Archive for the ‘சரச லீலை’ Category
ஜூன் 17, 2018
சி.எஸ்.ஐ. மெதோடிஸ்ட் மகளிர் பள்ளி தாளாளர்-வார்டன், கிருத்துவ பாஸ்டர் – குணஜோதிமணி – செக்ஸ் – பாலியல் பலாதகாரத்தில் ஈடுபட்டது!

சிஎஸ்ஐ செக்ஸ் விவகாரத்தில் சேர்ந்துள்ள குணஜோதிமணி: கிறிஸ்தவ செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ், புரெடெஸ்டென்ட் செக்ஸ், பெந்தகோஸ்தே செக்ஸ் என்று இந்தியாவிலேயே போட்டிப் போட்டுக் கொண்டு காமலீலைகளில் இறங்கியுள்ளதால், அதனுடன் சிஎஸ்ஐ செக்ஸ் என்ற வகையும் சேர்ந்து விட்டது. கொக்கோக காம விளையாட்டுகளில் யாரும் சோடை போனவர்களாகத் தெரியவில்லை. இறையியலில் பிஎச்டி எடுப்பது எவ்வாறு சுலபமாக இருக்கிறதோ, செக்ஸிலும் இரண்டு-மூன்று பிஎச்டி எடுத்தது போல வேலை செய்து கொண்டிருக்கிறாகள். ஆக, சிஎஸ்ஐ செக்ஸ் விவகாரங்களில் பிஷப் கௌடா ஆசிர்வாதம் / தேவாசீர்வாதம், முதல் பாஸ்டர்கள் ஜெயராஜ் கிருஷ்ணன், ஜெயசீலன், செல்வராஜ் வரை மாட்டிக் கொண்டு, கைதாகியுள்ள நிலையில்[1], இன்னொரு பெரிய பாதிரி – குணஜோதிமணி சேர்ந்துள்ளதில் வியப்பில்லை. தாளாளர், பிரின்சிபல், வார்டன், டையோசிஸ் கவுன்சிலின் சேர்மேன் [Rev. M. Gunajothimani, District Church Council Chairman, Tiruchi] என்றெல்லாம் இருக்கும் இவரை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது, அதிகாரபலம் அதிகம் உள்ள பாதிரியாராக இருக்கிறாற் போலும். இருப்பினும், இவ்விசயத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.

திருச்சியில், ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், மதபோதகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[2]: வழக்கப்படி, மறுபடியும் இன்னொரு கிருத்துவப் பாதிரி, சில்மிஷம், செக்ஸ் தொல்லை, என்றெல்லாம் செய்தி வருகிறது. திருச்சி, உறையூரில், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி [of CSI Methodist Girls Higher Secondary School] உள்ளது. இந்த பள்ளியின் தாளாளராகவும், பள்ளியில் பெண்கள் விடுதி வார்டனாகவும் இருப்பவர், மதபோதகர், குணாஜோதிமணி, 50. வழக்கம் போல, இவனது வயதை 50 என்று தினமலர் குறிப்பிடுகிறது[3]. 63 என்று டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி இந்து கூறுகின்றன. “குணஜோதிமணி” என்று யார்தான், இவருக்கு பெயர் வைத்தார்களோ தெரியவில்லை, அப்பெயருக்கு விரோதமாகவே, காரியங்களை செய்தது தெரிய வந்தது. தனது மகள், பேத்தி என்ற வயதுள்ள பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது, திகைக்க்க வைக்கிறது.

செப்டம்பர் 2017லிருந்து செக்ஸ் தொல்லை: இவர், விடுதியில் தங்கி, படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சென்ற ஆண்டு செப்டம்பர் 2017லிருந்தே, தனது செக்ஸ் வேலையை ஆரம்பித்துள்ளார்[4]. தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர்[5]. ஆனால், மேலிடத்து அழுத்தம் காரணமாக, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், புகாரை கிடப்பில் போட்டனர்[6]இதுவே திகைப்பாக இருக்கிறது. ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ், போலீஸார் என்ற நிலையிலேயே, இப்படி இருந்தால், இனி, தமிழகத்தில், நியாயம்-தர்மம்-நீதி பற்றியெல்லாம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

காலந்தாழ்த்தி எப்.ஐ.ஆர் போட்டது முதலியன: ஏப்ரலில் புகார் பற்றி மறுபடியும் பெற்றோர் வலுயுருத்திக் கேட்டுள்ளனர். இந்நிலையில், மாணவி தரப்பு நீதிமன்றத்தை நாடவுள்ளதை தெரிந்து கொண்ட அனைத்து மகளிர் போலீசார், கடந்த ஜூன் 4ம் தேதி, 2018 குணா ஜோதிமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது[7]. ஆனால், போலீஸார், அதை ரகசியம் காத்தனர். காமுக பாதிரி விடுவானா? இதையறிந்த, மதபோதகர், குணா ஜோதிமணி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து தன்னை கைது செய்ய தடை உத்தரவு பெற்றுள்ளார். இந்நிலையில், புகாரை வாபஸ் பெற நெருக்கடி கொடுக்கப்படுவதாக, சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும், அவனை கைது செய்யாமல் இருக்கின்றனர்[8]. இப்படி செக்ஸ் கிருத்துவர்கள் அடவடித் தனமாக, பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதைப் பற்றி, எந்த போராட்டக் காரனோ, ஆர்பட்ட வீரனோ, அரசியல்வாதியோ கண்டுகொள்வதாகத் தெரியவில்லை[9]. அதனால், தொடர்ந்து கற்பழிப்புகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

திருச்சியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது[10]: இப்படி தலைப்பிட்டு, “தினகரன்” 15-06-2018 அன்றே செய்தி வெளியிட்டது[11]. கதிர்.நியூஸ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்படவில்லை: குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் குற்றம் மூடி மறைப்பா?, என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் மற்ற ஊடகங்கள், வழக்குப் பதிவு, பாலியல் தொல்லை என்ற ரீதியில், ஒருவரி, இரண்டு வரி செய்திகளை வெளியிட்டு அடங்கி விட்டன. மதபோதகர், குணா ஜோதிமணி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து தன்னை கைது செய்ய தடை உத்தரவு பெற்றுள்ளார் என்று தினமலர் அறிவித்துள்ளது. ஆகவே, அவன் கைது செய்யப்பட்டானா, இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. இதென்ன அந்த அளவுக்கு ரகசியமாக வைக்ககப் பட வேண்டிய விவகாரமா என்று தெரியவில்லை, ஏனெனில், தினம்-தினம், ஒரு கிருத்துவ பாஸ்டர், பாதிரி, பிஷப் என்று இவ்வாறான காரியங்களை செய்து வருவது செய்திகளாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அனைத்துலக ரீதியில் என்றால், மணிக்கு எத்தனை என்று சொல்லலாம் போலிருக்கிறது.

“கதிர் நியூஸ்” என்ற இணைதளம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது[12]: கதிர் நியூஸ், இந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தமிழகத்தின் எந்த ஊடகமும் எந்த ஒரு சிறு செய்தியையும் வெளியிடவில்லை. காவல் துறையினர் தங்களால் இயன்ற அளவுக்கு வழக்கு பதிவு செய்யாமல் தாமதப் படுத்தியதும், தமிழக ஊடகங்கள் வாயை திறக்காமல் இருப்பதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றம் புரிந்த பள்ளி முதல்வர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் காவல் துறையினரும் ஊடகங்களும் இவ்வாறு இந்த சம்பவத்தை மூடி மறைகின்றனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது,” என்று பதிவு செய்துள்ளது பாராட்டத்ப் தக்கது[13]. தினத்தந்தி முதல்; இதர டிவி செனல்களில் வெட்டிக்கு, தேவையற்ற விசயத்தை வைத்துக் கொண்டு, மணிக்கணக்காக விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நிர்மலாதேவி போன்ற அசிங்கங்கள் வெளிப்பட்டப் பிறகும், இத்தகைய, பெண்கள் பாலியல் குற்றங்கள் மறைக்கப் படுவடுவது அடுக்காது.
© வேதபிரகாஷ்
16-06-2018

[1] இன்றைய நிலை தெரியவில்லை. ஊடகங்கள் ஆரம்பத்தில், கொஞ்சமாக செய்தி போட்டு அமைதியாகி விடுகிறார்கள். பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், பாதிக்கப் பட்டவர்கள் புகார் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில் மேலும் விவகாரங்கள் வெளியே வருகின்றன. இல்லையெனில், சர்ச்சுக்குள் “கட்டப் பஞ்சாயத்து” செய்து விட்டு, எத்தகைய கற்பழிப்பு, ஆபாச-அசிங்க-கொக்கோக விவகாரங்களையும் மறைத்து விடுகிறார்கள்.
[2] தினமலர், மதபோதகர் மீது ‘போக்சோ‘வில் வழக்கு பதிவு, Added : ஜூன் 16, 2018 06:51.
[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=2042369
[4] The Times of India, School head booked for sexual abuse of student, TNN | Jun 16, 2018, 01:12 IST
Trichy: A 63-year-old correspondent of a private school was booked under the Protection of Children from Sexual Offences (POCSO) Act for sexually assaulting a Class IX student in Trichy. While police had remained tight-lipped regarding the alleged crime for more than 10 days after filing the case, they revealed about the incident only on 15-06-2018, Friday. However, they are yet to arrest him. Sources said that the girl was staying in the hostel in the school. The accused, Guna Jothimani doubled up as the warden of the hostel and committed the crime. The incident had in fact taken place in September 2017, last year, but the case was filed nearly 10 months after the incident. Sources said that the case was brought to the notice of the police a couple of months ago but they had been delaying the filing of FIR. The FIR was finally registered on June 4, 2018, but was kept under wraps by the police for a long time.
[5] The Hindu, School Principal booked for sexual assault, JUNE 16, 2018 00:00 IST
UPDATED: JUNE 16, 2018 04:47 IST
[6] https://timesofindia.indiatimes.com/city/trichy/school-head-booked-for-sexual-abuse-of-student/articleshow/64608513.cms
[7] A case of sexual assault has been registered in the Srirangam All Women Police Station against the Principal of CSI Methodist Girls Higher Secondary School in Woraiyur based on a complaint lodged by the parents of a ninth standard student. The case has been registered against Fr. Gunajothimani (63) under Section 9 of the Protection of Children from Sexual Offences (POCSO) Act, police sources said.
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/school-principal-booked-for-sexual-assault/article24177090.ece
[8] Trichy News, School head booked for sexual abuse of student, By TOI | Saturday | 16th June, 2018.
[9] https://www.nyoooz.com/news/trichy/1138784/school-head-booked-for-sexual-abuse-of-student/
[10] தினகரன், திருச்சியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது, 2018-06-15@ 18:36:47.
[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411757
[12] கதிர்.நியூஸ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்படவில்லை: குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் குற்றம் மூடி மறைப்பா?, By Kathir WebDesk – 16th June 2018
[13] http://kathirnews.com/2018/06/16/trichychildabuse/
குறிச்சொற்கள்:உறையூர், உறையூர் செக்ஸ், உறையூர் பாலியல், குண ஜோதிமணி, குணஜோதிமணி, சி.எஸ்.ஐ. சர்ச், சிஎஸ்ஐ செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியில் குற்றம், மெதோடிஸ்ட், மெதோடிஸ்ட் பள்ளி, மெதோடிஸ்ட் மகளிர் பள்ளி
ஃபிடோஃபைல், ஆசிரிய செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், உறையூர், உறையூர் செக்ஸ், உறையூர் மகளிர் பள்ளி, உறையூர் மெதோடிஸ்ட் மகளிர் பள்ளி, கத்தோலிக்க செக்ஸ், களியாட்டங்கள், காமம், காமலீலை, காமுகர், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், சரச லீலை, சி.எஸ்.ஐ மகளிர் பள்ளி, சிஎஸ்ஐ, சிஎஸ்ஐ பள்ளி, சிஎஸ்ஐ மகளிர் பள்ளி, மெதோடிஸ்ட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 21, 2018
ஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை! (2)

போலீஸ் அதிகாரிகளின் மீது கன்னியாஸ்திரீக்கள் வழக்குப்போட்டது [1997-2002]: 1997ல் பிரேம் குமார் மற்றும் பன்னீர் செல்வம் என்ற இரண்டு SPக்கள் [Superintendents of Police – Premkumar and Panneerselvam] கஸ்டடியில் இருக்கும் போது, சஹாய ராணி மற்றும் பெமினா ரோஸ் [Sahaya Rani and Femina Rose] என்ற கன்னியாஸ்திரிக்களை பலாத்காரம் செய்ய முயன்றனர் என்று புகார் கொடுக்கப்பட்டது[1]. அதாவது புடவை-ரவிக்கை எல்லாம் அவிழ்த்து பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக, அவ்விரு கன்னியாஸ்திரீக்கள் வழக்கு போட்டார்கள். அவர்களிடம் வற்புருத்தி வாக்குமூலங்கள் வாங்கப் பட்டன என்றும் சொல்லப்பட்டது. இதனால், அக்டோபர் 2002ல் விசாரித்த, நீதிபதி கற்பகவிநாயகம், போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்து, வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க ஆணையிட்டார்[2]. இரண்டு SPக்களும் மிருகத்தனமாக, நடந்து கொண்டுள்ள படியால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[3]. இவ்வழக்கை சிபி-சி.ஐ.டி விசாரித்தாலே போதும், சிபிஐக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆணையிட்டார்[4]. ஆனால், அதே நேரத்தில், மற்ற விவாகரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதே பிரேம் குமாரை வைத்து தான், ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வழக்கும் விசாரிக்கப் பட்டது. பன்னீர்செல்வம் 2004ல் ஆவடிக்கு இடமாற்றம் செய்யப் பட்டார்[5].

கைது செய்யப் பட்டவர்களில் இருவர் மரணம்: இது தொடர்பாக அப்போது குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆபாஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜான் ஜோசப், அவரது தங்கை கணவர் சந்தனராஜன், இன்னொரு பாதிரியார் மரியஜான், பெண் சீடர்களான ராணி (56), பெமினா என்ற பெமி (43) ஆகிய 5 பேரை அக்டோபர் 1997ல் கைது செய்தனர். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே சந்தனராஜன், மரியஜான் ஆகியோர் இறந்து விட்டனர். கில்பர்ட், ராஜேஸ் போன்று இவர்களும் இறந்து விட்டனர் போலும். போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப் பட்டனர். இதனால் பாதிரியார் ஜான் ஜோசப், பெண் சீடர்கள் ராணி, பெமி ஆகிய 3 பேர் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து நடந்தது.

21 ஆண்டுக்கு பிறகு பாதிரி–கன்னியாஸ்திரீக்கள் விடுவிக்கப் பட்டனர்: இந்த வழக்கில் 21 ஆண்டுக்கு பிறகு 04-03-2018 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கருப்பையா தீர்ப்பு வழங்கினார்[6]. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் பாதிரியார் ஜான் ஜோசப், ராணி, பெமி ஆகிய 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்[7]. நிச்சயமாக அவர் ஆடியோ-வீடியோ வாக்குமூலங்கள், உயர்நீதி மன்ற தீர்ப்புகள், முதலியவற்றைப் படித்திருக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிரியார் ஜான்ஜோசப் தரப்பில் வக்கீல்கள் ராபர்ட் புரூஸ், ஜான்சன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் ராபர்ட் புரூஸ் கூறும்போது ‘இந்த வழக்கை பொருத்தவரை போலீசார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர். இயற்கை மரணத்தையே கொலை வழக்காக சித்தரித்து இருந்தனர். இதை நாங்கள் முறையான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கில் வெற்றிபெற்றுள்ளோம். இந்த தீர்ப்பின் மூலம் கோர்ட்டு மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்றார். ஊடகங்கள்,.மிகச் சுருக்கமாக செய்தியை வெளியிட்டுள்ளன. இங்கு கூட, பாதிரி வக்கீல்கள் சொன்னதை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளனவே அன்றி, அரசு தரப்பில், போலீஸ் தரப்பிக் என்ன நினைக்கிறார்கள்ரவர்களுடைய நிலைப்பாடு என்ன, பாதிக்கப் பட்டவர்களிம் நிலை என்ன போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஆனால், இதற்கு மேல்-முறையீடு என்றெல்லாம் இருக்காதா அல்லது போலீஸார் அப்படியே அமுக்கிவிடுவார்களா? கில்பர்ட் கொலை / மரணம், ராஜேஸ் மரணம் / கொலை முதலியவை எல்லாம் மர்மமாகத்தான் இருக்கின்றன.

சட்டப்படி எடுக்கப் படும் நட்டவடிக்கைகள், நீதி மன்ற தீர்ப்புகள் முதலியன: மாஜிஸ்ட்ரேட் அளவில் தான், குற்றச்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டுள்ள்னர். ஆகவே, உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று அப்பீல் சம்பிரதாயங்கள் பின்பற்றப் படலாம். சட்டப்படி நட்டவடிக்கைகள் எடுக்கப் படும் போது, சட்டரீதியாக, குற்றம் சுமத்தப் பட்டவர்கள் விடுவிக்கப் படுவது என்பது, சமீபத்தில், இந்தியாவில் தொடர்ச்சியாக நடை பெற்று வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், சமய ரீதியில் உள்ள தீர்ப்புகள், ஆரம்பத்தில் பெரியாளவில் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், பிறகு, அது மறக்க, மறைக்க அல்லது மறுக்கப் படுகிறது. இவ்விசயத்தில், இந்த தீர்ப்பிற்கு எதிராக அரசு அல்லது போலீஸ் துறை மேல்-முறையீடு செய்ய வேண்டும் என்று யாரும் கோரிக்கையிடவில்லை. ஒருவேளை, அரசியல் நிர்பந்தத்தினால், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கூட, போலீஸ் துறையில் உள்ள சட்டப்பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம். இவ்வழக்கில், ஏற்கெனவே இரண்டு அதிகாரிகளி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, நீதி மன்றத்தில் ஆணையிடப் பட்டுள்ளது.

செக்யூலரிஸத்தில் சட்டமுறைகள் நீர்த்துப் போகின்றன: நித்தியானந்தா விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் சன்–டிவி, இதைப் பற்றி, நாள் முழுவதும் 24×7 ரீதியில், போட்டதையே போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. “நக்கீரன்” போன்றவை, அதனை வியாபாரமாக்கி, சம்பாதித்தது. ஆனால், பிறகு எல்லாமே பொய் என்று அவர் விடுவிக்கப் பட்ட பிறகும், அவரை கேலிச் சித்திரமாக்கி, அச்சு-ஊடகம் மற்றும் திரைப்படங்களில் ஏய்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் போன்ற விவகாரங்கள் அமுக்கி வாசிக்கப் படுகின்றன. சன்–டிவி, “நக்கீரன்” இதைப் பற்றி செய்திகள் வெளியிடுவதும் இல்லை, சிறப்பு இதழ்கள் போட்டு வியாபாரமும் செய்யவில்லை. கிருத்துவ செக்ஸ் விவகாரங்கள், தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் மறைத்தாலும், அவற்றை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் மறக்க மாட்டார்கள். மேலும், செக்யூலரிஸம் என்ற சித்தாந்தம் வரும் போது, மைனாரிடி மதங்கள் என்று வரும் போது, பெரும்பாலும், கண்டுகொள்ளாமல் இருப்பது தான், சிறந்த வழி என்பது போல கடைப் பிடித்து வருகிறார்கள். சட்டத்தை “செக்யூலரிஸமாக்க” முடியுமா என்று பலதடவை கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதை, மைனாரிடி மதங்களுக்கு எதிர் என்பது போல சித்தரிக்கப் பட்டு, தடுக்கப் பட்டு வந்த்ள்ளது. இனி என்ன நடக்கும் என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
21-03-2018

[1] Madras High Court, Sis Rani Alias Sahayarani … vs State Rep. By Inspector Of Police on 22 December, 1997, Equivalent citations: 1998 CriLJ 1741; Bench: M Karpagavinayagam
[2] https://indiankanoon.org/doc/875618/
[3] The Hindu, High Court orders CB-CID prosecution against SPs, By A. Subramani, Thursday, Oct 10, 2002
[4] http://www.thehindu.com/2002/10/10/stories/2002101002210500.htm
[5] According official information, Davidson had sought leave and it was granted. However, Premkumar’s appointment as Kancheepuram SP seem permanent as the Cuddalore SP post has been filled by the Commandant of Regimental Centre Avadi S. Pannerselvam.
https://timesofindia.indiatimes.com/Premkumar-back-in-Kancheepuram/articleshow/937562.cms
[6] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்கார வழக்கில் இருந்து பாதிரியார் விடுதலை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு, Posted By: KMK ESAKKIRAJAN Updated: Sunday, March 4, 2018, 16:05 [IST].
[7] https://tamil.oneindia.com/news/tamilnadu/nagercoil-church-father-released-in-rape-case-313248.html
குறிச்சொற்கள்:கன்னியாகுமரி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜாண் ஜோசப், ஜாண் ஜோஸப், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம்
ஃபிடோஃபைல், அந்தப்புரம், உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கிருத்துவ செக்ஸ், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், சரச லீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ்-டார்ச்சர், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஒக்ரோபர் 27, 2016
ஆபாச படம் எடுத்த பாதிரி ஜோஸ்வா இமானுவேல் ராஜ் உள்ளே, ஆனால், வெளியே அவனால் பாதிக்கப் பட்ட பெண்களில் ஒருத்தி தற்கொலை!

ஜோஸ்வா இமானுவேல் ராஜ் 17-10-2016 அன்று கைது செய்யப்பட்டவுடன் 23-10-2016 அன்று தற்கொலை செய்து கொண்ட அனுசுயா: நெல்லை அருகே மதபோதகர் மீது புகார் கூறிய அனுசுயா (21) என்ற கல்லூரி மாணவி, இளம்பெண் 23-10-2016 அன்று மாலையில் பாப்பான்குளம் அருகே நெல்லை-மதுரை இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் மாலை 4.30 மணியளவில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாசஞ்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்[1] என்று செய்தி, ஜோஸ்வா இமானுவேல் ராஜ் 17-10-2016 அன்று கைது செய்யப்பட்டவுடன் வந்துள்ளது கவனிக்கத்தக்கது. கங்கைகொண்டான் அடுத்த பாப்பான்குளத்தில் தண்டவாளம் அருகே அனுசுயா சடலம் மீட்கப்பட்டது[2]. அனுசுயா, ஜோஸ்வா இமானுவேல் ராஜ் என்பவனிடம் ஏமாந்ததால், மனமுடைந்த நிலையில் இருந்தாள். அவன் கைதானதாலும், அவனால், பல பெண்கள் பாதிக்கப் பட்டதாலும் விரக்தியுடன் இருந்தாள்.
தற்கொலை அல்ல – என்று சந்தேகத்தை எழுப்பும் ஊர்மக்கள்: அவரது உடல் தண்டவாளம் அருகே கிடந்தால், அனுசுயா தற்கொலை செய்திருக்கலாம் என்ற ஊகத்தின் பேரில் ‘தற்கொலை’ என்று கூறி வழக்கை முடிக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்[3]. ஆனால், அனுசுயா தற்கொலை செய்யும் கோழை பெண் அல்ல… அவர் தைரியமானவர், அதனால்தான் மத போதகர் மீது காவல்துறையில் புகார் கொடுத்தார்[4]. அதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மேலும் கூறினார்கள்[5]. ஆகவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்[6]. மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு மற்றும் நெல்லை ரயில்வே போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்[7].
அனுசுயாவை காதலித்து ஏமாற்றிய மதபோதகர்: ஜோஸ்வா இமானுவேல் ராஜ் தன்னுடைய திட்டப்படி தான், அனுசுயாவை வளைத்துப் போட்டுள்ளான். தனக்கு தாழையூத்தில் சொந்த வீடு இருப்பதாக கூறி அவரை அழைத்து வந்தார்[8]. பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது[9]. தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி அவரிடம் இருந்து 3 பவுன் நகையை வாங்கினார்[10]. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுசுயா கூறியபோது ஜோசுவா மறுத்து விட்டார்[11]. இதையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது[12]. அனுசுயாவுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த போட்டோக்களை காட்டி அதனை இன்டெர்நெட்டில் வெளியிடுவதாக கூறி அனுசுயாவை மிரட்டினார்[13]. இதுகுறித்து அனுசுயா கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி போதகர் ஜோசுவாவையும் அவரது உதவியாளர் வினோத்குமாரையும் கைது செய்தார்[14]. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன[15].
மதபோதகர் சிறைக்காவலில் இருக்கும் போது தற்கொலை / கொலை என்றால் காரணகர்த்தா யார்?: இது கொலை என்றால், அக்கொலையை செய்தது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. பாதிரிக்கு இருந்த ஒரு உதவியாள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளான். அப்படியென்றால், அவனுக்கு உதவும் ஆட்கள் இன்னும் இருக்கிறார்களா என்று கவனிக்க வேண்டியுள்ளது. முக்கிய குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் உள்ளேயிருக்கும் போது, அப்பெண்ணைத் தூண்டி விட்டு தற்கொலை செய்ய வைத்தது அல்லது மக்கள் சந்தேகிக்கும் படி கொலைசெய்தது யார் என்று மர்மம் துலக்க வேண்டியுள்ளது. சர்ச்சுகளில், சர்ச் ஆதரவுடன் மற்றும் கிருத்துவ இயக்கங்கள் தொடர்புகளுடன், இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பொதுவாக, அவர்கள் கட்டப்ப்பஞ்சாயத்து ரீதியில், அவர்களுக்குள்ளேயே, விசாரித்து, போலீசுக்கு செல்லாமல், மறைத்து விடுகின்றனர். மீறி நீதிமன்றங்களுக்கு சென்றாலும், வாதி-பிரதிவாதிகளை, சாம-தான-தண்ட-பேத வழிகளில் நீதிமன்றங்களுக்கு வெளியே தீர்வு காண வற்புருத்தப் படுகின்றனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு பணம், வேலை, போன்றவற்றால் சரிகட்ட பார்க்கிறார்கள். பாதிக்கப் பட்ட பெண்களுக்கும், வேறு இடத்தில் திருமணம் செய்து வைப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தான், பாதிரிகள், பாஸ்டர்கள், பிஷப், கார்டினல்கள் போன்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் கிருத்துவ சாமியார்கள் கூட இத்தகைய பாலியல் வன்புணர்ச்சிகள் முதலியவற்றில் ஈடுபடுவதை காணமுடிகிறது.
அனுசயா எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது: தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி, மாணவி எழுதிய கடிததத்தை கைப்பற்றினர். அதில் தனது சாவுக்கு போதகர் ஜோஸ்வா உள்பட 4 பேர் தான் காரணம் என்றும் அவர்களது பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். மதபோதகரின் செக்ஸ் லீலைகள் குறித்து அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது[16]: “நான் எனது தம்பியை டியூசனில் சோ்க்க தாழையூத்து உஷா என்பவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் ரூ.7 லட்சம் கொடுத்தால் உனக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறினார். பின்னர் பாதிரியார் ஜோஸ்வா என்னிடம் பேசினார். என் வீட்டு நிலவரம் பற்றி கூறிய அவர், உனக்கு வீட்டில் இப்படியெல்லாம் துன்பங்கள் நேரிடும் என்றும் தெரிவித்தார். இதை நான் உண்மையென்று நம்பினேன். உஷா என்னிடம் பாதிரியார் ஜோஸ்வா சேலத்தில் இருப்பதாகவும் அவரை சந்தித்தால் உனக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் என்றார். ஆகஸ்ட் 27ம் தேதி நான் தாழையூத்தில் இருந்து பஸ் ஏறி மதுரை சென்றேன். அங்கிருந்து கரூர் செல்ல பஸ் ஏறினேன். கரூர் பஸ் நிலையத்தில் இறங்கியதும் ஜோஸ்வா அங்கு காரில் வந்து என்னை லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். நான் அணிந்திருந்த 6 பவுன் நகையை ஜெபம் செய்து தருவதாக கூறி வாங்கினார். ஆனால் நகையை திருப்பி தரவில்லை.”
போலீசார் உறுதியளித்த பிறகு உடலை வாங்கிச் சென்ற உறவினர்: “பின்னர் என்னை ஏற்காடு அழைத்துச் சென்று லாட்ஜில் நிர்வாணமாக நிற்க வைத்து போட்டோ எடுத்தார். நான் மறுத்த போது கொன்று விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்தார். 2ம் தேதி அங்கிருந்து தப்பி வந்து தாழையூத்து டிஎஸ்பி,யிடம் புகார் செய்தோம். ஆனால் போலீசார் என்னை அவதூறாக பேசினர். என் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அனுஷ்யா உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் உடலை வாங்கி சென்றனர்[17].
© வேதபிரகாஷ்
27-10-2016

[1] தினகரன், மத போதகர் மீது பாலியல் புகார் கொடுத்த நெல்லை கல்லூரி மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை, Date: 2016-10-24@ 00:46:14.
[2] http://tamil.samayam.com/social/young-girls-suicide-near-nellai/articleshow/55020960.cms
[3] பத்ரிகா.காம், கிறிஸ்தவ மதபோதகர் ‘இமானுவேல்’ மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் தற்கொலை….?, Posted on October 24, 2016 at 10:00 am by A.T.S Pandian
[4] https://www.patrikai.com/chiristian-missionary-emanuel-sexual-harassment-reported-teenager-suicide/
[5] http://m.dinamalar.com/detail.php?id=1633934
[6] தினகரன், நெல்லை அருகே மதபோதகர் மீது புகார் கூறிய இளம்பெண் தற்கொலை, Date: 2016-10-23 19:10:45
http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=253994
[7] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=254075
[8] தினகரன், ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது, Date: 2016-10-20@ 19:52:56.
[9] http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=253994
[10] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=253413
[11] தமிழ்.ஒன்.இந்தியா, தூத்துக்குடி: மதபோதகர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை, By: Mayura Akilan, Published: Monday, October 24, 2016, 7:53 [IST]
[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/young-woman-commits-suicide-near-tirunelveli-265547.html
[13] தினமலர், மத போதகர் மீது பாலியல் புகார்:அளித்த இளம்பெண் தற்கொலை, பதிவு செய்த நாள்: அக் 23,2016 22:47
[14] லைவ்டே, மதபோதகர் மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை !!, Oct 24, 2016 at 6:38 AM : By LIVEDAY
[15] http://liveday.in/tamilnadu-live-headline-news/young-girl-suicide/
[16] தினகரன், நெல்லை அருகே ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை மதபோதகரின் லீலைகள் குறித்து கடிதம், Date: 2016-10-25@ 00:17:06.
[17] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=254256
குறிச்சொற்கள்:அனுசுயா, அனுசூயா, அனுஷ்யா, இமானுவேல் ராஜ், ஏற்காடு, ஜோசுவா, ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜோஸ்வா, தற்கொலை, நிர்வாணம், படம், பாதிரி, பாஸ்டர்
அனுசுயா, அனுசூயா, அனுஷ்யா, இமானுவேல், இமானுவேல் ராஜ், இமானுவேல்ராஜ், இளம் பெண், உச்சம், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், எண்ணை தடவுதல், எண்ணை தேய்த்தல், ஏற்காடு, கத்தோலிக்க செக்ஸ், களியாட்டங்கள், காதல், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோக பாலியல் வன்முறைகள், சரச லீலை, ஜோசுவா, ஜோஸ்வா, ஜோஸ்வா இமானுவேல் ராஜ், தடவு, நிர்வாணம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி கொலை, பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, போதக செக்ஸ், போதகர், போதகர் செக்ஸ், மானபங்கம், வன்கலவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 21, 2016
அன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல் – அதாவது குழந்தை கற்பழிப்பாளி!

அன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள வளவன்புரத்தில் அன்னை தெரசா கருணை இல்லம் [Annai Teresa Home and Orphanag] என்கின்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த இல்ல நிர்வாகியை போலீஸார் 20-07-2016 அன்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்[1]. அதாவது ராஜா டேவின் ஒரு பிடோபைல், குழந்தை கற்பழிப்பாளி, சிறுவர்-சிறுமியரை புணரும் ஒரு மிருகம். இப்படி செய்தியைப் படிப்பதே துக்கமாக இருக்கிறது. அன்னை தெரசா பெயரில், இப்படியொரு இல்லத்தில், பாஸ்டர் பாலியல் வேலையில் இறங்கி விட்டர் போலும். போதாகுறைக்கு, தெரசாவைப் பற்றி கூடா ஏடாகூடமான செய்திகள் வந்துள்ளன. மெக்குரே, மிஷனரீஸ் ஆப் சாரிடீஸ் நிறுவனத்தின் ஆன்மீக இயக்குனர் [Pedophile Fr. McGuire: spiritual director of Mother Teresa and her Missionaries of Charity], ஆனால், 1960களிலேயே பிடோபைல் வல்லுனர். அதாவது சிறுவர்-சிறுமிகளை விட்டு வைக்கமாட்டார்[2]. பிறகு 2009ல் 25 வருடம் சிறைதண்டனை பெற்றார்[3]. ஆனால், தெரசா அம்மையார், இந்த ஆளை ஆதரித்துதான் திகைப்பான விசயம்.

தெரசா பிடோபைல் பாதிரிக்கு ஆதரவு கொடுத்தது: சிறுவர்-சிறுமிகள் பாலியல் வன்குற்றங்களில் ஈடுப்பட்ட ஒரு பாதிரியை (pedophile) – டொனால்டு மேக்குரே, ஆதரித்ததும் தெரியவந்தது. பலமுறை, எழுத்தாளர்கள், மற்றவர்கள் இவரையும், காளியையும் வேறுபடுத்து-ஒப்புமைப் படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள பஜனை பாடல்கள் பாடினாலும், அவையெல்லாம், ஏசுகிருத்து, மேரி, தெரசா இவர்களைப் போற்றித்தான் இருந்தன. இதெல்லாம், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முதலியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார் என்று தெரிகிறது. மேலும் இவ்விவரங்கள், இந்திய ஊடகங்களில் வெளிவருவது கிடையாது. வெளிநாட்டவர்கள் நாளிதழ்களில், சஞ்சிகைகளில், புத்தகங்களில் எடுத்துக் காட்டும் போது, அவற்றில் சிலவற்றில் இந்திய ஊடகங்களுக்கு தெரிய வரும்போது, சிலர் தான் அவற்றை செய்திகளாக போடுகிறார்கள். மேலும், உள்ளூர் மாநில மொழிகளில் வருவது கிடையாது. தமது திட்டங்களை செய்ல்படுத்தும் போது, அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளில் உரையாடல் என்று புத்தகங்களை வெளியிடுகின்றனர். ஆனால், தெரியக்கூடாது என்ற போது, அப்படியே அமுக்கப்படுகின்றன. சமூக சேவை செய்தார் என்று இவருக்கு ஏராளமான பரிசுகள், பாராட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதே போல காலம் காலமாக, இந்தியாவில் பலர் அத்தகைய சேவைகளை செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தஹால் மாட்டிக் கொண்ட ராஜா டேவிட்: பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூர் பகுதி சிவக்கொல்லையைச் சேர்ந்தவர் செ. ராஜா டேவிட் (47) என்ற மத போதகர்[4]. இவர் பட்டுக்கோட்டையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார். இந்த இல்லத்தில் 13 ஆதரவற்ற சிறுமிகள் தங்கியுள்ளனர் / 25 பேர் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகின்றனர் என்கிறது தினத்தந்தி[5].. எத்தனை பேர் இருந்தால், என்ன, ராஜா டேவிட்டுக்கு சந்தோஷம் தான் போலிருக்கிறது. இவர்களில் 4 பேருக்கு கடந்த ஜூலை 15-ம் இரவு ராஜா டேவிட் பாலியல் தொல்லை கொடுத்ததாக தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தது[6]. இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மீட்டனர்[7]. மத போதகர், பாதிரி, பாஸ்டர் என்றெல்லாம் சொல்லி விவரித்தாலும், செ. ராஜா டேவிட் என்ன லகவலைப்படப் போகிறாரா.

பாதிக்கப்பட்ட மாணவி புகார் மற்றும் விவரங்கள் கொடுத்தது: 20-07-2016 அன்று புதன்கிழமை 6 வகுப்பு படிக்கும் ஒரு மாணவி பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் எங்கள் இல்லத்தில் காப்பாளராக உள்ள பாஸ்டர் ராஜா டேவிட் என்பவர் எனக்கு மற்றும் என்னைவிட வயது குறைவான 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார்[8]. உடனே போலீசார் சென்று அங்கு விசாரித்தனர், புகாரையடுத்து மாணவிகளை மருத்துவ பரிசோதனை செய்தனர் அரசு மருத்துவனை மருத்துவர்கள்[9]. சோதனைக்குப் பிறகு, அவர்கள் பாலியல் ரீதியில் சொந்தரசவு செய்தது தெரிய வந்தது. மாணவிகள் இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, ராஜா டேவிட்டை புதன்கிழமை இரவு கைது செய்தனர்[10].

மற்ற ஆதிக்கப்பட்ட மாணவியர்களின் கதி என்ன?: இதுபோன்று விடுதியில் உள்ள மற்ற சிறுமிகளும் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்[11]. பாதிக்கப்பட்ட சிறுமிகள் தஞ்சாவூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[12]. அப்படி என்றால் அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது. ஆனால், எந்த விதத்தில், ஏன், எப்படி பரபரப்பு ஏற்பட்டது என்று ஊடகங்கங்கள் விளக்கவில்லை. சுமார் ஐந்தாறு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், விசயத்தை இவ்வளவுதான் வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் இத்தகைய பாலியல் வன்மங்கள் நடந்தாலும், எங்கோ, சிறியதாக செய்தியை போட்டு விட்டு, அமைதியாகி விடுவர் போலும்.
© வேதபிரகாஷ்
21-07-2016
[1] தினமலர், சிறுமி பலாத்காரம் : பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016
[2] http://www.traditioninaction.org/HotTopics/a01r_McGuire_Galitzin.html
[3] Catching up with the case of Mother Teresa’s pedophile spiritual director, here is the latest news. On February 12, 2009, former Jesuit celebrity Fr. Donald McGuire received 25 years in prison on abuse charges. In this trial McGuire was punished for abusing just one boy repeatedly on religious retreats http://www.traditioninaction.org/HotTopics/a01u_McGuireSentenced_Galitzin.html
[4] http://www.dailythanthi.com/News/State/2016/07/21111005/In-pattukottai-students-Sexual-harassment-Priest-arrested.vpf
[5] தினததந்தி, பட்டுகோட்டையில் கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST
[6] தினமணி, ஆதரவற்றோர் இல்ல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: நிர்வாகி கைது, By பட்டுக்கோட்டை, First Published : 21 July 2016 06:53 AM IST
[7]http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2016/07/21/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/article3539972.ece
[8] நக்கீரன், கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஸ்டர் கைது, பதிவு செய்த நாள் : 20, ஜூலை 2016 (23:40 IST) ; மாற்றம் செய்த நாள் :20, ஜூலை 2016 (23:40 IST) – இரா.பகத்சிங்
[9] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=169509
[10] தமிழ்.வெப்துனியா, சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார், வியாழன், 21 ஜூலை 2016 (10:41 IST)
[11] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/priest-raped-school-girl-116072100022_1.html
[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1568085&Print=1; http://www.dinamalar.com/news_detail.asp?id=1568667
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கத்தோலிக்க செக்ஸ், கருணை இல்லம், கற்பழிப்பு, கிருத்துவ பாதிரியார், சல்லாபம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, டீன் ஏஜ் சிறுவர்கள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாதிரி, பாலியல், மர்ஃபி அறிக்கை, வன்புணர்ச்சி
ஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அசிங்மான பாலியல், அறுவடை, இறையியல், உடலின்பம், உல்லாசம், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், குழந்தை காப்பகம், சரச லீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஒக்ரோபர் 19, 2013
இன்னொரு கிருத்துவ மதபோதகர் மீது புகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம்!

பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக, மதபோதகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. கிருத்துவ மதபோதகர்களுக்கு இதே வேலையாகி விட்டது போலும்!
சேலம் அருகே வீராணத்தை சேர்ந்தவர் மணிகண்டன், கட்டிட தொழிலாளி.இவரது மனைவி ரேகா. இவர்களது, 13, வயது மகள், சேலம், சி.எஸ்.ஐ. ஹோபார்ட் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 18-10-2013 காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை, பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த ஜெயசீலன் என்ற மதபோதகர் கார்-செட்டுக்கு அழைத்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது[1]. பள்ளியின் முதல்வர், ஏன் அவரும் ஒரு கிருத்துவப் பாதிரியாகத்தானே இருப்பார், அவர் இப்படி கருப்பு ஆடுகளை வளர்த்து, வைத்துக் கொண்டு, மேய விடலாமா?
ஏறெகெனவே, இப்படி ஏகப்பட்ட கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று மேய ஆரம்பித்து விட்டார்களே? ஏன் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை?

முன்னர் பெங்களூரு கிருத்துவ மதபோதகரும் இதே மாதிரி செய்து வந்தான்
பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்தார். பிறகு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், மதபோதகர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர்[2]. அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்[3].
இது ஏதோ சாதாரண விசயமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில், தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய பாலியல் வன்முறைகள், வன்புணர்ச்சிகள், கற்பழிப்புகளில் ஏகப்பட்ட கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று தொடர்ந்து சிக்கி வருகிறார்கள்[4].
வழக்கம் போல புகார்கள் கொடுக்கப் படுகின்றன. சில விசயங்களில் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. தில்லி-மும்பை போன்று, இங்கு யாரும் கண்டு கொள்வதில்லை.

Christian-priest-sex-Ayanavaram
பலமுறை இத்தகைய புகார்கள் வந்துள்ளன

Pastor-sexploitation-Ayanavaram
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அந்தப்புரம், அஸ்தம்பட்டு, கத்தோலிக்கக் கிருத்துவம், காமம், கிரக்கம், கிருத்துவ செக்ஸ், கிருத்துவ பாதிரியார், கிறிஸ்தவ செக்ஸ், கொக்கோகம், கோயம்புத்தூர், சர்ச், சல்லாபம், சி.எஸ்.ஐ. ஹோபார்ட், சிறுமி பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், சேலம், டீன் ஏஜ் சிறுவர்கள், தேசிய சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக் கழகம், தேவகி, பாலியல், மயக்கம், மோசடி
ஃபிடோஃபைல், அஸ்தம்பட்டி, இச்சை, உடலின்பம், உயர்நிலை பள்ளி, ஏசு, கட்டாயம், கத்தோலிக்க செக்ஸ், கன்னிமார், கல்மிஷம், காதகர், காமுகர், கார்செட், கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ செக்ஸ், கிறிஸ்தவர், குற்றச்சாட்டு, சபை, சரச லீலை, சர்ச், சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட், சல்லாபம், சி.எஸ்.ஐ. ஹோபார்ட், சிஎஸ்ஐ செக்ஸ், சிஎஸ்ஐ பாலியல், சிஎஸ்ஐ மண்டல பிஷப், சிறார் பாலியல், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் சிஎஸ்ஐ, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், சேலம், ஜெயசீலன், திருச்சபை, தேவகி, பள்ளி, பாவம், பாவி, பெண்கள் பள்ளி, பெந்தகோஸ்தே செக்ஸ், போத செக்ஸ், போதக செக்ஸ், போதகர், போதகர் செக்ஸ், மதபோதகர் செக்ஸ், ஹோபார்ட் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஏப்ரல் 21, 2013
மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்டியில் இப்படி!

இந்தியாவில் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்: இந்தியாவில் இப்பொழுது முக்கியமான செய்தி, தலைப்புச் செய்தி, தலைநகர் தில்லியைக் குலுக்கும் செய்தி –
- இந்தியர்கள் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
- 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.
- பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பே இல்லை.
- அதாவது ஆண்கள் எல்லோரும் அயோக்கியர்கள்.
- போலீஸார் பணம் வாங்கும் குண்டர்கள்
- காக்கிச்சட்டையில் உலா வரும் உன்மத்தர்கள்
என்று ஆங்கில டிவி-செனல்கள் வரிந்து கட்டிக் கொண்டு வெளியிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் நடந்து வரும் மற்ற கற்பழிப்புகள் பற்றி எந்த பெண்களும் இவ்வாறு வீரத்துடன் தெருக்களில் ஏன் இறங்கிப் போராடவில்லை என்று தெரியவில்லை.

ஊட்டி – கொடைக்கானல்[1] கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகளுக்கும் செக்ஸுக்கும் நிரம்பவே தொடர்பு உள்ளது: இதைப் பற்றி நான் பல விவரங்களுடன் ஆதாரங்களுடன் பதிவுகளை செய்துள்ளேன்[2]. குழந்தைக் கற்பழிப்பு[3] ஏகப்பட்டவை செய்துள்ளனர்[4]. குறிப்பாக கிருத்துவ பிஷப்புகள்[5], பாஸ்டர்கள், பாதிரிகள் ஏன் தொடர்ந்து அவ்வாறான செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு[6], ஆனால், அவ்விஷயத்தை அடக்கி வாசிக்கின்றனர்[7], மறைக்கின்றனர்[8], பிறகு மறந்தும் விடுகின்றனர். வாடிகன் வரையில் உள்ள பெரிய சாமியார்களும் இதனைக் கட்டுப் படுத்துவதாகத் தெரியவில்லை[9].

கிருத்துவப் பள்ளிகளில் செக்ஸ் – சில்மிஷம்: கிருத்துவப் பள்ளிகளில் மாணவிகளை செக்ஸ் வக்கிரத்திற்குட்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. தூத்துக்குடி[10], கோயம்புத்தூர்[11], திருச்செந்தூர்[12], பெங்களூரு[13], …………என்று பல இடங்களில் உள்ள பள்ளிகளில் கிருத்துவ பஆதிரிகள் அவ்வாறான செக்ஸ் சில்மிஷங்களை செய்து வருகின்றனர். இப்பொழுது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க அரசு சட்ட விதிகளை கடுமையாக்கி உள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமைகள் குறைந்த பாடில்லை. 9-ம் வகுப்பு மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த அவலம் ஊட்டியில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இப்பொழுதெல்லாம் குற்றவாளிகள் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. அந்த அளவிற்கு வெட்கப்படுகிறோம் என்று மறைத்துக் கொள்கிறார்களா அல்லது அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்று மறைத்துக் கொள்கிறார்களா?
ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள தெரஸா பள்ளி: ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் தனியார் உயர் நிலைப் பள்ளி [St Theresa’s High school] உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாதிரியார் விக்டர் (வயது 45) பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது.

மாணவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த பாதிரி: தனது தோழியை பார்ப்பதற்காக 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் விக்டர் அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்தார். தலைமை ஆசிரியர் அழைக்கிறாரே என நினைத்த அந்த மாணவியும் அவரது அறைக்குச் சென்றார். அங்கு மாணவியிடம் நைசாக பேசிக்கொண்டிருந்த பாதிரியார் திடீரென்று மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்தார்[14]. மாணவி அதிர்ச்சி அடைந்து பாதிரியாரின் பிடியிலிருந்து தப்பி வெளியே வந்தார்.

முதலில் தயங்கிய மாணவி பிறகு பெற்றோர்களிடம் நடந்ததைச் சொன்னாள்: தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் கூறாமல் இருந்து விட்டார். இருப்பினும் அவரது மனது கேட்கவில்லை. நேற்று பள்ளிக்கு வந்த அவர் மற்ற மாணவிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். மாணவிகள் ஆத்திரமடைந்து தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பெற்றோரும் மற்றும் பொதுமக்களும் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தனர்.
பி.பி.ஜாப் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் காப்பங்களிலும் அத்தகைய புகார்கள் வந்துள்ளன. 
மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்தது: மாணவியிடம் சில்மிஷம் செய்த விவகாரம் வெளியானதும் பாதிரியார் விக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே மாணவியின் வீட்டுக்கு சென்று தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் கோரி மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை அங்கிருந்து விரட்டிவிட்டனர். மன்னிப்பு கேட்டால் கற்பு திரும்ப வந்து விடுமா என்று முன்னமே இட்டுள்ளா பதிவைப் பார்க்கவும், இங்குதான் அந்த கிருத்துவ இறையிலின் வக்கிரம் வெளிப்படுகின்றது. பெற்றோரும் தங்கள் மதத்திற்குக் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்றுதான் அவ்வாறு புகார் கொடுக்க மறுக்கின்றனர். இது கிருத்துவ பாலியல் குற்றங்கள் பெருகத்தான் வழி செய்கின்றன.
இவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்ட பிஷப்புகள் – இதில் ஊட்டி பிஷப்பும் அடக்கம்!
போலீஸார் வந்தது, கைது செய்தது: போராட்டம் பற்றி அறிந்த ஊட்டி டவுன் டி.எஸ்.பி. அனிதா, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்த அவர்கள் பாதிரியார் விக்டரை விசாரணைக்காக ஊட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். எனவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊட்டி தாலுகா செயலாளர் வினோத் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பாதிரியார் விக்டரை கைது செய்தனர். ஊட்டியில் பள்ளி மாணவியிடம் தலைமை ஆசிரியரே செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊட்டி கிளை சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
வேதபிரகாஷ்
21-04-2013
குறிச்சொற்கள்:இளம் சிறுமிகள் கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கத்தோலிக்கக் கிருத்துவம், கந்தர்புரி செக்ஸ், கன்னி செக்ஸ், கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சை, கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பழிப்புகள், கற்பு, கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், கிருத்துவ பாதிரியார், கிருத்துவக் குற்றங்கள், கிருத்துவம், கிருத்துவர்களின் சதி, கிருத்துவர்கள், சிறுமி, சிறுவர் பாலியல், செக்யூலரிஸ ரீதியில் கைதுகள், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், செக்ஸ்-பாதிரிகள்க், ஜெஸுவைட் செக்ஸ், தகாத செக்ஸ், தெரஸா, பலவீனம் செக்ஸ், பலான பாதிரிகள், பள்ளி, பாதிரி, பாதிரி செக்ஸ், பாலியல், பாவ மன்னிப்பு, பாவம், மாணவி
ஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அந்தப்புரம், அறுவடை, அல்குலை, அல்குல், ஆசிரமம், ஆண் உடலின்பம், ஆண்குறி, ஆண்மை, ஆதரவற்றோர் இல்லம், ஆபாச சைகைகள், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி, ஊட்டி பாதிரி, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கனம், கனம் சேர்த்தல், கான்வென்ட், காமலீலை, குழந்தைகள் காப்பகம், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், கொடூரம், சரச லீலை, சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
ஏப்ரல் 21, 2013
பாதிரிகளின் செக்ஸ், வன்கொடுமை முதலியவை தமிழகத்தில் தொடர்கின்றன

அந்தோணி ஜோசப் பாதிரியின் செக்ஸ் விளையாட்டு: போரூர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் ஆரோக்கிய இருதய கலையரசி (25). அந்தோனி ஜோஸப் (31) பாதிரியார், வியாசர்பாடி சாஸ்திரி நகரை சேர்ந்த அகஸ்டின் என்பவரது மகன். பாதிரியுடைய பெரியம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், போரூரை சேர்ந்த ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் மேரி, 24 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பாதிரி வீட்டுக்கு சென்று கவனித்து வந்தார். இதனால் ஏற்பட்ட பேச்சு, தொடர்பு முதலியன, காதலில் முடிந்ததாகச் சொல்லப்படுகிறது. காதல் மேலிட-மேலிட பேச்சு செயலாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கி பழக-பழக உடலுறவில் முடிந்துள்ளது. இதனால், மேரி கர்ப்பமானாள். இவையெல்லாம் நோயாளி வீட்டில் படுக்கையில் இருந்தபோது நடந்ததா, வெளியில் நடந்ததா என்ற உண்மை கர்த்தருக்குத் தான் தெரியும்.

தான் பாதிரியாராக உள்ளதால், திருமணம் செய்வது இயலாத காரியம்: பாதிரியாக இருப்பதால் பிரச்சினை வரும், அதனால் ஜோஸப் வற்புறுத்தி கருக்கலைப்பு செய்து வைத்துள்ளான். ஒருமுறை கனி சுவைத்தால், சுவை மறுபடியும் இழுக்கும் போலிருக்கிறது. காமம் ஏறியதால், இருவரும் மறுபடியும் உடலுறவு கொண்டதால் மறுபடியும் கர்ப்பம் ஏற்பட்டது. இதனால் மறுபடியும் ஜோஸப் வற்புறுத்தி கருக்கலைப்பு செய்து வைத்துள்ளான். மேரிக்கு இரண்டு முறை கருகலைப்பும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என, மேரி கேட்ட போது, “தான் பாதிரியாராக உள்ளதால், திருமணம் செய்வது இயலாத காரியம்‘ என, ஜோசப் கூறியுள்ளார்[1]. அப்படியென்றால் ஏன் ஒரு பெண்ணை அப்படி காதலிப்பது போல ஏமாற்றி, அதுவும் ஒரு நோயாளியைப் பராமரிக்க வந்தவளை இப்படி உடலுறவு கொண்டு ஏமாற்ற வேண்டும். பாதிரியாராக இருப்பதால், திருமணம் செய்வது இயலாத காரியம் என்றால், ஏன் அவ்வாறான காரியத்தைச் செய்ய வேண்டும்.

சமரசமும், திருமணமும் இதர பிரச்சினைகளும்: மேரி யோசித்துப் பார்த்து, இனி வேறு வழ்யில்லை என்று அறிந்து, இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 2013 கலையரசி எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் கலையரசி மற்றும் அந்தோணி ஜோசப் ஆகியோரை அழைத்து பேசினார். அப்பொழுது ஜோஸப் ஒப்புக்க்கொண்ஆன், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், மேரியை திருமணம் செய்து கொள்வதாக ஜோசப் கூறினார். அவர் மேல் எடுக்கவிருந்த கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது. ஆனாலும் ஜோசப், பாதிரியார் பணியில் இருந்து விலக்கப்பட்டார்[2]. திருமணத்திற்கு பின், சில வாரங்களிலேயே, மேரியை ஜோசப் கொடுமைபடுத்த துவங்கி உள்ளார். அதன்பிறகு 3 மாத கருவை கலையரசி கலைத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலையரசி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கணவன் அந்தோணி ஜோசப், அவரது தந்தை அகஸ்டின், மைத்துனர் ஹென்றி மார்கஸ் ஆகியோர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மறுபடியும் போலீஸ் விசாரணை: இந்த மனு மேல் விசாரணைக்காக எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உதவி கமிஷனர் கோவி மனோகரன் மேற்பார்வையில் போலீசார் விசாரித்தனர். அப்போது வரதட்சணை கேட்டு கலையரசியை சித்ரவதை செய்ததும், போலீசுக்கு தகவல் கொடுத்ததால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வரதட்சணை, பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அந்தோணி ஜோசப் மற்றும் அகஸ்டின், ஹென்றி மார்கஸ் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்[3]. பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, அந்தோணி ஜோசப்பின் பாதிரியார் பட்டம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வேதபிரகாஷ்
21-04-2013
[2] இன்னொரு நாளிதழ் அவன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டப் பிறகு அந்தோணி ஜோசப்பின் பாதிரியார் பட்டம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, என்கிறது.
குறிச்சொற்கள்:அந்தப்புரம், அந்தோணி, ஆசை, ஆபாச செக்ஸ் புணர்ச்சிகள், உடலுறவு, உடல், உணர்ச்சி, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கன்னி செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கற்பழிப்பு, கற்பழிப்புகள், கற்பு, காமம், கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவ மதபோதகர், கிறிஸ்தவர், கோவி மனோகரன், சமரசம், சமாதானம், செக்ஸ், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ் லீலைகள், செக்ஸ்-பாதிரிகள், ஜோஸப், தகாத செக்ஸ், தனிமை, தொடு, நர்ஸ், பாதிரி, பாதிரி செக்ஸ், பாலியல், பெந்தேகோஸ்தே செக்ஸ், மயக்கம், மேரி, மேலிடல், மோகம், வழக்கு
அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அணைப்பு, அர்த்த ராத்திரி, அல்குலை, அல்குல், ஆட்டுவது, ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்குறி, ஆண்மை, ஆபாச சைகைகள், இறையியல், உச்சம், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உல்லாச உலகம், உல்லாசம், ஏசு ஏமாற்றினார், ஏமாற்று வேலை, கட்டாய கருக்கலைப்பு, கட்டாயம், கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்டில், கர்த்தர், கர்ப்பம், கற்பழிப்பு, கலவி, கழட்டு, காமலீலை, கிருத்துவம், கிருத்துவர்கள், கிளுகிளிப்பு, சரச லீலை, சர்ச், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பாதிரி செக்ஸ், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, வன்கலவி, வன்புணர்ச்சி இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
மார்ச் 6, 2013
இந்த செக்ஸ் பாதிரியால் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து!
ஜோஸப் ஜெயபாலால் கற்பழிக்கப்பட்டப் பெண்ணின் சார்பில் வாதாடும் ஜெப்ரி ஆன்டெர்ஸன் என்ற வழக்கறிஞர் கூறுவதாவது, “இந்த செக்ஸ் பாதிரியால் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து! அந்த குற்றவாளி இன்னும் சுறுசுறுப்பாக இருந்து 40 பள்ளிக்கூடங்களுக்கு நிர்வாகியாக வேறு உள்ளான். அந்த பிள்ளைகளுக்காக நாங்கள் அஞ்சுகிறோம்“, என்று எச்சரித்துள்ளார்.
விவரங்களுக்கு கீழ்கண்டவற்றைப் படிக்கவும்:
https://christianityindia.wordpress.com/2012/03/25/rapist-of-teens-can-be-considered-as-pedophile/
https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/
https://christianityindia.wordpress.com/2012/03/11/yet-another-sex-catholic-fugitive-priest/
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அணைப்பு, அந்தப்புரம், அபாய அறிவிப்பு, ஆபத்து, உணர்ச்சி, ஊட்டி, ஊட்டி பாதிரியார், ஊட்டி பிஷப், எச்சரிக்கை, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, கற்பு, காமம், கிருத்துவ பாதிரியார், கிளர்ச்சி, சல்லாபம், சிறுமி பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் ஆபத்து, செக்ஸ் எச்சரிக்கை, செக்ஸ்-பாதிரிகள், டீன் ஏஜ் சிறுவர்கள், தொடு, பலான, பலான பாதிரிகள், பாதிரி, பாதிரிகள், பாதிரியின் காம லீலைகள், போப் பெனிடிக், மின்னிசோடா, வியாபாரம்
ஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அணைப்பு, அந்தப்புரம், அமல்ராஜ், அமுக்குதல், அறுவடை, அல்குலை, அல்குல், ஆசிரமம், ஆசிர்வாதம், ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்-பெண் துறவிகள், ஆண்குறி, ஆமெரிக்கா, ஆர். ராஜரத்தினம், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, இடை கச்சை, இருபால் துறவிகள், இறையியல், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், உல்லாசம், ஊட்டி, ஊட்டி பாதிரி, எக்ஸ் பைபிள், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கத்தோலிக்க ஏஜென்ட், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கற்பழிப்பு, கலவி, கல்மிஷம், கான்வென்ட், கைமுட்டியடித்தல், கையகப்படுத்துதல், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், சரச லீலை, சிறுவர் பாலியல் வன்முறை, சிலீவா ராஜு, செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாதிரிகளின் சிறுவர் பாலியல் வன்முறை, பாதிரியார்களின் பாலியல், பாதிரியார்கள், பெனடிக், பெனிடிக்ட், முத்தம், வக்கிரம், வசதி, வன்கலவி, வன்புணர்ச்சி, வன்முறை கொடுமை இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
பிப்ரவரி 28, 2013
போப் ஏன் பதவி விலகினார் – வாடிகனில் நடக்கும் விவகாரங்கள் என்ன – அவற்றை வாடிகன் ஏன் மறைக்கின்றது?

sexy-pope-john-paul-2
600 ஆண்டுகளில் முதன் முறையாக போப் தானாக பதவி விலகுகிறார்: இது ஏதோ பெரிய விஷயம் போல இந்திய ஊடகளில் செய்திகள் இப்படி வெளிவர ஆரம்பித்துள்ளன. வாடினனைப் பற்றி, போப்பைப் பற்றி, கார்டினல்களைப் பற்றி, வாடிகன் அரசாங்கத்தைப் பற்றி ஒன்றும் அறியாத இந்தியர்கள் – ஊடக ரசிகர்களாக ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறர்கள். ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் போப் “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்களால் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளன[1]. அத்தகைய “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்கள் என்னவென்றும் விளக்கியுள்ளன, அதாவது 2005ல் அவர் பதவிக்கு வந்ததிலிருந்து, செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்கள், பிஷப்புகள், மதகுருமார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மறைத்து விட்டார் என்று குற்றாஞ்சாட்டப்பட்டுள்ளார்[2]. 200க்கும் மேற்பட்ட செவிட்டு சிறுவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஈடுபடுத்திய ஒரு அமெரிக்க பாதிரியை பாதுகாத்ததாக கார்டினெல் ரெட்சிங்கர் அல்லது போப் பெனிடிக்ட் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்[3]. ஆனால், நம்மவர்கள் கண்டுகொள்ளவில்லை அல்லது அமுக்கிவிட்டார்கள். முழு விவரங்கள்-வீடியோ முதலியவற்றை இங்கே காணவும்[4].

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்
இந்திய ஊடகங்களின் ஜனரஞ்சகமான செய்திகள்: போப் பதவி விலகுகிறார், விலகி விட்டார், இன்னொரு போப் தேர்ந்தெடுக்கப்படுவார், தேர்தெடுக்கப்படுகிறார் என்றுதான் இந்திய ஊடகங்களில் செய்திகள் ஜனரஞ்சகமாக, விசேசமாக, விசேசிக்கப்பட்டதாக, நம்பிக்கையாளர்களுக்கு அள்ளித்தரும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன. மக்களும், குறிப்பாக படித்த மேல்தட்டுக்காரர்களும் ஜாலியாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதன் பின்னணி என்ன, கடந்த ஒரு-இருவாரங்களில் என்ன நடந்தது என்பதனை எந்த துப்பறியும் செய்தியாளரும், நாணயமான நிருபரும் கன்னியமான ஆசிரியரும் எடுத்துக் காட்டவில்லை. நித்யானந்தாவை துருவி-துருவி கேள்வி கேட்ட நிருபர்கள், வீடியோ எடுத்த வித்தகர்கள், தருமபுர ஆதினத்தையும் தூஷித்தவர்கள் ஏன் இப்படி கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக, வாயிருந்தும் ஊமையாக, மனம் இருந்தும் சிந்தனையற்றவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று கர்த்தருக்குத்தான் தெரியும் போலிருக்கிறது!

பாலியல் வன்முறை – செக்ஸ் விவகாரங்களில் நாறிப்போன வாடிகன்: ஆனால், உண்மையில் கத்தோலிக்கச் சர்ச் செக்ஸ் விஷயத்தில் நிரம்பவும் ஆடிபோயுள்ளது. உலகமுழுவதும், குறிப்பாக கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், மதகுருமார்கள், மடலாயக் காப்பாளர்கள் என்று பொறுப்புள்ளவர்களே பற்பல கன்னியாஸ்தீரிக்களை, பெண்களை, சிறுவர்-சிறுமியர்களை பாலியன் வன்புணர்ச்சி, கற்பழிப்பு, பலமுறை புணர்தல், பலர் புணர்தல் என்று ஏகப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு பாவமூட்டைகளின் பாரம் தாங்காமல் கர்த்தரே காப்பாற்ற முடியாத நிலையில் போய் விட்டது. இதனால் அத்தகைய பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக, ஒரு கூட்டத்தார் வியாழக்கிழமை (28-02-2013), போப்பிடம், “தாங்கள் விலகுவதற்கு முன்னர், அத்தகைய பிஷப்புகளை பாதிரிகளை மற்றும் அவர்களை பாதுகாத்து வரும் அதிகாரிகளை களையடுக்குமாறு” முறையிட்டுள்ளனர்[5].

போப்பை தேர்ந்தெடுக்க வேண்டியவரே செக்ஸ் விவகாரத்தால் பதவி விலகியது: சர்ச்சுகளின் செக்ஸ் விவகாரம் எந்த அளவிற்கு போய் விட்டதென்றால், கார்டினல் கேய்த் ஓபிரியன் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர், தன்னுடைய்ச் செக்ஸ் காமக்களியாட்டங்களினால் எடின்பர்க்கின் ஆர்ச்பிஷப் பதவிலிருந்து 25-02-2013 அன்று விலக நேர்ந்து, அவர் புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் தகுதியையும் இழந்தபோது, பெரிய விவகாரமாகி விட்டது[6]. இதனால், கார்டினல்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படுகிறது. இது ஒரு உதாரணம் தான். இதைப் பற்றி ஏற்கெனவே செய்துள்ள பல பதிவுகளை இதே இணைதளத்தில் பார்க்கவும் – http://www.christianityindia.wordpress.com

செக்ஸ்-குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்களைப் பற்றி விசாரிக்க மூன்று கார்டினல்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது[7]: கார்டினல்கள் என்பவர்கள் கத்தோலிக்க சர்ச்சுகளில் பெரிய தலைமைப் பதவியில் இருப்பவர்கள். இவர்கள் தாம் கூடி, தமக்குள் ஒருவரை போப்பாகத் தேர்ந்தெடுப்பர். அத்தகைய தேர்ந்தெடுப்பு விவகாரம் மிகவும் ரகசியமாக இருக்கும். அத்தைகைய தேர்ந்தெடுப்பு நிகழ்ச்சிகள் எப்படியிருக்கும் என்று பல ஹாலிவுட் படங்கள் தத்ரூபமாகக் காட்டியுள்ளன[8]. ஆகையால், மூன்று கார்டினெல்களின் காமலீலைகள் பற்றி விஷயங்கள் வெளிவந்ததுடன், வாடிகன் வழக்கம் போல அதனை அமுக்கிவிடப் பார்த்தது. ஆனால், எப்படியோ அக்கடிதம் வெளியே கசிந்து விட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே அல்லது அதற்குத் துணை போனவர்களே விசாரிக்கும் போது என்ன நியாயம், நீதி கிடைக்கும், எதிர்பார்க்க முடியும்?

“வாடிலீக்” – வாடிகன் கசிவு என்றால் என்ன?: “வாடிகன்லீக்” – வாடிகனில் கசிவு – அதாவது பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அவற்றில் இருந்தன. அவையாவும், குருமார்களின் கடித போக்குவரத்திலிருந்தே பெறப்பட்டதாகும்[9]. குறிப்பாக காபிரியல் என்பவர் “திருட்டுக் குற்றத்திற்காக” வாடிகன் போலீஸரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்[10]. வாடிகனில் எல்லாமே போப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், எவ்விதத்தில் இக்குற்றங்கள் உண்மையாக விசாரிக்கப்படும், உண்மைகள் வெளிவரும், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்விகளை எழுப்பி, கடிதங்களையும் போப்பிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், வழக்கம் போல ஆடிகன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் கூறியுள்ளார்கள்[11].
காப்ரியல் யார் – அவன் என்னத்தான் அப்படி குற்ரம் செய்துவிட்டான்?: காப்ரியல் ஒரு பட்லெர் (butler) அதாவது வேலைக்காரன், அவன், வாடிகன் பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அடங்கிய குருமார்களின் கடிதங்களை வெளியே புழக்கத்தில் விட்டதால், கடந்த அக்டோபர் 2012லிருந்து ஒன்றரை ஆண்டு சிறைவாசத் தண்டனைக் கொடுக்கப் பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளான்[12]. புனித பரிசுத்த ஆவியின் தூதனாக இருந்து தான் வாடிகனில் இருக்கும் தீய சக்திகள், ஊழல் முதலியன எங்கும் இருப்பதைக் கண்டு அவற்றை கசியவிட்டதால் அத்தண்டனை அளிப்பதாக, விசாரித்த நீதிபதி 20 பக்கங்களில் விளக்கமும் அளித்துள்ளார்[13].
வாடிகன் வங்கியின் ஊழலுக்கும், உலக பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?: 2011 ஆண்டில் வாடிகன் வங்கிற்கு 19 மில்லியன் டாலர்கள் அல்லது சுமார் ரூ.100 கோடி [$19 million (15 million euros) in 2011] நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் உலக வர்த்தக மார்கெட் சரிவுதானாம்[14]. அப்படியென்றால், வாடிகன் என்ன வியாபாரம் செய்கிறது, எப்படி பணத்தைப் பெறுகிறது? பிறகு வாடிகன் வங்கியில் ஏன் ஊழல் நடக்கிறது, கார்டினல்கள், பிஷப்புகள் கையாடல்கள் செய்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள் ஆனால் விஷயங்கள் மறைக்கப்படுகின்றன? இப்பொழுது கிருத்துவர்கள் இந்திய அரசாங்கத்தில் பிகப் பெரிய பதவிகளில் உள்ளதால் அவர்கள் இந்தியர்களாக இந்திய நலன்களுக்காக வேலை செய்வார்களா அல்லது சிவுவாசமிக்க கிருத்துவர்களாக, சோனியா மெய்னோ தலைமையில் வாடிகனுக்கு சாதகமாக வேலை செய்வார்களா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்
28-02-2013
[3] Yet the scope of the abuse cases emerging in Europe and new allegations this week that a Vatican office led by Benedict — then known as Cardinal Joseph Ratzinger — failed to defrock an American priest who had allegedly molested as many as 200 deaf boys have again shed a spotlight on Vatican secrecy over such sensitive issues as church finances and abuse cases.
[6] The abuse issue took on new urgency after Scotland’s Cardinal Keith O’Brien, accused of improper behavior with young priests, quit as Edinburgh archbishop on Monday and pulled out of the Sistine Chapel conclave to elect a new pope.
[7] The officials also commented on Benedict’s meeting that morning with three cardinals he had appointed to investigate a papal letter-leaking scandal that cast a shadow over his last year in office. The probe into the “VatiLeaks” affair has prompted months of speculation, including thinly sourced recent reports in the Italian media claiming that the trio discovered a faction of gay Vatican priests who were being blackmailed by laymen with whom they had had “worldly” relations.
[8] டான் பரௌனின் “ஏஞ்செல்ஸ் அண்ட் டெமென்ஸ்” படத்திலும் காணலாம். அதில் பங்குக் கொள்ளும் கார்டினெல்கள் எப்படி புகைப் பிடித்துக் கொண்டு, மது அருந்தி கொண்டு………………….வருகிறார்கள், இருக்கிறார்கள்………………முதலிய விவகாரங்கள் எடுத்துக் காட்டப் படுகின்றன.
[13] According to a 20-page indictment issued by a Vatican judge, the former butler told prosecutors that he started the leaks because he was convinced that “evil and corruption” were “everywhere” in the church, and that he acted as an “infiltrator” of the Holy Spirit.
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அந்தப்புரம், ஆத்மா, ஆர்ச் பிஷப் ராபர்ட் ஜோலிட்ஸ்ச், ஆவி, இறக்குமதி, உ;லக பொருளாதாரம், ஊழல், எமாற்றுவேலை, ஏற்றுமதி, கசிவு, கடமை, கட்டளை, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, காப்ரியல், கார்டினல், கார்டினெல், கிருத்துவ பாதிரியார், கையாடல், கொலை, கொள்ளை, சதவீதம், சந்தை, சிறுமி பலாத்காரம், சிறை, செக்ஸ், செக்ஸ் குற்றங்கள், செக்ஸ்-பாதிரிகள், டீன் ஏஜ் சிறுவர்கள், தண்டனை, துரோகம், நாறு, நாறுதல், நீதி, பங்கு, பட்லெர், பணமோசடி, பணல், பரிசுத்த ஆவி, பாதிரி, பாலியல், பாலியல் மீறல்கள், புனிதம், பொருளாதாரம், போப், போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், மர்ஃபி அறிக்கை, மறை, மறைப்பு, ரெட்சிங்கர், ரெட்ஸிங்கர், லாபம், வட்டி, வணிகம், வன்புணர்ச்சி, வாடிகன், வாடிகன் வங்கி, வாணிகம், விசுவாசம், வியாபாரம், வெளியேற்றம்
ஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, ஃபோர்ஜரி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அந்தப்புரம், அருளப்பா, அர்த்த ராத்திரி, அறக்கட்டளை, அறுப்பு, அறுவடை, அல்குலை, ஆசிரமம், ஆசிர், ஆசிர்வாதம், ஆட்டிவைப்பது, ஆட்டுவது, ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்-பெண் துறவிகள், ஆபாச சைகைகள், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, ஆர்ச் பிஷப் ராபர்ட் ஜோலிட்ஸ்ச், ஆர்தர் லீ, இடை கச்சை, இடைக்கால மோசடி, இத்தாலி, இயேசு கிறிஸ்து, இயேசுவின் ராஜ்ஜியம், இருபாதிரி-ஒரு கன்னியாஸ்தீரி களியாட்டம், இருபால் துறவிகள், இறையியல், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உல்லாச உலகம், உஷா, ஊட்டி, ஊட்டி பாதிரி, ஏசு கிருஸ்து, ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கடமை, கட்டளை, கட்டாய கருக்கலைப்பு, கட்டாய மதமாற்றம், கட்டுப்பாடு, கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க ஏஜென்ட், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கருப்பு ஆடுகள், கான்வென்ட், காமலீலை, கார்டினல், கார்டினெல், கார்டியன், கிருத்துவ சாமியார், கிருத்துவப்பணி, கிறிஸ்தவ, கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவர், குழந்தை கடத்தும் பாதிரி, குழந்தை விற்பனை, குழந்தைகள் காப்பகம், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொலை, சபை, சரச லீலை, சர்ச், சர்ச் கட்டுவது, சிகெரெட், சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சில்மிஷம், சுவிசேஷம், சூசை, செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், சொசைடி ஆஃப் ஜீஸஸ், சொத்து, டீன் ஏஜ் சிறுவர்கள், திருச்சபை, தெய்வீக ஊழல், நடு இரவு, நடு ராத்திரி, பதவி, பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரியார்களின் பாலியல், பாதிரியார்கள், பாத்தியதை, பெனடிக், பெனிடிக்ட், பேராயர், பேராயர் கைது, பைபிள், போட்டி, மது, மாது, மோசடி, மோசடி பாஸ்டர், வங்கி ஊழல், வன்புணர்ச்சி, வாடிகனின் செக்ஸ் மேனுவல், வாடிகனுக்கு கணக்கு, வாடிகன், வாடிகன் கவலை, வாடிகன் கவுன்சில் - II, வாடிகன் செக்ஸ், வாடிகன் வங்கி, விசுவாசம், விலகுதல், ஹோமோசெக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
நவம்பர் 6, 2012
சென்னையில் பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஆந்திர பெண் என்ஜினியரை மதம் மாற்ற முயற்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெற்றோர் புகார்!

Hindu girl forcefully converted
Forced conversion alleged (Deccan Herald, Hyderabad)“How can they separate a child from her mother just because she happens to be above 18 years? I heard that they are going to shift her to some undisclosed location after two years, in which case we won’t even be able to see her,” says the mother of Laxmi Priya, the 26-year-old who was a software engineer at Infosys in Chennai before she joined the Pentecostal Mission Church there as a full time missionary in July last year.Laxmi’s parents — her father Vardarajulu is a goldsmith from Secunderabad —approached the State Human Rights Commission on Tuesday alleging that their daughter was brainwashed and forcibly converted by a Christian mission in Chennai and is currently in their custody. Mr Vardarajulu is worried about her health, since he says she has been made to fast and pray for days together.According to the parents, Laxmi left them all of a sudden following a phone call. Her marriage had been settled at the time. She joined the Pentecostal Mission Church, Tambaram, in Chennai, and hasn’t been allowed to visit her parents. “She said she was baptised by the Pentecostal Mission Church and embraced Christianity of her free will and she insists we don’t intervene and allow her to practice the same,” her father said.
In their petition before the Commission, the parents said: “After perusal of her letters and telephonic conversation, medical experts are saying she is going through serious mental disorder and it would lead to total breakdown if there was no timely medical intervention. Her life would be futile and would be of no use to her, family, or to the mission if she isn’t treated in time.” Her father claims Laxmi is suffering from hallucinations and delusions. “She says she is conversing with Jesus and is married to Christ. I went to her and stayed for four days. We were not allowed private audience with her.” |
இப்படி சமீபத்தில் செய்தி வந்துள்ளது. ஆனால், இதன் பின்னணியில், பெரிய சதியே உள்லது தெரிய வருகிறது.
பல்முனைத்தாக்குதல்களில் கிருத்துவ மிஷினரிகள்: கிருத்துவர்களின் மதமாற்றச் செயல்கள் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களிடத்திலேயே நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கும்போது, கிருத்துவர்கள் எந்த அளவிற்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது[1]. படித்தவர்-படிக்காதவர் என்ற வித்தியாசம் இல்லாமல், அமோகமாக மதமாற்றம் என்ற வியாபாரத்தைச் செய்து வருகின்றனர்[2].
- Ø வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தை மதமாற்றத்திற்கு உபயோகிப்பது எப்படி[3]
- Ø கணினி மூலம் மதம் மாற்றுவது எப்படி[4],
- Ø செல்போன் மூலம் மதம் மாற்றுவது எப்படி[5],
- Ø “செல்போன் மூலம் சீடர்தகுதி”[6],
- Ø சேராத மக்களிடம் எப்படி போய் சேருவது[7],
- Ø வெகுதூரத்தில் உள்ளவர்களை அடைவது எப்படி[8]
- Ø வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பில்லியன் மக்களை மதமாற்றிவது எப்படி[9]
- Ø சிறிய பட்ஜெட்டில் வெப்சைட் தொடங்கி வேலை செய்ய ஆரம்பிப்பது எப்படி[10]
இப்படிபட்டத் தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன! ஆண்கள் பெண்களிடம் எப்படி பேசி கவருவது, பெண்கள் ஆண்களிடம் எப்படி பேசி கவருவது, என்றெல்லாம் நடைமுறையில் பயிற்சிகள் அளிக்கப்ப்படுகின்றன! அப்பயிற்சிகளிலேயே ஊக்கமடையும் விசுவாசிகள் தீவிரமாகவே வேலைகளில் இறங்குகிறார்கள். ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள் முதலியவற்றில் எப்படி மதமாற்றத்திற்கு ஆட்களை கவருவது, அவர்களுக்கு என்ன தேவை என்று கண்டு பிடித்துக் கொடுப்பது, மேலும் கொடுப்பதாக ஆசைக் காட்டுவது, முடிவில் “வா, ஏசுவை ஏற்றுக் கொள்” என்று வற்புறுத்துவது என்று தொழில் நடந்து வருகிறது.
மீன் பிடிக்க மீனை போடுவது: 21வது நூற்றாண்டில் இதை சாதிப்பது எப்படி[11]– என்று பற்பல கட்டுரைகள், விவரங்கள், திட்டங்கள். மதமாற்றுவதற்கு எத்தகைய வழியையும் கையாளலாம், ஏனெனொல் அது மிகவும் புண்ணியமான காரியம். கர்த்தர் / தேவன் / ஏசு அந்த காரியத்தினால், சொர்க்கவாசலை திறந்து வைத்துள்ளார் என்றெல்லாம் மூளைசலவை செய்யப் பட்டு பேண் விசுவாசிகளை அந்நிய-முதலீட்டு கம்பெனிகளில் நுழைத்துள்ளனர்[12]. குழந்தைகள், பெண்கள், அந்தந்த நாட்டு மக்கள் என்று யாரையும் விட்டு வைப்பதாக இல்லை[13]. இதற்காக கோடிகள் செலவழிக்கப் பட்டு, மாநாடுகள் நடத்தப்படுகின்றன, புத்தகங்கள் வெளியிடப் பட்டுள்ளன, ஏன் அதற்கென ஆராய்ச்சி நிறுவனங்களே வேலை செய்கின்றன.
பி.பி.ஓ வேலை – இந்தியபெண்களைக் கெடுப்பதற்காகவே: பி.பி.ஓ. வேலை என்று ஆசைக் காட்டி, ஆயிரக்கணக்கான இந்திய பெண்களை வேலைகளில் அமர்த்தியுள்ளார்கள். அவர்கள் அமெரிக்க அல்லது ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அவர்கள் நேரங்களில் விழித்திருந்து வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இதை உபயோகப் படுத்திக் கொண்டு, கிருத்துவ முதலாளிகள், உயர்-அதிகாரிகள், ஏஜென்டுகள் முதலியோர் அவர்களைக் கற்பழிப்பது, கொலை செய்வது என்று ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றைப் பற்றி ஏராளமான செய்திகள் வந்துள்ளன. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஏனெனில் ஊடகங்கள் அவற்றைப் பற்றி செய்திகளை வெளியிடுவதில்லை. பி.பி.ஓ. வேலைகளில்தான் இந்து பெண்களின் பெயர்களை கிருத்துவப் பெயர்களாக்கி, வேலை வாங்குகிறார்கள் என்றால், இங்கு அவர்களை மதம் மாற்றவே செய்கிறார்கள் என்று தெரிகிறது. “சைபர் எவாஞ்சிலிஸம்” என்று சில ஆண்டுகளுக்கு முன்னமே, ஒரு கட்டுரையில், இதைப் பற்றி எடுத்துக் காட்டியிருந்தேன்[14]. இப்பொழுது சென்னையிலேயே அது நடந்தேறியுள்ளது. ஆகவே, பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
மதம் மாற்ற முயற்சி –பரபரப்பு புகார்: ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர் வரதராஜுலு. இவர் தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது மனைவி அமிர்தா பாய். இவர்களது மகள் வலுக்கட்டாயமாக மூளைச்சலவை செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளாள் என்றறிந்த இவர்கள் முதலில் ஆந்திர மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுத்தனர். இருப்பினும், குறிப்பிட்ட பெந்தகோஸ்தே மிஷன்[15], இரும்புலியூர், தாம்பரம், சென்னையில் இருப்பதனால், சென்னைக்குச் சென்று, போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தப் பட்டனர். அதன்படியே, அவரது பெற்றோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்[16]. இவர்கள் இருவரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாம்பரத்தில் தங்கி வேலைப் பார்த்த சாப்ட்வேர் இஞ்சினியர்: “எங்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளார். இதில், 2 மகள்களுக்கும், ஒருமகனுக்கும் திருமணமாகி விட்டது. எங்களுடைய கடைசி மகள் லட்சுமிபிரியா (வயது 27). எங்கள் குடும்பத்தில் அதிகம் படித்தது இவள்தான். ஐதராபாத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படிக்க வைத்தோம். கல்லூரியில் படிக்கும் போதே அவளுக்கு சென்னையில் உள்ள பிரபல இன்போசிஸ் சாப்ட்வேர் கம்பெனியில் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது [17]. பின்னர், கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தாம்பரத்தில் வீடு எடுத்து தங்கி, வேலைக்கு சென்று வந்தாள். அப்போது, அவளுடன் வேலை பார்த்த விஜி என்ற பெண்ணும் அங்கு தங்கினார்”.
கட்டாய மதமாற்றத்திற்கு முயற்சி: “எங்களது மகளை விஜி, தாம்பரம் அருகே இரும்புலியூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு எனது மகளை கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எங்கள் மகள் எங்களுடன் தொடர்பில் இல்லை. நேரில் சந்திக்க முயன்றாலும் தேவாலய நிர்வாகிகள் தடுக்கின்றனர்”. [விஜி என்பவள் கிருத்துவப் பெண், அதனால் ரூமில் இருக்கும் போது, அடிக்கடி வற்புறுத்தி சர்ச்சிற்கு வருமாறு பணித்திருக்கிறாள். லட்சுமியின் மென்மையான போக்கைக் கண்டு, அவளை எளிதில் மதமாற்றம் செய்து விடலாம் என்று செயல் பட்டிருக்கிறாள்]
மகளை மீட்டுத்தர கோரிக்கை: “எங்களது மகளுக்கு ஐதராபாத்திற்கு பணிமாறுதல் கிடைத்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜுன்மாதம் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டாள். ஜூலையில் பெந்தகோஸ்த்மிஷனில் (the Pentecostal Mission Church) சேந்ததாகத் தெரிகிறது. அதன்பின்னர், தொடர்ந்து தேவாலயத்திலேயே தங்கி இருக்கிறாள். அவளை கன்னியாஸ்திரியாக மாற்ற முயற்சி செய்கின்றனர். எனவே, எங்களுடைய மகளை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்”, இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. புகாரின் பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். [18 வயது ஆகிவிட்டதால், பெண் தனதிச்சைக்கு ஏற்றபடி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சர்ச் தரப்பில் வாதிட்டுள்ளனர். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக தங்களுக்குத் தெரியாமல் தங்கள் மகளை வைத்துள்ளனர் என்றும் புகாரில் சொல்லப்பட்டுள்ளது[18]].
வேதபிரகாஷ்
05-11-2012
[3] Training Methodologies Mindmap – how technology can be used in training, with input from MAF Learning technologies and Cybermissions , it is a large PDF diagram, just scroll around within it to view it all.
[10] Starting On A Shoe-String How to get started in Internet Ministry on a very small budget and still be highly effective for the Lord. Tips on planning, designing and marketing your website, things to do and to avoid, and help with funding. PowerPoint format.
[15] http://en.wikipedia.org/wiki/The_Pentecostal_Mission
The Pentecostal Mission (TPM) or New Testament Church (NTC) formerly known as Ceylon Pentecostal Mission (CPM), is a pentecostal denomination which originated in Ceylon, now Sri Lanka. The international headquarters is now situated in Chennai, Tamil Nadu, India. It has around 2,500,000 members worldwide over 65 nations. This mission was founded in Colombo, Sri Lanka in 1923 by a Hindu convert, Ramankutty – later known as Pastor Paul.[1][2] It now has churches (or Faith Homes) in many parts of Sri Lanka, as well as India, Nepal, Malaysia, Singapore, Hong Kong, Australia, New Zealand, Canada, USA, Europe, Africa, the Caribbean Islands and the Middle East.
[18] “How can they separate a child from her mother just because she happens to be above 18 years? I heard that they are going to shift her to some undisclosed location after two years, in which case we won’t even be able to see her,” says the mother of Laxmi Priya, the 26-year-old who was a software engineer at Infosys in Chennai before she joined the Pentecostal Mission Church there as a full time missionary in July last year.
http://article.wn.com/view/2012/03/06/Forced_conversion_alleged/
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அந்தப்புரம், அழுத்தம், ஆசை, ஆனந்தம், கணினி, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கன்னியாஸ்திரீ, கம்பூடர், கற்பழிப்பு, கள்ள ஆவணம், கவருவது, கவர், காதல், கிருத்துவ சாமியார், கிருத்துவ பாதிரியார், கொலை, சலனம், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், செக்ஸ், செல்போன், சைபர், தூண்டுதல், பாதிரி, பிஷப், போதை, போப் பெனிடிக், மதமாற்றம், மனச்சிதைவு, மனம், வியாபாரம், விரக்தி
ஃபிடோஃபைல், அர்த்த ராத்திரி, அறக்கட்டளை, அறுப்பு, அறுவடை, அவதூறு, அவமதிப்பு, ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆண் உடலின்பம், ஆண்-பெண் துறவிகள், ஆண்மை, ஆபாச சைகைகள், ஆறாவது உலகக் கிருத்துவ மாநாடு, ஆவி, இடை கச்சை, இந்து, இந்துக்கள், இருபால் துறவிகள், இறையியல், இலவச கல்வி, இலவசம், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், உல்லாச உலகம், ஊட்டி, ஊட்டி பாதிரி, எக்ஸ் பைபிள், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கடவுள் மாறுவது, கடவுள் மாற்றம், கட்டாய மதமாற்றம், கட்டாயக் கல்வி, கத்தோலிக்க ஏஜென்ட், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்கர்-அல்லாத-கிருத்துவர், கர்த்தர், கற்பழிப்பு, கலைப்பு, கல்மிஷம், கல்யாணம் செய்ய பெற்றோர்களே பலவந்தம், கிருத்துவ கணினி ஆய்வாளர்கள், கிருத்துவ சாமியார், கிருத்துவ மருத்துவமனை, கிருத்துவ வல்லுனர்கள், கிருத்துவத் தொடர்புகள், கிருத்துவமென் பொருள் ஆய்வாளர்கள், கிருத்துவம், கிருத்துவர்களின் கேக், கிருத்துவர்களின் சதி, கிருத்துவர்களின் தொடர்பு, கிருத்துவர்கள், குழந்தைகளை நல்வழிப்படுத்தும் திருமறை, கொலை, சரச லீலை, சர்ச், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர் இல் பதிவிடப்பட்டது | 8 Comments »