Archive for the ‘நிலமோசடி’ Category
திசெம்பர் 8, 2019
இன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]

குத்தாட்ட நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டது: ஊடகங்கள் இவன் புராணத்தை பாடியதும், வேறு விதமாக இருந்தது. வீடு கட்டும் காண்டிராக்ட் தருவதாக கூறி நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களை ஏமாற்றியதாக கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் யோபு சரவணனுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டதாக இரண்டு பிரபலநடிகைகள் சர்ச்சையில் சிக்கினர்[1]. வேலூரைச் சேர்ந்த யோபு சரவணன், வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் பல நூறு காண்டிராக்டர்களிடம்பல கோடி பணத்தை சுருட்டி, தலைமறைவாகி தற்போது போலீஸ் வசம் சிக்கினான். அவனுக்கும் பல நடிகைகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக, அதில் இரண்டு பிரபல நடிகைகளும் இருப்பது 2006ல் தெரிய வந்தது. இதுதொடர்பான வீடியோ ஆதாரம் போலீஸாரிடம் சிக்கியுள்ளதாக தெரிந்தது. இந்த இரு நடிகைகளும் தமிழ்சினிமாவில் பிரபலமானவர்கள். அவர்களில் ஒருவர் மன்மத ராசா நடிகை. இன்னொருவர் சின்ன வீடா, பெரிய வீடா என கேட்டவர். யோபு சரவணன் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் இந்த இருவரும் போட்டுள்ள குத்தாட்டம், போலீஸாரையே விதிர்க்க வைத்து விட்டதாம். இதையெல்லாம், இந்த நிதி மோசடி விவகாரத்தில் ஏன் விவரிக்கப் படுகின்றன என்று தெரியவில்லை.

போலீஸார் பார்த்து ரசித்த வீடியோ: சினிமாவில் கூட இவர்கள் இப்படி ஆட்டம் போட்டதில்லை. அந்த அளவுக்கு ஆட்டத்தில் அசத்தியிருக்கிறார்களாம். இவர்களுடன் சேர்ந்து யோபு போட்ட ஆட்டம் தான் போலீஸாரை வாய் வலிக்க சிரிக்க வைத்துள்ளதாம். பிஷப்என்று சொல்லிக் கொண்ட யோபு, இரு நடிகைகளுடனும் சேர்ந்து போட்டுள்ள ஆட்டத்தை வீடியோவில் பார்த்து சிரிப்பு வராமல், என்ன வருமாம்… இந்த இரு நடிகைகளுக்கும் யோபு பணத்தை அள்ளி வழங்கியிருக்கலாம் என போலஸீார் சந்தேகித்தார்கள். எனவே அவர்களிடம் விசாரணை நடத்தினால் மேட்டர் தேறும் என போலீஸார் எண்ணுகிறார்கள், என்றன ஊடகங்கள். இந்த நடிகைகளோடு யோபுவின் 3 மனைவியரில் ஒருவரும் கூட சேர்ந்து ஆடி கலக்கியுள்ளாராம். அத்தோடு யோபுவுக்கு நெருக்கமானவரான அந்த பிரபல சிரிப்பு நடிகரும் கூட ஆட்டத்தில் பங்கேற்று குதியாட்டம் போட்டுள்ளாராம். விரைவில் இந்த நடிகைகள் மற்றும் நடிகரை பிடித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டனர். இதை அறிந்துகொண்ட அந்த சிரிப்பு நடிகர் பிரபல அரசியல் தலைவர் ஒருவரை அணுகி தஞ்சம் அடைந்துள்ளாராம், என்று விவரித்தன ஊடகங்கள்..

தலைமறைவான ஜாப் சரவணன் ஓட்டலுக்கு கூப்பிட்டது: ஆனால் யோபு தலைமறைவானான். தனது நான்கு மனைவிகளுடன் தலைமறைவாகி விட்ட யோபுவை போலீஸார் தேடினர். இந் நிலையில் யோபு குறித்த பல தகவல்கள் வெளியாகின. “ஹி இந்து” போன்ற நாளிதழ்களே, அவனை பெங்களூரில் தேடுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டது[2]. பொதுவாக அது உறுதி செய்து கொண்டு தான் செய்தி வெளியிடும் என்பார்கள்[3]. திருமலை கிரி என்ற இடத்திற்கு யோபு சரவணன் படு சொகுசாக வாழ்ந்தது தெரிய வந்தது. உடன் மனைவி சாந்தி, இன்னொரு பெண்ணும் அவர்களுடன் வந்து. சுனாமி நிவாரண நிதியின் கீழ் வீடு கட்டித் தரப்போவதாக அங்கிருந்த காண்டிராக்டர்களிடம் யோபு கூறினான். இதுகுறித்த தகவல்களை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜெபக் கூட்டத்திற்கு வரும்போது தெரிவிப்பதாகவும் யோபு கூறினான். ஆனால் அப்பகுதியினருக்கு யோபு மீது சந்தேகம் வந்துள்ளது. கடலே இல்லாத இடத்தில் ஏன் சுனாமி நிதியின் கீழ் வீடு கட்டித் தருகிறான் என்று யோசித்தனர். அதே போல வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை வளைத்து யோபு சரவணன் ஒரு சர்ச் கட்டினான். இந்தசர்ச்சை ரூ. 12 லட்சம் செலவிலும் அருகே தனக்கு ஒரு வீட்டை ரூ. 4 லட்சம் செலவிலும் கட்டிக் கொண்டான். இந்த சர்ச்சுக்கு மக்களை வரவழைப்பதற்காக சர்ச்சுக்கு வருவோருக்கு 1 மூட்டைஅரிசி, செலவுக்கு ரூ. 2,000 பணம் என அள்ளி விட்டு ஏழை மக்களை ஈர்த்தான். இதனால் நிறைய பேர் வந்தனர், ஆனால். தற்போது இந்த சர்ச் மூடப்பட்டுக் கிடக்கிறது. இவ்வாறு யோபு குறித்து ஏகப்பட்ட தகவல்களை திரட்டிய போலீஸார் 2006லேயே மண்டை காய்ந்தனர். tCB CID அவன் மீது 650 வழக்குகள் பதிவு செய்தனராம்[4]. அப்படியென்றால், சாதனையே படைத்திருக்கிறார்கள் என்றாகிறதே.

ஓட்டலுக்குச் சென்றது, நிலைமையைப் பார்த்தது, போலீஸாரிடம் புகார் கொடுத்தது: இருந்தாலும் ஒரு சிலர் யோபு வரச் சொன்ன இடத்துக்கு சென்றனர். சேலத்தில் ஒரு குறிப்பிட்ட ஹோட்டலுக்கு யோபு வரச் சொன்னதால், அங்குஅவர்கள் போனபோது குடிபோதையில் இருந்துள்ளான். மேலும், அவரது ரூமில் குஜால் பெண்கள் சிலரும் போதையில் கிடந்துள்ளனர். இதைப் பார்த்த- அதாவது, குஜால் பெண்கள் சிலரும் போதையில் கிடந்துள்ள நிலையில், அவர்கள் யோபு மோசடிப் பேர்வழி என்பதை உணர்ந்து திரும்பி வந்து சென்று, அந்தப் பகுதியினர் போலீசிடம் தெரிவித்தனர். ஆனால், பணத்தைப் பற்றி மறந்து விட்டனர் போலும்.

2019ல், 8 ஆண்டு சிறைவாசத் தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது: இப்பொழுது தீர்ப்பு கொடுத்தாகி விட்டது. நவம்பர் 28ம் தேதி 2019 விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி செல்லபாண்டியன் விசாரித்து யோபு சரவணனுக்கு 2 ஆண்டு சிறை, ₹8 லட்சம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு, பணம் வழங்க தவறினால் மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். இதேபோல், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பாண்டியன், வாசு, ஆனந்தன் ஆகியோரிடமும் வீடு கட்டித்தருவதாக கூறி யோபு சரவணன் ₹4 லட்சம் ஏமாற்றியதாக குடியாத்தம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, 2 ஆண்டு சிறை, ₹8 லட்சத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி தர வேண்டும் தவறும் பட்சத்தில் மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஒரு வருடம் கழித்து, இத்தீர்ப்பு வழங்கப் படுகிறது.
© வேதபிரகாஷ்
07-12-2019

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.4
[1] தமிழ்.பிலிம்.பீட், யோபுவும், குத்தாட்ட நடிகைகளும், By Staff| Published: Wednesday, December 13, 2006, 23:50 [IST].
https://tamil.filmibeat.com/gossips/actress-061213.html
[2] The Hindu, Search for Yobu Saravanan in Bangalore, SEPTEMBER 02, 2006 00:00 IST, UPDATED: MARCH 22, 2012 11:37 IST.
[3] https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/search-for-yobu-saravanan-in-bangalore/article3069664.ece
[4] ‘Yobu’ Saravanan, a self-styled ‘Bishop’, made news recently and is still making news, with his antics. He posed himself as a mercenary with international connections and cheated a lot of building contractors & real estate people, in the guise of constructing free houses for poor & downtrodden apart from schools, colleges, hospitals & Churches, through his “Kalvari Trust”. He had galvanized more than 12 crore Rupees, with which he amassed movable & immovable properties throughout South India. He was married to three women and indulged in spending his ill-gotten money on ‘wine & women’. On the complains made by the affected contractors, he was arrested and the CB CID has registered whopping 650 cases against him and the investigations are going on. Many VIPs from the politics & cinema field are alleged to have connections with him and only a thorough probe will bring out the facts.
குறிச்சொற்கள்:அரியூர், அரியூர் கிராமம், இன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், கல்வாரி, குடியாத்தம் கோர்ட், குத்தாட்டம், சர்ச், சுனாமி மோசடி, ஜாப் சரவணன், நில மோசடி, பணமோசடி, யோபு சரவணன், வீடு, வீடு கட்டும் மோசடி
அங்கி கழட்டப்படுதல், அரியூர், அரியூர் கிராமம், இன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், கட்டிடம், கோடிகள் சுருட்டல், சொத்து, ஜாப், ஜாப் சரவணன், நில அபகரிப்பு, நில ஆக்கிரமிப்பு, நில மோசடி, நிலமோசடி, நிலம், நிலம் அபகரித்தல், நிலம் ஆக்கிரமிப்பு, மல்டி-லெவல்-மார்க்கெடிங், மீட்பு ராணுவம், மோசடி, மோசடி பாஸ்டர், யோபு சரவணன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 15, 2019
விஜிபி குழுமம் சகோதரர்களின் மீது நிலமோசடி புகார், எப்.ஐ.ஆர் பதிவு: முன்பு கைதான ராஜதாஸ் இதிலும் உள்ளது கவனிக்கத் தக்கது!

விஜிபி மீது தொடர்ந்து புகார்கள் எழுவது: விஜிபி குழுமங்களுக்கு, நிலமோசடிகளுக்கும் இருக்கும் பந்தம் என்றும் நிலையானது போலும். வருடா வருட அவற்றின் மீது புகார்கள் கொடுப்பது, வக்ககுகள் தொடுப்பது, இயக்குனர்கள் கைதாவது என்பது வழக்கமான செய்திகள் ஆகிவிட்டன. சென்னையில் முக்கிய தொழில் குழுமங்களில் ஒன்றான வி.ஜி.பி பிரதர்ஸ் நிறுவனம், நிலமோசடிப் புகாரில் சிக்கியுள்ளது என்று செய்தி வந்திருபது ஏதோ பழைச செய்தி போன்றே உள்ளது. இதைத் தொடர்ந்து வி.ஜி.பி குழுமத்தில் உள்ள மூவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது எனு நின்றுள்ளது. ஆனா, முன்பு, அதியெல்லாம் மீறிவிட்டது என்று எடுத்துக் காட்டப் பட்டது. தமிழகத்தின் முக்கிய தொழில் குடும்பத்தினர் மீது கர்நாடக போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1] என்று ஒரு செய்தி குறிப்பிட்டாலும், அதில் ஒன்றும் பராரப்பு இல்லை எனலாம்.

வி.ஜி.எஸ் வினோத் கொடுத்த புகார்: வி.ஜி.பி சகோதரர்கள், சென்னையில் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்த நிலையில் சொத்துப் பிரச்னை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகக் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது[2] என்கிறது ஒரு செய்தி. உண்மையிலேயே அந்த நிருபருக்கு, ஒன்று விசயம் தெரியாது அல்லது தெரிந்தும் மறைத்திருக்கிறார் எனலாம். இதற்கிடையே வி.ஜி.பி சகோதரர்களில் ஒருவரான வி.ஜி.செல்வராஜின் மகன் வினோத் ராஜுக்குச் சொந்தமான நிலத்தை வி.ஜி. பன்னீர்தாஸின் மகன்கள் அபகரிக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது[3] என்று செய்தி தொடர்கிறது. குடும்பச் சொத்தை பாகப் பிரிவினை செய்ததில் கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகாவைச் சேர்ந்த பி.எம்.கவால் கிராமத்தில் உள்ள சுமார் 7 ஏக்கர் நிலம் வி.ஜி.எஸ் வினோத்துக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காலாவதியான பவர் பத்திரத்தைப் பயன்படுத்தி, அதன் மூலம் சுமார் 1 ஏக்கர் நிலத்தை வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்கள் விற்பனை செய்துவிட்டதாகவும் எஞ்சியுள்ள நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதாகவும் வினோத் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கிறார்[4].

வினோத் ராஜ் மோசடியை விளக்கியது: பெங்களூர் தெற்கு தாலுகா, கெங்கேரி ஹோப்ளி பகுதியில், உள்ள பி.எம்.காவல் என்ற இடத்தில், 131/1 சர்வே எண்ணில், 54 ஏக்கர் நிலம் வினோத் ராஜின் மொத்த குடும்பத்திற்கும் சொந்தமானதாக உள்ளது. இதில் சர்வே எண் 131/5 மற்றும் 131/6 ல் 7 ஏக்கர் மற்றும் 10 குண்டே வினோத் ராஜுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வினோத் ராஜ் ‘ஒன்இந்தியா தமிழிடம்’ கூறியதாவது: “நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான். விஜி பன்னீர்தாஸின் 2வது சகோதரர் விஜி செல்வராஜின் மகன். இப்போது பன்னீர்தாசின் மகன்கள் பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீதுதான் நான் புகார் அளித்துள்ளேன். 1994ம் ஆண்டு செய்த, குடும்ப செட்டில்மென்ட் மூலமாக எங்கள் குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கும் தலா 7 ஏக்கர், 10 குண்டா வந்தது. 1996ல், இந்த நிலங்களை பராமரிக்க பாபுதாஸுக்கு பவர் ஆப் அட்டார்னி கொடுத்தோம். அந்த பவரை பயன்படுத்தி, என்னுடைய பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை, எனக்கே தெரியாமல் விற்பனை செய்துவிட்டார். இந்த வருஷம்தான் இதுபற்றி எனக்கு தெரியவந்தது. எனவே பிப்ரவரி மாதம், பவரை ரத்து செய்தேன். ஆனால் அதன்பிறகும், எஞ்சிய 6 ஏக்கர் 6 குண்டாஸ் நிலத்தை அவர் பெயரில் பதிவு செய்துள்ளார். இதையடுத்துதான், நான் போலீசில் புகார் அளித்துள்ளேன். இது தவிர, எங்கள் குடும்ப மொத்த சொத்துக்களையும் பிரித்துக்கொள்ள கோரி, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கு நடுவே இப்படி ஒரு பிரச்சினையும் உருவாகியுள்ளது,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[5].

அமுக்கி வாசிக்கும் போலீஸார், நிறுவனத்தார்: இதுகுறித்து கஹ்கலிபுரா காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, இந்த விஷயத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதை உறுதி செய்தனர்[6]. பாபுதாஸ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ரவிதாஸ், ராஜாதாஸ் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மும்பையை சேர்ந்த, ராவுத் அமோல் என்ற அமோல் 4வது குற்றவாளியாகவும், பெங்களூரை சேர்ந்த பாக்யம்மா என்ற பெண் 5வது குற்றவாளியாகவும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்கள் ரவிதாஸ், ராஜாதாஸ், பாபுதாஸ் ஆகிய மூவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை சைதாப்பேட்டையின் உள்ள வி.ஜி.பி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டோம். “இதுபற்றி நாங்கள் எந்தக் கருத்தையும் கூற முடியாது. அப்படிக் கூறினால் எங்களுக்குத்தான் தேவையற்ற சிக்கல் ஏற்படும்,” என்றதோடு முடித்துக் கொண்டனர். நில மோசடி புகார் தொடர்பாக, வி.ஜி.பி நிறுவனத்தார், உரிய விளக்கம் அளித்தால் தகுந்த பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

2010 கதையும், இதேபோலத்தான் உள்ளது: ஏ. எட்வின் கிரிஸ்டோபர் தனது மாமனார் எம். மரியதாஸ் கஸ்ரீஅப்பாக்கம் கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலத்தை மூன்று லட்சத்திற்கு 1981ல் வாங்கியிருந்தார். அங்கு எறால் பண்ணை வைப்பதற்காக வங்கியிலிருந்து ரூ. 2.36 லட்சங்கள் கடன் வாங்கினார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டதால், சேர்ந்துவிட்ட ஐந்து லட்சம் கடனைத் திருமப் பெற முடியாத நிலையில் 3 லட்சம் கொடுத்து ஏலத்தில் மீட்டார். 2004ல் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டிற்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்தார்[7]. ஆனால், 27-04-2008 அன்று இறந்து விட்டார். அவ்வாறான நிலையில் பவர் ஆஃப் அட்டார்னி செல்லுபடியாகாது என்றபோதும், ராஜதாஸ் நிலத்தை தனது சித்தப்பாவான விஜி சந்தோஷத்திற்கு (75) “மார்க்கெட் விலைப்படி என்று ரூ.35 கோடிக்கு” விற்றிருக்கிறார்[8]. அவர் V G Panneerdas and Co Pvt Ltd ன் இயக்குனர் ஆவார். விஜிபி.ராஜாதாஸ் ரூ.35 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் இன்று சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்[9]. போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து நிலம் வாங்கினார் என்று இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இப்படி, இவர்கள் ஏதோ தமக்குள்ளே விற்றுக் கொள்கிறார்கள், அதிலேயே மோசடி புகார்கள் வருகின்றன என்றால், இந்நிலங்களை பிளாட் போட்டு, மற்றவர்களுக்கு விற்று, பணம் பெற்றிருந்தால், மிகப் பெரிய மோசடியாகிறது. இதனால் தான், இக்குழுமங்களின் மீது அதிகமான புகார்கள் எழுகின்றன. பதிவும் செய்யப் படுகிறது. ஆனால், கைது என்பதெல்லாம், ஒரு நாள் செய்தி என்றே தோன்ற்கிறது. ஏனெனில், முன்பு கைதான, அதே ராஜதாஸ், இப்புகாரிலும் சிக்கியுள்ளது நோக்கத் தக்கது.
© வேதபிரகாஷ்
15-11-2019

[1] ஏசியா.நெட்..நியூஸ், விஜிபி குழும உரிமையாளர்கள் மீது நிலமோசடிப் புகார்… கர்நாடக காவல்துறை வழக்குப் பதிந்ததால் அதிர்ச்சி…, By Thiraviaraj RMKarnataka, First Published 15, Nov 2019, 1:30 PM IST…
[2] https://tamil.asianetnews.com/crime/vgp-group-owners-complaint-q103kd
[3] விகடன், `காலாவதியான பத்திரம்; நில மோசடிப் புகார்!’- சர்ச்சையில் சிக்கிய வி.ஜி.பி பிரதர்ஸ், எம்.திலீபன், Published:Today at 6 PM; Updated:Today at 6 PM.
[4] https://www.vikatan.com/news/crime/karnataka-police-who-took-action-against-vgp-brothers-over-land-issue
[5] தமிழ்.ஒன்.இந்தியா, குடும்பத்திற்குள்ளே நில மோசடி.. விஜி பன்னீர்தாஸ் மகன்கள் மீது கர்நாடக காவல்துறை எப்.ஐ.ஆர் By Veerakumar | Updated: Friday, November 15, 2019, 14:31 [IST]
[6] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-land-fraud-complaint-filed-against-vg-panneerdas-sons-368596.html
[7] Indian Express, VGP’s son held in land grabbing case, Published: 24th September 2010 01:36 AM | Last Updated: 16th May 2012 10:12 PM
[8] https://www.newindianexpress.com/cities/chennai/2010/sep/24/vgps-son-held-in-land-grabbing-case-189528.html
[9] Times of India, Businessmand arrested for illegally selling property, TNN | Updated: Sep 24, 2010, 0:27 IST
[10] The police said VGP Rajadoss sold the property, worth Rs 35 crore and owned by his uncle Mariadoss, to VG Santhosam after Mariadoss’ death in 2008. A search is on for Santhosam, who was named in the First Information Report. The said property is located in Karambakkam village near Neelankarai on the ECR.
https://timesofindia.indiatimes.com/city/chennai/Businessmand-arrested-for-illegally-selling-property/articleshow/6616470.cms
குறிச்சொற்கள்:நில மோசடி, நில மோசடி வழக்கு, பாக்யம்மா, பாபுதாஸ், ரவிதாஸ், ராஜாதாஸ், ராவுத் அமோல், வி.ஜி.எஸ் வினோத், வி.ஜி.பி சகோதரர், வி.ஜி.பி சகோதரர்கள், வி.ஜி.பி பிரதர்ஸ் நிறுவனம், விஜிபி இயக்குனர், விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்
நிலமோசடி, நிலம், நிலம் அபகரித்தல், நிலம் ஆக்கிரமிப்பு, நிலுவையில் உள்ள வழக்குகள், பாக்யம்மா, பாபுதாஸ், ரவிதாஸ், ராஜாதாஸ், ராவுத் அமோல், வி.ஜி.எஸ் வினோத், வி.ஜி.பி சகோதரர், வி.ஜி.பி சகோதரர்கள், வி.ஜி.பி பிரதர்ஸ் நிறுவனம், விஜிபி, விஜிபி இயக்குனர், விஜிபி கோல்டன் பீச் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மே 17, 2017
நார்மன் பாஸ்கர், திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை போதகர், வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனம் தொடுத்த நிலமோசடி வழக்கில் கைது!
வி.ஜி.பி ஹவுசிங் பிரைவேட் லிமிட் மற்றும் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபை நிலம் வாங்க–விற்க போட்ட ஒப்பந்தம்: தொடர்ந்து நடந்து வரும் கிறிஸ்தவ மோசடிகளில் இன்னொரு வழக்கு மூலம் விவரங்கள் வெளியாகியுள்ளன. சமீப காலங்களில் பணப்பரிமாற்றம், நிலம் அபகரிப்பு, முதலிய விவகாரங்களில் அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி, ஒருவர் மீது, ஒருவர் புகார் கொடுத்து, வழக்குகளும் போடப்படுகின்ற நிலை உண்டாகி விட்டது. கோடிகளில் பணம் இருக்கும் போது, எல்லாமே மறக்கப்படுகின்றன. இந்த திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை விவகாரமும் அப்படித்தான் உள்ளது. திருச்சி, கருமண்டபம் பொன்நகர் பகுதியில் இயங்கிவரும் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமான 70 சென்ட் இடத்தை, அந்தச் சபையின் தலைமைப் போதகர் மற்றும் முக்கியமான நிர்வாகிகள், சென்னையைச் சேர்ந்த வி.ஜி.பி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு ரூபாய் 7 கோடிக்கு விற்பதாக ஒப்பந்தம் 2011ல் போடப்பட்டது.

ஒப்பந்தம் போட்டு, பணம் கொடுத்த பின்னர், இடம் மாற்றிக் கொடுக்கப் படாதலால் புகார், வழக்கு: அதன்பிறகு நடந்ததை, வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனத்தின் துணைத்தலைவர் தங்கையா நம்மிடம் விவரித்தார்[1], “இந்த ஏ.ஜி சர்ச் என்பது மிகப்பெரிய திருச்சபை. நாடு முழுவதும் அதற்கு கிளைகள் உள்ளன[2]. அந்த நம்பிக்கையில்தான் நாங்கள், சபையின் முக்கிய நிர்வாகிகள், ஒப்புதல் வழங்கியதாக ஆவணங்கள் கொடுத்ததன் அடிப்படையில், ஏ.ஜி சபைக்குச் சொந்தமான இடத்தை வாங்கிட 2011-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டோம்[3]. அந்த ஒப்பந்தப்படி, 6 கோடியே 88 லட்சம் பணத்தை வங்கியின்மூலம், சபைக்கு நாங்கள் செலுத்தியுள்ளோம். மேலும், நிலத்தை எழுதித் தரும்போது மீதமுள்ள ரூபாய் 12 லட்சத்தைத் தருவதாக தலைமை போதகர் நார்மன் பாஸ்கரிடம் கூறியிருந்தோம். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால், அவர்கள் சொன்னபடி, திருச்சபை நிலத்தை நார்மன் பாஸ்கர் எழுதிக் கொடுக்கவில்லை. நாங்கள் பலமுறை நேரில் கேட்டோம். ஆனாலும் இழுத்தடித்தார். இந்நிலையில்தான் கடந்த வருடம் எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலத்தை எழுதிக்கொடுக்காமல், மோசடிசெய்யும் தலைமைப் போதகர் நார்மன் பாஸ்கர் மற்றும் சபையில் உள்ள கமிட்டி உறுப்பினர் ஸ்டாலின் மாணிக்கராஜ், ஸ்டீஃபன் ஜெயக்குமார், ஆபிரகாம் தாமஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குத் தொடர்ந்தோம்.

ஒப்பந்தம் போட்டவர்களில் நார்மன் பாஸ்கர் தவிர மற்றவர் ஒதுங்கிக் கொண்டது: தங்கையா மேலும் விவரித்தார், “திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், நார்மன் பாஸ்கரைத் தவிர மற்றவர்கள் நார்மன் பாஸ்கர் தன்னிச்சையாக நிலத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டதாகவும், இதில் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் கூறி முன் ஜாமீன் வாங்கினார்கள்[4]. நார்மன் பாஸ்கரின் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதால், தலைமறைவானார்[5]. அடுத்து, அவர் சபையை விட்டு நீக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். எங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி, நிலம் கொடுக்காமல் மோசடி செய்த தலைமைப் போதகர் நார்மன் பாஸ்கர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நாங்கள் அடுத்தடுத்து எடுத்த முயற்சியின் காரணமாக, திருச்சி கண்டோன்மென்ட் போலீஸார் அவரைக் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்”” என்றார்[6].

ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதும், நார்மன் பாஸ்கர் கைது: இதுகுறித்து விஜிபி நிறுவன திருச்சி கிளையின் துணைத் தலைவர் தங்கையா, 2016 ஆகஸ்ட் 15-ஆம் தேதி அப்போதைய திருச்சி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு, மதபோதகர் நார்மன் பாஸ்கர் விண்ணப்பித்திருந்தார்[7]. இந்த மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார், மதபோதகர் நார்மன் பாஸ்கரை 16-05-2017 செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்[8]. நார்மன் பாஸ்கர் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்[9]. என்றாலும் மதபோதகர் ஒருவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10].

திருச்சி நார்மன் பாஸ்கர் பின்னணி: பாஸ்டரான இவர், திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபையில் பிரபலமாக இருந்து வந்திருக்கிறரார். பேஸ்புக்[11], லிங்கெட்[12] என்று இணைதள செயல்பாடுகளில், தீவிரமாக இருந்து வந்திருக்கிறரார். பல கிறிஸ்தவ நிகழ்ச்சிகள், கொண்ட்டாட்டங்கள் என்று ஏற்பாடு செய்துள்ளார். தெலுங்கில் கூட பிரச்சாரம் செய்துள்ளார். இளைஞர்களை வைத்து, சுற்றுல்லா, ஆட்டம், பாட்டம், கொண்ட்டாட்ட என்று நடத்தியுள்ளார். ஆனால், இந்த நில விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்டார் போலும். இருப்பினும், இவ்வாறான மோசடிகளை செய்ய இவர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது என்று தெரியவில்லை. “தனியார் நிறுவனத்திடம் ரூ.6.88 கோடி மோசடி:திருச்சி மதபோதகர் கைது” என்றெல்லாம் செய்தி வந்தலும், எப்படி பொறுத்துப் போகிறார்கள் என்று தெரியவில்லை[13]. பரபரப்பு ஏற்பட்டது என்றாலும், நிலைமை என்ன என்று சொல்லவேண்டுமே[14]. பாதிரியாரே இப்படி செய்யலாமே என்று கேட்டாலும், தொடர்ந்து நடக்கும் போது, கருப்பு ஆடுகள் ஏன் வழிப்படுத்தப் படவில்லை என்பதும் தெரியவில்லை[15]. ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து, பரிசுத்த ஆவி, மேரி, கர்த்தர் என்று யாரும் கவனிக்காமல் இருக்கிறார்கள், இவர் தொடர்ந்து இவ்வாறு அத்து மீறி மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை[16].

விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் முன்னர் நிலமோசடியில் சிக்கிக் கொண்டது[17]: விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் விஜிபி. ராஜாதாஸ் (45) மறைந்த விஜிபி பன்னீர் தாசின் மகன். ஏ. எட்வின் கிரிஸ்டோபர் தனது மாமனார் எம். மரியதாஸ் கஸ்ரீஅப்பாக்கம் கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலத்தை மூன்று லட்சத்திற்கு 1981ல் வாங்கியிருந்தார். அங்கு எறால் பண்ணை வைப்பதற்காக வங்கியிலிருந்து ரூ. 2.36 லட்சங்கள் கடன் வாங்கினார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டதால், சேர்ந்துவிட்ட ஐந்து லடசம் கடனைத் திருமப் பெற முடியாத நிலையில் 3 லட்சம் கொடுத்து ஏலத்தில் மீட்டார். 2004ல் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டிற்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்தார். ஆனால், 27-04-2008 அன்று இறந்து விட்டார். அவ்வாறான நிலையில் பவர் ஆஃப் அட்டார்னி செல்லுபடியாகாது என்றபோதும், ராஜதாஸ் நிலத்தை தனது சித்தப்பாவான விஜி சந்தோஷத்திற்கு (75) “மார்க்கெட் விலைப்படி என்று ரூ.35 கோடிக்கு” விற்றிருக்கிறார். அவர் V G Panneerdas and Co Pvt Ltd ன் இயக்குனர் ஆவார். விஜிபி.ராஜாதாஸ் ரூ.35 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் இன்று சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்[18]. போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து நிலம் வாங்கினார் என்று இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[19]. ஒருவேளை, இது தெரிந்ததால் வந்த தைரியமா? கர்த்தருக்குத் தான் வெளிச்சம்!
© வேதபிரகாஷ்
17-05-2017

[1] விகடன், 6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதபோதகர் கைது! , சி.ய. ஆனந்தகுமார், Posted Date : 05:34 (17/05/2017); Last updated : 07:48 (17/05/2017)
[2] நக்கீரன், 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக போதகர் கைது, பதிவு செய்த நாள் : 17, மே 2017 (9:32 IST); மாற்றம் செய்த நாள் :17, மே 2017 (9:32 IST)
[3] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=191566
[4] மாலைமலர், நிலத்தை விற்பதாக கூறி ரூ.7 கோடி மோசடி: திருச்சியில் கிறிஸ்தவ பாதிரியார் உள்பட 5 பேர் மீது வழக்கு, பதிவு: ஆகஸ்ட் 17, 2016 12:52
[5] http://www.maalaimalar.com/News/District/2016/08/17125251/1033058/Christian-priest-including-5-people-sued-for-rs-7.vpf
[6] http://www.vikatan.com/news/tamilnadu/89538-religious-preacher-arrested-in-trichy.html
[7] தினமணி, ரூ.6.88 கோடி மோசடி: மதபோதகர் கைது, Published on Wednesday, May 17, 2017, 01:41 [IST].
[8] http://www.dinamani.com/tamilnadu/2017/may/17/%E0%AE%B0%E0%AF%82688-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2703372.html
[9] தமிழ்.ஒன்.இந்தியா, நிலத்தை விற்பதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி.. பலே மதபோதகரை மடக்கிப் பிடித்த போலீசார், By: Amudhavalli, Published: Wednesday, May 17, 2017, 13:36 [IST].
[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/fraud-land-sale-christian-priest-arrested-282959.html
[11] https://www.facebook.com/trichycityag/
[12] https://in.linkedin.com/in/norman-bhasker-442b8735
[13] தமிழ்.முரசு, தனியார் நிறுவனத்திடம் ரூ.6.88 கோடி மோசடி:திருச்சி மதபோதகர் கைது , May 17, 2017.
[14] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=107426
[15] அங்குசம், திருச்சி கிறிஸ்தவ போதகர் நார்மன் பாஸ்கர் கைது, May 17, 2017.
[16] http://angusam.com/2016/08/17/trichy-fraud-case-against-a-christian-paster-norman-basker/
[17] https://christianityindia.wordpress.com/2010/09/24/vgp-director-arrested-in-land-scam/
[18] The Hindu, Held on charge of cheating, CHENNAI, SEPTEMBER 24, 2010 00:53 IST; UPDATED: SEPTEMBER 24, 2010 00:53 IST
[19] http://www.thehindu.com/news/cities/chennai/Held-on-charge-of-cheating/article16044792.ece
https://christianityindia.wordpress.com/2010/09/24/vgp-director-arrested-in-land-scam/
குறிச்சொற்கள்:ஏ.ஜி.சபை, ஏ.ஜி.சர்ச், திருச்சபை, திருச்சி, நார்மன், நார்மன் பாஸ்கர், நார்மென், நார்மென் பாஸ்கர், நில மோசடி வழக்கு, நிலமோசடி, நிலம், பாஸ்கர், புகார், விஜிபி, விஜிபி இயக்குனர், விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்
ஆவி, ஏ.ஜி.சபை, ஏ.ஜி.சர்ச், ஏசு கிருஸ்து, கர்த்தர், கள்ள ஆவணம், கிருத்துவ ஊழல், திருச்சி, நார்மன், நார்மன் பாஸ்கர், நார்மென், நார்மென் பாஸ்கர், நில மோசடி, நிலமோசடி, விஜிபி, விஜிபி இயக்குனர், V.G.P. Housing Private Limited, VGP Rajadoss இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 30, 2015
இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு, அத்துமீறல், மற்றும் சரிசெய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள்!

Indian pentacostal mission, Tambaram google map
இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு: பென்டகோஸ்டல் மிஷன் என்ற கிருத்துவ நிறுவனம் தாம்பரம் இரும்புலியூரில், உள்ள ஏரியின் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு, கடந்த ஆண்டுகளில் கன்வென்ஷன் என்று கூட்டத்தை நடத்தி வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான கிருத்துவர்கள் அண்டை மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொள்கின்றனர். முதலில் தற்காலிகமாக கூரைப் பந்தல் போட்டுக் கொண்டு இக்கூட்டம் நடந்து வந்தது. கூரை ஓடக்கூடாது என்ற தடை வந்தவுடன், கட்டிடம் கட்ட ஆரம்பித்தது. அப்பொழுதும், சிறுபான்மையினர் என்றதாலும் அப்பகுதி ஏரி நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு நிலத்தை விற்க ஈடுபட்டவர்களுக்கும் இதில் லாபம் பெற விருப்பம் இருந்ததினால் மறைமுகமாக அமைதியாக அதரவு கொடுத்து வந்தனர்.

Pentacostal mission, Irumpuliyur, Tambaram – flooded Dec.2015
ஆனால், வழக்கு தொடரப்பட்டதினால், பென்டகோஸ்டல் மிஷன் கட்டும் வேலைகளை நிறுத்துமாறு சி.எம்.டி.ஏ மூலம் ஆணையிட பரிந்துரைக்கப்பட்டது[1]. இருப்பினும் பென்டகோஸ்டல் மிஷன் தடை உத்தரவு வாங்கி இழுத்து வந்தது. பாஸ்டர் மானஸா இதற்கு ஈடுபடுத்தப் பட்டிருந்தார். அவர் தரப்பில் ஆஜரான வக்கீல், உரிய அனுமதி இல்லாமல் கட்டுமான வேலை நடப்பதை ஒப்புக்கொண்டு, பிறகு அதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அது நிலுவையில் உள்ளதாகவும் எடுத்துக் காட்டினார்[2]. சென்னை உயர்நீதி மன்றம் இரண்டு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட்.27, 2014 அன்று ஆணையிட்டது[3].

Pentacostal mission, Irumpuliyur, Tambaram
பலசர்ச்சைகளில் சிக்கியுள்ள இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷன்: இந்த சர்ச் கடந்த ஆண்டுகளில் பலவித சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள், இவர்களால் இடைஞ்சல், இடையூறு மற்றும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன என்று புகார் அளித்தாலும், போல்லீஸார் மற்றும் இதர ஊராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். கன்வென்ஷன் நேரத்தில் வரும் கிருத்துவர்கள் பலவிதங்களில் இடைஞ்சல், இடையூறு மற்றும் தொந்தரவுகள் ஏற்படுத்தி வருகிறார்கள். போதகுறைக்கு அந்நேரங்களில் தெருக்களை ஆக்கிரமித்துக் கொண்டு கடைகளை வைத்து இடைஞ்சல் செய்கின்றனர். இதனால், கலைஞர் கருணாநிதி நகர் குடியிருப்போர் நலசங்கம் வழக்கும் தொடர்ந்தது. ஏற்கெனவே வழக்குகளில் சிக்கியுள்ள பென்டகோஸ்டல் மிஷன், சட்டப்படி, தனது அந்தஸ்த்தைத் ஸ்திரப்படுத்திக் கொள்ள, இதிலும் ஈடுபட்டு வருகிறது. சுதர்சன் ராஜ் என்பவருக்கு 11.03.2015லிருந்து 15.03.2015 வரை கடைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால், வழக்கு போடப்பட்டது[4]. ஆனால், இவ்வழக்கைப் பொறுத்த வரையில், ஏற்கெனவே கன்வென்ஷன் நடந்து முடிந்து விட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து விட்டது[5]. பிரதிவாதிகளையும் மனுக்களை வாபஸ் பெற ஆணையிட்டது[6].

PAS MANASSEH or Pastor Maanasa, Roja Street, Irumbuliyur
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மதம் மாற்ற முயற்சி[7] (மார்ச்.2014): வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர் அண்மையில் பெற்றோருக்கு தெரியாமல் தலைமறைவாகி மதம் மாறி தேவாலயம் ஒன்றில் தங்கியிருந்தார். இதையடுத்து பெற்றோர் புகாரின் பேரிலும், இந்து முன்னணி இயக்கத்தினரின் போராட்டத்தாலும் வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரியை மீட்டு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். விஜயகுமாரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் இந்து முன்னணி வக்கீல் ரத்தினகுமார் ஆஜராகி, மதம் மாற்றப்பட்ட பெண் மனநிலை சரியின்றி சில காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பரிசோதனை செய்ய வேண்டும் என மனு அளித்தார். பெண்ணின் தரப்பில் சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஆஜரானார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி, அப்பெண் சுயமாக முடிவு எடுக்கக்கூடிய வயதுடையவர் என்பதால் அவர் பெற்றோரிடமோ அல்லது விருப்பப்படி எங்கு தங்க விரும்புகிறாரோ அதை எழுத்துப் பூர்வமாக எழுதித்தந்து செல்லலாம் என உத்தரவிட்டார்[8]. அதைத் தொடர்ந்து விஜயகுமாரி தனது விருப்பத்தை எழுதிக் கொடுத்ததை அடுத்து இரும்புலியூர், பெந்தகொஸ்தே தேவாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் ரத்தினகுமார், மதம் மாற்றப்பட்ட பெண் மனநலம் பாதித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. கட்டாயமாக அப்பெண் மத மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே நாங்கள் பெண்ணின் பெற்றோரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இவ்வழக்கில் ஐகோர்ட்டை நாடவுள்ளோம் என்றார்[9]. 2012ல் லட்சுமி பிரியா என்ற ஆந்திர மாநிலத்து பெண்ணை மதம் மாற்றியதில், சர்ச்சையில் சிக்கியது[10].

hindu-girl-forcefully-converted
சி.எம்.டி.ஏ., ‘நோட்டீஸ்‘ஐ மதிக்காத இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷன்: தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், அனுமதி இன்றி கட்டப்பட்ட, தேவாலய கட்டடத்தை வரன்முறை செய்ய, எட்டு நிபந்தனைகள் விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், கிறிஸ்தவ மத பிரசார அமைப்பு இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், பிரம்மாண்டமான தேவாலயம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணிக்கு, சி.எம்.டி.ஏ.,விடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சில ஆண்டுகளுக்கு முன், சி.எம்.டி.ஏ., ‘நோட்டீஸ்’ அனுப்பியது. ஆனால், அதன்பின், எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை[11].

Irumpuliyur map
தமிழக அரசு வரன்முறை செய்து பிறப்பித்த உத்தரவும், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளும்: சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகம் சார்பில், கட்டடத்தை வரன்முறை செய்ய, தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு, மேல் முறையீட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல்வேறு அரசுத்துறைகள் வரன்முறை செய்ய அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தேவாலய கட்டடத்தை, நகரமைப்பு சட்டத்தின், 113வது பிரிவில் அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசு வரன்முறை செய்து உள்ளது.

இரும்புலியூர் சர்ச் கட்டுமானத்தை நிறுத்த நோட்டீஸ்
தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்[12]:
- பத்து சதவீத நிலத்தை, திறந்தவெளி ஒதுக்கீடாக ஒப்படைக்க வேண்டும்.
- அந்த நிலத்துக்கு பொதுமக்கள் நேரடியாக சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாத, பொதுப்பாதை அமைக்க வேண்டும்.
- கட்டுமான பகுதி, விமானப் படை தளத்தை ஒட்டி உள்ளது. எனவே, விமானப் படையிடம் ஆட்சேபனை இல்லை என, சான்று பெற வேண்டும்.
- இந்த வளாகத்தின் சுற்றுச்சுவர், நீர் வழியான கால்வாய் மேல் கட்டப்பட்டு உள்ளது. உடனடியாக அந்த கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும்.
- அதற்கு திட்ட அனுமதி வழங்கும் முன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.
- மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து, புதிதாக ஒப்புதல் பெற்ற பிறகே, திட்ட அனுமதி அளிக்க வேண்டும்.
- வளாகத்தில், தேவையான இடங்களில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, போதுமான பக்கவாட்டு இடைவெளி விடப்பட வேண்டும்.
- திட்ட அனுமதி வழங்கும் முன், சம்பந்தப்பட்ட திட்டம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

irumpuliyuur church encroachment
இவ்வாறு, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளை வீட்டு வசதி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பிறப்பித்து உள்ளார் அதாவது, ஏரி ஆக்கிரமிப்பு, வெள்ள பாதிப்பு என்றெல்லாம் நடந்த பிறகும், பென்டகோஸ்டல் மிஷனுக்கு சாதகமாக இத்தகைய உத்தரவு வந்துள்ளது வியப்பாக இருக்கிறது.
© வேதபிரகாஷ்
30-12-2015
[1] Petition filed under Article 226 of the Constitution of India praying for issue of Writ of Mandamus directing the 1st respondent [The Member Secretary, Chennai Metropolitan Development Authority, Gandhi Irwin Road, Egmore, Chennai] to enforce the stop work notice dated 17.09.2013 and further direct the 1st respondent to seal and demolish the unauthorised constructions being carried out by the 3rd respondent [The Pentecostal Mission, Rep. By Pastor Maanasa, Roja Street, Irumbuliyur, Tambaram (East), Chennai] in Survey No.84 situate in Irumbuliyur, Tambaram Taluk, Chengalpet District. http://indiankanoon.org/doc/23860348/
[2] Learned counsel for respondent no.3, thus, concedes that a part of the construction is without planning permission obtained, though application is pending consideration for regularization before the concerned authority. http://indiankanoon.org/doc/23860348/
[3] Madras High Court, C.V.Ramadas vs The Member Secretary on 27 August, 2014; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 27.08.2014 – CORAM – THE HON’BLE MR.SANJAY KISHAN KAUL, CHIEF JUSTICE and THE HON’BLE MR. JUSTICE M.SATHYANARAYANAN, W.P.No.28655 of 2013 and M.P.No.1 of 2013
[4] Madras High Court, Kalaignar Karunanidhi Nagar … vs The District Collector on 30 June, 2015,
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, Dated: 30..06..2015 Coram: The Honourable Mr.SANJAY KISHAN KAUL, CHIEF JUSTICE and The Honourable Mr.Justice T.S.SIVAGNANAM, W.P.No.6693 of 2015.
[5] Petition filed under Article 226 of the Constitution of India praying for the issue of a writ of Mandamus, forbearing the 2nd respondent from permitting the fifth respondent to put up shops in the Roja Street, K.K.Nagar, Peerkankarani, Srinivasan Nagar (Post), Chennai 600 063, from 11.03.2015 to 15.03.2015 during the period of convention conducted by the fourth respondent. http://indiankanoon.org/doc/168574778/
[6] The Order of the Court was made by The Hon’ble The Chief Justice) Learned counsel for the petitioner states that since the convention is over, though the problem is repeatedly created, in order to ensure that in future, such a situation does not come to pass, he will file a fresh petition specifically raising the plea that there cannot be any construction on the roadside, in view of the provisions of the Tamil Nadu District Municipalities Act, 1920. He thus submits that the issue is not one of not adhering to the terms of the license, but absence of any provision in law, whereby the respondent can do so. He seeks to withdraw the petition. http://indiankanoon.org/doc/168574778/
[7] மாலைமலர், மதம் மாறிய பெண் விருப்பப்படி செல்லலாம்: வேலூர் கோர்ட்டு, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 27, 3:44 PM IST
[8]http://www.dinamani.com/edition_vellore/vellore/2014/03/27/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/article2133233.ece?service=print
[9] http://www.maalaimalar.com/2014/03/27154434/woman-can-optionally-converted.html
[10] https://christianityindia.wordpress.com/2012/11/06/1206-christian-missioneries-targeting-indian-women-for-conversion/
[11] தினமலர்,தேவாலய வரன்முறைக்கு 8 நிபந்தனைகள், டிசம்பர்.28,2015.00.30.
[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1420374
குறிச்சொற்கள்:ஆக்கிரமிப்பு வெள்ளம், இரும்புலியூர், ஏரி, ஏரிக்கரை, சர்ச், தாம்பரம், பாதிரி, பாஸ்டர், பெந்தகொஸ்தே, பெந்தகோஸ்தே, பெந்தேகொஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பெந்தேகோஸ்தே சபை, பென்டகோஸ்டல், வழக்கு
அபாய அறிப்பு, அற்புதம், அல்லேலுய்யா, ஆக்கிரமிப்பு, ஆசிர்வாதம், ஆரோக்கிய ராஜ், இறையியல், உயிர் பலி, உரிமை, எவாஞ்சலிஸம், கத்தோலிக்க செக்ஸ், கர்த்தர், கிறிஸ்தவ, கிறிஸ்தவ சர்ச், சட்டமீறல், சர்ச் கட்டுவது, சாத்தான், தேவ சாமர்த்தியம், நில ஆக்கிரமிப்பு, நிலமோசடி, நிலம், பாஸ்டர், பிஷப், பெந்தகொஸ்தே, பெந்தகோஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பெந்தேகோஸ்தே சபை, பேய், பேராயர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி 20, 2014
கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (2)

தெயநாயகத்தின் இரட்டை வேடம்
இந்துமதத்தின் ஆதிக்கோவிலாகிய கபாலீஸ்வரர் கோவிலைப் போப்பாண்டவர் பிடியிலிருந்து விடுவிக்கும் போராட்டம்: புராதனமாக பல்லவர்கள் காலத்திலிருந்த கபாலீச்சுரம் கோவில் முன்பு கடற்கரையில் இருந்தது என்பதற்கான நாயன்மார்களின் பாசுரங்களிலிருந்து குறிப்புகள் உள்ளன. எனவே, 1543ல் போர்ச்சுகீசியர் அதனை இடித்துவிட்டு, சிறிய சர்ச்சைக் கட்டினர் என்றால், இப்பொழுதிருக்கும் சாந்தாம் சர்ச்சில் தான், தெய்நாயகம் ஆர்பாட்டத்தை நடத்த வேண்டும். ஆனால், மயிலையில் கோவிலுக்கு அருகில் நடத்துகிறேன் என்பது கேவலமானது, அர்த்தமற்றது. மேலும், 23-02-2014 அன்று தெய்வநாயகத்திற்கு அனுமதி கொடுத்துள்ள பட்சத்தில், இந்துக்கள், சாந்தோம் சர்ச்சில் அல்லது அருகில், அதனை விட்டு வெளியேறு, இடத்தை கோவிலுக்கு ஒப்படை என்று கேட்டு ஆர்பாட்டம் நடத்தலாம், பொதுகூட்டமும் நடத்தலாம். இந்துக்கள், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இதனை முக்கியமாகக் கருதி செயல்படவேண்டும்.

Santhome சர்ச் இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்.
இந்து இயக்கங்களில் ஒற்றுமை இல்லாதது: மே. 2010ல், தெய்வநாயகம் இதேபோல ஒரு பொதுகூட்டம் நடத்தினார். அப்பொழுது கோவில் அருகில் அனுமதி மறுக்கப்பட்டதால், ராஜரெத்னம் ஸ்டேடியத்தில் நடத்தினர்[1]. இதற்கு எதிராக இந்து அமைப்புகள் மிக்கக் கஷ்டபட்டு அனுமதி பெற்று 31-07-2010 அன்று பாரதீய ஜனசக்தி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, ராம்சேனா, ருத்ரசேனா என்ற பல அமைப்புகளின் சார்பாக ஒரு பொதுகூட்டம் நடந்தப்பட்டது[2]. இதற்குள் 13-05-2010 அன்று இ. ஆர். ஹரண் என்பவர் இதைப் பற்றி எழுதிய கட்டுரையில் இந்து ஜாக்ருதி சமிதி, நந்தனார் பேரவை மற்றும் தேசிய சிந்தனையாளர் பேரவை [Hindu Janajagruthi Samithi, Nandanar Peravai (Nandanar Forum) and Desiya Sinthanaiyalar Peravai (National Thinkers Forum)] முதலியவை, ஏதோ போராட்டத்தில் ஈடுபட்டது போல குறிப்பிட்டிருந்தார்[3]. ஆனால், 31-07-2010 அன்று நடந்த கூட்டத்திற்கு இவர்கள் – குறிப்பிட்ட இயக்கத்தினர் – வரவில்லை[4].

தெய்வநாயகம் கலாட்டா 19-01-2014 தெரியாதது
கிருத்துவக் குழப்பவாதிகளில், திரிபுவாதிகளில் மற்றும் மோசடி சித்தாந்திகளில் ஒருவர்: மு. தெய்வநாயகம் கிருத்துவக் குழப்பவாதிகளில், திரிபுவாதிகளில் மற்றும் மோசடி சித்தாந்திகளில் ஒருவர். சிவபிரகாசர், தாயுமானவர் போறோரின் “ஏசுமத நிராகரணம்” போன்ற மறுப்பு நூல்களை எரித்த கேடுகெட்ட கிருத்துவ அடிப்படைவாத, மதவெறி மற்றும் தீவிரவாத கும்பல்களைவிட மோசமானவர். ஆனால், அப்பாவி இந்துக்கள் அதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதில்லை. கத்தோலிக்கக் கிருத்துவ ஆதரவுடன் ஊக்குவிக்கப் பட்டு வரும், இவர் தனக்கு ஒன்றும் தெரியாதது போல நடித்து வரும் ஒரு கிருக்கரும் கூட. இவரால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை, அதனால் யாரும் இவரைக் கண்டுகொள்வதில்லை. இருப்பினும், சமீபகாலத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா என்பவர், இவரைப் பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல், யாரோரோ சொன்னதை, எழுதியதை வைத்துக் கொண்டு, எல்லாமே தெரிந்தது போல, “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தின் மூலம் இந்த ஆளை மிகப்பெரிய ஆளாக மாற்றிவிட்டார். அரவிந்த நீலகண்டன் என்ற இணையாசிரியரும் தமிழில் அப்புத்தகத்தை எழுதி, அதைப் பற்றி பேச்சுகளைக் கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்டு, திக வீரமணியும் ஒரு கூட்டம் போட்டு இப்புத்தகத்தை, அவருக்கேயுரிய பாணியில் விமர்சித்தார். எது எப்படியாகிலும் தெய்வநாயகம் விசயத்தில் இருப்பினும், அதுவும் எடுபடவில்லை. கண்டுகொள்வார்கள் இல்லை.

வேதபிரகாஷின் பிரார்த்தனை
கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை, இப்படி குறும்பு செய்ய முற்பட்டுள்ளது: குழந்தைகள் நிறைய பேர் இருக்கும் போது, சில குழந்தைகள் விஷமம் செய்து கொண்டிருக்கும். அவற்றில் சில மற்றவர்களின் கவனத்தை இழுக்க சேட்டைகளை செய்ய ஆரம்பிக்கும். அந்த சேட்டைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், அளவுகளை மீறி, அசிங்கமான, ஆபாசமான, அருவருப்பான சேட்டைகளையும் செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது, வக்கிரம் பிடித்த சில ரசிகர்கள் ஆதரித்து மகிழலாம். ஆனால், சிறிது நேரத்தில் அவர்களுக்கே, அவை வெறுத்துவிடும். உடனே, அந்த சேட்டைக் குழந்தைகளை அடக்கி வைப்பர், அல்லது அடித்தும் ஒடுக்கி வைப்பர். அதுபோலிருக்கும் கிருக்குக் குழந்தையைப் போன்றது தான் இந்த தெய்வநாயகம். இது தொடர்ந்து சென்னை பிஷப்புகளினால் ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. கணேஷ் ஐயர் வழக்கில் சிக்கிக் கொண்ட அருளாப்பாவிலிருந்து, நிலமோசடி வழக்குகளில் சிக்கிக்கொண்ட சின்னப்பா வரை, இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் சிறிது கலாட்டா செய்தால், யாதாவது ஆதாயக் கிடைக்கும், கொஞ்மாவது கவனம் தன் பால் திரும்பும் என்று எதிர்பார்த்துதான், இந்த ஆர்பாட்டம் என்றும் தோன்றுகிறது. ஏனெனில், “ஏசு அழைக்கிறார்” கூட்டமே, மோடியை ஆதரிக்கும் நேரத்தில், இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை, இப்படி குறும்பு செய்ய முற்பட்டுள்ளது வினோதமாக உள்ளது.

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்-நேரடிப் பதிவு 2009
இந்துவிரோதிகளின் பின்னணியைக் கூட அறியாமல் இருக்கும் இந்து போராளிகள்: இந்து இயக்கங்கள், தமிழகத்தில் சிதறிக்கிடக்கின்றன. இந்து முன்னணி (ராம கோபாலன்), இந்து முன்னணி (இரண்டு, மூன்று உதிரிகள்), இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத்), இந்து மக்கள் கட்சி (இரண்டு, மூன்று உதிரிகள்), சிவ சேனா (தமிழ் நாடு), இந்து மஹா சபா (ஆளாளுக்கு ஒன்று, இப்பொழுதோ ஐதாறு பேர்கள் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டுள்ளர்கள்)……………….இப்படி பலவுள்ளன. ஆனால், இவை சுதந்திரமாக செயல்படாமல், ஏதோ ஒரு அரசியல் கட்சி அல்லது சித்தாந்தங்களுக்கு உட்பட்டுக் கிடப்பதால், இத்தகைய இந்து-விரோத காரியங்களை எதிர்ப்பதில் தாமதம், தொய்வு, முரண்பாடுகள் மற்றும் எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனெனில், இதில் பலருக்கு விசயம் என்னவென்றே தெரியாது. அவ்விசயத்தில் விஷமம் செய்து வரும் வேடதாரிகளும் தெரியாது; அவர்கள் யார், பின்னணி என்ன என்றும் தெரியாது; ஏன் அவர்களை அடையாளம் காணக் கூட தெரியாது. ஆனால், சில நேரங்களில், பத்து-இருபது பேர் “பாரத் மாதா கீ ஜே” என்று கத்திவிட்டு சென்று விடுகின்றனர். வேதநாயகம் விசயத்திலும் அப்படித்தான் இருந்து வருகிறது.

S Gurumurthuy and RSN
தெய்வநாயகம் இந்து சாமியார் போல வந்து தர்ம ரக்ஷ்ண சமிதி மாநாட்டிற்கு வந்தது: தர்ம ரக்ஷ்ண சமிதியின் சார்பில், காமராஜர் அரங்கத்தில் மாநாடு நடந்த போது, தெய்நாயகம் ரூ.20/- செல்லுத்து, பதிவு செய்து கொண்டு, அரங்கத்தில் நண்பர்கள் சகிதம் உட்கார்ந்து கொண்டு விட்டார். பெரிய சாமியார் போல காவியுடை, தாடி என்று வந்ததால், இந்துக்கள் அவருக்கு நமஸ்காரம் செய்து, வாங்க ஜி, உள்ளே வாங்கஜி, உட்காருங்கள் ஜி என்ற உபசாரம் வேறு. இதைப் பார்த்தவுடன் தான் எனக்கு விசயம் தெரிந்தது, அவர்களுக்கு, அதாவது மாநாட்டை நடத்தும் யாருக்கும், இந்த அப்பாவி தொண்டர்களுக்கும், தெய்வநாயகம் யார், அந்த ஆளின் பின்னணி என்ன என்ற விசயங்கள் ஒன்றும் தெரியாது என்று தெரிய வந்தது. ஆனால், தெரிந்தது போல பேசுவார்கள்!

தமிழ் நூல்களை அழித்த கிருத்துவர்கள்
கிறிஸ்தவர் என்று தெரிந்த பிறகு தெய்வநாயகம் வெளியேற்றப் பட்டது: குருமூர்த்தியிடம் மெல்ல விசயத்தை சொன்ன போது, “என்ன, இவர் என்ன சொல்கிறார், எனக்கு ஒன்றும் புரியவில்லையே”, என்றுதான் பதிலுக்குப் பேசினார். உடனே, ஆர். எஸ். நாராயணசாமியைக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னேன். அவர் சொன்ன பிறகுதான், குருமூர்த்திக்கு புரிந்தது போலும். உடனே, “யாரது, அவரைக் காட்டுங்கள்” என்று வேகமாக என்னிடம் வந்தார். நான் நாராயணசாமியிடம் அடையாளம் காட்டி, அவரிடம் காட்டுமாறு சொல்லி விலகிவிட்டேன். குருமூர்த்தி, இரு போலீஸ்காரர்களைக் கூப்பிட்டு, அரங்கத்தில் உட்கார்ந்திருந்த “இந்து சாமியார்” போல உட்கார்ந்திருந்த தெய்நாயகத்தை வெளியேற்ற சொன்னார். காரணம், ஒரு கிருத்துவர், இந்து மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார், என்பதுதான். போலீசார், அவரை வெளியே வரச் சொன்னார்கள். தெய்நாயகம் வெளியே வந்ததும், அவரை யார் என்று விசாரித்தனர். உண்மையினை சொன்னதும், கிருத்துவர் என்பதால், “அது அவங்க கூட்டம், நீங்க ஏன் கலந்துக்கிறீங்க?” என்று கேட்டனர். “I have paid delegate fees, I have every right to attend the conference”, என்று ஆங்கிலத்தில் கூட கத்த ஆரம்பித்தார். ஆனால், போலீசார் வெளியே அழைத்துச் சென்று, சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தனர்.

இந்துக்கள் விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியம்: இந்துக்களுக்குப் புரிய வேண்டும் என்றுதான் இதனை பதிவு செய்கிறேன். இந்துக்கள் அந்த அளவிற்கு விசயங்களைப் புரிந்து கொள்ளாமல், தயார் நிலையில் இல்லாமல், யாராவது விசயங்களைத் தமக்குக் கொடுத்தால், பழைய புத்தகங்கள், செய்திதாள் துண்டுகள் கொடுத்தால், அவற்றை வைத்துக் கொண்டு, ஏதோ எல்லாம் தெரிந்தது போல எழுதுவது, பேசுவது என்றி திராவிட சித்தாந்திகளைப் போன்றே, இன்றைய இந்து சித்தாந்திகள், இந்துத்வவாதிகள் தாயாராகி இருக்கிறார்கள். உண்மையினை சொன்னால், அவரை மதிக்காமல் இருப்பது, ஒதுக்கி வைப்பது என்ற நிலையிலும் உள்ளார்கள். ஆனால், இந்துவிரோதிகள் இவற்றை தாராளாமாகவே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். 23-02-2014க்குள் இந்துக்கள் என்ன செய்வார்கள் என்று பொறுத்துப் பார்ப்போம்!
வேதபிரகாஷ்
© 19-02-2014
[4] திருமதி ராதாராஜன் என்பவர் வந்தார், ஆனால், தனக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்றதும் சென்றுவிட்டார். முதலில் அவர், இவ்வியக்கங்களுடன் தொடர்பும் வைத்துக் கொண்டிருக்கவில்லை, எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், திடீரென்று, மேடையில் ஏறி நானும் பேசுகிறேன் என்றபோது, அமைப்பாளர்களின் முடிவுக்கேற்பத்தான் செயல்பட வேண்டிருக்கும் என்பது தெரிந்த விசயமே. அதாவது கொள்கைக்காக போராட வேண்டுமே தவிர, தனிமனித முக்கியத்துவம், புகழ், யார் அதிகமாக போராடியுள்ளார்கள் என்றெல்லாம் கணக்கு போட்டு காரியங்களை செய்யலாகாது.
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அரவிந்தன் நீலகண்டன். வேதபிரகாஷ், ஆன்மவியல், எஸ்ரா சற்குணம், ஏசு, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க மையம், கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ள ஆவணம், கார்டினல், சின்னப்பா, தெய்வகலா, தெய்வநாயகம், தேவசகாயம், போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், மயிலை, மர்ஃபி அறிக்கை, மைலை, ராஜிவ் மல்ஹோத்ரா, வாடிகன், வியாபாரம்
ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அசுத்த ஆவி, அரவிந்தன் நீலகண்டன், ஆசிர்வாதம், ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், எதிரி-கிருஸ்து, எதிரி-போப், எதிர்-கிருஸ்து, எஸ்ரா சற்குணம், ஏசு, ஏசு அழைக்கிறார், ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், கணேஷ் ஐயர், கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க, கத்தோலிக்க மையம், கார்டினல், கார்டினெல், கிருத்துவ ஊழல், சர்ச், சர்ச் கட்டுவது, சர்ச்-கோவில், சாது செல்லப்பா, சுத்த ஆவி, சுப்பா ராவ், சைத்தான், ஜான் சாமுவேல், தாமஸ், தெய்வநாயகம், தெய்வீக ஊழல், தேவகலா, தேவசகாயம், தோமா, தோமை, தோமையர், நில ஆக்கிரமிப்பு, நிலமோசடி, பரிசுத்த ஆவி, பலி, பாப்பைய்யர், பார்ப்பன எதிர்ப்பு, ராஜிவ் மல்ஹோத்ரா, ராஜிவ் மல்ஹோத்ர்ச, வேதபிரகாஷ் இல் பதிவிடப்பட்டது | 9 Comments »
ஒக்ரோபர் 22, 2013
அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (1)?

தொடர்ந்து ஒரு குறிப்பிட்டப் பகுதியிலேயே, கிருத்துவர்கள் அதிகமாக குற்றங்களில் ஈடுபடுவது என்பது வாடிக்கையாகி விட்டது. அதிலும் செய்த குற்றங்களையே திரும்ப-திரும்ப செய்வது என்ற போக்கும் காணப்படுகிறது. இதனால், சட்டம், நீதி, நியாயம் முதலியவற்றிற்கு இவர்கள் சிறிதும் பயப்படுவதில்லை என்று தெரிகிறது. மேலும் அத்தகைய சட்ட மீறல்களுக்கு யார் ஊக்கம், ஆதரவு மற்றும் செய்விக்கும் கட்டளைகளைக் கொடுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை[1]. இவ்விசயத்தில் “அஸ்தம்பட்டி” அடிக்கடி செய்திகளில், வழக்குகளில், சட்டமீறல்களில் வருவது நோக்கத்தக்கது. “அஸ்தினாபுரம்” எப்படி ஒரு பெரிய போருக்கு வழிவகுத்ததோ, அதுபோல “அஸ்தம்பட்டி” பல கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்களிடையே உள்ள சண்டைகளுக்குக் காரணமாக உள்ளது. ஏனெனில் இங்கு பல கிருத்துவக் குழுக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலை செய்து வருகின்றன என்றும் தெரிகிறது[2]. மாணிக்கம் துரை மற்றும் அஸ்தம்பட்டு சிஎஸ்ஐ-காரர்களுக்கு இடையே நடந்துள்ள / நடக்கும் வழக்குகளே அவர்களின் நில அகபரிப்பு, மோசடி முதலியவற்றை எடுத்துக் காட்டுகின்றன[3]. அஸ்தம்பட்டியிலிருந்து 18 வயதிற்கு கீழுள்ள இளம் பெண்கள் / சிறுமிகள் காணவில்லை என்று தேசிய குற்ற ஆவணம் கூறுகிறது[4]. ஜனவரி 2013ல் கூட சேலத்தில் ஒரு ஆசிரியரின் இத்தகைய திருவிளையாடல்கள் வெளிவந்தன[5].ஆகவே, இங்கு என்ன நடக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும்.

அஸ்தம்பட்டி சர்ச்சில் ஒரு மதபோதகர் உரையாற்றுகிறார்
இன்னொரு கிருத்துவ மதபோதகர் மீதுபுகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம் (அக்டோபர் 2013): சமீபத்தில் இப்படியொரு தலைப்பில் ஒரு பதிவு செய்தேன்[6]. ஆனால், இதில் பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன. கார் செட்டுக்குத் தூகிச் சென்று சில்மிஷம் செய்தானா அல்லது கற்பழித்தானா என்பது தெரியவில்லை. ஊடகங்கள் கொஞம்-கொஞமாக அல்லது ஒரு நாளிதழ் போட்டதை அப்படியேதான்ம போட்டனவேயன்றி, நேரிலே சென்று பேசி கண்டு, விசாரித்து ஒன்றும் பிரமாதமாக செய்துஇவிட வில்லை. தில்லி, மும்பை போன்று எந்த பெண்ணிய வீராங்கனைகளும் எதிர்க்கவில்லை, போராட்டங்கள் நடத்தவில்லை. ஆங்கில செனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புலன்விசாரணை செய்து விடவில்லை. செய்திகளை உடக்கவில்லை, உங்கள் செனல் என்று வீரம் பேசவில்லை.

கிருத்துவமத போதகர் மீதுபுகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம் (அக்டோபர் 2013): பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக, மதபோதகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. சேலம் அருகே வீராணத்தை சேர்ந்தவர் மணிகண்டன், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா. இவர்களது, 13, வயது மகள், சேலம், சி.எஸ்.ஐ. ஹோபார்ட் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 18-10-2013 காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை, பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த ஜெயசீலன் என்ற மதபோதகர் கார்-செட்டுக்கு அழைத்து சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது[7]. பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்தார். பிறகு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், வெள்ளிக்கிழமை மாலையிலேயே மதபோதகர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர்[8]. வழக்கம் போல மாவட்ட சிறார் பாதுகாப்பு அதிகாரி தேவகி வந்து விசாரித்துச் சென்றார்[9]. அஸ்தம்பட்டி போலீஸார் பாலியல் குற்றங்களினின்று சிறார்களை காக்கும் சட்டம் 2012, பிரிவுகள் 8 மற்றும் 9 களின் கீழ் [Section 8 and 10 of the Protection of Children from Sexual Offences Act, 2012] வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இது ஏதோ சாதாரண விசயமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில், தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய பாலியல் வன்முறைகள், வன்புணர்ச்சிகள், கற்பழிப்புகளில் ஏகப்பட்ட கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று தொடர்ந்து சிக்கி வருகிறார்கள்[11]. வழக்கம் போல புகார்கள் கொடுக்கப் படுகின்றன. சில விசயங்களில் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. தில்லி-மும்பை போன்று, இங்கு யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், என்னுடை தொகுப்பில் உள்ள கட்டுரைகள், நியூஸ் கட்டிங்கள் பார்க்கும் போது “அஸ்தம்பட்டி” அடிக்கடி தோன்றி கண்களைச் சிமிட்டுகின்றன. இதனால், உள்ளவற்றைத் தொகுத்துக் கொடுக்கிறேன்.
© வேதபிரகாஷ்
21-10-2013
[2] Schoen staff Sisters of Mary, 35/2A, Johnsonpet, Palanioppo Nagar, Hasthampatty, Salem – 636 007.
[9] A Class VIII student was sexually assaulted by a church priest at a school in Hasthampatti here on Friday. The incident came to light after the girl complained to her mother after returning home in the evening. The mother lodged a complaint with the Hasthampatti police late Friday night. On Saturday, District Child Protection Officer Devaki conducted an inquiry. Ms. Devaki said the priest, Jeyaselan (64), was residing on the school premises. He took the girl to a car shed on the premises and allegedly assaulted her. Though the girl informed her teachers of the incident, no action was taken. Police registered a case under Section 8 and 10 of the Protection of Children from Sexual Offences Act, 2012.
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/girl-sexually-assaulted-by-priest/article5253113.ece
குறிச்சொற்கள்:அஸ், அஸ்தம்பட்டி, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நிலமோசடி, நிலம், பணமோசடி, பணம்
அஸ்தம்பட்டி, ஈரோடு, ஊழல், கோயம்புத்தூர், சங்ககிரி, நிலமோசடி, பணமோசடி, பணம் கையாடல், மாணிக்கம் துரை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
மார்ச் 11, 2012
கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!
அணு-உலை எதிர்ப்பு விஷயத்தில் இரட்டை வேடம்[1] போட்டு மக்களை ஏமாற்றியது தெரியவதுள்ள வேலையில்[2], அரசு கிருத்துவர்களுக்கு எதிராக செயல்படுகிறது, என்றெல்லாம் கூக்குரலிடுகிறார்கள் பிஷப்புகள்[3]. வேடிக்கையென்னவென்றால், இவர்கள் மீதே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன[4]. ஆனால், அவற்றைப் பற்றி ஊடகங்கள் விவாதிப்பதில்லை.
- பற்பல பாதிரிகள், பாலியல் குற்றங்கள், சிறுவர் வன்புணர்ச்சி அக்கிரமங்கள், சிறுமியர் வன்புணர்ச்சி குரூரங்கள், கற்பழிப்பு பாதகங்கள், நிலமோசடிக:ள், பணக்கையாடல்கள் என மிகவும் அதிகமாக சட்டமீறல்களில் மாட்டியிருந்தாலும், அதைக் கண்டிப்பதில்லை. அரசு கண்டுக்கொள்வதே இல்லை. அப்படியென்றால், அரசு ஆதரிக்கிறதா?
- அப்படியென்ன இந்திய நாட்டில் கிருத்துவ சாமியார்களுக்கு சிறப்பு சலுகைகள்?
- அப்படிப்பட்ட விலக்கு இந்தியாவில் எப்படி கிருத்துவ குற்றவாளிகளுக்கு இருக்கிறது?
- இப்பொழுது கூட, இந்திய மீனவர்களை இலங்கையர் சுட்டால், ஒரு மாதிரி பிரச்சினையை கையாளுகிறார்கள். ஆனால், இத்தாலிய கிருத்துவர்கள் சுட்டுக் கொன்றாலும், வாடிகன் வரை விஷயம் செல்கிறது[5]. இந்திய கார்டினல்களே, வவடிகனுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்[6], தாய்நாட்டுச் சட்டங்களையோ, கிருத்துவ மீனவர்களையோ மதிப்பதில்லை, அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
- அப்படியென்றால், தமிழ் மீனவர்கள் மலையாளத்து மீனவர்களை விட குறைந்தவர்களா?
- அதிலும், இந்து மீனவர்கள் கிருத்துவ மீனவர்களை விட குறைந்தவர்களா?
- இந்தியாவில் சுட்டுக் கொலைசெய்து விட்டு, தங்கள் நாட்டு சட்டப்படி, தண்டனைக் கொடுப்போம் என்றால் என்ன?
- எல்லோருக்கும் ஒரு சட்டம் எனும்போது, கிருத்துவர்களுக்கு மட்டும், ஏன் சட்டங்கள் மாறுகின்றன? நாங்கள் ஊர்வலமாகச் செல்வோம் என்கின்றனர்.

மற்ற பாதிரிகள் சொன்னால், இந்த பாதிரிகள் கேட்பார்களா என்ன? அவர்கள் விடுவதாகத் தெரியவில்லை!
பாதிரிகள்
அணு உலை எதிர்ப்பு கூட்டம் / குழு போராட்டம்
வேதபிரகாஷ்
11-03-2012
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அந்தப்புரம், இடிந்தகரை, கணக்கு, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, கள்ள ஆவணம், கிருத்துவ சாமியார், கிருத்துவ பாதிரியார், கூடங்குளம், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், செக்ஸ், செக்ஸ்-பாதிரிகள், செலவு, டீன் ஏஜ் சிறுவர்கள், பணம், பாதிரி, பிஷப், போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், வரவு, வாடிகன், வியாபாரம்
அணு, அணு உலை, அணுஉலை, அந்தப்புரம், அய்யா, அய்யா வழி, அருளப்பா, அறக்கட்டளை, அறுவடை, ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆசிர்வாதம், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, ஆலன் வாட்டர்ஸ், இத்தாலி, இந்து, இந்துக்கள், இறையியல், இலோஹிம், உடலின்பம், உதயகுமார், உயிர் தியாகம், உயிர் பலி, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், உல்லாச உலகம், உஷா, ஊட்டி, ஊட்டி பாதிரி, எச். ஏ. மார்ட்டின், ஐஸக் பால்ராஜ், ஓட்டம், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கடத்தல், கடவுள் மாற்றம், கட்டாய மதமாற்றம், கத்தோலிக்க செக்ஸ், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்த்தர், கற்பழிப்பு, கலவி, கலைப்பு, காமலீலை, கார்டினல், கார்டியன், கொக்கோக செக்ஸ், கொடூரம், கொலை, சரச லீலை, சர்ச், சலுகை, சாத்தான், சின்னப்பா, சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், சுன்னத், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், சோனியா மெய்னோ, ஜெசுவைட், தணிக்கை, தனுஷ்கோடி, தூத்துக்குடி, நில ஆக்கிரமிப்பு, நிலமோசடி, நிலம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பலி, பாதிரி செக்ஸ், பால பிரஜாபதி, பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, புணர்ச்சி, போராட்டம், வன்முறை கொடுமை, வரவு, வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு பிஷப்புகள், வருவாய், வழக்கு, வாடிகன், வாடிகன் கவலை, வாடிகன் வங்கி, வாரண்ட் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
பிப்ரவரி 19, 2012
இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் “நவீன ராமாயண” நாடகம் கிருத்துவப் பள்ளியில் நடந்தது – அதிமுக எம்.எல்.ஏ சசித்துப் பார்த்து கைத்தட்டிக் கொண்டிருந்தார்; இந்து முன்னணியினர் எதிர்ப்பு; 2 ஆசிரியர்கள் கைது!
கிருத்துவ பள்ளியில் நடந்தேறிய நாடகம்: தனியார் செயின்ட் மேரீஸ் கிறிஸ்தவ பள்ளியில்[1] “நவீன ராமாயணம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகத்தில் இந்து கடவுள்களை அவமதித்தாக கூறி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றனர். இதைத் தொடர்ந்து அந்த பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்திய பள்ளித் தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்யக் கோரி மீஞ்சூர் கடை வீதியில் இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலர் பரமேஸ்வரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்துச் செல்ல மறுத்தனர். இதையடுத்து சாலை மறியிலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 32 பேரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர்[2].
ஆளும் கட்சி அதிமுக எம்எல்ஏ பொன். ராஜா கைகளைத் தட்டி சிரித்து ரசித்துப் பார்த்த நாடகம்: சென்னையை அடுத்த மீஞ்சூரில் உள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தாளாளர் செல்வராணி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜான்சிராணி முன்னிலை வகித்தார். விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் நடைபெற்ற நாடகத்தில் இந்து கடவுள்களான ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து கடவுள்கள் சினிமா பாடல்களை பாடி கேலி செய்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. விழாவில் அதிமுக எம்எல்ஏ பொன். ராஜாவும் கலந்துகொண்டுள்ளார். அவர் கைகளைத் தட்டி சிரித்து ரசித்துக் கொண்டிருந்தார்[3]. இந்த நிகழச்சி சி.டி.யும் வெளியானது[4]. இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், இந்துக்களின் கடவுள்களை விமர்சனம் செய்யும் வகையிலும் இருந்ததாக கூறி ஒன்றிய இந்து முன்னணி தலைவர் சசிக்குமார் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்[5].
செக்யூலரிஸ நாட்டில் கிருத்துவர்கள் எப்படி இவ்வாறு அவதூறு செய்கிறர்கள்: இதில் அதிசயம் என்னெவென்றால், ஊடகங்கள் மௌனமாக இச்செய்தியை இருட்டடிப்பு செய்துள்ளன. இதே ஒரு கிருத்துவ-முஸ்லீம் கடவுளர்களை தூஷித்து, கிண்டல் செய்து, இப்படி – நவீன பைபிள், நவீன குரான் என்று நாடகம் நடத்தியிருந்தால், ஆளும் கட்சி அதிமுக எம்எல்ஏ பொன். ராஜா கைகளைத் தட்டி சிரித்து ரசித்துப் பார்ப்பாரா? அதை சிடி போட்டு கொடுப்பார்களா? போலீசார் இப்படி ஏனோ-தானோ என்று நடவடிக்கை எடுப்பார்களா? கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் இத்தகைய விஷத்தனத்தை விஷமத்தைச் செய்வார்களா? அந்த அளவிற்கு அவர்களது எண்ணம், ரசிப்பு உள்ளது என்றால், அவர்களின் கோரமான, அழுக்குள்ள, அசிங்கமன மனங்களைத் தான் அது வெளிப்படுத்துகிறது. பிறகு ஏன் சேவை செய்கிறேன் என்று பீத்திக் கொள்ள வேண்டும்? இத்தகைய குரூரங்களை மனங்களில் வைத்துக் கொண்டு செய்யும் சேவை, சேவையா அல்லது விபச்சாரத்தை விட கேடு கெட்ட செயலா? உண்மையில் கர்த்தரோ, ஏசுவோ, மேரியோ இதை ஏற்றுக் கொள்வார்களா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. ஆக இந்துக் கடவுளர்களை, இந்துக்களை எப்படி வேண்டுமானாலும் தூஷிக்கலாம், அவதூறு பேசலாம் இந்திய சட்டங்கள் ஒன்றும் செய்யாது.
தாமதம் செய்த போலீசார், பதட்டம் ஏற்பட்ட நிலை: அந்த புகாரின் பேரில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்று கூறி பொன்னேரி டி.எஸ்.பி ஜெகதீஸ்வரனிடம் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்ட நிலையில் பதற்றம் ஏற்படாத வண்ணம் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.குமார், பொன்னேரி டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், வெங்கடேசன், அப்துல்காதர் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், விஜயன், பிரபாகரன், ஆனந்தன், ரகு, உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒரு வழக்கறிஞர் தைரியமாக புகார் கொடுத்தார்: நிலைமை மோசமாகிக் கொண்டிருந்த நிலையில், ஒரு வழக்கறிஞர் தைரியமாக கிரிமினல் புகார் கொடுத்தார். அதனால், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் நாடகம் நடத்திய பள்ளி நிர்வாகிகள் மீது மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளிக்கூட உடற்கல்வி ஆசிரியர் சரவணமுரளி (வயது 32). தாவரவியல் ஆசிரியர் காந்திநாத் (31) ஆகிய இருவரை கைது செய்தனர். கன்னியாஸ்திரிகளான பள்ளியின் தாளாளர் செல்வராணி, பள்ளி முதல்வர் ஜான்சிராணி ஆகியோரை பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்து முன்னணியினர் குறை கூறினார்கள். இந்து முன்னணியினரின் அழைப்பின் பேரில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளான ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், பாஸ்கர், சோமுராஜசேகர், ஒன்றிய பொறுப்பாளர் குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்த மீஞ்சூர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.
நாடகத்தை அரங்கேற்றிய கிருத்துவர்களை விடுத்து, பெயருக்கு இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நாடகம்: அவர்களிடம், ‘இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சரவணமுரளி, காந்திநாத் ஆகியோரை போலீசார் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் மீஞ்சூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மீஞ்சூரில் தொடர்ந்து கிருத்துவர்களின் சட்டமீறல்கள்: மீஞ்சூரில் கிருத்துவர்களின் சட்டமீறல்கள் அதிகரித்து வருகின்றன. சென்ற செப்டம்பரில் கூட, மதப்பிரச்சார கூட்டம் நடத்தியபோது, போலீசார் மற்ற அதிகாரிகள் கிருத்துவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டனர். உதாரணத்திற்கு, ஒரு நிகழ்ச்சிக் கொடுக்கப் படுகிறது.
மீஞ்சூரில்அரசுஇடத்தில்கிறிஸ்தவவிழாநடத்தகிராமமக்கள்எதிர்ப்பு– ஆர்ப்பாட்டம்-43 பேர்கைது: மீஞ்சூர், லட்சுமிபுரம் காலனி 1-வது தெருவில் கிறிஸ்தவ சபை உள்ளது. இச்சபையின் 7-ம் ஆண்டு விழாவை அப்பகுதியில் உள்ள சென்னை குடிநீர் அலுவலகத்திற்கு சொந்தமான காலி இடத்தில் நடத்த முடிவு செய்தனர். இதற்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் அனுமதி அளித்ததாக தெரிகிறது. நேற்று மாலை கிறிஸ்தவ விழா நடப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இதுபற்றி தெரிந்ததும் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு பொது இடத்தில் விழா நடத்த அனுமதி வழங்கியதை கண்டித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் குடிநீர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்ததும் தாசில்தார் காண்டீபன், கிராம நிர்வாக அலுவலர்கள் சண்முகசுந்தரம், கோதண்ட ராமன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிறிஸ்தவ விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருத்துவர்களுக்கு அனுமதி, இந்துக்களுக்கு கைது: இரு தரப்பினரும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 43 பேரை கைது செய்தனர்[6]. இதைத் தொடர்ந்து மாலையில் திட்டமிட்டப்படி கிறிஸ்தவ விழா அங்கு நடை பெற்றது. பொன்னேரி உதவி கலெக்டர் கந்தசாமி நேற்று இரவு கைது செய்யப் பட்ட கிராமமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். கிராமமக்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி அமைப்பினரும் கலந்து கொண்டனர். அப்போது இன்று காலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப் பட்ட 43 பேரும் விடுவிக்கப்பட்டனர். அதன்படி இன்று காலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள், கிராமமக்கள் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடந்தது.
[1] St. Mary’s Matric School, Ramananagar, Minjur, Tiruvallur (Dist.) – 601 203 (Tamilnadu), 2793 3053
குறிச்சொற்கள்:அசிங்கம், அழுக்கு, அவதூறு, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கிருத்துவ சாமியார், கிறிஸ்தவ பள்ளி, செயின்ட் மேரீஸ் கிறிஸ்தவ பள்ளி, நவீன குரான், நவீன பைபிள், நவீன ராமாயணம், நிலமோசடி, பாதிரி, வியாபாரம்
அறக்கட்டளை, அவமதிப்பு, ஆக்கிரமிப்பு, இயேசு கிறிஸ்து, ஏசு, ஏசு கிருஸ்து, ஐயர், கடவுள் மாறுவது, கடவுள் மாற்றம், கட்டாயம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கர்த்தர், கல்மிஷம், கல்வி, கள்ள ஆவணம், கிருத்துவப்பணி, கிருத்துவம், கிருத்துவர்கள், கிருஷ்ணர், கிருஸ்து, கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவர், குருசு, கொடூரம், சட்டமீறல், சர்ச், சிறுபான்மையினர், சில்மிஷம், நவீன குரான், நவீன பைபிள், நவீன ராமாயணம், நிலமோசடி, மீஞ்சூர், வக்கீல், வழக்கு, வாடிகன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 13, 2012
ஏஜி கிறிஸ்தவ சபை நிர்வாகி, நில மோசடி மன்னன் ஜெயபாலை கைது செய்த, தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் நன்றி!
நிலமோசடி – போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு: நில மோசடி புகாரில், மத போதகர் கைது செய்யப்பட்டதற்கு நன்றி என்று இப்படி தெரிவித்து, போஸ்டர் ஒட்டப்பட்டதால், திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது[1]. திண்டிவனம் நகரின் பல இடங்களில், நில மோசடியால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் என்ற பெயரில், நேற்று காலை, போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் அச்சிடப்பட்டிருந்ததாவது: திண்டிவனத்தில் அரசு நிலங்களுக்கும், தனியார் நிலங்களுக்கும் போலி ஆவணம் தயாரித்து, நில மோசடி செய்த, மயிலம் கூட்டேரிப்பட்டு ஏஜி கிறிஸ்தவ சபை நிர்வாகி, நில மோசடி மன்னன் ஜெயபாலை கைது செய்த, தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் நன்றி, நன்றி, நன்றி.இவ்வாறு அதில் அச்சிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டரால், திண்டிவனம் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
மத போதகர் ஜெயபால் மீது புகார் (ஜனவரி 2012): விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர்கள் ராமதாஸ், 45, மற்றும் சாந்தா, 40. இவர்களது பூர்வீக நிலத்தை, கிடங்கல் பகுதியை சேர்ந்த ஜெயபால், 49, என்பவர், போலி ஆவணம் தயாரித்து அபகரித்ததாக, கடந்த, 22ம் தேதி, விழுப்புரம் நில அபகரிப்பு பிரிவில் புகார் கொடுத்தனர். நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி., ஜெயராஜ் வழக்கு பதிந்து விசாரித்தார். இதில், ராமதாசுக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்திற்கும், சாந்திக்கு சொந்தமான, 1 ஏக்கர் நிலத்திற்கும் போலி ஆவணம் தயாரித்து, தனது மனைவி சாந்தி பெயரில், பத்திரப் பதிவு செய்தது தெரிந்தது. இதன் மதிப்பு, 75 லட்சம் ரூபாய். இதையடுத்து, நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி., ஜெயராஜ் மற்றும் போலீசார், கடந்த 6ம் தேதி, ஜெயபாலை கைது செய்தனர்.
ஏஜி கிறிஸ்தவ சபை என்றால் என்ன? ஏஜி கிறிஸ்தவ சபை என்பது அசெம்பெளி ஆப் காட்[2] என்ற பென்டகோஸ்ட் பிரிவு சர்ச் ஆகும். அமெரிக்காவில் 1914ல் தொடங்கப்பட்ட இந்த சர்ச் கிருத்து அங்கத்தினர் எண்ணிக்கையில் இன்று ஆறாவது ஸ்தானத்தில் உள்ளதாம். இதற்கு அமெரிக்காவிலிருந்து நிதியுதவி கிடைக்கிறது. இந்திய, தமிழக சர்ச்சுகளைப் பற்றி இந்த தளங்களில் விவரங்களைப் பார்க்கவும்[3]. அந்த சர்ச்சின் குறிக்கோள்களைப் பற்றி இங்கு பார்க்கவும்[4]. சென்ற வருடம் பிப்ரவரியில் அனைத்துலக மாநாடு சென்னையில் நடத்தப் பட்டது[5]. அதன் வீடியோக்களை இங்கு பார்க்கவும்[6] மதமாற்றத்தை ஊக்குவிக்கும் இந்த சர்ச்சின் அதிகாரிகள் நில அபகரிப்பு, நில மோசடி முதலிய காரியங்களில் எப்பது துணிச்சலாக ஈடுபடுகின்றனர்?
நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை – சொல்வது எஸ்ரா சற்குணம்! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி[7], இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[8]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[9] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்! இந்த போக்கு ஆயர், பேராயர் வரைக்கும் காணப்படுகிறது[10]. நீதிமன்றங்கள் வரை சென்றாலும், அந்த ஆயர்கள் கைது செய்யப்படுவதில்லை[11].
மதபோதகர் போர்வையில் வீட்டு மனை மோசடி? : ரூ.10 கோடி சொத்தை மீட்டு தர கோரிக்கை (ஜூலை 2010ல் புகார்)[12]: திண்டிவனம் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள், மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. திண்டிவனம் பகுதியில், நிலத்தின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், திண்டிவனம் பகுதியில் மேலும் ஒரு நில மோசடிப் புகார் எழுந்துள்ளது. திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த கண்ணன், தமிழரசி, பூங்காவனம், ராமச்சந்திரன், வித்தியாசந்த், வக்கீல்கள் பாலன், ரமேஷ், செசிலீ, தம்புமுத்து, பாலசுப்ரமணி, சுப்ரமணி, ராமதாஸ், கைலாஷ், முனுசாமி, எல்லுசாமி, கிருஷ்ணமூர்த்தி, பாலம்மாள், வரதராஜன் ஆகியோர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நில மோசடி நடந்துள்ளதாக புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில், “தங்களுக்கு கிடங்கல் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்பிலான 15 ஏக்கர் நிலங்கள் (வீட்டு மனைகளாக பயன்படுத்தக் கூடிய இடங்கள்) உள்ளன. இவற்றை மதபோதகர் என்ற போர்வையில் உள்ள ஜெயபால் என்பவர் போலி ஆவணம் தயார் செய்து, மோசடியாக விற்பனை செய்துள்ளார். மேலும், மனித உரிமை ஆணையம் என்ற போர்வையிலும் சிலர் நில மோசடியில் ஈடுபட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளனர். எனவே தங்களது நிலங்களை மீட்டு தருவதுடன், நில மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
ஜூலை 2010ல் விசாரணை நடத்தி போலீஸார் விட்டுவிட்டார்களா? விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரின் உத்தரவின் பேரில், நில மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஜெயபாலும் அவரது தரப்பினரும் எஸ்.பி., அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த ஜெயபாலும், அந்த ஜெயபாலும் ஒன்று என்று தெரிகிறது. பிறகு எப்படி, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஜெயபாலை போலிஸார் விசாரித்து விட்டு விட்டனர்? மறுபடியும், அதே ஜெயபாலின் மீது புகார்! அப்படியென்றால், போலீஸார் ஒத்துழைக்கின்றனரா?
கிறிஸ்தவர்களுக்கு தனி சட்டமா – சலுகையா? கிருத்துவர்கள் என்றால் சட்டங்களில் ஏதாவது சலுகை காட்ட வேண்டும் என்று இருக்கிறதா? சட்டம் எல்லோருக்கும் ஒன்று என்றால், எப்படி கிருத்துவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். சென்னை சின்னாப்பா பிஷப் மீது இத்தகைய மோசடி வழக்குக்ள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மற்ற விழாக்களில் பங்கு கொண்டு, நல்லவர் போல அறிவுரை கூறுகிறார், பிரசங்கம் செய்கிறார். அவருக்கு அத்தகைய தார்மீகம் உள்ளாதா? விபச்சாரி கற்ப்பைப் பற்றி பேசுவது போன்றதல்லவோ அத்தகைய பிரசங்கம்.
[8] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.
[9] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.
குறிச்சொற்கள்:ஆக்கிரமிப்பு, ஆவணம், ஏமாற்று வேலை, கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ள ஆவணம், கிருத்துவ பாதிரியார், கிருத்துவம், சின்னப்பா, ஜெயபால், தென்னிந்திய திருச்சபை, நில அபகரிப்பு, நில மோசடி, நிலம், நிலலம், பட்டா, பதிவு, போர்ஜரி, போலி, போலி ஆவணம், வியாபாரம்
ஏசு, ஏமாற்று வேலை, ஓட்டம், கடன், கட்டாயம், கருப்பு ஆடுகள், கர்த்தர், கள்ள ஆவணம், கிருத்துவ ஊழல், கிருத்துவர்கள், கிறிஸ்தவ கல்லறைகள், சர்ச், சர்ச் கட்டுவது, சலுகை, சின்னப்பா, சுவிசேஷம், செஞ்சி, சொத்து, தடை, நில ஆக்கிரமிப்பு, நிலமோசடி, நிலம், பட்டா, பேராயர், பேராயர் கைது, போலி ஆவணம், போலி தயாரிப்பு, போலீஸ் கைது இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஓகஸ்ட் 13, 2011
மோசடி பிஷப்புகளின் குற்றங்கள் வெளிவருகின்றனவா? அங்கிகள் கழட்டப்படுமா அல்லது மேலும் அலங்கரிக்கப்படுவார்களா?
கிருத்துவர்களும், நிலம் ஆக்கிரமிப்பு மோசடிகளும்[1]: கிருத்துவர்களின் நில ஆக்கிரமிப்பு கடந்த 300 வருடங்களாக இந்தியாவில் நடந்து வருகிறது. இருப்பினும், உண்மைகளை மறைத்து, ஏதோ அவர்கள் நியாயவான்களைப் போன்று காட்டிக் கொள்வார்கள். சர்ச்சின் பெயரில் நிலத்தை ஆக்கிரமித்து, பிறகு “ரியல் எஸ்டேட்” பாணியில் அதிக விலைக்கு விற்று கோடிகளை சம்பாதித்து வந்தனர், வருகின்றனர்[2]. இடத்தை வளைத்துப் போடுவதில், அத்தகைய வேலைகளை செய்துவருகின்றனர்[3]. விஜிபி.ராஜாதாஸ் ரூ.35 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 2010, சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து நிலம் வாங்கினார் என்று இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. ஆனால், ஒன்றுமே நடக்காதது மாதிரி, கலர்-கலராக சுவரொட்டிகள் ஒட்டிக்கொண்டு, கூட்டத்தைச் சேர்ந்த்கொண்டு தனது சித்தப்பாவுடன் சேர்ந்து கொண்டு, கிருத்துவ விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதி தினகரன் கூட நில மோசடி வழக்குகளால் பதவி இழந்து, அவமானப் பட்டுள்ளார். ஆனால், தான் கிருத்துவர் என்பதால்தான், அவ்வாறு நடத்தப்படுகிறார் என்று டிவிசெனல்களுக்கு பேட்டி அளித்துள்ளார்[5]. இப்படி எல்லா நிலையிலும் கிருத்துவர்கள் நிலமோசடிகளில் ஈடுபட்டுள்ளது, ஏதோ ஒரு பின்னணியைக் காட்டுகிறது.
சென்னை பேராயர் மீது நிலமோசடி வழக்கு: சபை நிலத்தை நீண்டகால குத்தகைக்கு கொடுத்தார்[6]: சென்னையில் கத்தோலிக்க உயர் மறை மாவட்ட பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். சின்னப்பா ஏற்கெனவே “தாமஸ் கட்டுக் கதை” மொசடியிலும் சம்பந்தப்பட்டுள்ளார்[7]. இந்த வழக்கின் போக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு வந்த நேரத்தில் பிஷப் மீது பதிவான இந்த வழக்கு காரணமாக மறை மாவட்ட சமூக மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவொன்றும் புதிய வழக்கல்ல, ஏனென்றால் பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பிஷப்புகள் நன்றாகவே சம்பாதித்து விட்டனர்.
1990-2000களில் நிலமோசடியில் ஈடுபட்ட பிஷப்புகள்; கோடிக்கணக்கில் நடந்துள்ள நில மோசடியில், சென்னை பிஷப்புகள் ஈடுபட்டுள்ளதாக, சென்னை நீதிமன்ற தீர்ப்பு மூலம் தெரிகிறது[8]. எல். எம். மென்ஸிஸ் (L.M.Menezes), ஜோஸப் குரியகோஸ் (Joseph C.Kuriacose) மற்றும் ஹெரால்ட் டி’சில்வா (Harold D’Silva) என்ற மூவர் சர். ஜான் டி மான்டே[9] டிரஸ்டின் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை, டிரஸ்டின் விதிகளுக்குப் புறம்பாக ஜேப்பியார் என்பவருக்கு விற்றுவிட்டதாக, சென்னை ஆர்ச் பிஷப், மற்ற பிஷப்புகள், கத்தோலிக்க பிஷப் குழுமம் முதலியவர்களின் மீது வழக்கு தொடர்ந்தனர்[10]. அதுமட்டுமல்லாது லாரன்ஸ் பயஸ் என்ற பிஷப், வெகுகால குத்தகைக்கு ஜேப்பியாருக்கு கொடுப்பதையும் எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்[11][11]. ரூ.600-650 கோடி மதிப்புள்ள சொத்தை ரூ.75 கோடி மற்றும் மாதம் ரூ.15,000/- என்ற வீதத்தில் குத்தகைக் கொடுததும் பல கேல்விகளை எழுப்பின. இதில் வேடிக்கையென்னவென்றால், 2001-2002 வாக்கில், லாரன்ஸ் பயஸ் பிஷப்பே, அத்தகைய பேரத்தில் ஈடுபட்டு, பிறகு, ஒன்றும் தெரியாதது போல நடித்து வருகின்றார். இவையெல்லாம் 2001 – 2007 காலக்கட்டத்தில் நடந்தேறின.
கிருத்துவ தர்ம ஸ்தாபன நிலம் பணமுதலைகளுக்கு நெடுங்கால குத்தகைக்கு விட்டது: சென்னையில் கடந்த 1919 ம் ஆண்டில் வாழ்ந்தவர் டி. மாண்டி. இவர் போர்ச்சூக்கிய நாட்டை சேர்ந்தவர். இவர் தனக்கு சொந்தமான ( ராஜா அண்ணாமலை புரம் ) இடங்களை கத்தோலிக்க சபைக்கு உயில் எழுதி , இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை ஏழை மக்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் இந்த ஆவணத்தில் கூறியுள்ளார். இந்த நிலங்கள் சபையின் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மோசடி ஆகும். அதாவது எம்.ஜி.ஆர்., காலத்தில் பலம் மிக்கவராக இருந்து வந்த ஜேப்பியார், மற்றும் எம்.ஜி.எம்,. நிறுவனத்திற்கு இந்த இடங்களை 95 ஆண்டு காலம் வரை நீண்ட கால ஒத்திகைக்கு மறைமாவட்ட சபை வழங்கியுள்ளது.
பிஷப்புகள் கூட்டமிட்டு கொள்ளையடித்தது: இத்தகைய குத்தகைக்கு காரணமான பிஷப், ஜேப்பியார், குமார், லாரன்ஸ், கபீர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட 14 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை திருவான்மியூரை சேர்ந்த தேவசகாயம் போலீசாரிடம் வழங்கினார். இதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனால் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிந்துள்ளனர். நிலமோசடிக்கென உருவாக்கப்பட்டிருக்கும் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].
இந்த மோசடி மதப்பிரச்சினையா, சமூகப்பிரச்சினையா? கத்தோலிக்க சபையை பொறுத்த மட்டில் மறைமாவட்டம் என்றும் , அந்தஸ்து கொண்ட உயர்மறைமாவட்டம் என்றும் இரு பிரிவுகள் உள்ளது. இதில் மதுரையும், சென்னையும் உயர் மறைமாவட்டம் ஆகும். இதற்கிடையில் இந்த நிலங்கள் தொடர்பாக ஏற்கனவே எழுந்த சர்ச்சையின் கீழ் சபைக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது என்று சபை தரப்பில் கூறப்பட்டாலும், ஆவணங்கள் முறையாக இன்னும் மாற்றத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கு விசாரணை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.
2000-2010களில்செக்ஸ், பாலியல், பாலியல்வன்புணர்ச்சிகள், ஆபாசங்கள், அடிதடி, அடாவடித்தனங்களில்ஈடுபடும்பிஷப்புகள்; எந்த அளவிற்கு ஒரு ஆசிரியையை பாடுபடுத்தியிருந்தால், நீதிமன்றத்திற்கு சென்றிருப்பார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், ஏனெனில், இவர்கள் எல்லோரும் பொதுவாக, நீதி மன்றத்திற்குச் செல்லாமலேயே விஷயத்தை அமுக்கி தமக்குள் விவகாரங்களை முடித்துக் கொண்டு விடுவர்[13]. இதே நிலைதான், இப்பொழுது 2010ல் ஊடகக்காரகளை பிடித்து வைத்தது, அடித்தது, கேமராவைப் பிடுங்கு வைத்துக் கொண்டது போன்ற அடாவடித்தன வேலைகளில் தெரிய வருகிறது.
மோசடி பிஷப் மனு “டிஸ்மிஸ்‘[14]: இதைத்தவிர மற்ற பிஷப்புகள் கோடிக்கணக்கான பண னோசடி, மற்ற விவகாரங்களில் சிக்கியுள்ளனர். வழக்குகளும் நடந்து வருகின்றன. இதோ இன்னொரு உதாரணம் – கோவை: பிஷப் மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் கேட்பு மனுவை, கோவை கோர்ட் தள்ளுபடி செய்தது. கோவை மண்டல சி.எஸ்.ஐ., திருச்சபை பேராயராக இருந்தவர் மாணிக்கம் துரை. இவர் மீது, திருச்சபை உறுப்பினர்கள் மோசடிப் புகார் கூறியதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மூன்று கோடி ரூபாய் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இவ்வழக்கு, தற்போது மாவட்டத் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடக்கிறது. சமீபத்தில், “அவசர வேலையாக வெளிநாடு செல்ல இருப்பதால், முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும்’ என்று கோரி, கோர்ட்டில் மாணிக்கம் துரை சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, சி.பி.சி.ஐ.டி., தரப்பில், எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு மனுக்கள் மீதான வாதம், நேற்று முன்தினம் நடந்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சீனிவாசன், பிஷப் மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் கேட்பு மனுவை, “டிஸ்மிஸ்’ செய்து உத்தரவிட்டார்.
[5] ஆங்கில டிவி-செனல்களில் அத்தகைய பிரச்சார ரீதியிலான, பேட்டிகள், செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
[7] இவரது முந்தையவர் அருளாப்பாப் போன்று, இவரும் லட்சங்களை அள்ளிக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆச்சார்யா பால் என்றால், இவருக்கு தெய்வநாயகன் என்பவர் இருக்கிறார்.
[9] இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஆள் சென்னையில் போர்ச்சுகீசியர் ஆக்கிரமித்த நிலங்களை, வளைத்துப் பிடித்து வாங்கியவர். மேலும் இவருக்கு “சர்” என்ற பட்டம் கொடுக்கப்படவேயில்லை! இதுதான் அவர்களது சரித்திரம்.
[10] The appellants herein made allegations against the respondents that the properties of the Trust were being mismanaged in violation of the instructions of the testator and a substantial extent of immovable properties were sold. One of the properties of the Trust is comprised in R.S.No.3923 of Mylapore Village of a total extent of 257 grounds and 81 sq.ft., consisting of buildings, which is commonly known as Bens Garden, which was proposed to be leased for long term to the seventh respondent, without proper advertisement or notice to the general public. The second respondent filed O.P.before the original side of this Court, seeking permission for long term lease to be given to the seventh respondent, which was also objected to by the appellants herein.
[13] Archbishop Arulappa vs. Acharya Paul – C. S. No. 318 of 1980 Arulappa vs Ganesh Iyer; Application No. 2957, 2629 of 1980 and 391 and 393 of 1985. இது செட்டில்மன்ட் வழாக்கானதால் கோர்ட்டிற்கு செல்லவேண்டியதாயிற்று! இல்லையென்றால், இதுவும் மக்களின் பார்வைக்கு வந்திருக்காது, அத்தகைய மோசடிகள் வெளிவந்திருக்காது.
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, ஆக்கிரமிப்பு, கத்தோலிக்கக் கிருத்துவம், சந்தோஷம், சின்னப்பா, நில, நில மோசடி வழக்கு, நிலங்கள், நிலமோசடி, பாதிரி, விஜிபி, விஜிபி இயக்குனர், விஜிபி கோல்டன் பீச், வியாபாரம்
ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், ஆசிர்வாதம், ஆச்சார்ய பால், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, இயேசுவின் ராஜ்ஜியம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி பாதிரி, எச். ஏ. மார்ட்டின், எம். சி. ராஜமாணிக்கம், எம். தேவதாஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஐசக் டேனியல், ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், கணேஷ் ஐயர், கத்தோலிக்க ஏஜென்ட், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கருணாநிதி, கர்த்தர், கள்ள ஆவணம், கார்டினல், கிருத்துவம், கிருஸ்து, கிறிஸ்தவ சபைக்கு நிதி, கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவர், சட்டமீறல், சர்ச், சர்ச் கட்டுவது, சலனம், சாத்தான், சாந்தோம் சர்ச், சின்னப்பா, சிறுபான்மையினர், சுவிசேஷம், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செவன்த் டே அட்வென்டிஸ்ட், சொசைடி ஆஃப் ஜீஸஸ், ஜாமீன், தேவசகாயம், நில ஆக்கிரமிப்பு, நிலமோசடி, நிலம், பட்டா, பரிசுத்த ஆவி, பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி கொலை, பாதிரி செக்ஸ், பிஷப், பிஷப் இல்லம், பிஷப் ஊழல், பேராயர், பேராயர் கைது, போலி ஆராய்ச்சி, போலி ஆவணம், போலி தயாரிப்பு, முன்ஜாமீன், முறைகேடு, மோசடி, வக்கிரம், வக்கீல் குழு, வஞ்சகம், வழக்கு, வாடிகன், வாடிகன் கவுன்சில் - II, வி. ஜி. சந்தோஷம், விஜிபி, விஜிபி இயக்குனர், விஜிபி கோல்டன் பீச் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »