சாமுவேல் ஜெய்சுந்தர் விவகாரம் – 19 வயது குழந்தையுடன் ஆபாசமாக உரையாடுவது, சாதாரணமான குற்றமா, பிடோபைல் வகையா? புகார் கொடுத்ததால், போலீஸார் என்ன நடவடிக்கை எடுக்கும்?
முகநுால்மெசஞ்சரில்சாமுவேல்ஜெய்சுந்தர்ஆபாசமாகஉரையாடினார்: சென்னை அயனாவரத்தில் ’ஸ்கிரிப்ச்சர் யூனியன் அண்டு சில்ரன் ஸ்பெஷல் சர்வீஸ் மிஷன் கவுன்சில் ஆப் இந்தியா’ என்ற கிறிஸ்தவ மத போதக அமைப்பு செயல்பட்டு வருகிறது[1]. இந்த அமைப்பில், கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோர் மதபோதகர்களாகப் பணியாற்றி வருகின்றனர்[2]. இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவ பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் மதம் தொடர்பான போதனைகள் மற்றும் சிறப்பு வகுப்புகளை இந்த மதபோதகர்கள் நடத்தி வருகின்றனர்[3]. மிஷனின் ஆங்கில மொழிப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்த சாமுவேல் ஜெய்சுந்தர், வேலுார் பகுதியில் பணியாற்றி வந்தார்[4]. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், 2020 வேலுாரில் அவரிடம் படித்து வந்த 19 வயது இளம்பெண், சாமுவேல் குறித்து தலைமையகத்திற்குப் புகாரளித்துள்ளார்[5]. அதில், தனது முகநுால் மெசஞ்சரில் சாமுவேல் ஜெய்சுந்தர் ஆபாசமாக உரையாடியதாகக் குறிப்பிட்டிருந்தார்[6]. இதையடுத்து சாமுவேலிடம் மிஷன் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர்[7]. அதில் ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோரும் இதேபோல் பள்ளிச் சிறுமியரிடம் ஆபாசமாக உரையாடியது தெரியவந்தது[8]. ஆக ஒட்டு மொத்தமாக, அந்த கூட்டமே இந்த ஆபாச வேலையில் ஈடுபட்டுள்ளது.
மிஷன்ரீதியிலானவிசாரணைமுடிந்தபின், உரியஆதாரங்களுடன்காவல்துறையிடம்விரிவானபுகாரளிப்பார்களாம்: இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில், எழுத்தாளர் நிவேதிதா லுாயிஸ் மற்றும் ஜோயல் கிப்ட்சன் ஆகியோர் தங்கள் முகநுால் பக்கத்தில், இந்த மதபோதகர்களின் ஆபாச உரையாடல்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை வெளியிட்டிருந்தனர்[9]. 15 வயதுக்கு கீழே உள்ள பள்ளி மாணவியருக்கு ஒழுக்க வகுப்பு நடத்தும் மதபோதகர்கள் இப்படி செய்யலாமா எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்[10]. பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களை மீ டூ இயக்கம் மூலம் அம்பலப்படுத்திய பாடகி சின்மயியும் பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, ஸ்க்ரிப்ச்சர் மிஷன், உடனடியாக சாமுவேல் ஜெய்சுந்தரை பணியிடை நீக்கம் செய்வதாக அறிக்கை வெளியிட்டது. மேலும், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக, சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் ஒரு புகாரையும் அந்த மிஷன் அனுப்பியுள்ளது. மிஷன் ரீதியிலான விசாரணை முடிந்தபின், உரிய ஆதாரங்களுடன் காவல்துறையிடம் விரிவான புகாரளிக்கவும் மிஷன் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஜோஷுவாகிருபாராஜ்என்பவர்கொடுத்தபுகார்: இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோஷுவா கிருபாராஜ் என்பவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது[11], “நான், ஸ்கிரிப்சர்யூனியன்அண்ட்குழந்தைகள்ஸ்பெஷல்சர்வீஸ்மிஷன்கவுன்சிலின்இந்தியஇயக்குநராக (Scripture Union & Children Special Service Mission Council of India) இருக்கிறேன். எங்கள்அலுவலகம்சென்னைஅயனாவரத்தில்செயல்பட்டுவருகிறது. நாங்கள்கிறிஸ்தவபோதனைகளைப்பள்ளிக்குழந்தைகளுக்குக்கற்றுக்கொடுத்துவருகிறோம். இதற்காகசாமுவேல்ஜெய்சுந்தர்என்பவரை 1.4.2003-ல்ஊழியராகநியமித்தோம். பதவிஉயர்வுபெற்றஅவர், ஆங்கிலத்துறையின்செயலாளராகப்பணியாற்றிவந்தார்.இவரின்பணிஎன்பதுபள்ளிகளுக்குச்சென்றுகுழந்தைகளுக்குதேவையானகவுன்சலிங்கைஅளிப்பதுது. வேலூர்மண்டலத்திலும், நாடுமுழுக்கபல்வேறுஊர்களிலும்சாமுவேல்ஜெய்சுந்தர்பலஆண்டுகள்பணியாற்றியஅனுபவம்உள்ளவர்”.
ஜோஷுவாசாம்ஜெய்சுந்தர்புராணம்பாடியது: ஜோஷுவா தொடர்ந்து சொன்னது, “2020-ம்ஆண்டு, ஆகஸ்ட் 4-ம்தேதிவேலூரைச்சேர்ந்த 19 வயதுஇளம்பெண்ஒருவர்எங்களின்ஊழியர்ஆல்பர்ட்என்பவருக்குபோன்செய்துபேசியிருக்கிறார். அப்போதுஅந்தஇளம்பெண், எங்கள்அமைப்பின்தலைமைப்பொறுப்பில்உள்ளவர்களின்செல்போன்நம்பர்களைக்கேட்டிருக்கிறார்.அதன்பிறகுஅவரும்அவரின்தந்தையும்என்னுடையசெல்போனில்மறுநாள்பேசினார்கள். அப்போதுஎங்களின்ஊழியர்சாமுவேல்ஜெய்சுந்தர், மாணவிகளுக்குஆபாசமானமெசேஜ்கள்அனுப்பியதாகவாய்மொழியாகப்புகாரளித்தார். அந்தஇளம்பெண்ணும், அவரின்தந்தையும்கூறியதகவலின்படிவிசாரணைமேற்கொண்டதில், அதுஉண்மைஎன்பதைக்கண்டுபிடித்தோம். நானும்சமூகவலைதளங்களில்அதுபோன்றமெசேஜ்களைப்பார்த்தேன். இதையடுத்து, சாமுவேல்பள்ளிகளுக்குச்செல்வதற்குதடைவிதித்து, பள்ளிமாணவிகளோடுஅவர்பேசவும்தடைவிதித்துவிட்டோம்”. இப்படி முடித்தது வேடிக்கையாக இருந்தது[12]. எல்லாமே, இவர் தமக்குள் தீர்மானித்து கொள்வர் என்றால், பிறகு, சட்டம், நீதிமன்றங்கள், இவையெல்லாம் எதற்கு?
பிடோபைல்குற்றங்களைபோப்முதல்சர்ச்சுகள்வரைமறைக்கப்பார்க்கும்போக்கு: ஆக இதெல்லாம், ஏதோ பேஸ்புக்கில், இன்ஸ்டாகிராமில் செய்த உரையாடல்கள் என்ற நிலையில் முடித்து விடுவார்களா, அல்லது போலீஸார் புகாரைப் பதிவு செய்து, எப்.ஐ.ஆர் போட்டு, நடவடிக்கை எடுப்பாகளா? பிடோபைல் என்று எங்குமே சொல்லப் படவில்லை, ஆனால், இவற்றை எடுத்துக் காட்டியவர்கள், குறிப்பாக இது அத்தகைய குற்றம் என்பதால் தான், அதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு, இணைதளங்களில் பதிவிட்டு, எழுச்சியினை உண்டாக்கினர். ஜோஷுவா கிருபாராஜ் கூட, “எனக்குநேற்றையமுந்தையதினம்தான்தெரியவந்தது. எழுதப்பட்டபுகார்எதுவும்எனக்குவரவில்லை. தெரிந்தவுடன், உடனடியாகநடவடிக்கைஎடுக்கிறேன்,” என்று சொன்னதாக, “தி இந்து” சொல்கிறது[13]. இவையெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை, ஜோஷுவா கிருபாராஜ் இந்த விசயத்தை மறைத்து விடலாம் என்றுதான் திட்டமிட்டார் போலும். பிறகு, தலைக்கு மேல் போனவுடன், “சஸ்பென்ட்” என்று அறிவித்து விட்டார். வழக்கம் போல, சஸ்மென்ட் செய்யப் பட்ட பாதிரி மற்றும் கூட்டாளிகளை, வேறு இடத்திற்கு டிரான்பர் செய்து / இடம் மாற்றி, விவகாரத்தை மூடி விடுவார்களா என்று பார்க்க வேண்டும். தொடர்ந்து இத்தகைய செய்திகள் வந்து கொண்டிருப்பதால், சில நாட்களில் மறந்து விடுவார்கள், அந்த காமக் கொடூர விலங்களும், சென்ற புதிய இடங்களில், மெதுவாக தமது வேலையை ஆரம்பிக்கும். மறுபடி சஸ்பென்ட், டிரான்ஸ்பர் என்றிருக்கும். அவர்களும் ஜாலியாக, பல ஊர்களுக்குச் சென்று வருவர்.
[13] Internal inquiry: Scripture Union has suspended Mr. Jaisunder with effect from Monday, following a Sunday meeting of the board, and is conducting an internal inquiry against him. Three other staff members named in the allegations, including one woman who has been accused of ignoring complaints from students, are under investigation, according to an official statement. However, Scripture Union national director J. Joshua Kirubaraj admitted that he had received an oral complaint earlier. “I knew about this only the day before yesterday. But having said that, two months ago, there was a complaint which was not written, it was over the phone. So I spoke with the parents and the girl, and we had to reprimand Sam. And because it was all oral, I reprimanded Sam orally, that he will not be involved with children for the next two years,” he told The Hindu. “Suddenly, in a spurt, all these things started coming from the day before yesterday. Because we couldn’t control all these things, yesterday, we called the board meeting and we took a decision that Sam has to be immediately suspended.” He said that no other complaint had come to his desk. Kirubaraj added that the organisation is working on a child protection policy which all Scripture Union staff and volunteers will have to sign. It will include norms to prevent counselling of girls by male staff. “We are also very clearly stating that we will stand with the child,” he said.
பெதஸ்தா சபையை நடத்திய அசோக் ஸ்டீபன்: வழக்கம் போல, இன்னொரு, இன்னுமொரு, கிருத்துவப் பாதிரி, செக்ஸ் குற்றத்தில் கைது செய்யப் பட்டுள்ளதாக, செய்தி, வீடியோ என்று வலம் வர ஆரம்பித்துள்ளதன. செய்தி மட்டும் “பி.டி.ஐ / PTI” பாணியில், சொல்லி வைத்தால் போல அப்படியே போடப் பட்டிருக்கிறது. சில இணைதள செய்திகளில் புகைப்படங்கள் ஒன்று, இரண்டு சேர்க்கப் பட்டுள்ளன. வீடியோவில் கூட, சந்தன பொட்டு வைத்த ஒரு நபர், “போலி பாதிரி,” என்று குறிப்பிடுவது தமாஷாக இருக்கிறது. இதோ இதுதான் அந்த செய்தி. நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே அரவேனு முடியகம்பை பகுதியை சேர்ந்தவர் 59 வயதான அசோக் ஸ்டீபன்[1]. கிறிஸ்தவ மதபோதகரான இவர், அதே பகுதியில் பெதஸ்தா சபையை (bethesda church) நடத்தி வருகிறார்[2]. பெதஸ்தா என்றால், ஒரு அதிசய, நோய்களைத் தீர்க்கும் குளம் என்று கிருத்துவர்கள் நம்புகின்றனர் இதில் குளித்தால், நோய்கள் தீரும், குறிப்பாக பக்கவாயு, பாலியல் நோய்கள் தீரும் என்று நம்பப் படுகிறது[3]. இது, ஏசு அழைக்கிறார், பால் தினகரன் (Jesus Calls, Paul Thinakaran) போன்ற அமைப்புகளுடன் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.
அசோக் ஸ்டீபன் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டது: ஆக, அசோக் ஸ்டீபன், ஜாலியாகத்தான் கோத்தகிரியில் சர்ச் நடத்தி வந்தது தெரிகிறது. நக்கீரன் அந்த வீடியோவில் இருந்த விவரங்களை விளக்கி, சில பெண்களின் குளியல் வீடியோ எடுத்ததை குறிப்பிட்டுள்ளது[4]. “நமது கவனத்துக்கு ஒரு ஆடியோ வந்தது[5]. அந்த ஆடியோவில்…. “……”ஹலோ நான்ஸி… நான்தான் பாதிரியார் அசோக் ஸ்டீபன் பேசறேன்.” “”சொல்லுங்க பாஸ்டர்...” “”இல்லம்மா… உன்கிட்ட எப்படி இதை சொல்றதுன்னு தெரியலை.” “”சொல்லுங்க பாஸ்டர்.” “”எனக்கு ஒரு கனவு வந்துச் சும்மா. அந்த கனவுல ஒரு இடத்துல நீ நின்னுட்ட…” இப்படி தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டுள்ளது. நக்கீரன் படங்களைப் பார்க்கவும்[6]. “நான் ஜீசஸுக்கு பணிவிடை செய்வதால் கண்ட கனவு பலிக்கும். அது நடக்காமலிருக்க உங்களுக்கு தனியாக ஜெபிக்க வேண்டும்,” என்றெல்லாம் சொன்னது, அந்த பாஸ்டரின் யுக்தி என்றே தெரிகிறது. பாவம், ஜீசஸ் இவனையே காப்பாற்றவில்லை!
பேசி கவருதல், நிர்வாண கனவு கண்டேன் என்றது: அசோக் ஸ்டீபன் பேச்சில், பேசுவதில் கில்லாடியாம், அப்படி பேசியே, வரும் பெண்களை நைசாக மயக்குவானாம். மற்ற ஜெபகூடங்களுக்கு பெண்கள் வருவது போல, இவனது சர்ச்சிற்கும் பெண்கள் வருவர். ஜெபம் செய்ய சபைக்கு வரும் பெண்களிடம், செல்போன் எண் வாங்கி ஸ்டீபன் ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது[7]. இதில் சில பெண்களும் சம்பந்தப் பட்டிருக்கலாம். நக்கீரன் விவரிப்பு அத்தகைய நிலையை எடுத்துக் காட்டுகிறது. கையை பிடித்து இழுத்து மானபங்கபடுத்தியதாக, மூன்று பெண்கள், கோத்தகிரி போலீசில் புகார் கொடுத்தனர்[8]. ஆனால், அதற்கு மேல் ஊடகங்கள் விவரங்களைக் கொடுக்கவில்லை. “மானபங்கம்” என்று குறிப்பிடும் போது, எந்த நிலை என்பது தெரிந்தாக வேண்டும். அப்பொழுது தான், உரிய பிரிவில், வழக்குப் பதிவு செய்யப்படும். சமீபத்தில் அவர் ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவை, சில பெண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்[9]. இதுவே எல்லைகளைக் கடந்து, ஸ்டீபன் நடந்து கொண்டதைக் காட்டுகிறது.
இந்து முன்னணியின் நுழைவு முதலியன: மேலும் மதபோதகர் அசோக் ஸ்டீபன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து அமைப்பினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர்[10]. இது ஏன் என்று தெரியவில்லை. நாளைக்கு இதற்கு மதசாயம் பூசினாலும், ஆச்சரியப் படுவதற்கு இல்லை. “வீடியோவில் கூட, சந்தன பொட்டு வைத்த ஒரு நபர், “போலி பாதிரி,” என்று குறிப்பிடுவது தமாஷாக இருக்கிறது,” என்று சொல்வது கவனிக்கத் தக்கது. பெதஸ்தா சர்ச் மேலிடம் தான் இவனை பாஸ்டர் பதவிலிருந்து நீக்கி, அங்கியை நீக்கி அறிவிக்க வேண்டும். இந்து முன்னணிக்கு அந்த வேலையில்லை. பாதிக்கப் பட்ட பெண்கள் தான், முதலில் புகார் கொடுக்க வேண்டும்.
பெண் புகார் கொடுத்தது, கைது முதலியன: இந்நிலையில் கடந்த 4ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் மதபோதகர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் முன்விரோதம் காரணமாக தனது கார் கண்ணாடியை உடைத்ததாகவும், வீட்டுக்குள் புகுந்து என்னை கையை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது[11]. இதையடுத்து, மதபோதகர் ஸ்டீபன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்[12]. அதாவது, போலீஸார் தெளிவாக இருக்கிறார்கள். சட்டப் படி செயல்படுவதாகக் காட்டிக் கொண்டனர். அப்போது, போலீஸ் நிலையத்தின் முன்பு ஹிந்து அமைப்பினர் திரண்டு மதபோதகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்[13]. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர்[14]. பின்னர் மதபோதகர் குன்னூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்[15].
பெதஸ்தா சர்ச் ஆக்கிரமித்துக் கட்டப் பட்டதா?: மேலும் அசோக் ஸ்டிபன் கட்டியுள்ள சர்ச் ஓடையிலே ஆக்கிரமித்து கட்டி உள்ளதால், மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மனு அளிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்[16]. இந்த வரி எல்லா செய்திகளிலும் காணப் படுகின்றன. ஆனால், புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறவில்லை. எல்லாவற்றையும் புலன் விசாரணை செய்வது போல, செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், வாக்கம் போல, இவ்விசயத்தில், “பி.டி.ஐ” பாணியில் தான் எல்லா ஊடகங்களும் செய்தி போல வெளியிட்டுள்ளன. இப்பொழுது தான், தஞ்சாவூரில் ஏரியில் ஆக்கிரமித்துக் கட்டப் பட்டுள்ள கோவிலை இடித்ததாக, செய்திகள் வந்துள்ளன. அந்நிலையில், இவ்வாறு, மக்களே புகார் கொடுத்துள்ள போது, உரிய நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், கண்டுகொள்ளாமல் இருக்கறார்கள்.
[1] ஏசியா.நெட்.நியூஸ், சர்ச்சுக்குவரும்பெண்களிடம்ஆபாசம்… வீடுபுகுந்துபெண்ணைகையைப்பிடித்துஇழுத்தமதபோதகர்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 7, Sep 2020, 6:17 PM
[3] The Pool of Bethesda was a pool in Jerusalem known from the New Testament story of Jesus miraculously healing a paralysed man, from the fifth chapter of the Gospel of John, where it is described as being near the Sheep Gate, surrounded by five covered colonnades or porticoes.
[4] நக்கீரன், பாதிரிஉடையில்ஒருபாவி – ஏமாந்தஇளம்பெண்கள், செப்டம்பர் 19-22, 2020,பக்கம்.34-35.
[5] நக்கீரன், பாதிரிஉடையில்ஒருபாவி! – ஏமாந்தஇளம்பெண்கள்!, Published on 17/09/2020 (11:11) | Edited on 19/09/2020 (07:11)
வாடிகன்நாடும், வங்கியும்: வாடிகன் நகரம், “ஒரு நாட்டில் உள்ள நாடு” [State wthin a state] என்ற ரீதியில், ரோமில் செயல்பட்டு வருகிறது. அதனால்,அதற்கான வங்கியும் தனியாக உள்ளது. உலகத்தின் பல இடங்களிலிருந்து, பலவழிகளில் நிதி வந்து கொண்டிருக்கிறது. அதனை வாடிகன் வங்கி நிர்வகித்து வருகின்றது. வாடிகன் வங்கி [The Institute for the Works of Religion (Italian: Istituto per le Opere di Religione – IOR] ஜூன் 1942ல், போப் பயஸ்-12 ஆல் நிறுவப்பட்டது. 2012ல் பரவலாக தன்னுடைய வங்கிப்பணிகளை விரிவுப் படுத்தியது. 2013ல் தனது வரவு-செலவு அறிக்கையினையும் வெளியிட்டது. ஐரோப்பிய யூனியனில் இருப்பதால், யூரோ இதன் கரன்சியாக இருக்கிறது. இது கடவுளின் வங்கி, தேவனின் / தெய்வத்தின் / மேரியன் வங்கி என்றெல்லாம் வழங்கப் படுகிறது. பல நேரங்களில் வங்கிப் பணம் மற்ற செயல்களுக்கு உபயோகப் படுத்தப் படுவது, தெய்வ-தருமகாரியங்களுக்கு என்று வரிவிலக்குக் ஒடுக்கப் பட்டுள்ள பணம், சொத்து முதலியவற்றை மற்ற காரியங்களுக்கு உபயோகப் படுத்த அனுமதி கொடுக்கப் பட்டு பணத்தை அள்ளி வருகின்றனர்.
2019 ஆண்டுபிரச்சினை, விவகாரம்முதலியன: வாடிகன் வங்கி [The Vatican Bank, officially known as the Institute for Religious Works or IOR] சமீப காலங்களில் பல நிதிமோசடிகளில் சிக்கியுள்ளது. வாடிகனின் தரும காரியங்களுக்கு என்று துவக்கப் பட்ட கோடானுக் கோடி பணம் [$400 million], லண்டனில் அடுக்குமாடி கட்டிடங்கள் வாங்க உபயோகப் படுத்தப் பட்டது. அதாவது, பணத்தை முறைதறிய லாபங்களுக்காக, வாடிகன் வங்கி அதிகாரிகள் இவ்வாறு திருப்பியுள்ளனர். அவ்வாறு வாங்கப்பட்ட கட்டிடங்கள், ஓரின சேர்க்கை கத்தோலிக்க சாமியார்களின் விபச்சார மடங்கள் [gay brothels] ஆகின, சில நேரங்களில் பெண்களும் வந்து சென்றனர். அதாவது, பாதிரிகளில் உல்லாசக் கூடங்களாக இருந்தன. இவற்றை சில இத்தாலிய நாளிதழ்கள் கண்டு பிடித்து வெளியிட்டன. இதனால், பிரச்சினை வெளியே தெரிய, அசிங்கமாகியது. 02-10-2019 அன்று ஐந்து வங்கி அதிகாரிகள் வேலை-நீக்கம் செய்யப் பட்டனர்[1]. இதனால், குற்றம் நிவத்தியாகி விட்டது என்று அர்த்தமில்லை. பொதுவாக இவ்வாறு வழக்குகள் அமைதியாக மூடப்படும்.
கடந்த ஆண்டுகளில் நடந்த நிதி மோசடிகள், வரியேய்ப்புகள் முதலியன: 2006-2011 ஆண்டுகளில் €4bn சொத்துவரி வாடிகன் ஏமாற்றியதால், நீதிமன்றம் செல்லுத்துமாறு ஆணையிட்டது! ஜூன் 28, 2013 அன்று, மோன்சிக்னர் நுன்சியோ ஸ்கெராரானோ என்ற கிருத்துவ சந்நியாசி மோசடி மற்றும் ஊழல் காரணங்களுக்காக, இத்தாலிய போலீஸார் கைது செய்தனர்[2]. சுமார் 10 பில்லியன் $ சொத்து, 40,000 வங்கிக் கணக்குகள், என்று இருந்தும், வருவாய்க்கு மேல் செலவு செய்து, நஷ்டத்தைக் காட்டுகிறது! 1982ல், ராபர்டோ கல்வி என்ற “கடவுளின் வங்கி அதிகாரி,” லண்டனில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்தார்[3]. பணமோசடி வித்தைகளில் கடவுளின் வங்கியான, வாடிகன் வங்கி, தொடர்ந்து ஈடுபட்டு வருவது, போப்பிற்கு பெருத்த தலைவலியாக இருக்கிறது. ஆனால், அவருக்குத் தெரிந்தே, எல்லாம் நடக்கின்றன, அவரே அதற்கு ஒப்புக் கொள்கிறார் என்ற நிலையும் வெளிப்பட்டுள்ளது. உலகத்திலேயே மிக்க அதிகாரம் மற்றும் ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் போப் மற்றும் கடவுளின் வங்கி, இவ்வாறு பணமோசடிகளில் ஈடுபட்டிருப்பது நம்பிக்கையாளர்களுக்கு திகைப்பாக இருக்கிறது.
குழந்தைகற்பழிப்பாளிகள்செக்ஸ்குற்றங்களும், அதற்குஇழப்பீடுகொடுத்துசமரசப்படுத்தலும்: குழந்தை கற்ப்பழிப்பாளிகள் கிருத்துவத்தில் அதிகம், இதைப் பற்றி பல கட்டுரைகளில், பல உடாரணங்களுடன் விவரமாக எடுத்துக் காட்டியுள்ளேன். இத்தகைய செக்ஸ் குற்றங்களினால், உலகம் முழுவதுமே, அசிங்கம் ஏற்பட்டுள்ளதால், வாடிகன், போப் மற்ற கிருத்துவ பாதிரிகள், இக்குற்றங்களை மறைத்தே வந்துள்ளனர், வருகின்றனர். 2017ல் ஆஸ்திரேலியாவில், இக்குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போய், நாறிவிட்டது. ஆயிரக்கணக்கான குழந்தைகள், அதாவது 18 வயது வரையுள்ள இளம் ஆண்-பெண்கள் கற்பழிக்கப் பட்டு, தொடர்ந்து, தங்களது காமப் பசிக்கு, அவர்களை உபயோகப் படுத்திக் கொண்டனர[4]. இதனால், 4445 குழந்தைகளுக்கு 213 மில்லியன்$ கொடுத்து அமுக்கியுள்ளனர்[5]. இதைப்பற்றி, ஆஸ்திரெலிய அரசு ஒரு ஆராய்ச்சியே நடத்தி, முடிவுகளை வெளியிட்டது[6]. இருப்பினும், இதனை ஆதரிக்க, ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. அதாவது, பிடோபைல் ஒரு வியாதியாகும், குற்றமல்ல, என்று விசித்திரமான அருவருக்கத் தக்க கருத்துடன், உலா வந்துக் ஒண்டிருக்கிறது அக்கூட்டம்.
குழந்தைகற்பழிப்பிற்குஅடுத்ததாகஉள்ளது, கன்னியாஸ்திரிக்களைக்கற்பழிக்கும்விவகாரம்: இதுவும் உலகம் முழுவதும் தெரிந்த விசயமாகி விட்டது. இந்தியாவிலும் அதிகமாகி வருகின்றது. அபயா கொலை, கன்னியாஸ்திரி கற்பழிப்புகள் என்று அதிகமாகி வருகின்றன. இவையெல்லாமும், பணத்தால் சரிகட்டப் பார்க்கிறனர். ஜோசப் பழனிவேல் ஜெயபால் விவகாரத்தில், பணம் கொடுத்து சரிகட்டப் பட்டது[7]. பிஷப் மூலக்கல் விவகாரம் நாறி விட்டது. ஆகவே, பணத்தை வைத்து, எல்லாவற்றையும் சரிகட்டலாம், என்ற எண்ணத்துடன் இருப்பது, செயல்படுவது, அழிவிற்கு எடுத்துச் செல்லும் பாதையாகி விடும். இப்பொழுது செக்ஸ் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உலகில் கிருத்துவ பாதிரிகள் பாஸ்டர்கள் முதலியோர் பற்றி யாரும் நம்புவதாக இல்லை. கிருத்துவமதத்தின் பெயரும் அடியோடு கெட்டு விட்டது. இஸ்லாம் தீவிரவாதம் என்றால், கிருத்துவம் செக்ஸ்-கற்பழிப்பு குற்றங்கள்-பாலியல் அசிங்கங்கள் என்ற நிலைக்கு, ஒப்பீட்டில் உள்ளது. அதனால் தான் குற்றங்களை மறைத்து வெள்ளையடிக்க முயன்று வருகின்றனர். அங்கு தான் பணம் கொடுத்து சரிகட்டும் முறை வருகிறது.
இந்த செக்ஸ்-கற்பழிப்புகள் குற்றம், மிகப் பெரிய சமூக குற்றம்: இச்செயல்களை ஏதோ மனம் சிதைந்தவர்களின் செயல் போன்று திரிபுவாதங்கள் கொடுக்க, அமெரிக்கர்கள் முயன்று வருகின்றனர்[8]. “பிடோபிலியா” என்று அதற்கு ஏதோ ஜுரம், சளி மாதிரி பெயரை மாற்றி வைத்து, குற்றமல்ல என்று வாதிக்கவும் தயாராகி விட்டனர்[9]. கற்பழிப்பு குற்றமல்ல என்பது, விவேக்கின் மைனர் குஞ்சு ஜோக் போன்று உள்ளது. வாடிகன், வங்கியில் பணத்தை செலவிடப்படும் முறை. அவற்றுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கடவுளின் பணம், மிகத் தூய்மையாக இருக்க வேண்டிய நிலையையும் மறந்து அது பாவமான காரியங்களுக்கு உபயோகப்படுகின்றன இந்நிலையில்தான் எல்லா குற்றங்களும் கிருத்துவ மதத்தில் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அதுவே இது உலகம் முழுவதும் மற்றும் இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாடுகளில் ஒரு பெரிய அபாயகரமான போன்ற கொடிய நோய் போன்று அல்லது இக்காலச் போன்ற தீவிரவாத செயலை விட மிகக் கொடுமையாக தான் கருத வேண்டி இருக்கிறது. ஏனெனில் இது சமுதாயத்தையே அழிக்கும் புற்றுநோய் போல ஒரு அச்சத்தை உண்டாக்கி வருகிறது.
வேதபிரகாஷ்
16-10-2019
[1] The five senior officials were suspended on Wednesday after the Vatican confirmed on Tuesday that prosecutors had seized documents from the offices of the city state’s financial information authority, an oversight body, and its secretariat of state.
[2] On June 28 2013, Italian police arrested a silver-haired priest, Monsignor Nunzio Scarano, in Rome. The cleric, nicknamed Monsignor Cinquecento after the €500 bills he habitually carried around with him, was charged with fraud and corruption,
[3] The Vatican’s bank made headlines following the 1982 death of Roberto Calvi, known as “God’s banker” because of his links to the Holy See, whose corpse was found hanging from Blackfriars Bridge in London
[4] SocialConsciousness, Catholic Church Paid $213 Million To 4,445 Children Sexually Abused By Pedophile Priests In Australia, Monday, June 5, 2017.
ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான வேலைகள்: கேரள மாநிலம் கோட்டயத்தில் மலங்கரா ஆசாரமான சர்ச்-தேவாலயம் [Malankara Orthodox Church (MOC)] ஒன்று உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் இது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்[1]. பாவம், பாவ மன்னிப்பு, பாவ நிராகரணம், தூய்மை என்றெல்லாம் ஏகப்பட்ட சரத்துகளுடன், இந்த சர்ச் நம்பிக்கையாளர்களுக்கு வலை வீசுகிறது[2]. இந்த தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்[3]. அதே தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு உறவு இருந்துள்ளது[4]. அவர் தனது இரண்டாம் மகளின் ஞானஸ்னான சமயத்தில் இதை எண்ணி மன உளைச்சலில் இருந்துள்ளார்[5]. அதனால் அந்த தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியிடம் அவர் தனது உறவு குறித்து தெரிவித்து பாவமன்னிப்பு பெற்றுள்ளார். ஆனால், அவனோ தனது மதத்தின் விசுவாசத்தை விடுத்து, காமுகனாக மாற்றி, அப்பெண்ணை கற்பழிக்கத் துணிந்தான்.
பாவ மன்னிப்பு பேச்சை பதிவு செய்தது, வலை விரித்தது: பாவமன்னிப்பின் போது, அந்தப் பெண் கூறியதை பாதிரியார் பதிவு செய்துள்ளான். அவ்வாறு செய்யலாமா-கூடாதா என்று அந்த புண்ணியவான்கள் தான் கூறவேண்டும். அதை அவள் அடுத்த முறை சர்ச்சிற்கு வரும் போது, கேட்க வைத்து மிரட்டியுள்ளான். அதனை அவருடைய கணவரிடம் சொல்வேன் என்றும் மிரட்டலை நீட்டியுள்ளான். பிறகு, படுக்கைக்கு அழைத்து, பலாத்காரம் செய்துள்ளார். அந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அந்த பாதிரியார் அதே தேவாலயத்தைச் சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பதிர்ந்துக் கொண்டுள்ளார். அவர்களும் இந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த டில்லி பாதிரியார் கேரளா வந்து ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து இந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். ரூம் காலி செய்யும் போது பாதிரியார் பணம் கொடுக்காமல் இந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் தனது டெபிட் கார்டின் மூலம் ரூம் பில்லை செட்டில் செய்துள்ளார். அந்த டெபிட் கார்ட் மெசேஜ் அவருடைய கணவருக்கு சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பெண்ணை அவர் கணவர் விசாரித்த போது நடந்தவைகளை சொல்லி அந்தப் பெண் கதறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்தக் கணவன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் ஐந்து பேரை இடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்தக் கணவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.
கேரளாவில்கிருத்துவசெக்ஸ்குற்றங்கள்அதிகமாகிவருவது: கேரளாவில் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்தபடி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1992ம் ஆண்டு மார்ச் மாதம், கோட்டயத்தில் சிஸ்டர் அபயா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் விசாரணை நடைபெறுகிறது. கன்னூர் மாவட்டத்தில், மைனர் சிறுமி கத்தோலிக்க பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். 17 வயது சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாகி குழந்தை பெற்றுக்கொண்டார். நடவடிக்கை தேவை “கேரளத்தில் மத குருமார்களால் பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், தேவாலய நிர்வாகங்கள், அதை மூடி மறைக்க முயல்வதுதான். கடும் நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடராது” என்கிறார், புத்தேன்புராக்கல். இவர், நீண்டகாலமாக இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிராக முன்னெடுப்புகளை கொண்டு செல்பவராகும். இதனிடையே, எலிசபெத்தை விவாகரத்து செய்ய ஜான்சன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லாதது போல இருக்கிறது என தேவாலய நிர்வாகத்தில் ஒருவர தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐந்தல்ல, எட்டுபாதிரிகள்: இது தொடர்பாக கணவன் கூறுகையில், ‘‘எனதுமனைவியைமிரட்டிபலாத்காரம்செய்ததுஐந்துபாதிரியார்கள்எனகருதினேன். ஆனால்மேலும்மூன்றுபாதிரியார்கள்மிரட்டிபலாத்காரம்செய்ததுஇப்போதுதான்தெரியவந்தது[6]. இ–மெயில்பரிமாற்றத்தைவைத்துபார்க்கும்போதுஎட்டுபாதிரிகளின்தொடர்புகள்இருப்பதுதெரியவருகிறது[7]…..இதற்கானஅனைத்துஆதாரங்களும்என்னிடம்உள்ளன. பாதிரியார்கள்மீதுநடவடிக்கைஎடுக்காவிட்டால்தகுந்தஇடத்தில்புகார்செய்யப்படும்”, என்றார்[8]. அதாவது, தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதனால், கூறவில்லையா அல்லது சர்ச்சின் அழுத்தத்தினால், மறைக்கப் படுகிறதா என்று தெரியவில்லை[9]. இருப்பினும், இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு இளம்பெண்ணை, எப்படி, இந்த கத்தோலிக்க பாதிரிகள் இப்படி கற்பழிப்பார்கள் என்று தெரியவில்லை. நினைத்தாலே, அருவருப்பு, கோபம், திகைப்பு, வருத்தம் என்று எல்லாவற்றையும் தூண்டும், இந்நிகழ்ச்சி அசாதரணமானது. ஆனால், எதுவுமே நடக்காதது போல, அனைவரும் பொத்திக் கொண்டு இருப்பது திகைப்பாக-அதிர்ச்சியாக இருக்கிறது. அட கருமாந்திரமே, இப்படியுமா இருப்பார்கள், என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அம்மிருகங்கள் வெட்கப் பட்டது போல தெரியவில்லை.
உணர்ச்சியற்றஆங்கிலஊடகங்களின்செய்திவெளியீடு: NDTV சொல்கிறது[10], “கேரளா மனிதன் மனைவியை சாமியார்கள் பலத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறான்: சர்ச் விசாரணை செய்யும்படி ஆணையிடுகிறது [“Kerala Man Alleges Priests Sexually Abused Wife; Church Orders Probe”!] என்று செய்தி வெளியிட்டுள்ளது. PTI செய்தியை அப்படியே வெளியிட்டு, தமது பத்திரிகா தர்மத்தை சுருக்கிக் கொண்டது. ஆனால், இவைதான், புலன் விசாரணை ஜார்னலிஸம், போர் நடக்கும் இடத்திலேயே நின்று செய்திகளை சேகரிக்கும் மாவீர சாகசம், என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றன[11]. ஆகையால், கத்தோலிக்க / கிருத்துவ சாமியார்கள் கற்பழித்தால், சர்ச் ஆணையிடும் அவ்வளவே தான், வேரொன்றும் இல்லை என்பது போன்று செய்தி வெளியிடுகின்றன. அதே போக, ஒரு கிருத்துவ சாமியாருக்கு இடமாற்றம் வேண்டுமென்றால், ஒரு பெண்ணைக் கற்பழிக்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், கிருத்துவர்களும், ஊடகங்களும் இப்படித்தான் வேலை செய்வார்கள் போலும்!
செக்யூலரிஸ போதையில், செக்யுலரிஸ ரேப்பான கதை: அஸிபா பானு என்று ஆர்பாட்டம் செய்தவர்கள் எல்லாம், இப்பொழுது காணாமல் போய் விட்டனர். கற்பில் நிறம் பார்க்கின்றனரோ, பெண்மையில் தரம் பிரிக்கின்றனரோ, நம்பிக்கை என்று சோரம் போனவர்களுக்கு சமாதி கட்டுகின்றனரோ? கந்தமால் ரேப் போல நாறிவிட்டதால், அமுக்கப் பார்க்கின்றனர். போதாகுறைக்கு, ஜார்கன்ட் ரேப் வேறு சேர்ந்து விட்டது. ஆக, கிருத்துவ ரேப் என்பது, ஏதோ சாதாரண விசயம் போல கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். மெத்தப் படித்த மேதாவிகளும், அறிவிஜீவிகள், பெண்ணிய பேராங்கனைகள், நாரிமணிகள் முதலியோரும் முகவரி தெரியாமல் மறைந்துள்ளனர். ரேப்பிற்குக் கூட மதம் பார்ப்பது கலாட்டா செய்வது என்பதெல்லாம், செக்யூலரிஸ போதை இந்தியாவில் தான் கடைபிடிக்கப் படும் போலிருக்கிறது.
[7] Business Stanard, Man alleges priests sexually abused wife; church orders probe, Press Trust of India | Kottayam (Ker), Last Updated at June 26, 2018 18:15 IST
Although the man, who came to know about the alleged sexual abuse and blackmailing by priests after checking his wife’s e-mail account, has levelled allegations against eight priests, he has reportedly named only five priests as the role of three others in the incident could not be established.
போலீஸ்அதிகாரிகளின்மீதுகன்னியாஸ்திரீக்கள்வழக்குப்போட்டது [1997-2002]: 1997ல் பிரேம் குமார் மற்றும் பன்னீர் செல்வம் என்ற இரண்டு SPக்கள் [Superintendents of Police – Premkumar and Panneerselvam] கஸ்டடியில் இருக்கும் போது, சஹாய ராணி மற்றும் பெமினா ரோஸ் [Sahaya Rani and Femina Rose] என்ற கன்னியாஸ்திரிக்களை பலாத்காரம் செய்ய முயன்றனர் என்று புகார் கொடுக்கப்பட்டது[1]. அதாவது புடவை-ரவிக்கை எல்லாம் அவிழ்த்து பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக, அவ்விரு கன்னியாஸ்திரீக்கள் வழக்கு போட்டார்கள். அவர்களிடம் வற்புருத்தி வாக்குமூலங்கள் வாங்கப் பட்டன என்றும் சொல்லப்பட்டது. இதனால், அக்டோபர் 2002ல் விசாரித்த, நீதிபதி கற்பகவிநாயகம், போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்து, வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க ஆணையிட்டார்[2]. இரண்டு SPக்களும் மிருகத்தனமாக, நடந்து கொண்டுள்ள படியால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[3]. இவ்வழக்கை சிபி-சி.ஐ.டி விசாரித்தாலே போதும், சிபிஐக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆணையிட்டார்[4]. ஆனால், அதே நேரத்தில், மற்ற விவாகரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதே பிரேம் குமாரை வைத்து தான், ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வழக்கும் விசாரிக்கப் பட்டது. பன்னீர்செல்வம் 2004ல் ஆவடிக்கு இடமாற்றம் செய்யப் பட்டார்[5].
கைதுசெய்யப்பட்டவர்களில்இருவர்மரணம்: இது தொடர்பாக அப்போது குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆபாஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜான் ஜோசப், அவரது தங்கை கணவர் சந்தனராஜன், இன்னொரு பாதிரியார் மரியஜான், பெண் சீடர்களான ராணி (56), பெமினா என்ற பெமி (43) ஆகிய 5 பேரை அக்டோபர் 1997ல் கைது செய்தனர். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே சந்தனராஜன், மரியஜான் ஆகியோர் இறந்து விட்டனர். கில்பர்ட், ராஜேஸ் போன்று இவர்களும் இறந்து விட்டனர் போலும். போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப் பட்டனர். இதனால் பாதிரியார் ஜான் ஜோசப், பெண் சீடர்கள் ராணி, பெமி ஆகிய 3 பேர் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து நடந்தது.
21 ஆண்டுக்குபிறகுபாதிரி–கன்னியாஸ்திரீக்கள்விடுவிக்கப்பட்டனர்: இந்த வழக்கில் 21 ஆண்டுக்கு பிறகு 04-03-2018 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கருப்பையா தீர்ப்பு வழங்கினார்[6]. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் பாதிரியார் ஜான் ஜோசப், ராணி, பெமி ஆகிய 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்[7]. நிச்சயமாக அவர் ஆடியோ-வீடியோ வாக்குமூலங்கள், உயர்நீதி மன்ற தீர்ப்புகள், முதலியவற்றைப் படித்திருக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிரியார் ஜான்ஜோசப் தரப்பில் வக்கீல்கள் ராபர்ட் புரூஸ், ஜான்சன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் ராபர்ட் புரூஸ் கூறும்போது ‘இந்த வழக்கை பொருத்தவரை போலீசார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர். இயற்கை மரணத்தையே கொலை வழக்காக சித்தரித்து இருந்தனர். இதை நாங்கள் முறையான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கில் வெற்றிபெற்றுள்ளோம். இந்த தீர்ப்பின் மூலம் கோர்ட்டு மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்றார். ஊடகங்கள்,.மிகச் சுருக்கமாக செய்தியை வெளியிட்டுள்ளன. இங்கு கூட, பாதிரி வக்கீல்கள் சொன்னதை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளனவே அன்றி, அரசு தரப்பில், போலீஸ் தரப்பிக் என்ன நினைக்கிறார்கள்ரவர்களுடைய நிலைப்பாடு என்ன, பாதிக்கப் பட்டவர்களிம் நிலை என்ன போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஆனால், இதற்கு மேல்-முறையீடு என்றெல்லாம் இருக்காதா அல்லது போலீஸார் அப்படியே அமுக்கிவிடுவார்களா? கில்பர்ட் கொலை / மரணம், ராஜேஸ் மரணம் / கொலை முதலியவை எல்லாம் மர்மமாகத்தான் இருக்கின்றன.
சட்டப்படிஎடுக்கப்படும்நட்டவடிக்கைகள், நீதி மன்ற தீர்ப்புகள் முதலியன: மாஜிஸ்ட்ரேட் அளவில் தான், குற்றச்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டுள்ள்னர். ஆகவே, உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று அப்பீல் சம்பிரதாயங்கள் பின்பற்றப் படலாம். சட்டப்படி நட்டவடிக்கைகள் எடுக்கப் படும் போது, சட்டரீதியாக, குற்றம் சுமத்தப் பட்டவர்கள் விடுவிக்கப் படுவது என்பது, சமீபத்தில், இந்தியாவில் தொடர்ச்சியாக நடை பெற்று வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், சமய ரீதியில் உள்ள தீர்ப்புகள், ஆரம்பத்தில் பெரியாளவில் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், பிறகு, அது மறக்க, மறைக்க அல்லது மறுக்கப் படுகிறது. இவ்விசயத்தில், இந்த தீர்ப்பிற்கு எதிராக அரசு அல்லது போலீஸ் துறை மேல்-முறையீடு செய்ய வேண்டும் என்று யாரும் கோரிக்கையிடவில்லை. ஒருவேளை, அரசியல் நிர்பந்தத்தினால், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கூட, போலீஸ் துறையில் உள்ள சட்டப்பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம். இவ்வழக்கில், ஏற்கெனவே இரண்டு அதிகாரிகளி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, நீதி மன்றத்தில் ஆணையிடப் பட்டுள்ளது.
செக்யூலரிஸத்தில் சட்டமுறைகள் நீர்த்துப் போகின்றன: நித்தியானந்தா விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் சன்–டிவி, இதைப் பற்றி, நாள் முழுவதும் 24×7 ரீதியில், போட்டதையே போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. “நக்கீரன்” போன்றவை, அதனை வியாபாரமாக்கி, சம்பாதித்தது. ஆனால், பிறகு எல்லாமே பொய் என்று அவர் விடுவிக்கப் பட்ட பிறகும், அவரை கேலிச் சித்திரமாக்கி, அச்சு-ஊடகம் மற்றும் திரைப்படங்களில் ஏய்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் போன்ற விவகாரங்கள் அமுக்கி வாசிக்கப் படுகின்றன. சன்–டிவி, “நக்கீரன்” இதைப் பற்றி செய்திகள் வெளியிடுவதும் இல்லை, சிறப்பு இதழ்கள் போட்டு வியாபாரமும் செய்யவில்லை. கிருத்துவ செக்ஸ் விவகாரங்கள், தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் மறைத்தாலும், அவற்றை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் மறக்க மாட்டார்கள். மேலும், செக்யூலரிஸம் என்ற சித்தாந்தம் வரும் போது, மைனாரிடி மதங்கள் என்று வரும் போது, பெரும்பாலும், கண்டுகொள்ளாமல் இருப்பது தான், சிறந்த வழி என்பது போல கடைப் பிடித்து வருகிறார்கள். சட்டத்தை “செக்யூலரிஸமாக்க” முடியுமா என்று பலதடவை கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதை, மைனாரிடி மதங்களுக்கு எதிர் என்பது போல சித்தரிக்கப் பட்டு, தடுக்கப் பட்டு வந்த்ள்ளது. இனி என்ன நடக்கும் என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.
[1] Madras High Court, Sis Rani Alias Sahayarani … vs State Rep. By Inspector Of Police on 22 December, 1997, Equivalent citations: 1998 CriLJ 1741; Bench: M Karpagavinayagam
[5] According official information, Davidson had sought leave and it was granted. However, Premkumar’s appointment as Kancheepuram SP seem permanent as the Cuddalore SP post has been filled by the Commandant of Regimental Centre Avadi S. Pannerselvam.
2015ல்ஜாமீனில்வெளியேவந்து, தனதுசெக்ஸ்–குற்றங்களைதொடர்ந்துசெய்தது: தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதேபோல் பெண்களிடம் தவறாக நடந்து வந்தார். இதுகுறித்து ஜக்கையாபேட்டா கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன். ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார். அதாவது, இத்தகைய கற்பழிப்புகளுக்கு, அத்தகைய சட்டங்களும் துர்பிரயோகம் சேய்யப் படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இவர் சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ளது போல காட்டிக் கொண்டதாலும், மீறி புகார் அளிப்பவர்களை ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாலும் யாரும் இவர் மீது புகார் அளிக்க முன்வரவில்லை. இதனை பயன்படுத்தி அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்,’’ என்றார். மேற்கு கோதாவரி, எஸ்.பி எம். ரவி பிரகாஷ், அந்த பாஸ்டரை உடனடியாக கைது செய்து, அடைத்து வைக்கப் பட்டுள்ள நான்கு பெண்களை விடுவிக்க ஆணையிட்டார். இதனை, ராஜகுமாரி, மக்களிடம் தெரிவித்தார்[1]. உதவி கலெக்டரும் சம்பந்தப் பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்[2].
மகளிர்ஆணையத்தலைவி, நடத்தியபொதுகூட்டத்தில்வெளிவந்தஉண்மைகள்: நன்னபேனேனி ராஜகுமாரி என்ற ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொது விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள், பெற்றோர், உறவினர் வந்து, போலீஸ், அதிகாரிகள், பொது மக்கள் முன்னிலையில், எபனேசர் செய்த செக்ஸ்-குற்றங்களை வெளிப்படையாக கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும் என்று முறையிட்டனர். ஒரு தாய், தனது மகளின் வாழ்க்கை சீர்ழிந்தது என்று அழுது கொண்டே, ராஜகுமாரியின் கால்களில் விழுந்து முறையிட்டது, காண்பவருக்கு கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது[3]. இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், எப்படி தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றினான் என்பதை விவரித்து, புகைப்படங்களையும் காட்டினாள்[4]. அதே போல இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், மற்றும் அவளது தாய், தமது சோகக் கதையினை தெரிவித்தனர்[5]. அவர்களது கூறிய விவரங்களிலிருந்து, அவன் எப்படி, மதபோதனை, பிரச்சாரம், பணம், அதிகாரம், ஆசைக் காட்டுதல், போன்றவற்றால் பெண்களை ஏமாற்றி, தனது காம இச்சைக்கு பலியாக்கிக் கொண்டுள்ளான் என்று தெரிந்தது.
இரட்டைவேடம்போட்டசெக்ஸ்குற்றவாளி: இதற்குள், அந்த பாஸ்டருக்கு ஆதரவாக உள்ளவர்கள், அவன் மீது வேண்டுமென்றே குற்றஞ்சாட்டப்படுகிறது, அவன் குற்றமற்றவன் என்று கோஷமிட்டது வேடிக்கையாக இருந்தது. அதாவது, அந்நிலையில் கூட தனது பணபலத்தினால், ஆட்களை வைத்து, அத்தகைய அழுத்தத்தை உண்டாக்குவதை அறிந்து கொள்ளலாம். ஆனால், தனது கிருத்துவ மண்டலம் மற்றுமல்லாது, அடுத்தவர் மண்டலத்து பெண்களையும் அவ்வாறு செக்ஸ்-புணர்ச்சிகளுக்கு ஈடுபடுத்தியுள்ளான் என்று “ஏசியா நெட்” என்ற ஊடகம் கூறுகிறது[6]. அதாவது, இதனால், கிருத்துவர்களுக்குள்ளேயே பிரசினை வரும் போன்றுள்ள நிலையை எடுத்துக் காட்டுகிறது[7]. இந்த செக்ஸ்-குற்றவாளி பாஸ்டர், தான் HIV/AIDS போன்றவற்றிற்கு பாடு படுவதாக இணைதளத்தில் பிரலடனப் படுத்திக் கொண்டிருக்கிறான்[8].
நிரோத் உபயோகப் படுத்தியது அதனால் போலும். இதையும் கடவுள் ஸொல்லிக் கொடுத்தாரா அல்லது பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாரா என்று தெரியவில்லை. பல பெண்களைக் கற்பழித்து, வரும் இவன் இத்தகைய பிரச்சாரத்தையும் செய்து வந்தது, தமாசாகத்தான் இருக்கிறது.
கிருத்துவத்தில்ஏன்நிர்வாணபிரார்த்தனைஏற்றுக்கொள்ளப்படுகிறது?: ஆகவே, இந்த 21ம் நூற்றாண்டிலும், “நிர்வாண பிரார்த்தனை” எல்லாம், எப்படி கிருத்துவத்தில் அனுமதிக்கப் படுகிறது என்பதனை கவனிக்க வேண்டும். பாஸ்டர் ஆலன் பார்கர் [Pastor Allen Parker, the leader of White Tail Chapel in the town of Southampton, Virginia, USA], “முற்றும் துறந்த நிலை வேண்டுமானால், உடைகளையும் துறக்க வேண்டும்,” என்று விளக்குகிறார்[9]. கிருதுவைறையியலின் படி பார்த்தால் கூட, ஏசு நிர்வாணமாகத்தான் பிறந்தார், சிலுவையில் அறையப்பட்டார், அப்படியே நிர்வாணமாகத்தான் உயிர்த்தெழுந்து மேலே சென்றார், ஆகவே கடவுள் தவறு செய்தார் என்று சொல்லமுடியாது, என்று மேலும் விளக்கினார்[10]. ஆதாம்-ஏவாள் நிர்வாணமாகத்தான் இருந்தனர், தங்களுடைய நிர்வாணத்தைப் பற்றி அவர்கள் வெட்கப்படவில்லை, ஆனால், பிறகு உடை அணிய ஆரம்பித்தனர். குறிப்பாக ராபர்ட் மற்றும் கட்டே என்பவர்கள் சொன்னதும் கவனிக்கத்தக்கது, “சமீபத்தில் திருமணமான சில தம்பதியர் இந்த நிர்வாண பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அவர்களுடைய குடும்பத்தினரும் உடைகளை விட ஊக்குவிக்கிறோம். இந்த தம்பதியர், கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்புகின்றனர், கடவுளின் வர்த்தையை பேச விரும்புகின்றனர்”, [Several couples have recently been married in fully nude services, in which all members of both families are encouraged to shed their clothing before the couple take their vows. Robert and Katie Church were one couple to have a naked wedding at the White Tail Chapel, with Mr Church saying attendees were far more interested in ‘hearing the word of God and speaking the word of God’ than analysing the naked bodies on display] என்று விளக்கம் கொடுத்தனர். ஆகவே, இவனும் அதே நிர்வாணப் பாதையினை பின்பற்றி, சுகமாக பெண்களை கற்பழித்து வருகிறான் போலும்!
எட்டிஎபனேசர். தான்எஸ்.சி / தலித்என்றஆயுதத்தையும்பிரயோகித்தது: முன்பு, கர்நாடகாவில், சிமோகா மாவட்டத்தில், பல்லாண்டுகளாக “நிர்வாண வழிபாட்டை” பெண்கள் செய்து வந்தபோது, 1984ல் அதற்கு தடை விதிக்கப் பட்டது[11]. சொராப் தாலுக்கா, சந்திரகுட்டி கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலுக்கு, வருடா வருடம், மார்ச் 9 முதல் 14 வரையிலான காலத்தில், ஜாத்ரா செல்வது வழக்கம். அப்பொழுது, பெண்கள் நிர்வாணமாக பூஜை செய்வது வழக்கமாக இருந்தது. ஊடகங்களில் அதிக அளவு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது[12]. ஆனால், இந்த “நிர்வாண பிரார்த்தனை” பற்றி எந்த ஊடகமோ, செக்யூலரிஸ / பெண்ணிய எழுத்தாளரோ புகைப்படம் எடுத்து, நாளிதழில் / சஞ்சிகையில் புகைப் படம் போட்டு, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த, எதையும் எழுதவில்லை. அந்த ஜாத்ராவில் பங்கு கொண்டவர்களும், எஸ்.சி / தலித்துகள் தாம். இதில் – “நிர்வாண பிரார்த்தனை”யில் பங்கு கொண்டவர்கள் அல்லது பாஸ்டரால் மானபங்கம் படுத்தப் பட்டவர்களும் எஸ்.சி / தலித்துகள் தாம். அவனே ஒரு எஸ்.சி / தலித் என்பதால் தான், அதை வைத்தும், மிரட்டினான் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது, “கிராமபஞ்சாயத்துதலைவர்சத்தியநாராயணாகூறுகையில், `எபிநேசர்மீதுபோலீசில்புகார்செய்தேன். ஆனால், அவர்நீதிமன்றவளாகத்திலேயேரவுடிகளைவைத்துஎன்னைமிரட்டினார். அதற்கும்பணியாததால்அவர்என்மீதுஎஸ்சி, எஸ்டிபிரிவில்வழக்குதொடுத்தார்”.
[9] Mail.online, ‘And they were naked – and not ashamed’: Church allows nude worship, by John Hall, Published: 09:34 BST, 11 Feb.2014, updated: 13.46 BST, March 6, 2016.
[11] The Hindu, Nude worship banned, By Our Special Correspondent, Wednesday, Mar 05, 2003
SHIMOGA March 4. The Deputy Commissioner and District Magistrate, Tushar Girinath, has imposed ban orders in connection with the annual jatra of Renukamba at Chandragutti in Sorab taluk. The jatra is scheduled to be held from March 9 to 14. The ban has been imposed to prevent “bettale seve” (worship in the nude). The order bans the congregation of people during the jatra within a radius of 5 km. of the temple under the provisions of the Section 35 of the Karnataka Police Act. Mr. Girinath has allowed the performance of rites during the jatra. He has passed an order banning sale of liquor during the jatra time in a radius of 5 km. of the temple. The Chandragutti jatra was marred in 1986 when enthusiastic activists tried to stop the devotees from worshipping in the nude. The angry devotees retaliated. In the melee, volunteers and police personnel were attacked and paraded naked.
எஸ்.சிசட்டத்தில்வழக்குப்பதிவுசெய்யப்பட்டதால், மாட்டிக்கொண்டபாதிரி ஸ்டீபன் ஜோசப் – தண்டனை பெற்றான் – மற்றவர்களின் நிலை என்ன?
எஸ்.சிசட்டத்தில்வழக்குப்பதிவுசெய்யப்பட்டதால், மாட்டிக்கொண்டபாதிரி: ஆதிதிராவிட அதாவது எஸ்.சி புகார் மாணவிகளின், என்பதால் இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 2–வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்றது[1]. இது தொடர்பாக 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்[2]. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து 27-12-2016 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது[3]. அப்போது ஸ்டீபன் ஜோசப் கோர்ட்டில் ஆஜரானார். ஸ்டீபன் ஜோசப்புக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது[4]. மேலும் பாதிக்கப்பட்ட 8 மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சத்தை ஸ்டீபன் ஜோசப் வழங்குவதுடன், ரூ.46 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்[5]. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்[6]. எஸ்.சி சமாசாரம் என்பதால், தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலஊடகங்களில்செய்திவெளியிடும்போக்கு: வழக்கம்போல, ஆங்கில ஊடகங்கள், இச்செய்தியை அமுக்கி வாசித்தன. “மனிதனுக்கு 14 வருடம் தண்டனை அளிக்கப்பட்டது”, என்று “தி இந்து”, தனக்கேயுரிய பாணியில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7]. ஏதோ மனிதர்களுக்கு இத்தகைய தண்டனை அளிப்பததே விசித்திரமானது போல இருந்தது[8]. இந்தியன் எக்ஸ்பிரஸ், “சிறுமிகளை செக்ஸ் ரீதியில் சதாய்த்த அனாதை இல்லம் காப்பவருக்கு 14 வருடம் ஜெயில்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[9]. “டெக்கான் ஹெரால்ட்” மட்டும், “குழந்தை பாலியல் குற்றத்திற்கு கிருத்து பாதிரிக்கு 14 வருட கடுங்காவல்”, என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[10]. தவிர, இதர விவரங்களையும் கொடுத்துள்ளது[11]. பாலியல் தொந்தரவு, பலாத்காரம், வன்புணர்ச்சி விவகாரங்களில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர், விவரங்கள் ஊடகங்களில் போடக் கூடாது என்றுள்ளது, ஆனால், குற்றம் செய்தவனைப் பற்றிய விவரங்களை மறைக்க வேண்டும் என்பதில்லை. இருப்பினும், “தி இந்து” போன்ற நாளிதழ்கள், “மனிதனுக்கு 14 வருடம் தண்டனை அளிக்கப்பட்டது”, என்று செய்தி வெளியிடுவது திகைப்பாக இருக்கிறது. கிருத்துவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிர்பந்தம், அவசியம், அனுகூலம், “தி இந்து” போன்ற நாளிதழுக்கு ஏன் உள்ளது என்பதும் வியப்பாக உள்ளது.
கிருத்துவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: சமீபத்தில், ஜோசப் ஜெயபால் வழக்கு அடுத்து, இந்த ஸ்டீபன் ஜோசப் வழக்கில் தான், தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. மற்ற வழக்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஜாமீனில் வெளியே வந்து, மேய்ந்து கொண்டிருக்கிறார்களா, இன்னும் எத்தனை, ஆடுகள் பலியாகின என்று தெரியவில்லை. பாதிக்கப் பட்ட பெண்களின் நிலை, வாழ்க்கை எப்படியுள்ளான என்பதும் தெரியாமல் இருக்கின்றன. இதுபோன்று வழக்குகள் சீக்கிரம் நடத்தப் படாவிட்டால், பாதிக்கப்பட்ட, இளம்பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். முதலில் கிருத்துவர்கள் அதிகமாக ஈடுபட்டு வருவது, அவர்களிடையே உள்ள பாலியல் பிரச்சினையை அது வெளிப்படுத்துகிறது. உண்மையில், பைபிள் ஒரு செக்ஸ் புத்தகம், அதைப் படித்தால், பாதிரிகள், பாஸ்டர்கள், பிஷப்புகள் எல்லாம் கூட அப்படித்தான் செக்ஸ் விவகாரங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதைப் பொதுப் பிரச்சினையாகக் கொண்டு, தீர அலச வேண்டும். கிருத்துவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
18-வயதுகீழுள்ள இளம்பெண்குழந்தையா, சிறுமியா?: 18-வயது கீழுள்ள இளம்பெண்களை, குழந்தைகள், சிறுமிகள் என்று குறிப்பிட்டு, குற்றத்தின் தன்மையினை மறைக்கப் பார்க்கின்றனர். திருமணம் என்று வரும் போது, 18-வயதாகவில்லை, குழந்தை கல்யாணம் சட்டப் படி குற்றம் என்கிறார்கள், பிறகு, 18-வயதிற்குக் குறைவாக உள்ள பெண்ணைக் கற்பழித்தால், அது குறைந்த குற்றமாகி விடுமா? கற்பழிப்பு என்பதையும், பாலியல் தொல்லை, செக்ஸ் டார்ச்சர் என்று குறிப்பிட்டு, கேலிகூத்தாக்கி வருகின்றனர். 16-வயதில், பெண் நடிக்க வந்தால், நடிகையாகி, பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போது, குழந்தை என்றா சொல்கிறார்கள். அப்பொழுது, பெரிய பெண் என்று தானே கருதி பார்த்து ரசிக்கின்றனர். டூயட் பாடி, ஆடும் போது, நடிகர் சந்தோசமாகத்தானே இருக்கிறார், குழந்தை என்று தொட்டிலில் வைத்து, தாலாட்டா பாடுகிறார். இல்லையே, ஆகையால், இத்தகைய குற்றங்களை, அசாதாரணமாக, சமூகசீரழப்பாளர்களின் அயோக்கியத் தனத்தை வெளிப்படுத்தும் விதமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்பொழுது தான், குற்றத்தின் கொடூரத் தன்மை, கற்பழிப்பு என்ற உண்மை மனங்களில் அதியும். இல்லையென்றால், ஏதோ குழந்தைகள் சமாசாரம் என்று கூட எடுத்து கொண்டு, இருந்து விடுவார்கள். ஆகவே, இவ்விசயங்களில் மெத்தனம் இருக்கக் கூடாது.
[7] The Hindu, Man gets 14-year jail term, STAFF REPORTER, DECEMBER 28, 2016 21:37 ISTUPDATED: DECEMBER 28, 2016 21:37 IST.UPDATED: DECEMBER 28, 2016 21:37 IST
[8] Tirunelveli: Tirunelveli Protection of Civil Rights Court Judge A. Abdul Kathar on Wednesday sentenced a man to undergo 14 years of imprisonment and imposed a fine of Rs.46,000 on him. According to prosecution, Stephen Joseph (53), caretaker of a home for children, Mookuperi, Nazareth in Thoothukudi district, was found guilty of sexually abusing a eight-year-old girl and misbehaved with other girls in the home in 2012. The judge also ordered the accused to pay compensation of Rs.1 lakh to each of nine victims.
[9] Indian Express, Orphanage owner sentenced 14 years jail for sexually harassing girls, Published:December 28, 2016 11:27 pm
[10] DECCAN CHRONICLE. Chennai: Christian priest gets 14-year RI for child abuse, M ARULOLI, PublishedDec 29, 2016, 6:11 am IST; UpdatedDec 29, 2016, 6:19 am IST
உதவிபங்குத்தந்தையாகவேலைசெய்தஅந்தோணிகிஷோர் 14 வயது இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, குருகுலவாசம் போன கதை!
தமிழகத்தில் மறுபடியும் இன்னொரு இளம்பெண் கற்பழிப்பு: திண்டுக்கல் அருகே மாணவியை பலாத்காரம் செய்ததாக பாதிரியாரை (உதவி பங்குத் தந்தை) திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர் என்று மறுபடியும் வழக்கம்போல செய்திகளை வெளியிட்டுள்ளன. டிவிசெனல்கள் விவாதங்கள் நடத்தவில்லை, மெழுகு வர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படவில்லை, பெண்ணிய வீராங்கனைகள் பொங்கியெழவில்லை. தமிழகத்தில் கற்பழிப்பு அந்நிலையில் மரத்துப் போய்விட்டது போலும். அதிலும், கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் என்று வந்து விட்டால், இருட்டடிப்பு, மறைப்பு, மறதி எல்லாமே வந்து விடும் போலும்! முதலில் இந்த செய்தியைப் படித்தார்களா இல்லையா என்று கூட தெரியவில்லை. “தி இந்து” கூட இதனை திண்டுக்கல் செய்தியாகத்தான் வெளியிட்டுள்ளது.
உதவிபங்குத்தந்தையாகவேலைசெய்தஅந்தோணிகிஷோர்: திண்டுகல் டையோசிஸ் பிஷப் தாமஸ் பால்சாமிக்கு [Dindigul Diocese Bishop Thomas Paulsamy] உதவியாளாராக வேலை செய்து வந்தான்[1]. திண்டுக்கல் அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு (ஏப்ரல் மாதத்தில்) பஞ்சம்பட்டி, திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் [Sacred Heart Church, Panjampatty, Dindigul] உதவி பங்குத்தந்தையாக திருநெல்வேலியைச் சேர்ந்த அந்தோணி கிஷோர் (31 / 32) பணிபுரிந்துள்ளார்[2]. இது நிலக்கோட்டை பஞ்சம்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது[3]. அங்கு நடைபெறும் பிரார்த்தனைக்கு, 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி சென்று வந்தார்[4]. பின்னர் ஆலயத்தில் நடைபெற்ற இறை வகுப்பிலும் மாணவி சேர்ந்தார். அப்போது மாணவியை ஏமாற்றி, உதவி பாதிரியார் ஜோசப்அந்தோணி கிஷோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது[5]. ஊர் மக்கள் அவனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியதால், பிஷப் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டான்.
ஏப்ரல் 2016ல்காதல், இப்பொழுது 5 மாதகர்ப்பிணி– வேகமாகவேலைசெய்தபாதிரி: கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழகியுள்ளார். அச்சிறுமி திண்டுக்கல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பாதிரியார், அவரை காதலிப்பதாக கூறியதால், மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்[6] என்று மாலைமலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. “காதலித்தால் 5 மாத கர்ப்பிணியாகி” விடுவாள் என்பது சுருக்கமாக சொன்னது போலும். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப் பதிவு செய்து சில்மிஷ பாதிரியார் அந்தோணி கிஷோரை கைது செய்தார்.
கற்பழித்தால் “குருகுலஇல்லத்திற்கு” மாறுதல்என்பதுகொள்கையாககடைப்பிடிக்கப்படுகிறதுபோலும்: இவர், அதே ஊரைச் சேர்ந்த திண்டுக்கல் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது[7]. இதையடுத்து இவரை திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப் பாடி பிஷப் ஹவுஸுக்கு (குரு குல இல்லம்) பணியிட மாற்றம் செய்துள்ளனர்[8] என்று “தி.இந்து” கூறுகிறது. பிஷப் தாமஸ் பால்சாமி முன்னரே அவனை ஒழுங்காக வைத்திருந்தால், இப்பிரச்சினை வந்திருக்காதே? இதெல்லாம் ஊட்டி பாதிரி விவகாரம் போலவே இருக்கிறது. குற்றம் புரிந்தால், பிஷப் வீட்டில் சௌகரியமாக இருக்கலாம் என்ற தத்துவம் மர்மமாக இருக்கிறது. இந்நிலையில் மாணவி பள்ளிக்கு வரும்போது சந்தித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அந்தோணி கிஷோர். அதாவது “ருசி கண்ட பூனை” அவ்வப்போது பால் குடிக்க ஆசைப்பட்டது போலும். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் அந்தோணி கிஷோர் கைது செய்யப்பட்டார். மாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்[9].
பெண்ணின்மாமாகோபத்தில்சர்ச்சிற்குவந்துகலாட்டாசெய்துகைதானது: இதற்கிடையே என்.பஞ்சம்பட்டியில் உள்ள சர்ச்சில் பாதிரியார் சேசுராஜ், 22-10-2016 அன்று காலை வழக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அங்கு திடீரென ஒருவர் மரக்கட்டை, அரிவாளுடன் ஆவேசமாக புகுந்து ரகளையில் ஈடுபட்டார். மின்விசிறி, பலி பீடம், நாற்காலி போன்றவற்றை சேதப்படுத்திய பின் அவர் சின்னாளபட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இதுபற்றி போலீசார் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன், இங்கு உதவி பாதிரியாராக இருந்த கிஷோர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார். தற்போது மாணவி கருவுற்றதாகக் கூறப்படுவதால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர் ஒருவர் சர்ச்சில் புகுந்து ரகளை செய்துள்ளார்,” என்றனர். அவர் அப்பெண்ணின் மாமா பிரபு என்று இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. ஊர்தலைவர் புகார் கொடுத்ததின் பேரில், சர்ச்சின் பொருட்களை சேதம் விளைவித்தற்காக கைது செய்யப்பட்டார்[10]. இந்த கைது மட்டும் உடனடியாக நடக்கிறது, ஆனால், கற்பழித்தவனை கைது செய்ய இத்தனை மாதங்கள் ஆகின்றன!
கொடுத்தபுகாரைவாபஸ்வாங்குஎன்றுகேட்டசிலர்: மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க ஸ்டேஷன் வந்தனர். கூடவே வந்த சிலர், மாணவியின் பெற்றோரிடம் புகாரை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதிரியார் கைது செய்யப்பட உள்ளார் என்பதை அறிந்ததும் அவர்கள் திரும்பிச் சென்றனர். இதுவும் திகைப்பாக இருக்கிறது. பள்ளி மாணவியைக் கற்பழித்து கர்ப்பிணியாக்கிய பிறகு, புகாரை பெற்றோர் வாபஸ் வாங்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? கத்தோலிக்க சர்ச் அத்தகையை பாலியல் அநியாயங்கள், அக்கிரமங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைக் கூட மூடி மறைக்கப் பார்க்கிறதா? ஒட்டு மொத்த சமுதாயத்தை பாதிக்கும் விசயமாக இருக்கும் போது, இத்தகைய குற்றங்கள் நடப்பதும், சர்ச் மூடிமறைக்கப் பார்ப்பதும், மிக்க கவலை அடைவதாகச் செய்கிறது.
[1] Antony Kishore, Secretary to Dindigul Diocese Bishop Thomas Paulsamy, was arrested here on Saturday on charges of sexually abusing a minor girl, while he was serving as assistant parish priest at N. Panjampatti village.
[9] Acting on a complaint lodged by the girl’s parents with the all women police station, the police arrested him and produced him before the Judicial Magistrate Court I, which remanded him in 15 days judicial custody. A case was registered against him under Protection of Children from Sexual Offences Act.
[10] Meanwhile, the girl’s uncle Prabhu barged in to the parish with a sickle this morning and damaged Bali Peetam and other furniture. Acting on a complaint lodged by the village head, the Chinnalapatti police have registered a case and arrested Prabhu on the charges of damaging parish property.
ஜோசுவாஇமானுவேல்ராஜ் அல்லது ஜோஸ்வாஇமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, ஜெபித்து, எண்ணை தேய்த்து, பாலியல் பலாத்காரம் செய்து, மோசம் செய்தது!
இம்மூன்றுபெண்கள்தவிரஇன்னும்பலபெண்களைசீரழித்துள்ளான்என்றுதெரியவந்தது: போலீசார் தொடர்ந்து நடத்தி விசாரணையில் மதபோதகர் ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பண மோசடி செய்து உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது[1]. மத போதகரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கலாம் என்றும், அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று தாழையூத்து போலீசார் தெரிவித்துள்ளனர்[2]. மேலும் பல புகார்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஜோசுவா இமானுவேல் ராஜ் நெல்லை கோர்ட்டில் ஜேஎம் 5 மாஜிஸ்திரேட் கார்த்திகேயனின் வீட்டில் நேற்று இரவு போலீசார் ஆஜர்படுத்தினர்[3]. இருவரையும் வருகிற நவ.2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்[4]. இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களைமிரட்டிநிர்வாணப்படம்எடுத்துநகைகளை ‘அபேஸ்’ செய்தமதபோதகர்கைது: தினமலர் இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5]. அதாவது, அவன் பெண்களை அந்த அளவுக்கு செய்திருக்கிறான் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜெபம் செய்ய செல்லும் ஊர்களில் அழகான இளம் பெண்களை பார்த்தால் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்வது போல் நடித்து அந்த வீட்டில் உள்ள இளம் பெண்களை தனது காதல் விலையில் வீழ்த்துவான் என்று முன்னரே பார்த்தோம். பின்னர் அந்த பெண்ணை வெளியூரில் நடக்கும் ஜெபக்கூட்டத்துக்கு வருமாறு கூறி தன்னுடன் அழைத்து செல்வார், லாட்ஜில் வைத்து சில பெண்களை ஆபாச படம் எடுத்து இண்டர் நெட்டில் போடுவதாக மிரட்டி பாலியல் பலத்தகாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது என்றும் பார்த்தோம். லாட்ஜில் தனியாக இருக்க அப்பெண்கள் எப்படி ஒப்புக் கொண்டனர். திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றியிருக்கிறான் என்றால், ஒவ்வொரு பெண்ணிடமும் தனித்தனியாக வலைவீசியிருக்க வேண்டும். பிறகு பெற்றோர், உற்றோர், மற்றோர் எப்படி கவனிக்காமல் இருந்தார்கள் என்று தெரியவில்லை. நிர்வாண படம் எடுத்தான் என்றால், விவகாரங்கள் அளவுக்கு மீறி சென்றுள்ளன என்றாகிறது.
ஆபாசபடம்எடுத்துமிரட்டியமதபோதகர், உதவியாளர்கைது: தினகரன்[6] மற்றும் தமிழ்முரசு[7] மட்டும் உதவியாளர் வினோத்குமார் கைது என்று செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியென்றால், இவன் இந்த காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஒத்துழைத்திருக்கிறான் என்றாகிறது. ஒருவேளை, ஜோசுவா இமானுவேல் ராஜ், அப்பெண்களிடம் நெருக்கமாக இருக்கும் போது, போட்டோக்களை எடுத்திருக்கலாம். அவ்விதத்தில், அவனுக்கு, இவ்விவகாரங்கள் தெரிந்திருக்கின்றன. பெண்கள் சீரழிகின்றனரே, என்று அவன் கவலைப்பட்டிருந்தால், அவனே, ஒருநிலையில் பெண்களுக்கு எச்சரித்திருக்கலாம், போலீசாரிடமும் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், அவன் செய்யவில்லை என்பதால், அவனது அய்யோக்கியத் தனமும் வெளிப்படுகிறது.
உடலில்எண்ணெய்பூசிஆபாசபடம்எடுத்துமிரட்டிஉல்லாசமாகஇருந்தது[8]: பிரார்த்தனை செய்வதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி லாட்ஜூக்கு அழைத்து சென்று உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை–பணம் பறித்த ஜோசுவா இமானுவேல் ராஜ் என்ற மத போதகரை போலீசார் கைது செய்தனர். “உடலில் எண்ணெய் பூசி ” என்றுள்ளதால், அது ஒருவேளை புனித எண்ணை, பிரத்யேகமாக ஜெருசலேமிலிருந்து வந்த எண்ணை, அதனை தடவிக் கொண்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும், அதனை தானே, ஜெபித்து, மந்திரத்துக் கொண்டே உடலில் தடவி விட்டால் தான் வேலை செய்யும், பலன் கொடுக்கும். கர்த்தர், ஏசு அல்லது பரிசுத்த ஆவி வந்து அதிசயம் செய்யும் என்றேல்லாம் ஒருவேளைக் கூறி உசுப்பேற்றி விட்டிருப்பான் போலும். பிறகு, தடவும் போது, தனது சில்மிஷங்களையும் செய்திருப்பான். தனியாக, லாட்ஜில் அவ்வாறு செய்யும் போது, ஒருநிலையில் பெண் மயங்கத்தான் செய்வாள். அவனும் அப்படியே சல்லாபித்து, உடலுறவு கொண்டு ஜாலியாக இருந்திருப்பான். அப்பொழுதோ, அல்லது முன்னரோ, பின்னரோ, இவனும், இவனது உதவியாளனும் தகுந்த நேரத்தில் புகைப்படங்கள் எடுத்திருப்பார்கள். அந்நிலைகளில் எடுக்கப்படும் படங்கள் ஆபாசப்படங்களாகத்தான் இருக்கும். மாலைமலர் இவ்வாறு கூறியுள்ளதிலிருந்து, உண்மையினை அறிந்து கொள்ளலாம்[9]:
அடிக்கடி தனிமையில் அழைத்து ஜெபம் செய்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார்.
‘என்னுடன் வெளியூரில் நடக்கும ஜெப கூட்டத்துக்கு வா உடனே உனக்கு வேலை கிடைக்கும்’ என்று சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தார்.
இளம் பெண்களை மயக்கி அவர்களது கற்பை சூறையாடியது மட்டும் அல்லாமல் அவர்களிடம் இருந்து ஏராளமான நகை-பணத்தை ஏமாற்றிய ‘திடுக்’ தகவல்கள் தெரிய வந்தது.
கணவருடன் சேர்ந்து வாழ ஜெபிப்பதாக கூறி அந்த பெண்ணையும் மயக்கி ஆபாச படம் எடுத்து 15 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார்.
மற்றொரு பெண் மிகவும் ஏழ்மையான பெண். அந்த பெண்ணிடம் உன்னை வசதியாக வாழ வைப்பேன் என்று கூறி ஏமாற்றி ஆபாச படம் எடுத்து 3 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார்[10].
கற்பழிப்பு விவகாரம் கூட இடத்திற்கு இடம், சித்தாந்தவாதிகள் மாற்றிக் கொள்வது சமூக பிரஞை இல்லாததையே காட்டுகிறது: மார்க்சியக் கொள்கைக் கொண்ட “தீக்கதிர்” கூட “பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதபோதகர் கைது” என்று சுருக்கமாக செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[11]. “பாலியல் வன்கொடுமை” என்பது என்ன அந்த அளவுக்கு சாதாரணமாகி விட்டதா? இல்லை கம்யூனிஸம் சொல்வது போல “கற்பழிப்பது டீ குடிப்பது” போன்ற விசயமாகி விட்டதா? மற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டால், மற்றவர்கள் கற்பழித்தால், தேசிய அளவில் காரசாரமாக விவாதிக்கும் இந்த கம்யுனிஸ்டுகள் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்பது புதிராக உள்ளது[12]. சரி, நெல்லையிலேயே இருக்கும் ஊடகம், இதைப் பற்றி விவரமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டிருக்கலாம் அல்லவா? “பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது”, என்று நிறுத்திக் கொண்டது[13]. உள்ளூரில் இப்படி இளம்பெண்கள் சோரம் போகிறார்களே, போதகர்கள், பாதகம் செய்கிறார்களே என்று கவலைப்படவில்லை[14]. தினகரனும் முதலில் சிறியதாக செய்தி வெளியிட்டு[15], பிறகு விவரங்களைக் கொடுத்தது[16]. இதனை, மதப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல், சமூகப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளலாம் என்றால், சித்தாந்தவாதிகள் பாரபட்சத்துடன் செய்திகளை வெளியிடுவது, சமூகப்பிரச்சினைகளை விதவிதமாக அணுகுவது, விவாதிப்பது அல்லது அமைதியாக இருந்து விடுவது முதலியன, அவர்களது உள்நோக்கத்தைத் தான் காட்டுகின்றன. ஆங்கில ஊடகங்கள் இதைப் பற்றி கொண்டுகொள்ளவே இல்லை.
பாத்திமாசோபியாகொலையும், தாய் சாந்திரோஷாலினின்நீதி போராட்டமும்: பாத்திமா சோபியா (Fathima Sofiya 19) மடாலய-குருகுலத்தில் ஜூலை 23, 2013 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். சோபியாவின் கடிதத்தில் ஆரோக்கிய ராஜ் தன்னை பாலியல் ரீதியில் புணர்ந்துள்ளான் என்றும் எழுதியிருந்தாள். தற்கொலை என்று சர்ச் அதிகாரிகள் கூறி, பிணத்தை எடுத்துச் செல்லக் கூறினர். ஆனால், அவளது தாயார் [Shanthi Roselin] அது கொலைதான் என்றும், கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சர்ச் அதிகாரிகள் முதலியோருடம் மன்றாடி, கெஞ்சி மண்டியிட்டு கேட்டப்பிறகும், சர்ச் அதனை மூடி மறைக்கப் பார்த்தது. தொடர்ந்து கற்பழிப்பு, பாலியன் வபுணர்ச்சி, கொலைகள், கன்னியாஸ்திரிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்துதல், பிஷப் முதல் பாஸ்டர் வரை இக்குற்றங்களில் ஈடுபடுதல் என்றுள்ளதால், இவ்வழக்கை எப்படியாவது மறைக்கவேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டது. கேரள கிருத்துவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், அரசியல், அதிகாரம், பணம் முதலியவற்றையும் பிரயோகித்து, ஏப்ரல் 2014ல் அது தற்கொலை என்று வயலார் போலீஸ் வழக்கை மூடியது. இதனால், சாந்தி ரோஷாலின் பல அரசு அதிகாரிகள், முதலியோரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சினார், முறையிட்டார். இதனால், இவ்வழக்கு மறுமடியும் திறக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சாந்திரோஷாலின்புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு ஆணை பிறப்பித்தல்: ரோஷலின் சாமர்த்தியமாக இவர்களுடன் செல்போனில் பேசி அவர்களது உரையாடலை பதிவு செய்து, போலீஸாரிடம் சமர்ப்பித்தார்[1]. இதனால், 2015ல் எச். ஆரோக்கியராஜ் [Fr H Arockyaraj] என்ற சந்திரபுரத்தில் உள்ள சேயின்ட் ஸ்டான்லிசாலஸ் சர்ச்சின் பாதிரி [parish priest of St Stanlisalus Church in Chandrapuram] இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டான். இவனும் மறைந்து தான் இருந்தான். சாந்தி ரோஷாலின் புகார் கொடுத்து, அதை பாலக்காடு மாஜிஸ்ட்ரேட் ஏற்றுக் கொண்டு, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு தான் நிலைமை மாறியது. மே 2016ல், பாலக்காடு மாஜிஸ்ட்ரேட், பிஷப் அக்வினாஸின் [Bishop Acquinas] பங்குள்ளதை விசாரிக்க ஆணையிட்டார். கோயம்புத்தூர் டையூசிஸின் விகார் ஜெனரல் ஜான் ஜோசப் ஸ்டைன்ஸ் [Coimbatore diocese vicar general Fr John Joseph Stains], ஆரோக்கிராஜை சர்ச்சிலிருந்து விலக்கி விட்டோம் என்றெல்லாம் வாதித்துப் பார்த்தார். சர்ச் அதிகாரம் பலவழிகளில் இதனை தடுக்கப் பார்த்தது.
ஜூலைமுதல்ஆகஸ்ட் 2016 வரைபிஷப்மற்றும்பாதிரிகள்மறைந்திருந்ததுமுதலியன: போலீஸார், பிஷப் அக்வினாஸ், மற்றும் குலந்தை ராஜ், மடலை முத்து மற்றும் லாரன்ஸ் மெல்கியூர் [Bishop Acquinas and the priests — Kulantha Raj, Madalai Muthu and Lawrance Melcure, Coimbatore Kottur Christ King Church] என்ற மூன்று பாதிரிகள் என மொத்தம் நான்கு பேர்களை கொலையை மறைத்தக் குற்றத்திற்காக 12-08-2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[2]. டைம்ஸ் ஆப் இந்தியா, இப்பெயர்களை சிறிது மாற்றி குறிப்பிட்டுள்ளது.
பிஷப் தாமஸ் அக்யுனிஸ் [Bishop Thomas Acunis],
பி.எப்.மதுலை முத்து B F Madhulaimuthu, a priest from Kerala]
மே 2016லேயே நீதிமன்றம், இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 201 [destroying evidence or giving false information, ஆதாரங்களை அழித்தல் மற்றும் போய்யான தகவல்களைக் கொடுப்பது] மற்றும் 202 [intentionally omitting information, வேண்டுமென்றே தெரிந்த தகவலை சொல்லாமல் மறைப்பது]ன் கீழ் வழக்கு பதிவு செய்து, இவர்களை கைது செய்ய ஆணையிட்டது[4]. சர்ச்சில் இருக்கும் பெரிய கிருத்துவ சாமியார்கள் இவ்வாறேல்லாம் செய்யலாமா என்று எந்த பகுத்தறிவுவாதி, செக்யூலரிஸவாதி அல்லது சமதர்ம போராளி என்று யாரும் கேட்கவில்லை. ஒரு பெண் கொலைசெய்யப் பட்டாலே என்று பெண்ணிய வீராங்கனைகளும் கண்டு கொள்ளவில்லை.
பிஷப் கைதானாரா இல்லையா?: ரோஷலின் சாமர்த்தியமாக இவர்களுடன் செல்போனில் பேசி அவர்களது உரையாடலை பதிவு செய்து, போலீஸாரிடம் சமர்ப்பித்தார்[5]. பிறகு அதனை நீதிமண்ரமும் ஏற்றுக் கொண்டது. சோபியா எழுதிய கடிதம்[6] மற்றும் ஆரோக்கிய ராஜ்[7], குலந்தை ராஜ், மடலை முத்து முதலியோரின் தொலைபேசி பதிவுகள் முதலியவை கொலை என்று எடுத்துக் காட்டியதால், பிறகு பிரிவு 302ம் [கொலைக்குற்றம்] சேர்க்கப்பட்டது[8]. அவை எல்லாமே ஆதாரங்களாக சேர்க்கப்பட்டன. மே முதல் ஆகஸ்ட் வரை ஜாமீன் கேட்டு காலம் தாழ்த்தினர்[9] மற்றும் மறைந்திருந்தனர்[10]என்றெல்லாம் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இப்பொழுது 12-08-2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[11]. பாலக்காடு போலீஸரிடம் சரணடைந்தனர் என்று மலையாள நாளிதழ்கள் கூறுகின்றன. இப்பொழுது கூட பிஷப் தலைமறைவாகி உள்ளார் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன[12]. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றால், இவரும் கைதாகி இருக்க வேண்டும். உண்மையை அறிந்து பயப்படும், இப்பிஷப்பை என்ன செய்வது? கர்த்தர் இவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாரா, ஆதரிக்கிறாரா அல்லது கண்டுகொள்ளவில்லையா?
12-08-2016 அன்றுபிஷப்மற்றும்நான்குபாதிரிகள்கைதுஎன்றவிசயம்தமிழ்ஊடகங்களில்வராமல்இருந்தது: கோயம்புத்தூர் சம்பந்தப்பட்ட இவ்விவகரங்களை தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றனவா, இல்லை வேண்டுமென்றே செய்திகளாஇ போடாமல் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இணைதளத்தில் தேடிப் பார்த்தபோது, கேரளாவில் கூட மலையாள மனோரமா போன்றவை இச்செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றால், இவரும் கைதாகி இருக்க வேண்டும். உண்மையை அறிந்தும் அவை ஏன் மௌனம் சாதிக்கின்றன என்று தெரியவில்லை. சர்ச்சில் இருக்கும் பெரிய கிருத்துவ சாமியார்கள் இவ்வாறேல்லாம் செய்யலாமா என்று எந்த பகுத்தறிவுவாதி, செக்யூலரிஸவாதி அல்லது சமதர்ம போராளி என்று யாரும் கேட்கவில்லை. ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டாள் மற்றும் கொலைசெய்யப் பட்டாலே என்று பெண்ணிய வீராங்கனைகளும் கண்டு கொள்ளவில்லை. இவற்றிற்கெல்லாம் சாதாரணமாகக் கொதித்தெழும் போராளிகள் அமைதியாக இருக்கின்றனர். 2013லிருந்து இவ்வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை போலும். ஆக இவர்கள் எல்லோருமே செக்யூலரிஸ போதையில் இருந்தால், ஒன்றுமே தெரியாது போலும்! இத்தகைய ஊடக பாரபட்சமும் இருப்பதால் தான், இதனை எடுத்துக் காட்ட வேண்டியதாகிறது.
[8] In a sting operation carried out by a local television channel, father H Arcockiaraj had confessed to his crime. After that the Kerala police re-opened the case and changed the sections to 302 (murder).