோத் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பாதிரியார் விக்டரை கைது செய்தனர். ஊட்டியில் பள்ளி மாணவியிடம் தலைமை ஆசிரியரே செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊட்டி கிளை சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
வேதபிரகாஷ்
21-04-2013
குறிச்சொற்கள்:இளம் சிறுமிகள் கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கத்தோலிக்கக் கிருத்துவம், கந்தர்புரி செக்ஸ், கன்னி செக்ஸ், கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சை, கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பழிப்புகள், கற்பு, கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், கிருத்துவ பாதிரியார், கிருத்துவக் குற்றங்கள், கிருத்துவம், கிருத்துவர்களின் சதி, கிருத்துவர்கள், சிறுமி, சிறுவர் பாலியல், செக்யூலரிஸ ரீதியில் கைதுகள், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், செக்ஸ்-பாதிரிகள்க், ஜெஸுவைட் செக்ஸ், தகாத செக்ஸ், தெரஸா, பலவீனம் செக்ஸ், பலான பாதிரிகள், பள்ளி, பாதிரி, பாதிரி செக்ஸ், பாலியல், பாவ மன்னிப்பு, பாவம், மாணவி
ஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அந்தப்புரம், அறுவடை, அல்குலை, அல்குல், ஆசிரமம், ஆண் உடலின்பம், ஆண்குறி, ஆண்மை, ஆதரவற்றோர் இல்லம், ஆபாச சைகைகள், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி, ஊட்டி பாதிரி, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கனம், கனம் சேர்த்தல், கான்வென்ட், காமலீலை, குழந்தைகள் காப்பகம், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், கொடூரம், சரச லீலை, சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
ஏப்ரல் 21, 2013
பாதிரிகளின் செக்ஸ், வன்கொடுமை முதலியவை தமிழகத்தில் தொடர்கின்றன

அந்தோணி ஜோசப் பாதிரியின் செக்ஸ் விளையாட்டு: போரூர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் ஆரோக்கிய இருதய கலையரசி (25). அந்தோனி ஜோஸப் (31) பாதிரியார், வியாசர்பாடி சாஸ்திரி நகரை சேர்ந்த அகஸ்டின் என்பவரது மகன். பாதிரியுடைய பெரியம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், போரூரை சேர்ந்த ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் மேரி, 24 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பாதிரி வீட்டுக்கு சென்று கவனித்து வந்தார். இதனால் ஏற்பட்ட பேச்சு, தொடர்பு முதலியன, காதலில் முடிந்ததாகச் சொல்லப்படுகிறது. காதல் மேலிட-மேலிட பேச்சு செயலாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கி பழக-பழக உடலுறவில் முடிந்துள்ளது. இதனால், மேரி கர்ப்பமானாள். இவையெல்லாம் நோயாளி வீட்டில் படுக்கையில் இருந்தபோது நடந்ததா, வெளியில் நடந்ததா என்ற உண்மை கர்த்தருக்குத் தான் தெரியும்.

தான் பாதிரியாராக உள்ளதால், திருமணம் செய்வது இயலாத காரியம்: பாதிரியாக இருப்பதால் பிரச்சினை வரும், அதனால் ஜோஸப் வற்புறுத்தி கருக்கலைப்பு செய்து வைத்துள்ளான். ஒருமுறை கனி சுவைத்தால், சுவை மறுபடியும் இழுக்கும் போலிருக்கிறது. காமம் ஏறியதால், இருவரும் மறுபடியும் உடலுறவு கொண்டதால் மறுபடியும் கர்ப்பம் ஏற்பட்டது. இதனால் மறுபடியும் ஜோஸப் வற்புறுத்தி கருக்கலைப்பு செய்து வைத்துள்ளான். மேரிக்கு இரண்டு முறை கருகலைப்பும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என, மேரி கேட்ட போது, “தான் பாதிரியாராக உள்ளதால், திருமணம் செய்வது இயலாத காரியம்‘ என, ஜோசப் கூறியுள்ளார்[1]. அப்படியென்றால் ஏன் ஒரு பெண்ணை அப்படி காதலிப்பது போல ஏமாற்றி, அதுவும் ஒரு நோயாளியைப் பராமரிக்க வந்தவளை இப்படி உடலுறவு கொண்டு ஏமாற்ற வேண்டும். பாதிரியாராக இருப்பதால், திருமணம் செய்வது இயலாத காரியம் என்றால், ஏன் அவ்வாறான காரியத்தைச் செய்ய வேண்டும்.

சமரசமும், திருமணமும் இதர பிரச்சினைகளும்: மேரி யோசித்துப் பார்த்து, இனி வேறு வழ்யில்லை என்று அறிந்து, இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 2013 கலையரசி எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் கலையரசி மற்றும் அந்தோணி ஜோசப் ஆகியோரை அழைத்து பேசினார். அப்பொழுது ஜோஸப் ஒப்புக்க்கொண்ஆன், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், மேரியை திருமணம் செய்து கொள்வதாக ஜோசப் கூறினார். அவர் மேல் எடுக்கவிருந்த கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது. ஆனாலும் ஜோசப், பாதிரியார் பணியில் இருந்து விலக்கப்பட்டார்[2]. திருமணத்திற்கு பின், சில வாரங்களிலேயே, மேரியை ஜோசப் கொடுமைபடுத்த துவங்கி உள்ளார். அதன்பிறகு 3 மாத கருவை கலையரசி கலைத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலையரசி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கணவன் அந்தோணி ஜோசப், அவரது தந்தை அகஸ்டின், மைத்துனர் ஹென்றி மார்கஸ் ஆகியோர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மறுபடியும் போலீஸ் விசாரணை: இந்த மனு மேல் விசாரணைக்காக எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உதவி கமிஷனர் கோவி மனோகரன் மேற்பார்வையில் போலீசார் விசாரித்தனர். அப்போது வரதட்சணை கேட்டு கலையரசியை சித்ரவதை செய்ததும், போலீசுக்கு தகவல் கொடுத்ததால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வரதட்சணை, பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அந்தோணி ஜோசப் மற்றும் அகஸ்டின், ஹென்றி மார்கஸ் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்[3]. பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, அந்தோணி ஜோசப்பின் பாதிரியார் பட்டம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வேதபிரகாஷ்
21-04-2013
[2] இன்னொரு நாளிதழ் அவன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டப் பிறகு அந்தோணி ஜோசப்பின் பாதிரியார் பட்டம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, என்கிறது.
குறிச்சொற்கள்:அந்தப்புரம், அந்தோணி, ஆசை, ஆபாச செக்ஸ் புணர்ச்சிகள், உடலுறவு, உடல், உணர்ச்சி, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கன்னி செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கற்பழிப்பு, கற்பழிப்புகள், கற்பு, காமம், கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவ மதபோதகர், கிறிஸ்தவர், கோவி மனோகரன், சமரசம், சமாதானம், செக்ஸ், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ் லீலைகள், செக்ஸ்-பாதிரிகள், ஜோஸப், தகாத செக்ஸ், தனிமை, தொடு, நர்ஸ், பாதிரி, பாதிரி செக்ஸ், பாலியல், பெந்தேகோஸ்தே செக்ஸ், மயக்கம், மேரி, மேலிடல், மோகம், வழக்கு
அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அணைப்பு, அர்த்த ராத்திரி, அல்குலை, அல்குல், ஆட்டுவது, ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்குறி, ஆண்மை, ஆபாச சைகைகள், இறையியல், உச்சம், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உல்லாச உலகம், உல்லாசம், ஏசு ஏமாற்றினார், ஏமாற்று வேலை, கட்டாய கருக்கலைப்பு, கட்டாயம், கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்டில், கர்த்தர், கர்ப்பம், கற்பழிப்பு, கலவி, கழட்டு, காமலீலை, கிருத்துவம், கிருத்துவர்கள், கிளுகிளிப்பு, சரச லீலை, சர்ச், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பாதிரி செக்ஸ், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, வன்கலவி, வன்புணர்ச்சி இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
ஏப்ரல் 6, 2013
போப்பின் செக்ஸ்-குற்றங்களைப் பற்றிய பேச்சு – எச்சரிக்கையா, சமரசமா, கண்துடைப்பா, பேரமா என்று கேள்வி கேட்கும் பாதிக்கப்பட்டவரின் இயக்கம்.

புதிய போப்பிற்கு பிறந்த ஞானம்: ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தை மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜெண்டினாவை சேர்ந்த போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இவ்வளவு நாட்கள் ஏன் அமைதியாக இருந்தார் என்று தெரியவில்லை.
- சிறார்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு இழைக்கும் பாதிரியார்களுக்கு கடுமையான நடவடிக்கை வேண்டும்,
- இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் சிறார்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்[1] என்று தனது முதல் பொது அறிக்கையில் கூறியுள்ளார்.
- இதுபோன்று தவறு இழைக்கும் துஷ்டர்கள், தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வாடிகன் கண்காணிப்பு தலைவராக உள்ள பிஷப் ஜெரால்டிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்ச்சுகளில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க கோரி வந்த வேண்டுகோளை தொடர்ந்து போப் பிரான்சிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்[2]. தான் போப்பாண்டவரான பின்னர் ஃபிரான்ஸிஸ் இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினை தொடர்பில் கருத்து சொல்வது இதுவே முதல்முறை, என்று கிருத்துவர்களே வியக்கிறார்கள்.

தனக்கு முன் இருந்தவர் வழிமுறைகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்[3]: இப்படி கூறியிருப்பது நகைப்பிற்குரிய விஷயம் என்று சமூகவியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், முந்தைய போப் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், வாடிகனின் செக்ஸ் மற்றும் பணம் கையாடல் விஷயங்கள் அவருக்குத் தெரிந்தே இருந்தது[4]. அவர் பதிவி விலகவும் அது காரணமாக இருந்தது. முதலில் இவ்விவகாரங்களைப் பற்றி தனக்கு சரியாக சொல்லப்படவில்லை என்றார்[5]. ஆனால், இங்கிலாந்தில், பெரிய கூட்டம் கூடி ஆர்பாட்டம் செய்தபோது, மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[6]. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடக்கை எடுக்க தயக்கம் காட்டினார் அல்லது எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை[7]. இந்நிலையில், இவர் சொல்வது வெறும் வார்த்தைகளா அல்லது உண்மையிலேயே ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்று மக்கள் கேட்கிறார்கள்.

“The Holy Father in a special way urged that the Congregation, following the line sought by Benedict XVI, act decisively in sex abuse cases, above all promoting measures to protect minors, assistance for all those who in the past suffered such violence, necessary measures against the guilty,” the statement said of Francis’ meeting with Bishop Gerhard Ludwig Mueller[8]. |
வெள்ளிக் கிழமை (050-04-2013) தனக்கு முன் இருந்த பெனிடிக்ட் XVI வழிமுறையிலேயே செக்ஸ்-மீறல்கள், சிறுவர்-சிறுமியர் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று புனித்த் தந்தை பிரான்சிஸ் சொன்னதாக, பிஷப் ஜெர்ஹார்ட் லுட்விக் முல்லர் ஊடகக்காரர்களுக்குக் கூறியுள்ளார். |
அப்படியென்றால், நானும் அதேபோல இருந்து விடுவேன் என்கிறார் போலும். சும்மா சொல்வதுபோல சொல்வேன், ஊடகங்கள் உலகம் முழுவதும் செய்தியைப் பரப்பும், ஆனால், செக்ஸில் ஜாலியாக இருக்கும் கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள் அப்படியே இருந்து விட்டு போவார்கள் என்பது போல உள்ளது.

குற்றத்தைச் செய்த குற்றவாளியை அக்கூட்டாத்தாரே எப்படி விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியும்?: ஒரு கத்தோலிக்க பிஷப் மற்றொரு கத்தோலிக்க பிஷப்பின் செக்ஸ் குற்றங்களை ஆய்வு செய்வார், தண்டனை அளிப்பார் என்பது பெரிய பேரம், வியாபாரம் மற்றும் பேசி அமுக்கும் விஷயமாகும் என்று பார்பாரா டோரிஸ் என்ற சேவகி கூறியுள்ளார்[9]. எவ்விதத்திலும் சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது செயலுக்கு பதில் சொல்லும் நிலை உருவாக வேண்டும் என்று தான் விரும்புவதாக வத்திகானத்திலிருந்து வெளியாகியுள்ள ஒரு அறிக்கையில் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். ஆனால், அக்குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்று குறிப்பிடவில்லை[10]. போப்பாண்டவரிடம் இருந்து கருத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக நடவடிக்கையை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், துஷ்பிரயோகத்துக்கு ஆளான சிறார்களுக்காகப் போராடும் ஸ்நாப் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தனக்கு முன்னால் இருந்த போப்பாண்டவர் பெனெடிக்டின் பாணியையே ஃபிரான்சிஸும் பின்பற்றுவதாகத் தெரிகிறது என்றும், போப்பாண்டவரின் கருத்து தெளிவில்லாமல் இருக்கிறது என்றும் அமெரிக்காவில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது[11]. செக்ஸ் மற்றும் பொர்னோகிராபி புத்தங்களை வெளியிடும் கிருத்துவ பிஷப்புகள், பாதிரியார்கள்[12], அதில் கோடிகளை அள்ளும் கிருத்துவ ஞானிகள் எப்படி ஒழுக்கத்தைப் பற்றி பேசமுடியும்..
வேதபிரகாஷ்
06-04-2013
[3] His instructions to move decisively, “continuing along the lines set by Benedict XVI,” came in an audience with Archbishop Gerhard Ludwig Muller, the prefect of the Congregation for the Doctrine of the Faith — or the Vatican’s main doctrinal enforcer.
[9] Barbara Dorris, victims outreach director for SNAP, said there was a need for action rather than words. “Once again, as has happened hundreds of times already, a top Catholic official says he’s asking another top Catholic official to take action about pedophile priests and complicit bishops,” she said in a statement. “Big deal.”
குறிச்சொற்கள்:அணைப்பு, அந்தப்புரம், இணைப்பு, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கலவி, காதல், கிருத்துவ சாமியார், குரூரக் காமம், சரசம், சல்லாபம், சிறுமி பலாத்காரம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், தண்டனை, தலை, நடவடிக்கை, பாதிரி, பாதிரி செக்ஸ், பாவம், பித்தம், பிரான்சிஸ், புண்ணியம், புலவி, போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், மயக்கம், மர்ஃபி அறிக்கை, மிருகக் காமம், மோகம், வாடிகனின் செக்ஸ் மேனுவல், வாடிகன், வியாபாரம்
ஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, ஃபோர்ஜரி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அணைப்பு, அந்தப்புரம், அனாதை, அமுக்குதல், அர்த்த ராத்திரி, அறுப்பு, அறுவடை, அறுவை, அல்குலை, அல்குல், ஆசிரமம், ஆசிர்வாதம், ஆடியது, ஆட்டிவைப்பது, ஆண் உடலின்பம், ஆண்-பெண் துறவிகள், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, ஆதரவற்றோர் இல்லம், ஆபாச சைகைகள், இத்தாலி, இருபால் துறவிகள், இறையியல், இலவசம், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உல்லாச உலகம், உல்லாசம், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரின விவாகம், ஓரினக் கலவி, கடத்தல், கத்தோலிக்க ஊழல், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்த்தர், கற்பழிப்பு, காமலீலை, குழந்தை, குழந்தை கடத்தும் பாதிரி, குழந்தை விற்பனை, கைமுட்டியடித்தல், கையகப்படுத்துதல், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், ஜில்மிஷம், ஜெபம், தெய்வீக ஊழல், தொட்டு வழிபாடு, நிரோத் விநியோகம், நிர்வாணம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பிஷப், புணர்ச்சி, பேராயர் கைது, மாது, முத்தம், வக்கிரம், வங்கி ஊழல், வசதி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
செப்ரெம்பர் 10, 2010
கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு: ஒரு கன்னியாஸ்திரீக்குப் பிறகு, ஒரு இளைய பாதிரி சொல்லும் காமக்களியாட்ட விவரங்கள்!
இந்திய கிருத்துவத்தின் சீரழிவு: மேனாட்டு கிருத்துவ சீரழிவுகள் இந்திய கிருத்துவர்களையும் அப்படியே பாதித்துள்ளது வியப்பாக உள்ளது. கடந்த ஆண்டுகளில், உலகம் முழுவதும் மட்டுமல்லாது, குறிப்பாக இந்தியாவில் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கிருத்துவ பிஷப், பாதிரி, பாஸ்டர் முதலியோர்களது பாலியல் குற்றங்கள், சட்டமீறல்கள், அசிங்கக்கள், ஆபாசங்கள், காமக்களியாட்டங்கள் எல்லைகளை மீறி வெளிப்பட்டுவிட்டன எனலாம்[1]. முன்பெல்லாம், அத்தகைய குற்றங்கள் ஏற்படும் போது, கிருத்துவர்கள் தங்களது ஊடக சாம்ராஜ்ய பலத்தை, ஆதிக்கத்தை பயன்படுத்தி அமுக்கி மூடி விடுவர்[2]. கோடிக்கணக்கில் “நஷ்ட ஈடு” என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து அமுக்கியும் விடுவர்[3]. ஆனால், இப்பொழுது அவர்களுக்கு உள்ளேயே கருத்து வேறுபாடுகள் வந்து விட்டபடியால் அல்லது உலகளவில் அவரவர் சர்ச்சுகளுக்கேற்றபடி தங்களது விசுவாசங்களைக் காட்டிக் கொள்ளவேண்டிய நிலை வந்து விட்டப்படியால், விஷயங்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளன.
கிருத்துவத்தில் பாலியல் குற்றங்கள் ஏற்பட காரணம் பைபிள்: கிருத்துவத்தில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் ஏற்பட, பைபிள்தான் காரணம் என்று பைபிள் ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. ஆண்புணர்வு இல்லாத குழந்தை பெற்றெடுப்பு (Immaculate Conception), பெண்கள் எல்லோரும் ஏசுவின் பெண்டாட்டிகள் (Brides of Jesus), ஜேஹோவின் அடிமைகள் (Slaves of Jehovah), முதலிய இறையியல் சித்தாந்தங்கள், கிருத்துவ மனங்களை தாராளமாக ஆட்கொண்டிருந்தன. உண்மையான, நம்பிக்கையுள்ள, விசுவாசமான கிருத்துவர்கள் அவற்றை தவறாகவே நினைத்ததில்லை, மாறாக, அவற்றை புண்ணியமாக, தேவ மகிமையாக, இறைக்கடமைகாக் கொண்டிருந்தனர்.
கன்னியாஸ்திரீக்குப் பிறகு, ஒரு இளைய பாதிரி சொல்லும் காமக்களியாட்ட விவரங்கள்: கேரள கத்தோலிக்கத் திருச்சபையில், பாதிரியார்களிடையே இருக்கும் ஓரினச் சேர்க்கைப் பழக்கம், ஒழுக்கக் கேடுகள் போன்ற குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து, பாதிக்கப்பட்ட பாதிரியார் ஒருவர், தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இதனால் கேரள கத்தோலிக்கர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு 2009, ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி, கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் இளம் கன்னியாஸ்திரிகளுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளைப் பற்றியும், அதில் தான் பாதிக்கப்பட்டது பற்றியும் “ஆமென்’ என்ற புத்தகம் எழுதி பரபரப்பைக் கிளப்பினார்[5].
கே. பி. ஷிபுவின் அனுபங்கள்: தற்போது அதே கேரள கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், மீண்டும் அதே போன்ற பரபரப்பைக் கிளப்பி வருகிறார். கேரள மாநிலம் கொச்சி அருகிலுள்ள அங்கமாலியைச் சேர்ந்தவர் கே. பி. ஷிபு களம்பரம்பில் (39). இவர் கத்தோலிக்க மதகுருமார்களுக்கான பயிற்சிப் பள்ளியில் (வின்சென்டின் ஒருத்தக்குழுமம்[6]) 13 ஆண்டுகள் பயிற்சி எடுத்து, பின் பாதிரியாரானவர். கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் உறுப்பினராக, கடந்த 24 ஆண்டுகளாக இருந்து வந்தவர். இவர் இந்த ஆண்டு மார்ச் மாதம், திடீரென தன் திருச்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். பின், தோகாவுக்குச் சென்றவர், அங்குள்ள இந்தியப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடியே, கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் மத்தியில் நிலவி வரும் ஒழுக்கக்கேடுகள் பற்றியும், அதனால் தான் பாதிக்கப்பட்டது குறித்தும், சுயசரிதையாக, “ஹியர் இஸ் தி ஹார்ட் ஆப் ஏ பிரீஸ்ட்’ ஒரு வைடிகன்தே ஹிருதயமிதா (ஒரு கிருத்துவ துறவியின் இதயத்தில் / Here is The Heart of a Priest) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்[7]. தன் சொந்தக் காசை செலவழித்து முதல் பதிப்பாக 100 பிரதிகள் வெளியிட்டுள்ள இவர், அடுத்த பதிப்பில் 10 ஆயிரம் பிரதிகள் வெளியிட திட்டமிட்டுள்ளார். தன் பணி விடுமுறையில் இப்புத்தகத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளார்.
கத்தோலிக்கச்சபை அவருக்கு உதவவில்லையாம்: “இவர் தன் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது: “நான் மூன்று தடவை, சாலை விபத்தில் சிக்கினேன். பாதிக்கப்பட்ட என்னை திருச்சபை ஆதரிக்காததால், நானே என் சிகிச்சைக்கான செலவை செலுத்தினேன். அதேபோல், காசர்கோட்டில், திருச்சபைக்குச் சொந்தமான பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த போது, மாணவர்கள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும், சபை என்னைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு பாதிரியாரை, தொடர்ந்து அவமானத்தைச் சந்திக்க வைத்து, “இயேசுவுக்காக ஒரு பாதிரியார் சகல துன்பங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்‘ என[8], சபை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
பேபல் செமினரியில் பாலியல் ரீதியாக துபுறுத்தப் பட்டது: ஷிபு ஒரு அழகான, இளமையான பாதிரி. பார்ப்பதற்கு, இந்தித்திரைப்பட ஹீரோ மாதிரி இருப்பான். “உன்னழகைக் கண்டுக்கொண்டால், பெண்களுக்கே ஆசை வரும், பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்”, என்பது ஒரு பழிய தமிழ்த் திரைப்ப்படப் பாடல், அது ஆண் பெண்ணைப் பார்த்துப் பாடுவது. ஆனால், “உன்னழகைக் கண்டுக்கொண்டால், ஆண்களுக்கே ஆசை வரும், ஆண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்”, என்று பெண் பாடக்கூடிய அளவில் கவர்ச்சிகரமாக இருப்பவன் ஷிபு. ஆக, அவன் சொல்கிறான், “புனேயில் உள்ள, “பபல் செமினரி‘யில் நான் பயிற்சி பெற்ற போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். ஓரினச்சேர்க்கை என்பது அங்கு மிகவும் சகஜம். பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து புகார் செய்ய முடியாது. அப்படிச் செய்தால், பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் வெளியேற்றப்படுவர். அதற்கு பயந்து யாரும் புகார் அளிப்பதில்லை. பயிற்சிக் காலத்தில், இளம் துறவிகள் சைக்கிளில்தான் செல்ல வேண்டும். பள்ளிச் சிறுவர்களை அவர்கள் சைக்கிளில் கொண்டு போய் விடுவர். அப்போது, சிறுவர்களை இறுக்க கட்டிப் பிடித்துக் கொள்ளும்படி இளம் துறவிகள் வற்புறுத்துவர்[9]. இது போன்ற நடவடிக்கைகள் பாலியல் நோக்கத்தோடு வெளிப்படையாக நடக்கின்றன[10]. பயிற்சிக் கல்லூரியின் மூத்த பயிற்சியாளர்கள், பாதிரியராக தங்களைக் காட்டிக் கொண்டு, பின் அதற்காக பாவமன்னிப்பும் கேட்டிருக்கின்றனர். 60% கிருத்துவ பாதிரிகள் முதலியோர் பாலியல் ரீதியில் பெண்களை நடத்துகின்றனர்”.
பெண்களும் விட்டுவைக்கப்படவில்லை: மேலும் தொடர்வதாவது, “அவர்கள் கன்னியாஸ்திரீக்கள், விதவைகள், மற்ற சமூகத்தைய பெண்கள் மற்றும் நம்பிக்கையுள்ள பெண்கள் என்று யாராக இருந்தாலும் அவர்கல் விடுவதில்லை[11]. பாதிரியார்கள் பலர், விதவைகள், கன்னியாஸ்திரிகளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்திருக்கின்றனர்[12]. அது மட்டுமல்ல, ஓரின புணர்ச்சி மற்றும் தன்-புணர்ச்சி (கைமுட்டியடித்தல்) போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சிலர், சர்ச்சுக்கு வரும் நன்கொடைகளை, தங்கள் சொந்த விருப்பங்களுக்காகச் செலவிட்டுள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றால், சர்ச்சின் நிதி, அரசால் கையாளப்பட வேண்டும்”, இவ்வாறு ஷிபு, தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
[1] இவற்றை என்னுடைய பதிவுகளில் காணலாம்:
www.christinanityindia.wordpress.com,
www.womanissues.wordpress.com,
www.socialterrorism.wrdpress.com, etc.
[2] இந்தியாவின் 90% ஊடகங்கள் கிருத்து மற்றும் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதுமட்டுமல்லாது, அவர்களுக்கு சொந்தமாகவுல் இருக்கின்றன. ஆகையால், அவர்கள் நினைத்தால், ஒரு செய்தியை வரச்செய்யலாம் அல்லது வராமலும் செய்துவிடலாம். அந்த அளவிற்கு அவர்க்லள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
[3] கடந்த 2009 ல் பாலியல் தவறுகளுக்கு 4500 கோடி நஷ்ட ஈடு கொடுக்கப் பட்டுள்ளது. இப்பணம் தவறு செய்தவர்களுக்காக, செய்தவர்களால் கொடுக்கப் படவில்லை, ஆனால், விஷயத்தை அப்படியே மூடி மறைப்பதற்கு சுர்ச்சுகளால் கொடுக்கப் பட்டவை. ஆனால் அவ்வாறு அனுபவித்த செக்ஸ் பாதிரிகளுக்காக எந்த தண்டனையும் கொடுக்கப் படுவது கிடையாது. இட மற்றம் என்ற பெயரில் மற்ற நாடுகளுக்கு, மடாலயங்களுக்கு அனுப்பி வைப்பர்.
[4] வேதபிரகாஷ், கிருத்துவர்களின் பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?, https://christianityindia.wordpress.com/2010/07/07/கிருத்துவர்களின்-பாலியல/
வேதபிரகாஷ்,கட்டாயப்படுத்தி மதம் மாற்றி கல்யாணம் செய்ய பெற்றோர்களே பலவந்தம்!, https://christianityindia.wordpress.com/2010/07/01/கட்டாயப்படுத்தி-மதம்-மாற/
………………………………………………, புது மணப்பெண், முதலிரவிற்கு மறுக்கும் மாப்பிள்ளை, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர்!, https://christianityindia.wordpress.com/2010/07/04/புது-மணப்பெண்-முதலிரவிற/
[5] It may be recalled that a book by Sister Jesmi by name “Amen: Autobiography of a Nun” was also critical of life for Priests and Nuns.
[6] Vincentian Congregation is a clerical society of the Pontifical Right belonging to the Syro-Malabar Archiepiscopal Church in the Catholic fold. Fr. Varkey Kattarath founded this community in 1904 at Thottakom in the State of Kerala, India. It consists of priests and lay brothers who are primarily committed to the cause of evangelization of people especially the poor. This ministry is carried out primarily by the preaching of the Word of God through Popular Missions, Bible Conventions, Residential Retreat Programmes etc in different Retreat Centres and through other pastoral, educational and charitable activities.The Congregation draws its spirit and distinctive character from the life and works and the Common Rules of St. Vincent de Paul who is chosen as its Father and Patron. The Vincentian Congregation was started in 1904 at Thottakom, Vaikom, in the diocese of Ernakulam, Kerala, India.
[7] தினமலர், ஓரினச் சேர்க்கையால் பாதிக்கப்பட்ட பாதிரியார், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2010,23:34 IST; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 08,2010,08:54 IST; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=79899
[8] இவையெல்லாம், மனோதத்துவ ரீதியில் கிருத்துவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக் கையாளும் யுகிதிகள் ஆகும். இருப்பினும், சில மனிதர்களின் மனங்களை அவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்க முடியாது அல்லது அவர்களது எதிர்மறையான எண்ணங்கள் ஒரு நாள் வெளிப்பட்டு, அவர்களை வெளியேற வைத்துவிடும்.
[9] சென்னையில் மாத்யூ, வில்ஹியூம் போன்றவர்கள் இத்தகைய முறைகளை அதிகமாக பலவழிகளில் கையாண்டனர்.
[10] http://www.indianexpress.com/news/after-nun-former-priest-writes-a-tellall-book-on-sexual-exploitation/675649/0
[11] After listening to the confessions of priests, Shibu claims he concluded that 60% of them had had sexual encounters with nuns, widows, society ladies or other faithful women. “Most celibates indulge in self pleasure,” he writes in one place. There were also those who took advantage of poverty of women, orphans and abused children, alleges the former priest, and says ragging of new comers to the order shamefully prevails in seminaries. Read more: Ex-priest ‘exposes’ clergy’s sex secrets – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Ex-priest-exposes-clergys-sex-secrets/articleshow/6471601.cms#ixzz0z0LHxBdD
http://timesofindia.indiatimes.com/india/Ex-priest-exposes-clergys-sex-secrets/articleshow/6471601.cms
[12] http://www.zeenews.com/news652291.html
குறிச்சொற்கள்:அசிங்கக்கள், ஆண்புணர்வு இல்லாத குழந்தை பெற்றெடுப்பு, ஆபாசங்கள், இந்திய கிருத்துவத்தின் சீரழிவு, ஓரின புணர்ச்சி, கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, காமக்களியாட்டங்கள், குற்றங்கள், கைமுட்டியடித்தல், சட்டமீறல்கள், ஜேஹோவின் அடிமைகள், தன்-புணர்ச்சி (
கத்தோலிக்க செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »