பெண் என்றுமே மதகுரு, பாதிரி, பாஸ்டர் அல்லது பிஷப் ஆக முடியாது, ஏனெனில், ஏவாள் பாவம் சுமந்தவள், மேரி கடவுள் கிடையாது!
ஜேஹோவா, ஆதாமின்விலாஎலும்புலிருந்துஏவாளை–பெண்ணைப்படைத்ததால், பெண்தாழ்ந்தவள்ஆவாள்: கத்தோலிக்க கிருத்துவ மதப் பிரிவில், என்றுமே பெண்களுக்கு உரிய நிலையைக் கொடுக்கவில்லை. ஜேஹோவா என்ற கடவுள் முதலில் ஆதாம் என்ற ஆணைப் படைத்தான், பிறகு விலா எலும்புலிருந்து ஏவாளைப் படைத்தான், அதிலிருந்து பெண் ஆணுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்ற இறையில் நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. பைபிள், இதை இவ்வாறு விவரிக்கிறது, “ஆதாமுக்குஒருதுணைபடைக்கஆதாமுக்குஅயர்ந்தநித்திரையைவரப்பண்ணினார். அவன்விலாஎலும்புகளில்ஒன்றையெடுத்துஅந்தஇடத்தைசதையினால்அடைத்தார். தேவனாகியகர்த்தர்தாம்மனுஷனில்எடுத்தவிலாஎலும்பைமனுஷியாகஉருவாக்கிஅவளைமனுஷனிடத்தில்கொண்டுவந்தார். அப்போதுஆதாம் “இவள்என்எலும்பில்எலும்பும்என்மாம்சத்தில்மாம்சமுமாய்இருக்கிறாள். இவள்மனுஷனில்எடுக்கப்பட்டபடியினால்மனுஷிஎனப்படுவாள்‘ என்றான்”. இவ்வாறு ஆணிலிருந்து பெண் உற்பத்தியானாள் என்ற இறையியல் மற்றும் அடிப்படைவாதங்களினால் தான், பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப் பட்டன. பெண் தெய்வமாக முடியாது. கடவுளின் தாயாக இருந்தாலு, கடவுள் ஆகமுடியாது.
12 அப்போஸ்தலர்களும்ஆண்கள்தான், ஆகையா, பெண்களுக்குசபையில்இடம்கிடையாது: இன்னொரு கத்தோலிக்க நம்பிக்கையின் படி, ஏசு கிறிஸ்து, முதன் முதலாக 12 சீடர்களைத் தேர்ந்தெடுத்த போது, எல்லோருமே ஆண்களாக இருந்தனர். ஆரம்பகால சர்ச் தந்தையரும் அவ்வாறே இருந்தனர். அதனால், ஆண்கள் தான், மதகுருவாக, பாதிரியாக இருக்க யோக்கியமானவன். பெண் என்பவள் ஏவாள் முதற்கொண்டு, கடவுளின் ஆணையை மீறியதால், பாவம் பெண்கள் மூலம் தான் தொடர்கிறது. இதனால், முதலாம் ஆதமின் பாவமும், இரண்டாம் ஆதமான, ஏசுகிறிஸ்துவின் ரத்தத்தினால் போக்க வேண்டிய அவசியம் உண்டாகியது. ஏசு மறுபடியும் வரும் வரை, அப்பாவம் பெண்ணின் மூலம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால், பெண்களுக்கு சபையில் முக்கியமான பங்கு, பொறுப்பு மற்றும் இடம் கொடுக்கக் கூடாது. முன்பு, சாத்தான் எப்படி ஆதாம்-ஏவாள் தம்பதியை ஏமாற்றி, கனியை உண்ண நேரிட்டதோ, அதே போல, நேரிடும். ஏனெனில், சாத்தான் என்று தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறான். பெண்களைத் தான் அவன் குறிவைக்கிறான். ஏவாளை மயக்கியது போல, மயக்கலாம். அப்பொழுது, ஆபத்து ஏற்படும்.
மேரிஉயர்ந்ததெய்வீகபெண்ணாகக்கருதப்படுகிறாள், ஆனால்கடவுள்கிடையாது: மேரியை பெண் தெய்வீக பெண்ணாக, உயர்வாகப் போற்றி வணங்கி வந்தாலும், கடவுளாக முடியாது. திரியேகத்துவத்திலும், “பரிசுத்த ஆவி, பிதா, சுதன்,” என்று தான் உள்ளனர். மற்ற பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை. எப்பொழுதெல்லாம், பெண்கள் உயர்ந்து வந்த நிலை அடைகிறார்களோ, அப்பொழுதெல்லாம் பெண்கள் அடக்கப் பட்டார்கள், ஒடுக்கி வைக்கப் பட்டார்கள், ஏன் கொல்லப் படவும் செய்தார்கள். “ஜோன் ஆப் ஆர்க்” என்று சிறப்பாகப் பேசப் படுகின்ற இளம்பெண், தான் சில சக்திகளைப் பெற்றேன், கடவுளிடன் பேசினேன் என்றெல்லாம் கூறிக் கொண்டதால், அவள், உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டாள். இது போல பல்லாயிரக் கணக்கான பெண்கள் மந்திரக்காரி, சூன்யகாரி, (witches) என்றெல்லாம் அறிவிக்கப் பட்டு, உயிரோடு எரித்துக் கொல்லப் பட்டனர். இடைக்காலத்தில் தொடர்ந்த அத்தகைய தெவீக எரிக்கும்-கொலைகள் 19ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. பைபிளை பெண்கள் படிக்கக் கூடாது, சர்ச்சுக்கு வரக்கூடாது என்றெல்லாம் சட்டங்கள் இருந்தன. மேற்கத்தைய நாடுகளில், பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையே 19-20 நூற்றாண்டுகள் என்று நீட்டித்து அளிக்கப் பட்டன.
பெண்ணிற்கு பாதிரி அந்தற்து கொடுப்பது, மிகப்பெரிய குற்றமாகும்: 2000களில் பெண்களுக்கு மதத்திலும் உரிமைகள் கொடுக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. கத்தோலிக்கம்-அல்லாத கிருத்துவ மதப்பிரிவுகளில் சில பெண்கள் பாதிரிகள் ஆனதால், கத்தோலிக்கத்திலும் அத்தகைய உணர்ச்சி, எழுச்சி மற்றும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால்,வாடிகன் அவற்றைக் கடுமையாக அடக்கி வந்தது. 2008ல் எந்த பெண்ணாவது, பாதிரியாக வேண்டும் என்று கோரினால், அவள் மதத்திலிருந்து விலக்கப் படுவாள் என்றே போப் அறிவித்தார்[1]. வாடிகன் 2010ல் அத்தகைய கோரிக்கை சர்ச்சிற்கு எதிரான குற்றம் (delicta graviora) என்றே அறிவித்தது[2]. எப்படி ஆண் பாதிரிகள் செக்ஸ் குற்றங்களில் ஈடுபடுகின்றனரோ, அதுபோன்ற குற்றமாகக் கருதப் படும் என்ரு அறிவித்தது[3]. 2016ல் பெண்கள் பாதிரியாக முடியாது என்று உறுதியாக அறிவித்து விட்டார்[4]. ஆக, இந்த நவீன காலத்திலும், வாடிகன், போப், கத்தோலிக்க சர்ச் பெண்களைப் பற்றி எவ்வாறு பாவிக்கிறது, சமத்துவத்தை போதிக்கிறது மற்றும் கடைபிடிக்கிறது என்பதை கவனிக்கலாம்.
2021ல்பெண்கள்பலிபீடம்அருகில்வந்துபைபிள்ஓதலாம்: இப்பொழுது, மதக் கூடுதல் நடக்கும் போது, பெண்கள் வேண்டுமானால், பைபிளைப் படிக்கலாம் என்று போப் அறிவித்துள்ளார்[5]. சர்ச்சிற்குள் இருக்கும் கருவறைக்குள் வரக்கூடாது, ஆனால், பலி பீடம் வரை வரலாம் போன்ற சலுகையைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது[6]. இவ்வகையில் நற்கருணை அமைச்சர் போல (Eucharistic minister) பணி ஆற்றலாம் என்றும் விவரிக்கப் படுகிறது[7]. ஆனால், உண்மையில் பலியில் பங்கு கொள்ள முடியுமா, பாதிரி போன்று, பலிசடங்கு நடத்தி, ரொட்டியையும், சாராயத்தையும் அனைவருக்கும் பகிரமுடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை ஆண் பாதிரி அவற்றையெல்லாம் செய்யும் போது,பெண்கள் அருகில் நின்று பைபிள் படித்துக் கொண்டிருப்பார்கள் போலும்[8]. பெண்கள் deacon ஆகலாம் அதாவது, “மாதா கோயில் மணியக்காரர்” ஆகலாம் என்று தெரிகிறது[9]. இதுவும் எந்த அளவுக்கு அமூலில் வரும் என்று தெரியவில்லை. பெண்களும் தைரியமாக, அவ்வாறு கடமையாற்ற வருவார்களா என்று பார்க்க வேண்டும்.
2016ல்போப்பெண்கள்என்றுமேபாதிரியாகமுடியாதுஎன்றுதிட்டவட்டமாகஅறிவித்துவிட்டார்: டிசம்பர் 1, 2020 அன்று வெளியிடப் பட்ட, சிறந்த எதிர்காலத்திற்காக கனவு காண்போமாக [Let Us Dream: The Path to a Better Future] என்ற புத்தகத்தில், போப் பிரான்சிஸ், பெண்கள் பாதிரியாக, மதகுருவாக, பாஸ்டராக, பிஷப்பாக முடியாது என்று குறிப்பிட்டார்[10]. 2016ல் பொறுப்பேற்றுக் கொண்ட போப், வாடிகனில், பல வேலைகளுக்கு பெண்களை நியமித்தாலும், “பெண்கள் மதகுரு/பாதிரியாகத் தேவையில்லை,” என்றதால், இவ்விசயத்தில் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை என்று தெரிகிறது[11]. செய்திகள், ஆங்கிலத்தில் பலவாறு வெளியிட்டாலும், பெண்கள் பாஸ்டர், பிஷப் ஆக முடியாது, போப் உறுதியாகச் சொல்லி விட்டார்[12], பலிபீடத்திற்கு அருகில் வேண்டுமானால் போகலாம் என்று கொஞ்சம் அனுமதி கொடுத்துள்ளார்[13]. பெண்கள் நவநாகரிகமாக இருந்தாலும், அவ்வளவே தான், என்று தெரிகிறது. 2016லிருந்தே, இதை சொல்லி வந்துள்ளார். பெண்களுக்கு சமவுரிமைகள் கொடுக்கப் படும், கொடுக்கப் படுகின்ற என்றெல்லாம் கூறிக் கொண்டாலும், பிரகடனப் படுத்திக் கொண்டாலும், உண்மை நிலை இந்த அளவுக்குத் தான் உள்ளது.
[9] This change in the law code follows the pressure on Pope Francis to allow women to be appointed as deacons in the church. Deacons are ordained ministers of the church who perform the same functions as the priest and this ministry is also lawfully reserved for men.
[10] National Catholic Reporter, Women need not be priests to lead church, Francis says in new book, byJoshua J. McElwee, Nov 23, 2020.
ஆக்கிரமிப்பில்சர்ச்சைக்கட்டி, கட்டுக்கதைஉருவாக்குதல்[1]: பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யை வைத்தே ஒரு மதத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் அது கிருத்துவம் தான். நாட்டுக்கு நாடு, ஒரு கட்டுக் கதையினை உருவாக்கி, மதம் மாற்றியவர்களுக்கு அக்கதைகளை சொல்லி நம்ப வைத்து, வியாபாரம் செய்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் உண்மையினை பிறகு அறிந்தாலும், தமது பிழைப்பு போய்விடுமோ என்று திமிருடன், வெட்கத்தை விட்டு, அதே பொய்யினை திரும்ப-திரும்ப சொல்லி, எழுதி பரப்பவதிலும் வல்லவர்கள். இதற்கெல்லாம் பணம் செலவழிப்பதிலும் தயக்கம் காட்டுவதில்லை. போதாகுறைக்கு அரசியல் செல்வாக்கு, அதிகார அழுத்தம், அதர்ம சக்திகள் துணை முதலியவற்றையும் வைத்திருக்கிறார்கள். நீதிமன்றங்களில் வழக்குகளை முடக்கி, காலம் கடத்துவதிலும் திறமைசாலிகளாக இருக்கின்றனர். அந்நிலையில், அவகளை எதிர்க்க யாருக்கும் பலம் இல்லை எனலாம்.கிருத்துவர்கள் கட்டுக் கதைகளை உருவாக்குவதில் சிறிது கூட வெட்கப் படாதவர்கள். அச்சரப்பாக்கம் நடவடிக்கைகளை திண்டிவனம் தாண்டி போகும் அனைத்துப் பிரயாணிகளும் கவனித்துள்ளார்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று விட்டுவிட்டார்கள். ஆனால், இந்த அளவுக்கு அக்கிரமம், அநியாயம், அதர்மம் செய்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
மழைமாதாசர்ச்கட்டுக்கதை: இதோ, அவர்கள் கட்டியுள்ள மாய்மாலக் கதை[2], “1967 முதல் 1969 வரைதமிழகத்தைஒருகடும்வறட்சிஆட்கொண்டது. 1969 ஆம்ஆண்டுசெப்டம்பர்திங்கள் 18 ம்நாள்மழைவேண்டிஅன்னையின்திருஉருவத்தைஒருதேரில்வைத்துஅருள்பணிபுஷ்பம்அடிகளார்ஏறக்குறைய 30 மைல்தொலைவுவரைஎடுத்துச்சென்றார். மக்கள்மிகுந்தமரியாதையோடும் அன்போடும்அன்னையைவரவேற்றுகூடிசெபித்தனர்அம்மாதாயே! முழை[மழை]யின்றிதவிக்கும்எங்களுக்குநல்லமழைதாரும்என்றுமதபேதம்பாராமல்மன்றாடினர். செப்டம்பர் 27 ஆம்நாள்தேரானதுபங்குஆலயத்தைவந்தடைந்தவுடன்முன்றுஆண்டுகளாகக்கடும்வறட்சியைசந்தித்தமக்களின்மனம்குளிரும்வண்ணம்பெருமழைபெய்தது. ஆதைகண்டமக்கள்திரளாகப்பங்குஆலயத்தைநோக்கிமழைமாதாவேஎன்றுகுரலெழுப்பிமகிழ்ந்தனர். முழை [மழை] நின்றபின்அன்றுமாலையேஆயிரக்கணக்கானோர்புடைசூழஆரோக்கியஅன்னையின்சுருபத்தைபவனியாகஎடுத்துச்சென்றுதற்போதுஅன்னையின்கெபிஉள்ளஅதேஇடத்தில் (நடுமரையில்) நிர்மாணித்துதிருப்பலிநிறைவேற்றினார்அருள்தந்தை. புஷ்பம்அடிகளார்அவர்கள். மீண்டும்பெருமழைபொழியமக்கள்குதூகளத்தோடுமலையில்வீற்றிருந்துமழையைத்தரும்தாய்என்றுபொருள்படும்வண்ணம்அந்தஅன்னைக்குமழைமலைமாதாஎன்றுபெயரிட்டுமகிழ்ந்தனர்”.
மேல்மருவத்தூர்மழைமாதாவுக்குதுணைபோகிறதா?” அருகில் மேல்மருவத்தூர் கோவில் இருப்பதும், அது லட்சக் கணக்கில் மக்களை ஈர்த்து வருவதும் தெரிந்த விசயமே. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கில் பக்தர்கள் பேருந்தில் வந்து செல்கிறார்கள். பக்கத்தில் மலைமீது சர்ச் இருக்கிறது என்றால், பொழுது போக்காக அதையும் காட்டுவார்கள். ஆனால், கடந்த ஆண்டுகளில், அதன் நிறுவனர் பங்காரு அடிகள், அவரது மகன், உறவினர் முதலியோர் கிருத்துவ சார்பாக நகர்ந்து வருகின்றனர். கிருஸ்துமஸ் கொண்டாட்டம், முதலிய பல நிகழ்ச்சிகள் அவற்றை மெய்ப்பித்து வருகின்றன. இங்கிருந்து பக்தர்கள் அச்சரப்பாக்கம் சர்ச்சிக்கு செல்வதும், அங்கிருந்து இங்கு வருவதும், இரு அம்மாக்களும் ஒன்று என்று பிரச்சாரம் செய்வதும் வெளிப்படையாகி விட்டது. மேல் மருவத்தூர் அம்மனை மேரியாக அலங்காரம் செய்வது, பாதிரிகள் வந்து போவது சகஜமாகி விட்டது. இனி மேல்மருவத்தூர் அம்மனும், மழைமாதாவும் சகோதரிகள் என்று கதை கட்டுவார்கள். ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிப்பு செய்வார்கள். புத்தகங்கள் போடுவார்கள். அதற்கெல்லாம் அமெரிக்க பல்கலைக் கழகங்கள் துணையிருக்கும். போதா குறைக்கு. நம்மாட்களும் சேர்ந்து கொள்வார்கள். ஆகவே, இதை இனிமேலும் வளர்ப்பது ஆபத்தான விசயமே ஆகும்.
அச்சறப்பாக்கம்ஆக்கிரமிப்பு (2009)[3]: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள வஜ்ஜிரகிரி வடிவேலன் மலை என்றழைக்கப்படும் குன்றில் சுமார் 1,500 வருடங்கள் பழைமை வாய்ந்த பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அந்நிலையில், 2004ல் கிருத்துவர்கள் முதலில், ஒரு சிலுவைவை நட்டு வைத்தனர். பிறகு விளக்குகள் வைக்க ஆரம்பித்தனர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சிறிய கட்டிடம் என்று ஆரம்பித்து, சர்ச்சை முழுமையாகக் கட்டினர். பிறகு, அந்நிய உதவி எல்லாம் கிடைக்க, அதை இடித்து, பெரிய சர்ச்சாக கட்டினர். இதனால், அச்சிறுப்பாக்கத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் குன்று புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பதாக கிராம நிர்வாக அலுவலர், போலீசில் புகார் செய்துள்ளார்[4]. அச்சிறுப்பாக்கத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் வஜ்ஜிரகிரி மலை உள்ளது. இதன் உச்சியில் பசுபதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குன்று புறம்போக்கு நிலம், வருவாய்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில், மழைமலை மாதா என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் எழும்பியுள்ளது. அரசு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதியின்றி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதும் ஆலயத்தை விரிவுபடுத்தி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஆலய நிர்வாகம், பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையையும் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பிரச்னை ஏற்பட்டது.
அச்சிறுப்பாக்கம்கிராமநிர்வாகஅலுவலர்பூங்காவனம், அச்சிறுப்பாக்கம்போலீசில்புகார் 2009 முதல்நடக்கும்சட்டமீறல்கள்: வருவாய்த் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து அவ்வப்போது அமைதி கூட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு 2009 நடந்த அமைதி கூட்டத்தின்போது மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என உறுதி அளித்தனர்[5]. தற்போது அதையும் மீறி தொடர்ந்து கட்டடம் கட்டி வருகின்றனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, குன்று புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் அத்துமீறி அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதை தடுக்கக் கோரி அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் பூங்காவனம், அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சோத்துப்பாக்கத்தைச்சேர்ந்தராஜாஎன்பவர்சென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தல்: இவ்வாறுதான் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்துள்ள அச்சரப்பாக்கத்தில் மலைக்குன்று ஒன்றில் மலைமாதா தேவாலயம் அமைக்கப்பட்டது[6]. அப்பகுதியில் உள்ள 55 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயத்தை அகற்றக்கோரி, காஞ்சிபுரம் மாவட்டம், சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்[7]. அந்த மனுவில், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தமிழக அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்[8]. மலையை வெடிவைத்து தகர்த்து படிக்கட்டுகளையும், கடைகளையும் அமைத்துள்ளதால், இயற்கையை நம்பியுள்ள வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன[9]. அதனால், அவை நகருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது[10]. மலைமாதா தேவாலயத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்[11]. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு, தமிழக அரசு, தொல்லியல் ஆய்வுத்துறை, மலை மாதா தேவாலய நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தது[12]. அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதாக்கோயில் ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் 25.2.2020 அன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
[6] நக்கீரன், புறம்போக்குநிலத்தைஆக்கிரமித்துதேவாலயம்!- அகற்றக்கோரியவழக்கில்தமிழகஅரசுபதிலளிக்கஉத்தரவு!, அதிதேஜா, Published on 25/02/2020 (17:26) | Edited on 25/02/2020 (17:36).
சாலவாக்கம்பிறகுபொழிச்சலூர்சிமென்ட்அடுக்குகல்லறை: ரகசியமாக குடியிருப்புப் பகுதிகளில் பிணங்கள் புதைக்கப் படுவது!
சாலவாக்கம்பிறகுபொழிச்சலூர்சிமின்ட்அடுக்குகல்லறை[1]: ஆறு மாதங்களுக்கு முன்புதான் சாலவாக்கத்தில் எலும்பு தாமஸின் இறந்தவர்களின் உடல் கான்கிரீட் கலவைகளில் வைத்து அடக்கம் செய்யப்படுவதாகவும் அவற்றின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் பதிவேடுகளில் குறிப்பிடாமல் இருந்தன போன்ற புகார்கள் எழுந்து, ஊடகங்களில் அதிரடியாக செய்திகளாக வெளிவந்தாலும், அதே வேகத்தில் அவை அமுங்கி விட்டன. ஆனால் இப்பொழுது அதே போன்ற ஒரு காங்கிரீட் அடுக்கு சமாதி அமைப்புகளில் இறந்தவர்களின் உடல்கள் சர்ச்சின் வளாகத்திலேயே அமைக்கப்பட்டு புதைக்கப் படுகின்றன என்று தெரியவந்துள்ளது. செயின்ட் அல்போன்சா சிரிய மலபார் கத்தோலிக்க சர்ச் எனப்படுகின்ற அது பொழிச்சலூரில் உள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே பொழிச்சலூர் விநாயகர் கோவில் தெருவில் அந்த சர்ச் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமை 26 ஆம் தேதி வளாகத்தில் ஒரு பிணத்தை உள்ளே எடுத்துச் சென்றதை அங்கிருப்பவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால், அவர்களுக்கு திகைப்பு ஏற்பட்டு, போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்த விவரம் சமூக ஊடகங்களில் பரவியதால் அன்று மாலையிலேயே அங்கு கூட்டம் கூடியது.
குடியிருப்புப்பகுதியில்ரகசியமாககல்லறையில்பிணங்கள்புதைத்தது: கடந்த 18-12-2018ம்-தேதி உடல் நலம் இல்லாமல் இறந்த பம்மலை சேர்ந்த லோனப்பன் (வயது72) என்பவர் உடலை இங்கு அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது[2]. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் தாம்பரம் கோட்டாச்சியர் மற்றும் பல்லாவரம் தாசில் தார் அலுவலகத்தில் புகார் செய்தனர்[3]. வீடுகள் நிறைந்த குடியிருப்புப் பகுதியில், அவ்வாறு உடலை புதைக்க எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அதில் இருந்த உடலை போலீசார் வருவாய்துறையினர் அப்புறப்படுத்தினர்[4]. சர்ச்சில் அடுக்கு கல்லறை அமைத்து இறந்தவர் உடலை புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 26-12-2018 அன்று மாலை வருவாய்துறையினர் மற்றும் சங்கர் நகர் போலீசார் சர்ச்சிற்கு திடீர் சோதனை நடத்த வந்தனர். அப்போது சர்ச்சின் பின்பகுதியில் உள்ள அறை ஒன்றில் உடல்களை உள்ளே வைத்து அடக்கம் செய்யும் வகையில் அடுக்கு கல்லறை கட்டப்பட்டிருந்தது. அதில் லோனப்பன் உடலை வைத்து சிமெண்டால் பூசியதும் தெரியவந்தது.
அனுமதிஇல்லாமல்இறந்தஉடல்களைபுதைப்பது: உரிய அனுமதி இல்லாமல் இறந்த உடல்களை புதைக்க கூடாது என வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சர்ச் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அந்த அடுக்கு கல்லறையில் இருந்து லோனப்பன் உடலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் வெளியில் எடுத்து பொழிச்சலூர் பகுதியில் வழக்கமாக கிறிஸ்துவர்கள் அடக்கம் செய்யும் கல்லறைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் உரிய அனுமதி இல்லாமல்அடுக்கு கல்லறைகள் அமைத்து உடல்களை புதைக்க கூடாது எனவும் வருவாய் துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பொழிச்சலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கத்தோலிக்ககிருத்துவர்கள்தமிழ்–மலையாளம்என்றுதனித்தனிசர்ச்சுகள்கட்டிக்கொள்வதுஏன்?: அப்போது அங்கே இருக்கும் ஒரு நபர்[5], “இதுமலையாளத்துரோமன்கத்தோலிக்கசர்ச், அவர்களும்ரோமன்கத்தோலிக்கர்என்றாலும்தமிழ்கிறிஸ்தவர்களிருந்துமாறுபட்டுஇருக்கிறார்கள்முன்புஇரண்டுஆண்டுகளுக்குமுன்புவரைஒரேசர்ச்சில்வழிபாடுசெய்துவந்தார்கள். ஆனால்பிறகுமலையாளம்மற்றும்தமிழ்மொழிபேசும்கிருத்துவர்களிடம்கிரியைகள்விஷயமாகவேறுபாடுகள்ஏற்பட்டதும்அவர்கள்தனியாகஇந்தசர்ச்சைகட்டிக்கொண்டார்கள். அதன்படிஅவர்களில்இறப்பவர்களைசர்ச்–வளாகத்திலேயேபுதைத்துவருவதைவழக்கமாகக்கொண்டிருந்தார்கள்”. கேரளத்தில் கூட அவ்வாறு செய்யப்படுகிறது[6]. ஆனால் இவ்வாறு ரோமன் கத்தோலிக்கர் என்று சொல்லிக்கொண்டு பல பிரிவுகளாக பிரிந்து சர்ச்சுகளை கட்டிக்கொண்டு, தனித்தனியாக இறந்தவர்களை புதைத்து கொண்டே போனால், இருக்கும் இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளில் எவ்வாறு அனைவருக்கும் உடலை புதைக்க இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆகவே இது உண்மையிலேயே நம்பிக்கையின் மீது செய்யப்படுகின்ற செயலா அல்லது மொழியி ரீதியில் அடிப்படைவாதத்தை தோற்றுவித்து மக்களை பிரிக்கும் போக்கா அல்லது இடத்தை ஆக்கிரமிக்கும் திட்டமா என்று உன்னிப்பாக நோக்கவேண்டியுள்ளது.
தாசில்தார்புதன்மாலைசோதனைஇட்டது: இந்நிலையில் அந்த சர்ச்சின் சேர்மன் ஜூஸ் மற்றும் பொறுப்பாளர் ஜியோ என்ற இருவரும் தலைமறைவாகியுள்ளனர்[7]. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர் உள்ளூர்வாசிகள் காஞ்சிபுரம் கலெக்டர் பி. பொன்னையாவிடம் மனு கொடுத்தனர். இதனால், தாசில்தார் தலைமையில் தாம்பரம் ஆர் டி மற்றும் இதர அதிகாரிகள் புதன் மாலை சர்ச்சுக்கு வந்து சோதனையிட்டனர்[8]. சங்கர் நகர் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தனர்/ உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறினர்[9]. உரிய அனுமதி இல்லாமல், அந்த சிமென்ட் புதையிடம் கட்டப் பட்டுள்ளதாக தெரிந்தது[10]. இருப்பினும், இந்த நடவடிக்கை எல்லாம் தொடர்ந்து எடுக்கப்படுனா, அந்த ஜோஸ் மற்றும் ஜியோ கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்களிடம் முறையாக விசாரணை கொள்ளப் படுமா அல்லது சாலவாக்கம் எலும்பு தாமஸ் வழக்கு போல, அப்படியே அமுக்கப்படுமா என்று மக்களுக்கு சந்தேகமாகவே உள்ளது.
கிருத்துவர்களின்இறந்தஉடல்கள்புதைக்கப்பட்டுமற்றும்தகனம்செய்யப்படுவது: 1963 ஆம் ஆண்டிலேயே போப் பால் – VI [Pope Paul VI] தகனத்திற்கு எதிராக இருந்த தடையை நீக்கி, ஆணையைப் பிறப்பித்தார். இருப்பினும் இந்திய கத்தோலிக்கர் அதனை 56 ஆண்டுகள் ஆகியும், இன்று வரை அதனை பின்பற்றாமல் இருப்பது ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. மேனாட்டு கிருத்துவர்கள், தகனத்தை ஏற்றுக்கொண்டு ஏற்கனவே பின்பற்றி வருகின்றன. அவர்களின் கணக்குப்படி உடலை புதைப்பதை விட எரிப்பதால் செலவு மிகவும் குறைவாகவே உள்ளது என்பதனை எடுத்துக் காட்டுகின்றனர். உதாரணத்திற்கு புதைப்பதற்கு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கிரியைகள் செய்வதற்கு, சுமார் 10,000 டாலர் அதாவது ரூ. ஏழு லட்சம் வரை வெளிநாடுகளில் செலவிடப்படுகிறது. ஆனால் தகனம் செய்வதற்கு சுமார் 500 டாலர் முதல் 2000 வரை அதாவது சுமார் ரூ.5 ஆயிரம் முதல் 15,000/- வரை செலவு செய்தால் போதும்[11]. அதனால் உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் கிருத்தவர்கள் எல்லாருமே தங்களுடைய உடல் புதைக்கப்பட வேண்டும் என்றால் அதற்காக எத்தனை செலவாகும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இறந்தபிறகு செலவு செய்து பட முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
எரிக்கும்முறைஎப்பொழுதுவந்தது?: கிறித்துவத்தில் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது முன்னமே குறிப்பிட்டது படி 1963ல் போப் பால் – VI இந்த தடையை நீக்கினார் என்று தெரிகிறது[12]. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளைப் பொறுத்த வரைக்கும் ஆரம்ப காலங்களில் புதைக்கும் பழக்கம் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக உடல்களை எரிக்கும் பழக்கம்மும் இருந்து வந்தது. எனினும், சட்டரீதியாக குறிப்பிடும்போது, அவர்கள் மருத்துவர் வில்லியம் பிரைஸ் என்பவரின் வழக்கை முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார்கள் 1883-84 காலகட்டத்தில் அந்த வில்லியம்ஸ் என்பவர் ஒரு மருத்துவராக இருந்தார். அவர் தனது குழந்தைக்கு ஏசு கிருஸ்து பிரைஸ் என்று பெயரிட்டார். ஆனால் குழந்தை பிறந்த சில காலத்தில் வலிப்பு நோய் வந்து இறந்து விட்டது. இதனால் அக்குழந்தை அவரது கிராமத்தின் அருகில் இருந்த ஒரு மலை மீது இதனை கவனித்த கிராம மக்கள் அதனை தடுத்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதனால் நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு உட்பட்ட அவர், தனக்கு தானே வாதாடினார். நீதிமன்றத்தில் குறிப்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன[13]:
ஜனவரி 13 அன்று மத நம்பிக்கைக்கு-சட்டத்திற்கு புறம்பாக, தெரிந்தும் இவ்வாறு தகாத முறையில் ஒரு பிறந்த குழந்தையின் உடலை எரியூட்ட முனைந்துள்ளார்.
இறந்த உடலுக்கு மிகுந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் அவர் உடலை தகனம் செய்ய முற்பட்டபோது அவருக்கு ஒரு தடுப்பாணையும் கொடுக்கப்பட்டது.
1884 பிப்ரவரி மாதத்தில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது, தன்னுடைய நிலையை தானே விளக்கி வாதிட்டார். இறுதியில் தனது விருப்பத்தை கூற பணித்த போது, அவர் சொன்னது. “நான்இறக்கநேரிடும்போது, என்னுடையஉடலையாராவதுஎரிக்கமுன்வராவிட்டால், பிறகுஆண்டவனின்ஆசிவாதத்துடன், நானேஉயிர்த்தெழுந்துவந்து, எனதுஉடலைநானேஎரித்துக்கொள்வேன்.” இவ்வாறு சொன்னதும் ஜூரி குழுவில் அமைந்திருந்த நீதிபதிகள் அமைதியானார்கள். தமக்குள் ஆலோசனை செய்தும் விவாதித்துக் கொண்டார்கள். முடிவில், பிரஸை விட்டுவிட்டார்கள். ஜனவரி 23, 1893 அன்று இறந்தபோது, அவர் முறையாக கிரியைகளுடன் தகனம் செய்யுமாறு ஆங்கில அரசு ஆணையிட்டது, செய்தது[14].
[7] Indian Express, Unauthorised multi-tier vault sealed in church premises in Chennai sburbs, by Sahaya Novinston, December 26, 2018 03:35 pm; Updated December 26, 2018 03:35 pm.
[9] DECCAN CHRONICLE, Chennai: Church officials in spot for illegal disposal of dead, Published Dec 27, 2018, 4:39 am IST, Updated Dec 27, 2018, 4:39 am IST
ஜெருசலேத்திற்குச் சென்று அடிப்படைவாதியாகி விட்டானா?: ஒரு கிருத்துவ சுற்றுலா நிறுவனம், ஜான் சௌ ஜெருசலத்திற்கு ஆகஸ்ட் 2015ல் சென்றிருந்த போது, “ஹோலோ காஸ்ட்டிலிருந்து தப்பித்தவன்” [holocaust survivor] ஒருவனை சந்தித்துப் பேசியதாக சொல்கிறது[1]. அதாவது யூதர்களை ஜெர்மானிய நாஜிப் படை துன்புருத்திய போது, அந்த குரூர தண்டனைகளிலிருந்து தப்பித்தவனுடன் பேசிய போது, கடவுளின் மகிமையை உணர்ந்து கொண்டானாம். “இந்த புனித யாத்திரை எனது கண்களை முழுவதும் திறந்து விட்டது. எனக்கு உண்மையினை உணர்த்தி விட்டது. இப்பொழுது ஏசு இருந்திருந்தால், என்னுடைய வயது தான் இருந்திருக்கும்,” என்றெல்லாம் விவரித்து அந்த சுற்றுலா நிறுவனத்தின் இணைதளத்தில் பதிவு செய்தான்[2]. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக-இணைதளங்களிலும், தனது ஜெருசலேம் பிரயாண புகைப்படங்கள் முதலியவற்றை போட்ட்டுள்ளான். இப்படி பட்ட விசுவாசமான ஊழியனைக் கொன்றுவிட்டதால், சில மிஷினரி நிறுவனங்கள் பொங்கி அறிக்கை விட்டன[3]. வில்லியம் ஸ்டார்க் [William Stark, ICC’s regional manager] அமைப்பின் சார்பில் சொன்னது – “நாங்கள் அமெரிக்க மிஷனரி இந்தியாவில் கொலை செய்யப்பட்டதற்கு மிகவும் கவனமாக இருக்கிறோம்……இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றெல்லாம் சொல்லியிருக்கிறது[4].
சென்டினல்தீவுமக்களின்ஜனத்தொகைகுறைந்துவருகிறது: கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்டினல் மக்கள் 15 பேர் வரை மட்டும் வாழ்வதாகக் கூறப்படுகிறது. சென்டினல் மக்களை இதுவரை சந்தித்த ஒரே நபர் மானுடவியலாளர் டி.என்.பண்டிட். கடந்த 1960களில் அங்குச் சென்றுவந்துள்ளார். அப்போது 90 பழங்குடிவரை வாழ்ந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு, சென்டினல் இன மக்களின் மக்கள் தொகை 40 என்று தெரியவந்தது[5]. இப்படி ஊடகங்களில் மாறுபட்ட விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. உலகின் மற்ற இடங்களுடனும் நபர்களுடனும் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல் துறையிடம் மீனவர்கள், ‘சென்டினல்தீவில், ஜான்தரையிறங்கியவுடன், அங்கிருந்தபழங்குடியினத்தவர்கள், அவரைவில்மற்றும்அம்புகொண்டுதாக்கினர். அதன்பிறகுஅவரைநாங்கள்பார்க்கவில்லை‘ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளது தெரிய வந்தது[6].
மானுடவியலாளர்டி.என். பண்டிட்கூறுவது[7]: நார்த் சென்டினல் தீவுக்குள் வெற்றிகரமாகத் தனது குழுவினர் 20 பேருடன் சென்றுவந்தவர் மானுடவியலாளர் டி.என். பண்டிட். தற்போது அவருக்கு 83 வயதாகிறது. அவர் சென்டினல் பழங்குடிகள் குறித்துக் கூறியதாவது: அந்தமானில் உள்ள இந்திய மானுவியல்துறையில் பணியில் இருந்தபோது கடந்த 1967-ம் ஆண்டு 20 பேர் கொண்ட குழுவாக நார்த் சென்டினல் தீவுக்குச் சென்றோம். நாங்கள் சென்றநேரம் யாரும் இல்லை என்பதால், காட்டுக்குள் ஒரு கிலோமீட்டர் வரை நடந்தோம். அங்கு 18 குடிசைகள் வரை கட்டப்பட்டு இருந்தன. ஒரு குடிசையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. யாரே சிலர் சமையல் செய்து கொண்டிருந்து. மீன்களும், மாமிசத்தையும் தீயில் வாட்டிக்கொண்டிருந்தனர். பழங்களும் அந்த வீட்டில் இருந்தன. அவர்கள் எந்த உடையும் அணியவில்லை, இலைகளையும், மரத்தின் குச்சிகளையும் கோர்த்து ஆடைகளாகத் தயார் செய்திருந்தனர். ஆனால், நாங்கள் இருந்த ஒருமணிநேரத்தில் யாரையும் சந்தித்துப் பேசவில்லை. ஆனால், நார்த் சென்டினல் மக்கள் வருவதை அறிந்து நாங்கள் மீண்டும் படகில் ஏறிக்கொண்டு, அவர்களின் அம்பு வராத தொலைவுக்கு நின்று கொண்டு, தேங்காய்களையும், சில சமையல் பாத்திரங்களையும் தூக்கிவீசினோம். அவர்களுடைய மொழி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதைப் புரிந்துகொள்ள முடியாது. நான் பார்த்தவரை 90 வரை பேர் வாழ்ந்திருப்பார்கள். கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்டினல் மக்கள் 15 பேர் வரை மட்டும் வாழ்வதாகக் கூறப்படுகிறது .சென்டினல் பழங்குடிமக்களைப் பொறுத்தவரை வெளியில் இருந்து வருபவர்கள் யாரையும் கைதிகளாகப் பிடிப்பதில்லை. தங்கள் பகுதிக்குள் வரும் மக்களை எச்சரிக்கிறார்கள், யாரையும் கொல்வதில்லை. யாருடைய இடத்தையும் ஆக்கிரமிப்பதில்லை. அவர்கள் கேட்பதில்லொம் “ எங்களைத் தனியாக விடுங்கள்” என்பது மட்டும்தான். வெளியுலக மக்களின் வருகையை அவர்கள் சிறிதுகூட விரும்பவில்லை. இவ்வாறு பண்டிட் தெரிவித்தார்[8].
மர்மங்கள்விலகுமா?: இருப்பினும், அவனைப் பற்றிய பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லாமல் இருக்கின்றன:
ஜான் சௌ இறப்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள்-உண்மைக்கள் ஏன் மறைக்கப் படுகின்றன? சட்டங்களை மீறி அவன் அங்கு எப்பட்டி சென்றான்?
ஜான் சௌ இறந்தது அந்தமான் போலீஸுக்குத் தெரியவில்லை, ஆனால், அவனது தாயாரின் ஈ-மெயில் மூலம் அமெரிக்க தூதரகம் அறிந்திருக்கிறது.
அந்தமான் போலீஸ், பிறகு ஏழு மீனவர்களையும் காவல் துறை கைது செய்துள்ளது, ஏனெனில், அவர்கள் தான் ஜானை அங்கு அழைத்துச் சென்றனராம்!
சென்டினல் தீவில் பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தவர்கள்இருக்கிறார்கள், யாரும் அங்கு செல்லக் கூடாது என்ற நிலை.
கடவுள் தான், எங்களை கடற்கரை காவலர்கள் மற்றும் இதர கண்காணிப்பாளர்களிலிருந்தும் மறைத்துக் கூட்டிச் சென்றார், என்றான் சௌ!
நீரால் பாதிக்கப்படாத பைபிளை ஜான் சௌ எடுத்துச் செல்ல, அதில் அம்பு தைத்ததாம், ஆனால், இவன் தான் இறந்து விட்டானாம்!
யாரிந்த ஜான் சௌ? ஊரைச் சுற்றுபவன், உல்லாசி, சுற்றுலா பயணி, கால் பந்து ஆடுபவன், அரைகுறை மருத்துவன், கிருத்துவ மிஷினரி.
ஜெருசலேம் யாத்திரைச் சென்று, பக்தியில் மூழ்கி, ஊறி தானே ஏசு கிறிஸ்து [அவருக்கும் அதே வயது] என்று சொல்லிக் கொண்டானாம்!
அப்படியென்றால், இனி சாத்தான் தான் தரிசனம் தரவேண்டும், ஆமாம், அந்த சென்டினல் தீவை சாத்தானின் இருப்பிடம் என்றான்!
ஜான் சௌ உடல் கிடைக்கவில்லை, அவனது தாயார் அவன் இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்! உயிர்த்தெழுந்து வரலாமோ?
[1] Times of Israel, American missionary killed in India ‘grasped the humanity of Jesus’ in Israel, By TOI STAFF and AGENCIES, 22 November 2018, 12:01 pm
[3] South China Morning Post, ‘Why are they so angry’: US man John Allen Chau, killed by remote Sentinel Island tribe, was trying to convert them to Christianity, Novemver 24, 2018.
[7] தமிழ்.இந்து, நார்த்சென்டினல்தீவில்எத்தனைப்பழங்குடியினர்வசிக்கிறார்கள்?– அங்குசென்றுவந்தமானுடவியலாளர்சொல்வதுஎன்ன?, Published : 26 Nov 2018 16:33 IST; Updated : 26 Nov 2018 16:33 IST
ஜான்ஆலன்சௌபற்றியவிவரங்களைஅம்மெரிக்கத்தூதரகம்கொடுக்கமறுத்தது / மறுப்பதுஏன்?: வடக்கு சென்டினல் தீவில் உள்ள அலனின் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பழங்குடியினத்தவருக்கான தேசிய ஆணையம், அலன் கொலை சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையையும், வெளிநாட்டினர் உள்ளிட்ட பிறர் செல்ல தடை விதிக்கப்பட்ட தீவுகள் குறித்த விவரங்களையும் உடனடியாக அளிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தமான்- நிகோபார் தீவு நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. “அந்த தீவில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் நிற்கிறோம். ஆனால், இன்னமும் ஜான் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு இன்னமும் சில நாட்கள் ஆகலாம்” என்று ஏ.எஃப்.பி [AFP] செய்தி முகமையிடம் கூறியுள்ளார் அந்தமான் நிக்கோபர் தீவின் தலைமை இயக்குநர் தேவேந்திர பதக். நிலைமையை எப்படி எதிர்கொள்வது என்பதில் உதவுவதற்கு அவர்கள் மானுடவியலாளர்கள், வனத்துறை அலுவலர்கள், பழங்குடி நல அலுவலர்கள் உள்ளிட்ட கள வல்லுநர்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். எவ்விதத்திலும் அவர்களையோ, அவர்களது வாழ்விடத்தையோ தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று தேவேந்திர பதக் கூறியுள்ளார். அதேநேரம், அமெரிக்கப் பயணி குறித்த தகவல்களைத் தர அமெரிக்க தூதரகம் மறுப்புத் தெரிவித்திருக்கிறது[1].
சென்டினல்தீவின்பழங்குடிகள், அவர்களதுவாழ்க்கைமுறைபாதுகாக்கவேண்டும்: சென்டினல் தீவில் இருப்பவர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக அந்தத் தீவை நெருங்குவதுகூட தடை செய்யப்பட்டுள்ளது. ஃப்ளூ, தட்டம்மை போன்ற சாதாரண நோய்களுக்கு எதிராகக் கூட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் வெளியாட்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும்[2]. இதனால்தான் அவர்களது தனிமை பேணப்படுகிறது. அந்நிலையில், இவன் அங்கு ஏன் செல்லவேண்டும்? “வாழும் உரிமை இயக்கம்” முன்னமே, அவன் அங்கு சென்றதைக் கண்டித்துள்ளது[3]. இப்பொழுதும், அவனது உடலை வெளியே எடுத்து வரவேண்டாம், அப்படி செய்தால், அனைவருக்கும் ஆபத்து என்று எச்சரித்துள்ளது[4]. அவனுடலை எடுத்து வந்தால், எடுத்து வரும் நபர்கள் / போலீஸார் மற்றும் அந்த பழங்குடிகளும் ஆபத்து உள்ளது[5]. அவர்கள் எல்லோருமே அழிந்து விடுவர், அதாவது, ஏதாவது, மர்மமான நோய் வந்து இறந்து விடுவர் என்ற ரீதியில் எச்சரித்துள்ளது[6]. அது மட்டுமா, முன்னர் அவர்கள் “டிரைப்ஸ்” நாகரிகமற்றவர் என்ற தொனியில் பேசி, அறிக்கை விட்ட தோரணையை மாற்றி மேனாட்டவர் அறிக்கை விட ஆரம்பித்துள்ளனர்[7]. ஆஸ்திரேலிய சர்ச்சைக்குரிய பாலைன் ஹான்ஸன், சென்டினல் கலாச்சாரம் அழகானது, அருமையானது, போற்றப் படக் கூடியது என்றெல்லாம் வாரி இறைத்திருக்கிறார்[8].
கிறுக்கனா, பைபிள்வெறியனா, ஆபத்தானவனா?: அவரன் ஒரு மிஷனரி. “ஜான் ஆலனின் நோக்கம் அத்தீவின் பழங்குடியினரிடம் சுவிசேஷத்தை கொண்டு செல்வதுதான்” என்று அவரது பயணத்தின் கடைசி நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு மிஷனரி கூறியுள்ளான். அந்த தீவை நோக்கி தாம் மேற்கொண்ட முந்திய பயணம் ஒன்றின்போது அவன் “என் பெயர் ஜான். நான் உங்களை நேசிக்கிறேன். இயேசு உங்களை நேசிக்கிறார்” என்று அவர் பழங்குடிகளைப் பார்த்து கத்தியதாகவும், ஒரு பழங்குடி எறிந்த அம்பு அவரது பைபிளை துளைத்ததாகவும் வாஷிங்டன் போஸ்டில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது குடும்பத்துக்கு அவன் எழுதிய கடைசி குறிப்பில், “நான் கிறுக்கன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இயேசுவை அந்த மக்களுக்கு பிரகடனப்படுத்துவது அவசியமானது என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், ‘கடவுளே நான் இறக்க விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். கத்தரிக்கோல், ஊக்கு பின், கால்பந்து ஆகியவற்றை ஜான் அந்த பழங்குடியினருக்கு பரிசளிக்க எடுத்துச் சென்றதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவரை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இயேசுவின்ராஜ்ஜியத்தைஅந்தத்தீவில்நிறுவவேஅவன்அவ்வாறுசெய்தானாம்![9]: இயேசுவின் ராஜ்ஜியத்தை அந்தத் தீவில் நிறுவவே இப்படிச் செய்வதாகவும், தாம் கொல்லப்பட்டால் பூர்வகுடிகளை குறை சொல்லவேண்டாம் என்றும் அவன் கூறியதாக, அந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளார்[10]. இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜான் ஆலனின் குடும்பம், அந்தப் பழங்குடியினரை மன்னித்துவிடுவதாக அறிவித்துள்ளது. “ஜான் ஆலன் சாவ் கடவுளையும் வாழ்க்கையையும் நேசித்தார். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவினார். சென்டிலீஸ் பழங்குடிகள் மீது அவருக்கு அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறிய அவர்கள், அவர் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அங்கு சென்றதாகவும், எனவே கைது செய்யப்பட்ட அவரது அந்தமான் நண்பர்களை விடுவித்துவிடலாம் என்றும் கூறியுள்ளனர்.
ஜான்ஆலன்சௌயார்?: ஏதோ ஒற்றனைப் போல ரகசியமாக, திருட்டுத் தனமாக சென்ற இந்த ஜான் யார் என்று பிபிசி கொடுக்கும் தகவல்கள்[11]:
கிருத்துவமிஷினரி: எல்லோராலும் ஒப்புக் கொண்ட விசயம் இது. அவன் படித்ததே ஊழியம் செய்வதற்குத் தான்.
ஊரைச்சுற்றிப்பார்ப்பவன்: சமூக ஊடகங்களில் தன்னை ஒரு ஊர்சுற்றுவதில் விருப்பம் கொண்டவன் போல சித்தரித்துள்ளான்.
சட்டத்தைமீறிஉள்ளேநுழைந்தவன்: ஐந்தாறு முறை அவன் சட்டத்திற்கு புறம்பாக, சென்டினல் தீவிற்கு சென்றுள்ளான். மீனவர்களுக்கு பணம் கொடுத்து சென்றான்.
அரைகுறைவைத்தியன்: கொஞ்சம் மருத்துவம் படித்துள்ளவனாக தெரிகிறது என்கின்றனர் சிலர்.
பழங்குடிமக்களைஅழிக்கக்கூடியஆபத்தானவன்[12]: ஃப்ளூ, தட்டம்மை போன்ற சாதாரண நோய்களுக்கு எதிராகக் கூட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் வெளியாட்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று தெரிந்தும் அவன் சென்றிருக்கிறான்.
[2] USA TODAY, Don’t recover American missionary’s body from Indian island, advocacy group urges police, Ashley May, Published 8:35 a.m. ET Nov. 27, 2018 | Updated 11:27 a.m. ET Nov. 27, 2018
[4] Survival International’s Director Stephen Corry today issued the following statement: “We urge the Indian authorities to abandon efforts to recover John Allen Chau’s body. Any such attempt is incredibly dangerous, both for the Indian officials, but also for the Sentinelese, who face being wiped out if any outside diseases are introduced.
“The risk of a deadly epidemic of flu, measles or other outside disease is very real, and increases with every such contact. Such efforts in similar cases in the past have ended with the Sentinelese attempting to defend their island by force.
“Mr Chau’s body should be left alone, as should the Sentinelese. The weakening of the restrictions on visiting the islands must be revoked, and the exclusion zone around the island properly enforced.”
[5] Survival International, Survival International urges “no recovery” of body in Sentinelese case, November 26, 2018.
26/11 நேரத்தில்வரும்செய்தியும், கிருத்துவமிஷினைகளும்: சமீபத்தில் ஒரு லிருத்துவ மிஷனரி இளைஞன் சென்டினல் தீவில், அத்துமீறி நுழைந்ததால், கொல்லப்பட்டதைக் குறித்த செய்திகள், உலகம் மற்றும் இந்திய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளக வெளிவந்தன. முழு விவரங்கள் தெரியாமல் இருந்தாலும், ஆங்கில ஊடகங்களில் வந்தவற்றை வைத்து அரைகுறை விசயங்களை செய்திகளாக போட்டன.கிருத்துவ ஊடகங்கள் அவன் ஏதோ ஒரு பெரிய தியாகத்தை செய்து விட்டான், மதத்திற்காக உயிர் துறந்தான் என்ற ரீயிலிருந்து, இந்தியாவில் கிருத்துவர்கள் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள், பலியிடப் படுகிறார்கள் என்ற வரை நீட்டிக்க முயன்றனர்.. ஆனால், திடீரென்று வேகமாக எழுந்த அதே நிலையில், அப்படியே அடங்கி விட்டது. இதுதான் வியப்பாக இருக்கிறது. 26/11 விவகாரத்தில் கூட, ஒரு அமெரிக்க கிருத்துவ மிஷினரி மாட்டிக் கொண்டான். அதாவது, ஊடக அலுவலகங்களுக்கு, தாங்கள் இங்கெல்லாம் தாக்கப் போகிறோம் என்ற இ-மெயில்கள் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மூலம் அனுப்பப் பட்டது அறிந்து சென்றபோது, அது அந்த அமெரிக்க கிருத்துவ மிஷினரியின் இடமாக இருந்தது. உடனே, அமெரிக்க அரசு அவனை அப்படியே தூக்கிச் சென்று விட்டது, அச்செய்தியும் அமுக்கப் பட்டது. இப்பொழுதும் அதெ 26/11 நேரத்தில், இச்செய்தி வந்து அடங்கி விட்டது போல தோன்றுகிறது.
சட்டங்களைமீறிஜான்ஆலன்சௌசென்டினல்தீவுக்குசென்றது: அந்தமானில் உள்ள பல்வேறு தீவுகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வெளியுலக தொடர்பு இல்லாமல் பழங்குடியின மக்கள் தனிமையாக வசிக்கும் 29 தீவுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட யாரும் செல்லக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இந்திய அரசே அந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. மேலும், அங்கே சுற்றூலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி கிடையாது[1]. இந்நிலையில் சாகசங்களில் ஆர்வம் கொண்ட அமெரிக்காவை சேர்ந்த ஜான் அலன் சாவ் [John Allen Chau] என்ற இளைஞன் அந்தமான் சென்றுள்ளான். பலமுறை இந்தியா வந்துள்ள அவன், அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு தடையை மீறி ரகசியமாக செல்ல விரும்பினான். உள்ளூர் மீனவர்களுக்கு அதிக பணம் கொடுத்து அவர்கள் உதவியுடன் படகில் கடந்த நவம்பர் 14 ந்தேதி 2018, புதன் கிழமை அன்று வடக்கு சென்டினல் தீவுக்கு செல்ல முயன்றான். பணத்திற்கு ஆசைப்பட்டு, மீனவர்கள் அலனை தீவில் இறக்கி விட்டு சென்று விட்டனர். அதற்கு பிறகு நடந்தது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.
கிருத்துவமிஷனரிக்குசெல்வதற்குவேறுஇடம்கிடைக்கவில்லையா?: ஜான் ஆலன் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று கிறித்துவ மதத்தை போதித்து வந்திருக்கிறான். மூன்று ஆண்டுகளில் அந்தமான் தீவுக்கு நான்கைந்து முறை சென்றிருக்கிறான் ஆலன். நவீன கொலம்பஸ் என தன்னைக் கருதிக்கொண்ட ஆலன், செண்டினல் பழங்குடிகளுக்கு கிறித்தவ மதத்தை போதித்து, ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யப் போவதாக தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறான்.’கிறிஸ்டியன் கர்சன்’ என்ற மத அமைப்பு, ஜான் ஆலன் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜான் ஆலன் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியிருக்கிறது. ஜான் ஆலனோ, தான் கொல்லப்பட்டால் பழங்குடிகளை மன்னிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளான். அவனுடைய குடும்ப அங்கத்தினர்கள் உலகம் முழுக்க கிறித்தவ மதத்தைப் பரப்பச் சென்ற போதகர்களே. அத்தகையோர், பின்னாளில் காலனி ஆட்சிகளுக்கு வழிவகுத்தார்கள். இயற்கை மற்றும் இறந்தவர்களை வணங்குவதை சாத்தானை வணங்குவதாகச் சொல்லி ஜீசஸை அறிமுகப்படுத்தி, அவர்களை ‘விடுவிக்க’ பார்த்திருக்கிறான் ஆலன்[2]. அப்படித்தான் கொலம்பஸ் அமெரிக்கா சென்று செவ்விந்தியர்களை திருத்துவதாகச் சொல்லி இன்று வெள்ளையர்கள் அப்பழக்குடி மக்களை கிட்டத்தட்ட அழிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்[3].
அமெரிக்கமிஷினரிகளுக்குஇந்தியாவில்என்னவேலை?: முன்னர் பிடோபைல், குழந்தை கற்ப்பழிப்பாளி விவகாரங்களில் நிறை பேர் மாட்டிக் கொண்டதில் அமெரிக்கர் இருந்தனர். அதாவது, மனித உரிமை, சிறுவர் உரிமை பேசும் நாட்டிலிருந்து வந்தவர் தாம் அத்தகைய நீச குற்றங்களை செய்தது. இப்பொழுது, திருட்டுத் தனமாக ஊழியம் செய்ய, சாட்டங்களை மீறி இவன் நுழைந்திருக்கிறான். உலகில் அமெரிக்காதான் கடுங்கோட்பாட்டு கிறித்தவ மத பிற்போக்கு நம்பிக்கைகளுக்கு இன்றும் தலைமையகமாக திகழ்கிறது. கிராமத்தில், ஊரில் இருக்கும் பெந்தகோஸ்தே, ஆவிஎழுப்பு கூட்டங்கள் அனைத்திற்கும் ட்ரெண்ட் செட்டர் அமெரிக்காதான். அமெரிக்காவின் முதலாளித்துவ அமைப்பு மக்களிடையே தோற்றுவித்திருக்கும் பதட்டம் காரணமாக அங்கே அடிக்கடி துப்பாக்கி சூடுகள் நடக்கின்றன. இன்னொரு புறம் இத்தகைய மதவாதிகள் மக்களை பிடித்து பிற்போக்காய் வைத்திருக்கின்றனர். தனது சொந்த நாட்டின் சாத்தானாகிய முதலாளித்துவத்தை பார்க்க இயலாத ஆலன் இங்கே அப்பாவியான பழங்குடிகளை சாத்தானாக பார்த்து பரலோகம் சென்றிருக்கிறான்.
சென்டினல்மக்களின்தனியுரிமைமீறிநடக்கதைரியம்எப்படிவந்தது?: அந்தமான் நிக்கோபர் பாதுகாப்புச் சட்டம் 1956ன் கீழ் இம்மக்களின் தனியுரிமையை பாதுகாத்து வருகிறது இந்திய அரசு. இந்திய அரசின் அனுமதியின்றி இப்பகுதியில் யாரும் செல்லக் கூடாது. அப்படி செல்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அவர்களை சந்திக்க விரும்புதல், உணவு, உடைகள் போன்றவற்றை தர முயற்சித்தல் போன்றவை சட்ட விரோதமாகும். மேலும் வடக்கு செண்டினல் தீவுகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் யாரும் உள் நுழையக் கூடாது என்று 1990களில் மத்திய அரசு அறிவித்தது. அப்படியிருக்க அவனே பெருமையாக சொல்லிக் கொண்டபடி, கப்பற்படை, கடற்பாதுகாப்பு போலீஸார்-ராணுவம், சுங்கம் முதலியவற்றைடெல்லாம் மீறி, எப்படி, ஏன் அவன் திருட்டுத் தனமாக நுழைந்தான்? ஆனால், அவன் நுழைந்தது, போர்ட் பிளையரில் இருக்கும் மிஷினரி, சென்னை அமெரிக்கத் தூதரகம், நண்பகள், மீனவர்கள் முதலியோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆக, அத்தகைய சட்டமீறல் தைரியம் அவனுக்கு எப்படி வந்தது?
ஏழுமீனவர்கள்கைதுஎன்றால், அவன்அங்குசென்றுள்ளான்என்றறிந்தமற்றவ்ர்களைஏன்வீட்டுவைத்தார்கள்?: அமெரிக்காவில் இருக்கும் வாசிங்கடனைச் சேர்ந்த 26 வயது இளைஞரன் ஆலன். சாகச பயணங்களை அதிகம் விரும்புவன். ஓரல் ரோபர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றான். வடக்கு செண்டினல் தீவில் கிருத்துவ மதத்தை பரப்பும் நோக்கில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக அவரின் நண்பர்களிடம் கூறியிருக்கிறான். அந்த தீவிற்கு செல்லும் போது வாட்டர் ப்ரூஃப் பைபிள் வைத்திருந்தான். அப்பொழுது அங்குள்ள பழங்குடியின மக்கள் அம்புகளை எய்து தாக்கியதாக கூறப்படுகிறது[4]. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அலனை அங்கேயே விட்டு விட்டு தப்பி வந்துள்ளனர்[5]. மூன்று நாட்கள் கழித்து 17-11-2018 சனிக்கிழமை அன்று மீனவர்கள் மீண்டும் சென்று பார்த்த போது பழங்குடியின மக்கள் அலனை கொன்று மணலில் புதைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தமான் திரும்பிய அந்த மீனவர்கள் அலனின் நண்பரான உள்ளூர் மதபோதகரிடம் கூறியுள்ளனர். அவர் அமெரிக்காவில் உள்ள அலனின் குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளார். அலனின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், அந்தமான் – நிகோபர் நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளது. அதன் பேரில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி அலனுக்கு உதவிய ஏழு மீனவர்களை கைது செய்துள்ளனர்.
[1] விகடன், அந்தமான்பழங்குடியினமக்களால்கொல்லப்பட்டஅமெரிக்கசுற்றுலாப்பயணி!, சா.ஜெ.முகில் தங்கம் வெளியிடப்பட்ட நேரம்:21:20 (21/11/2018), கடைசி தொடர்பு:21:20 (21/11/2018)
[2] தமிழ்.ஒன்.இந்தியா, யார்இந்தசென்டினல்பழங்குடியினர்.. ஆச்சரியம்தரும்அந்தமான்தீவுஅதிசயமனிதர்கள்!, By Vishnupriya R Updated: Tuesday, November 27, 2018, 9:54 [IST]
[4] தினத்தந்தி, அந்தமான்தீவில்அமெரிக்கஇளைஞர்கொலை : உள்துறைஅமைச்சகம்அறிக்கைஅளிக்கபழங்குடியினத்தவர்தேசியஆணையம்கோரிக்கை, பதிவு : நவம்பர் 23, 2018, 07:15 AM மாற்றம் : நவம்பர் 23, 2018, 10:19 AM
மடாலயபாஸ்டர்கள்பங்குகொண்டது, சர்ச்சில்கருப்புக்கொடிஏற்றியது, சர்ச்வளாகத்தில்போராட்டம்செய்தது – கத்தோலிக்க ஊடகங்களுக்கு கத்தோலிக்கர் இறந்தது தான் தெரிகிறது (2)
“படுகாயம்அடைந்துள்ளதால், இறந்தவர்எண்ணிக்கைஉயரக்கூடும்,” என்றுநோர்பெர்ட்தாமஸ்சொன்னது: “படுகாயம் அடைந்துள்ளதால், இறந்தவர் எண்ணிக்கை உயரக் கூடும்,” என்று நோர்பெர்ட் தாமஸ் [Father Norbert Thomas, chancellor of Tuticorin Diocese] “ஐக்கிய கத்தோலிக்க நியூஸ் ஏஜென்சிக்கு” தெரிவித்தார்[1]. மற்ற ஊரகங்களுக்கி சொல்லவில்லை போலும். யுவான் ஆம்ப்ரோஸ், தூத்துக்குடி பிஷப், “….போலீஸ்துப்பாக்கிசூடுமுறையற்றது…..இப்போராட்டம்சர்ச்சினால்தூண்டிவிடப்பட்டதுஎன்றபிரச்சாரம்எழுந்துள்ளது, ஆனால், இதுபாதிக்கப்பட்டமக்களின்போராட்டம்,” என்று “ஐக்கிய கத்தோலிக்க நியூஸ் ஏஜென்சிக்கு” தெரிவித்தார். “மஹாத்மாகாந்தியின்சத்யாகிரகபாணியில்ஐந்துகிமீபோராட்டக்காரர்கள்நடந்துசென்றனர். பிறகுதான்யாரோபோலீஸார்மீதுகல்லெறியஆரம்பித்தனர்… லியோஜெயசீலன்என்றஒருகத்தோலிக்கசாமியாரும்குண்டடிப்பட்டுசிகிச்சைபெற்றுவருகிறார், இப்பொழுதுதேறிவருகிறார்.” இந்த ஆலை, கத்தோலிக்க பாரிஷ் அதிகாரத்தில் வருகிறது, இங்கு ஒரு லட்ச கத்தோலிக்கருக்கு ஆதரவாக செயல் படுகிறது. சமூகப் பிரச்சினை என்று வந்தால், அவர்கள், சர்ச்சுக்கு வந்து ஆலோசனை கேட்பர் என்பது பாரம்பரியமான விசயம் ஆகும்…இருப்பினும், இந்த போராட்டத்திற்கும் எங்களுக்கு சம்பஎதம் இல்லை, இது மக்களின் போராட்டம் ஆகும்,” என்று நோர்பெர்ட் தாமஸ் விளக்கம் கொடுத்தார்[2].
இறந்த 12 பேரில்நால்வர்கத்தோலிக்கர்என்று, இன்னொருகத்தோலிக்கசெய்திஏஜென்சிசெய்தி (24-05-2018)[3]: லிடியா ஜேம்ஸ் என்ற லண்டன் மார்க்கடிங் மைனிங் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர் கூறியது, “லண்டனில் இக்கம்பெனி பதிவாகியுள்ளது. 1994லிலிருந்து, அக்கம்பெனியின் மீது மாசுபற்றிய புகார்கள் உள்ளன,” என்று சேர்த்து, மேலே குறிப்பிட்ட அதே செய்தியை வெளிட்டுள்ளது[4]. யுவான் ஆம்புரோஸ், “மஹாத்மாகாந்தியின்சத்யாகிரகபாணியில்ஐந்துகிமீபோராட்டக்காரர்கள்நடந்துசென்றனர். பிறகுதான்யாரோபோலீஸார்மீதுகல்லெறியஆரம்பித்தனர்….. ” என்றால், வீடியோக்களும், செய்திகளும் வன்முறையைத்தானே காட்டுகின்றன. போலீஸ்கரர்கள் மீது கல்லெறிதல், பெட்ரோல் குண்டு போடுதல், போலீஸாரே ஓடுவது, …. போன்ற காட்சிகள் தானே காணப்படுகின்றன. பிறகு, காந்தியாவது, சத்தியாகிரகமாவது? கிருத்துவர்களின் போலித்தனத்தை, பொய் பிரச்சாரத்தைத் தான் இது காட்டுகிறது. “வன்முறை” என்றதும், சௌரி சௌரா கலவரத்திற்குப் பிறகு, தனது “ஒத்துழையாமை” இயக்கத்தைக் கைவிட்டார். ஆனால், கிருத்துவர்கள் தொடர்கிறார்கள். 22-05-2018 அன்று கூட 144 தடை உத்தரவையும் மீறி, பனிமாதா சர்ச்சிலிருந்து ஊர்வலமாக சென்றனர்ரிதிலும் “சர்ச்சிற்குள், சர்ச் வளாக்த்தில், வெளியே” போன்ற விவரங்கள் மாறுபடுகின்றன. அப்பொழுது தான் வன்முறை ஆரம்பித்து கலவரத்தில் முடிந்தது.
தூத்துக்குடிஆயர்இவான்அம்புரோஸ்இரங்கல்என்றுவாடிகன்ரேடியாசெய்தி (24-05-2018)[5]: இவ்விகாரத்தைப் பற்றி தூத்துக்குடி பிஷப்பின் பேட்டி / அறிக்கை தமிழ் ஊடகங்களில் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், வாடிகன் ரேடியோவில் வந்தது, என்று “வத்திக்கான் வானொலி” செய்தி வெளியிட்டிருப்பதும் நோக்கத் தக்கது. அது சொல்வதாவது, “மே,24,2018. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான மக்கள் எழுச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் எழுச்சி பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர் இவான் அம்புரோஸ் அவர்கள், “தங்களுடையவாழ்வுரிமைக்காகப்போராடியமக்கள்மீது, எந்தமுன்னறிவிப்பும்இல்லாமல், துப்பாக்கிச்சூடுநடத்தி, பலஉயிர்கள்இழப்புக்குக்காரணமாயிருந்தவர்களைமிகமிகவன்மையாகக்கண்டிக்கிறோம்”, என்றும், அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கிறோம் என்றும் கூறியுள்ளார். “ஸ்டெர்லைட்ஆலையைஎதிர்த்துகடந்தநூறுநாள்களாக, தூத்துக்குடிநகரையும், புறநகரையும்சார்ந்தபலஆயிரம்மக்கள், எந்தவிதமானவன்முறைச்சம்பவமும்இல்லாமல்அமைதியாகஅறவழியில்போராடிவந்துள்ளனர், மே 22ம்தேதியானஇச்செவ்வாயன்றும், ஆட்சியர்அலுவலகத்தைமுற்றுகையிடும்எண்ணத்தோடுஇலட்சக்கணக்கானமக்கள்சென்றபோதும்கூட, மக்கள்எந்தவன்முறைக்கும்இடமளித்ததுகிடையாது, அப்படியானால்மக்களுக்குஎதிராகஇந்தவன்முறையைத்தூண்டியதுயார்என்றகேள்விஎழுகின்றது”, என்றும், ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களின் அறிக்கை கூறுகின்றது[6]. தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
சர்ச்சிலிருந்துதடையைமீறிப்புறப்பட்டபோராளிகளும்கல்லெறிகலட்டாகலவரத்தில்முடிந்ததும்: ஆங்கில ஊடகங்கள், 5000 போராட்டக் காரர்கள் தடையை மீறி உள்ளூர் சர்ச்சுக்கு அருகில் கூடினர்[7]. 144-தடையை மீறி கலெக்டர் அலுவலம் நோக்கிச் செல்ல அவர்கள் முயன்றனர். பிறகு அங்கிருந்து, ஸ்டெர்லைட் ஆலைக்குச் செல்லவும் திட்டமிட்டிருந்தனர் என்று போலீஸார் சொன்னதாக “பர்ஸ்ட் போஸ்ட்” கூறுகிறது[8]. அனுமதி மறுத்தாலும், அவர்கள் செல்ல பிடிவாதமாக இருந்தனர். ஆனால் “டைம்ஸ் ஆப் இந்தியா” அதனை “மனிமாதா சர்ச் ”[the Church of the Lady of Snow in Tuticorin] என்று தெளிவாகக் குறிப்பிட்டது[9]. கருப்புக் கொடி போராட்டத்தவரின் ஒரு குழுவினர் அங்குதான் கூடினர். இன்னொன்று, மடத்தூர் கிராமத்திலிருந்து புறப்பட்டது[10]. ஆனால், சர்ச் அருகில் கூடினர், அங்கிருந்து புறப்பட்டன, தடையை மீறினர், போலீஸார் மீது கல்லெறிந்தனர்[11], கலெக்டர் வளாகத்திலும் புகுந்து, வாகனங்களை எரித்தனர் என்று வீடியோக்கள், செய்திகள் தெளிவாகக் காட்டுகின்றன[12]. மஹாத்மா காந்தி முறையை பின்பற்றிய போராட்டக் காரர்கள் ஏன், வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும்.
“எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரீதியில் மனு கொடுத்தது: 26-05-2018 அன்று குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், குமரி மாவட்ட திருவருட்பேரவை பொதுச்செயலாளர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் உள்பட பலர் தூத்துக்குடி பிரச்சினை தொடர்பாக, குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர்[13]. அப்போது கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ், குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ராஜ், குமரி மாவட்ட திருவருட்பேரவை ஒருங்கிணைப்பாளர் மரியவின்சென்ட், மரியவிக்டர், பங்கிராஸ், ஸ்டீபன், அகமது உசேன் ஆகியோர் உடன் சென்றனர்[14]. சர்ச்சுக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற பிறகு, கத்தோலிக்கர் இறந்தனர் என்பது, பிஷப்பே அறிக்கை விடுவது, அது வாடிகன் ரேடியோ மூலம் அறிவிப்பது, கடைசியாக மனு கொடுப்பது முதலியன கிருத்துவர்களின் பங்கை மெய்ப்பித்து விட்டது. கோடானு கோடிகள் செலவழித்து கம்பெனி வைத்டுள்ள போது, அரசியல்வாதிகள், உள்ளூர் பிரபலங்கள், ஆதிக்கநிலையில் உள்ள சர்ச் என்று எல்லோருமே ஸ்டெர்லைட் இடமில்ருந்து பலனை பெற்றிருக்கின்றனர். எதிர்ப்பது என்பது, இருந்தாலும், தார்மீக நிலையில், எந்த தொடர்பினையும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், இக்கிலாந்து சர்ச்சே, இக்கம்பெனியில் கனிசமான பங்குகளை 2010 வரை வைத்திருந்தது. அதனால், சர்ச்சுக்கு, முதலீடு செய்வது, லாபம் பார்ப்பது ஏன் என்ற கேள்வியுன் எழுகின்றது.
[2] Among the injured is Father Leo Jayaseelan. A bullet went through his stomach but he was operated on and is stable now, the chancellor priest said. He said the polluting plant operates within the city limits and people have been adversely affected by toxic fumes. In recent years, the area has reported increased cases of cancer. The plant comes under the area of a parish and affects 19 parishes in the city, which together caters to about 100,000 Catholics. “It is natural for the very traditional Catholics here to come to the church and consult in the parish when they face social issues,” Father Thomas said. “However, the protest has nothing to do with religion. It is a people’s protest.”
[7] The First Post, Nine dead after Tamil Nadu Police opens fire on anti-Sterlite protesters in Tuticorin demanding ban on industries, India FP Staff May 23, 2018 07:37:01 IST
[8] Police said nearly 5,000 protesters gathered near a local church and insisted on taking a out a rally to the district collectorate after they were denied permission to march to the copper smelter plant.
[9] Times of India, Anti-Sterlite protest turns violent in Tamil Nadu’s Tuticorin, nine killed, Padmini Sivarajah | TNN | Updated: May 22, 2018, 17:30 IST .
The protesting public gathered for a black flag protest near the Church of the Lady of Snow in Tuticorin, while another group started to march from Madathur village.
[11] Financial Express, Anti-Sterlite Protests in Tuticorin of Tamil Nadu: What really happened? How it all began? Top details and developments, By: FE Online | Updated: May 22, 2018 6:28 PM
பெற்றோர்புகார், போலீஸார்விவாரணை: இதையடுத்து பெற்றோர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்[1]. இது தொடர்பாக எஸ். சேதுராமன் என்பவராலும் பாலக்கரை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது[2]. போலீஸ் அப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியை மீது நோட்டீஸ் [CSR (Community Service Register) ] அனுப்பியுள்ளது[3]. சனிக்கிழமை, 21-10-2017 அன்று அவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டது[4]. தலைமை ஆசிரியை, முன்னர் சொன்னதையே, திரும்பச் சொன்னார். இந்த சம்பவம் 20-10-2017 அன்று காலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது[5]. குழந்தைகளை இவ்வாறு நடத்தலாமா என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. தொடர்ந்து வந்துள்ள புகார் மற்றும் இணைதள இணைதள கருத்துருவாக்க அழுத்தத்தினால், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மாசைமறைக்கமாசுகொண்டதீயர்வேடமிட்டுவந்தது: மாசுக்கட்டுப்பாடு என்ற போர்வையில் சமீபகாலத்தில் தீபாவளியை எதிர்க்கிறேன் என்று பல இயக்கங்கள் கிளம்பியுள்ளன. புகை மற்றும் சப்தம் என்று மட்டும், இவ்விசயத்தை அணுகுவதாக இருந்தால், வருடம் முழுவதும் அத்தகைய சட்டமீறல்களுடன் நடக்கும் நிகழ்வுகள் யாவை என்று அவை கவனித்ததாகத் தெரியவில்லை. பேரூந்துகள், மோட்டார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் தான் அதிக அளவு மாசு உண்டாகிறது. இன்றைய அதிநவீன தொழிற்சாலைகளின் கழிவுகள் – பெயின்ட், தோல், ரசாயனம், முதலியவை – நிலத்தடி நீரை மாசுப்படுத்தி வருகின்றன. ஆஸ்பத்திரி போன்ற நச்சுக்கழிவுகளைப் பற்றி அமுக்கியே வாசிக்கின்றனர். அதைப்பற்றி குறைவாகவே எதிர்ப்பு உள்ளது. பணம் வாங்கிக் கொண்டு அடங்கி விடுகின்றன என்ற புகார் வெளிப்படையாகவே உள்ளது.
தீபாவளிஎதிர்ப்புவெளிப்பாடும்நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது[6]. மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன[7]. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை[8]. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன. சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களமாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகுறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளைவைத்துதீபாவளிதடைமனுபோட்டது: சுற்றுப்புறச் சூழ்நிலை, குழந்தைகளை வேலைக்கு வைத்தல் போன்ற காரணங்களைக் காட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் வேடிக்கை என்னவென்றால், மூன்று குழந்தைகள் – அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி மற்றும் ஜோயா ராவ் [Arjun Gopal, Aarav Bhandari and Zoya Rao] தீபாவளிக்கு வெடிகள் வெடிக்க வேண்டாம், ஏனெனில், அது தில்லியின் காற்றின் நச்சுத்தன்மையினை அதிகமாக்குகிறது என்று வழக்குப் போட்டனர் என்பதுதான். இதில் அர்ஜுன் கோபால் மற்றும் ஆரவ் எட்டு மாத குழந்தைகள், பண்டாரி ஜோயா ராவ் 16 மாதங்கள் – ஒன்றரை வயது குழந்தை[9]. அக்குழந்தைகள் தமது வழக்கறிஞர்கள் தந்தைகள் மூலம் இவ்வாறு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்[10]. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். உண்மையிலேயே இப்படி கைக்குழந்தைகள் எல்லாம் வழக்குப் போடலாம் என்றால், குப்பைத்தொட்டிகளில் வீசிய குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று தெரியவில்லை? கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை? இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும்! இல்லை அப்பெற்றோர்கள், இப்பெற்றோர்கள் போல விழிப்புணர்வுடன், சாதுர்யத்துடன், குழந்தைகள் நலன் பேணும் அளவுக்கு இல்லை போலும்! ஆக இவ்வழக்குகள் போட்டவர்களின் பின்னணியை ஆராய வேண்டும். செக்யூலரிஸ ரீதியில் வழக்குத் தொடுப்பதாக இருந்தால், எல்லா மாசு உண்டாக்கும் செயல்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வழக்குகள் போட்டிருக்க வேண்டும். ஆனால், தீபாவளியை மட்டும் எதிர்ப்பது, அவர்களது பாரபட்சத்தைத் தான் காட்டுகிறது, மற்றும் செக்யூலரிஸ போலித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. அதாவது, இந்துவிரோத போக்கைக் காட்டுகிறது.
ஸ்ரீஅய்யப்பசங்கம்,சிவகாசிபட்டாசுஉற்பத்தியாளர்கள்சங்கம்எல்லாம்இதைஎதிர்க்கவேண்டியஅவசியம்வந்தது: சிவகாசியில் உள்ள ஸ்ரீ அய்யப்ப சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பிலும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. மேலும், இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தனது வாதத்தை, “பட்டாசுகள் தீபாவளி, சுதந்திர தினம், புத்தாண்டு, கிருஸ்துமஸ், தேர்தல் வெற்றி, கிரிக்கெட்போன்ற விளையாட்டு வெற்றி, திருமணங்கள் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் வெடிக்கப் படுகின்றன. இவற்றிற்கெல்லாம் தடைவிதிக்க முடியாது. மேலும் இத்தொழில் மூன்று லட்சம் மக்களுக்கு நேரிடையாகவும், 10 லட்ச மக்களுக்கு மறைமுகமாகவும் வேலை கொடுத்து வருகிறது. இதனால், பல லட்சம் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். பட்டாசுகளின் மேலான தடை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். …..இந்து இந்துமத பாரம்பரியம் மற்றும் மத உணர்வுகளையும் பாதிக்கும்”, என்று வைத்தது. உள்ள உரிமைகளை இப்படித்தான் வந்து சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஆனால், இப்பொழுது 2017ல் – இவர்கள் ஏன் அடங்கி விட்டார்கள் என்று தெரியவில்லை.
[1] The Hindu, Tiruchi school faces probe over ‘Deepavali punishment’, Special Correspondent, Tiruchi, October 23, 2017 07.49 IST, Updated: , October 23, 2017 07.52 IST.
[3] The Palakkarai police station under whose jurisdiction the school falls has issued a CSR (Community Service Register) upon receiving the complaint from S. Sethuraman against the school headmaster and physical education teacher.
[10] In late October, the Supreme Court deferred to February the request by two eight-month-olds, Arjun Gopal and Aarav Bhandari, and 16-month-old Zoya Rao Bhasin, to ban firecrackers during Diwali. In September, “the toddlers”, as they are referred to, had filed a writ petition in the Supreme Court (SC) through their advocate fathers, seeking measures to control air pollution in the Capital and exercise their right to clean air, guaranteed under Article 21 of the Constitution.
பட்டாசுவெடித்தவர்களுக்குதண்டனை, வெடிக்காதவர்களுக்குபாராட்டுசான்றிதழ், கிருத்துவப்பள்ளியில்நடந்தசெக்யூலரிஸவேடிக்கை: திருச்சி பாலக்கரை கீழப்புதூரில் செர்வைட் மெட்ரிகுலேசன் பள்ளி [Servite – a Christian minority matriculation school at Keezhapudur] என்ற கிருத்துவப் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்[1]. தீபாவளி பண்டிகை 18-10-2017 முடிந்து 19-10-2017 அன்று பள்ளி திறக்கப்பட்டது[2]. வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். பள்ளியில் காலை 9 மணி அளவில் இறை வணக்கம் தொடங்கியது. அப்போது தீபாவளி பண்டிகைக்கு யாரெல்லாம் பட்டாசு வெடித்தது என்றும், அவர்கள் கையை தூக்குங்கள் என்றும் ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியை லில்லி அந்தோணியும் கேட்டுள்ளார்[3]. ஏழு பேரை தவிர மற்ற மாணவ-மாணவிகள் கையை தூக்கி உள்ளனர்[4]. அப்போது பட்டாசு வெடிக்காத மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பள்ளி சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற மாணவ-மாணவிகளை கைகளை கட்டிக்கொண்டு இறை வணக்கம் முடியும்வரை தலை குனிந்து நிற்கும்படி கூறி தண்டனை வழங்கியதாக தெரிகிறது[5]. பட்டாசு வெடித்த மாணவர்களை தனியாக அழைத்து சென்ற லில்லி அவர்களை இருளின் பிள்ளைகள் என கடுமையாக சாடியுள்ளார் என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[6].
கையில்மருதாணிவைத்திருந்தமாணவிகளுக்குஅடி: இதேபோல் கையில் மெகந்தி / மருதாணி வைத்து இருந்த ஒரு மாணவியை ஆசிரியர் ஒருவர் அடித்ததாகவும் கூறப் படுகிறது[7]. தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததற்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்குமாறு தலைமை ஆசிரியை லில்லி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கையில் மருதாணி வைத்திருந்த மாணவிகளை தனியாக அழைத்த உடற்கல்வி ஆசிரியர் ஆன்ட்ரியோ போஸ் அடித்ததாகவும் கூறப்படுகிறது, என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[8]. இத்தகைய நிகழ்ச்சி வேறொரு கிருத்துவப் பள்ளியிலும் நடந்தேறியுளளது. சென்னை டவுட்டன் பள்ளியில், இதே போல, இரண்டாம் வகுப்பு குழந்தையிம் கையில் மருதாணி வைத்த நிறம் இருந்தது என்பதனால் ரூ.500/- அபராதம் விதிக்கப் பட்டது[9]. பள்ளியில் அவர்கள் மாணவ-மாணவியரிடம் எந்த வேறுபாட்டையும் காணப்படக் கூடாது என்ற நோக்கில் தான் அதனை தடுப்பதாக அறிவித்தனர்[10].
தலைமைஆசிரியையிடம்புகார் – அவர்பதிலளித்தது: இதனால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் 23-10-2017 மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றதும் பெற்றோரிடம் இது பற்றி கூறி உள்ளனர்[11]. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் அங்கு திரண்டு சென்று பள்ளியை முற்றுகையிட்டு, தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக மாணவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்[12]. அதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில், “எங்களுக்குகல்வித்துறைஅதிகாரிகளிடம்இருந்தும், மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்திடம் [Tamil Nadu Pollution Control Board] இருந்தும்பட்டாசுவெடிப்பதால்மாசுஏற்படுவதுகுறித்துமாணவ– மாணவிகளுக்குவிழிப்புணர்வுஏற்படுத்தவேண்டும்என்றுசுற்றறிக்கைவந்துள்ளதாகவும், அதன்அடிப்படையில்தான்மாணவ–மாணவிகளைகண்டித்ததாகவும்” கூறி உள்ளனர். தலைமை ஆசிரியை பேசுவது வீடியாகவும் சுற்றில் உள்ளது[13]. ஆனால், வெறும் மாசுகட்டுப்பாடு என்ற எண்ணத்தில் இதை செய்துள்ளதாகத் தெரியவில்லை. இங்கு நிச்சயமாக, கிருத்துவ அடிப்படைவாதம் தான் அந்த கிருத்துவர்களின் வெறித்தனத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. மாசுக்கட்டுப்பாடு முதலியவை முகமூடிகள் தாம்.
“ஒலிமற்றும்காற்றுமாசுஏற்படுத்தும்பட்டாசுவகைகளைத்தவிர்த்துவண்ணதீபங்களால்தீபாவளியைஅனைவரும்சிறப்பாகக்கொண்டாடுவோம்“: “ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து வண்ண தீபங்களால் தீபாவளியை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடுவோம்,” என்று அச்சுற்றறிக்கை சொல்லியுள்ளது[14]. அதாவது, மறைமுகமாக வெடிகளை வெடிக்க வேண்டாம் என்று வற்புருத்தியுள்ளது தெரிகிறது. உள்ள 9 போர்ட் மெம்பர்களில் மூன்று முஸ்லிம், இரண்டு கிருத்துவர், பாக்கி 4 எப்படி என்று சொல்ல முடியாது. செக்யூலரிஸ நாட்டில், அதிலும், நாத்திக தமிழகத்தில் யார் எப்படியிருப்பர் என்று சொல்ல முடியாது. ஏனெனில், தமிழகத்தில் பகுத்தறிவாளிகள் இருக்கலாம், செக்யூலரிஸ்டுகள் இருக்கலாம்….ஆனால், இவர்கள் தான் தீபாவளி எப்படி கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்[15]. அதாவது, தீபாவளி எதிர்ப்பு இதிலேயே காணப்படுகிறது. உண்மையில் இந்துத்துவவாதிகள் இதனை எதிர்த்திருக்க வேண்டும். இல்லை, இப்பொழுது கூட, கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு, கிருத்துவர்களின் மத அடிப்படைவாதம் மற்றும் இந்துவிரோதத் தன்மையினை வெளிப்படுத்த, இப்பிரச்சினையை உச்சநீதி மன்றம் வரை எடுத்துச் செல்லலாம். பார்போம் என்ன செய்கிறார்கள் என்று.
சட்டம் செக்யூலரிஸமாக்க வேண்டும்: சட்டம் செக்யூலரிஸமாக்க வேண்டிய அவசியம் உள்ளது, ஏனெனில், ஒத்தப் பிரச்சினைகள் ஓவ்வொரு மதத்திற்காக, தனியாக முடிவுகள், தீர்ப்புகள்ள், தீர்மானங்கள் என்று எடுக்க முடியாது. பண்டிகைக் கொண்டாட்டங்களில் மிருகவதை நடக்கிறது, அதனை, எந்த சாத்துவிகவாதி. அஹிம்சாவாதி எதிர்ப்பதில்லை. ஆனால், மாட்டுக்கறி சாப்பிடுவது எனது உரிமை என்று அலையும் போது, அதனை ஆதரிக்கிறார்கள். இவற்றில் உள்ள முரண்பாட்டையும் அவர்கள் கண்டு வெட்கப்படுவதில்லை. ஜீவகாருண்யம் என்று பேசுபவர்களே மாமிசம் உண்பதையும் வெட்கமில்லாமல் தெரிந்து கொண்டே ரசித்து வருகிறார்கள், ஆனால், சகிப்புத் தன்மை என்று வரும்போது, மாமிசம் உண்ணாதவனைப் பார்த்து, சகிப்புத் தன்மை இல்லாதவன் என்றும் குறைகூறுகின்றனர், பிரச்சாரம் செய்கின்றனர். தீவிரவாதிகளின் உரிமைகள் பேசப்படுகின்றன, ஆனால், அவர்களால் கொல்லப்படுகின்றவர்களின் உரிமைகள் அவர்களுடன் எரிக்கப்படுகின்றன. சட்டம் எப்படி எல்லா குடிமகன்களுக்கும் சமம் என்று தெரியவில்லை.
[1] பத்திரிக்கை.காம், தீபாவளிக்குபட்டாசுவெடித்தால், மருதாணிவைத்தால்தண்டனை!: கிறிஸ்துவபள்ளியைஎதிர்த்துபெற்றோர்போராட்டம், Posted on October 22, 2017 at 6:37 pm by சுகுமார்
[9] The Hindu, School fines class II boy Rs.500 for applying henna, Special Correspondent, Chennai, October 10, 2015 00.00 IST, Updated: , October 10, 2015 05.33 IST.
கால்டுவெல்கருத்தரங்கங்கள்தொடர்ந்தநடைபெற்றுவரும்நிலை: கடந்த சில ஆண்டுகளாக கால்டுவெல் நினைவு கருத்தரங்க என்று நடத்தப்பட்டு வருகின்றது. “திராவிட மொழிகளுக்குக் கால்டுவெலின் பங்களிப்பு” என்று தேசிய கருத்தரங்கள் 11-08-2014 மற்றும் 12-08-2014 நாட்களில் மதுரையில், திருமலை நாயக்க்ர் கல்லூரியில் நடைப்பெற்றது[1]. அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம் ஆகஸ்டு 3, 2014 ஞாயிறு மாலை 5.30 மணி பெசன்ட் அரங்கம், தஞ்சையில் நடைபெற்றது[2]. 10.08.2014 ஞாயிறு எஸ்.எம்.எஸ். கல்யாண மகால், தாணப்ப முதலி தெரு, சென்ட்ரல் தியேட்டர் அருகில்,மதுரை – 1 யில் ராபர்ட் கால்டுவெல் 200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம் நடைபெற்றது[3]. 16.08.2014 மாலை 5 மணி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் (பனகல் பார்க் அருகில்) தியாகராய நகர், சென்னை –17 நடந்தது என்றுள்ளது[4]. 16.08.2014 சனி மாலை 6 மணி நகர அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் நடந்தது என்றுள்ளது[5]. “மோடிஅரசின்இந்தி, சமஸ்கிருதத்திணிப்புதேசியஇன, மொழிஅடையாளங்களைஅழிக்கும்பார்ப்பனப்பண்பாட்டுப்படையெடுப்பே!, களம்புகுவோம், தமிழறிஞர்கால்டுவெல்என்றவாள்உயர்த்திஉழைக்கும்மக்களின்தமிழ்மரபைக்காப்போம்!”, என்று கடலூரில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் 25.09.2014 அன்று மாலை 5 மணி அளவில், கருத்தரங்கம் நடைபெற்றது[6].
பிரிவினை, தேசவிரோத போக்குக் கொண்ட கருத்தரங்கங்கள்: இவை ஏதோ தமிழுக்கு ஆதரவாக, மேம்பாட்டிற்காக, உன்னதிக்காக நிகழ்த்தப்படுவது போலக் காட்டிக் கொண்டாலும், பேச்சாளர்கள் “தமிழ் தேசியம்”, பிரிவினைவாதம் என்று ஆரம்பித்து, தேசவிரோத கருத்துகளில் முடிக்கிறார்கள். இன்றைக்கு விவரங்கள், தவல்கள், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள், ஆவணங்கள் என்று எல்லாமே ஓரளவிற்கு வெளிப்படையாகக் கிடைக்கின்றன. அதிலும் சமீபகால வரலாற்று நிகழ்வுகளை, விவரங்களை, அவற்றின் உண்மை தன்மையினை, பலமுக நோக்கில் ஆராய்ந்து, பாரபட்சமின்றி முடிவுக்கு வரும் வகையில் விவரங்கள் கிடைக்கின்றன. அவற்றை இக்கால இளைஞருக்கு முறைப்படி எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அந்நிலையில், இன்னும் பழைய, கட்டுக்கதை என்று தூக்கியெறியப் பட்ட கருதுகோள்கள், சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. கால்டுவெல் ஒன்றும் சரித்திர ரீதியில் புனிதர் அல்ல, மதம் மாற்ற அனுப்பப்பட்ட பாதிரி, தமிழ் கற்று மக்களைப் பிரிக்க முயன்றது, இன்றைக்கு தெரிந்த விசயமாக இருக்கிறது. “திராவிட இனம்” ஒரு கட்டுக்கதை என்ற விசயம் இன்றைக்கு எல்லோருக்கும் தெரிந்த விசயமாக இருக்கிறது. அந்நிலையில், இன்னும் அத்தகைய கட்டுக்கதையினைப் பிடித்துக் கொண்டு, பொருளாதாரம், படிப்பு, முன்னேற்றம் முதலியவற்றில் நாட்டம் கொள்ளாது, மக்களிடையே துவேசம், வெறுப்பு, காழ்ப்பு முதலியவற்றை தூண்டும், ஊக்குவிக்கும் போக்கில், இத்தகைய கருத்தரங்கங்கள் நடத்தப் படுவது கவனிக்கத் தக்கது.
தமிழர்களின்அடையாளம்எது? திராவிடரா? அல்லதுதமிழரா?: குணா போன்றோரே, “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று முன்னமே எடுத்துக் காட்டினர். இப்பொழுது, இத்தகைய கேள்விகளும் எழுந்துள்ளன. தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது. திராவிடர் என்ற சொல் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லாத ஒரு வார்த்தை, “நாம் மொழியாலும், மரபாலும், தேசியத்தாலும் தமிழரே” எனவே, மொழியால், இனத்தால், நாட்டால், பண்பாட்டால் நாம் தமிழர் என்பதே உண்மை, அது மட்டுமே நமது அடையாளம், ஆரியப் படையெடுப்பால்தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்தது என்பதற்கும், வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள தஸ்யூக்கள் என்பது தமிழர்களையே குறிக்கிறது என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் இதுவரை அளிக்கப்படவில்லை.. …திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை. சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது. இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே.…போன்ற உண்மைகளை விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்[7]. இந்நிலையில், மறுபடி பொய்களை வைத்து கருத்தரங்கள் நடத்துவதினால் என்ன, யாருக்கு பிரயோஜனம் என்பதை கவனிக்க வேண்டும். கால்டுவெல் புராணம் பாடும், அடிமை தமிழர்களுக்கு ஒரு உதாரணம் எடுத்துக் காட்டப்படுகிறது.
கால்டுவெல்லின் 800 கி.மீதீர்த்தயாத்திரை? உண்மையில் கால்டுவெல் ஒன்றும் நடந்தே சென்றுவிடவில்லை. சாதாரணமாக ஐரோப்பியர்கள் எல்லோருமே பல்லக்கு அல்லது மாட்டுவண்டிகளில் தான் சொகுசாக உட்கார்ந்து கொண்டு செல்வார்கள். இந்திய கூலிகள் / வேலையாட்கள் அதற்கென பிரத்யேகமாக இருந்தனர். அவர்கள் தாம் கஷ்டப்பட்டு அந்த வேலைகளை செய்வார்கள். கால்டுவெல்லிற்கு, ஒரு குறிப்பிட்ட வேலை கொடுக்கப்பட்டதால், அதன்படி தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், அவர்களது சிந்தனைகள், பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை ஆராயச் சொன்னதால்தான் அவ்வாறு பல ஊர்களின் வழியாக சென்ன்னையிலிருந்து தனது ஆராய்ச்சி-பயணத்தை ஆரம்பித்தான். அதுதான், அவன் நாஜுக்காகச் சொல்கிறான் , “to get acquainted with the people and their ideas, manners, and to talk in a way in which I could never expect to do if I travelled in a palanquin or even a cart” ! எதிர்பார்க்கவில்லைதான், ஆனால் அவ்வாறுத்தான் பிரயாணம் செய்தான் என்பது உண்மையான விஷயம். நீலகிரி மலையில் சென்னை பிஷப்பான ஜியார்ஜ் ஸ்பென்ஸர் என்பரைப் பார்த்து விவரங்களைக் கேட்டுக் கொள்கிறான். ஒரு விசுவாச ஊழியனாக (Deacon) உறுதிமொழி எடுத்துக் கொள்கிறான். பிறகுதான், தனது ஊழியத்தைச் செய்வதாற்காக இடையன்குடிக்கு அனுபப்படுகிறான். 1841ல் வந்து சேர்கிறான். 1844ல் கல்யாணம்! பிறகு எப்படி கால்டுவெல், தமிழுக்கு சேவை செய்திருக்க முடியும்? பிரௌனிடம் சமஸ்கிருதம் படித்து, மற்ற ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்தியர்களை எப்படிப் பிரிக்கலாம் என்ற நோக்கத்துடந்தான், வேலை செய்தவன் கால்டுவெல். இவனைத் தூக்கி வைத்துக் கொண்டு தமிழர்கள் ஆடுவதை என்னவென்று சொல்வது? தமிழர்கள், “திராவிடர்கள்” என்று நினைக்கும் வரையில், இத்தகைய அடிமை சிந்தனை மற்றும் கூலி மனப்பாங்கு இருக்கத்தான் செய்யும். ஆனால், தமிழாராய்ச்சியாளர்கள் மூலங்களைப் படிக்காமலேயே, கால்டுவெல், எல்லீஸ் முதலியோரைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்!
கால்டுவெல்குடும்பத்தினரின்கலவரவேலைகள்: தமிழரது அடிமைத்தனம், கூலிமனப்பாங்கு, வெள்ளையனுக்கு இன்றும் அடிவருடும் தன்மைதான் இதில் வெளிப்படுகிறது, ஏனெனில், இங்கிலாந்திலேயே, இன்று இவர்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. பிரிவினைவாத, தேசவிரோத கூட்டங்கள் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு வேலை செய்து வருகின்றன. சாணர்களை தூஷித்து எழுதியதனால், இவரது புத்தகம் கண்டனத்திற்கு உள்ளாகியது. அதனால், அப்புத்தகம் பின்வாங்கப்பட்டு தடை செய்யப்பட்டது. சட்டவிரோதமாக, இவர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளும் கண்டிக்கப்பட்டன. தஞ்சைப் பெரியகோயில் மாவு விற்ற கிழவியின் பொருளுதவியால் கட்டப்பட்டது என்றும், அவள் மாவு விற்கும் நேரத்தில் மழை பெய்து மாவு கரைந்துவிட்டால் அவள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்பதற்காகக் கரிகால் சோழன் மேகங்களைச் சிறை செய்தான் என்றும் கால்டுவெல் ரீல் விட்டதை சரித்திரம் என்று நம்ப முடியுமா? கால்டுவெல் மாமனார்-மாமியார்- மௌல்ட் தம்பதியர் பல பிரச்சினகளுக்குக் காரணம் என்று தெரிகிறது[8]. சாணர்களை மதம் மாற்றி, ஜாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டதில் இவர்களது பங்கு புலப்படுகிறது. 1821ல் தமிழ் பேசப்பட்ட பகுதிகள் கொச்சிற்கு மற்றாப்பட்டபோதும், 1828-30களில் நடந்த ஜாதிக் கலவரங்களுக்கும் இவர்களே காரணம். ஆனால், கீழ்ஜாதி மக்கள், மேல்ஜாதி மக்களுக்குண்டான உரிமைகளை பெற்றபோது, இந்துக்கள் தங்களுடைய வீடுகளையெல்லாம் கொள்ளையெடித்தனர் என்று எழுதிவைத்துள்ளனர்! அதாவது, இந்துக்களுக்கிடையில் ஜாதிக் கலவரம் ஏற்பட்டால், ஏன் இவர்கள் வீடுகள் கொள்ளையடிக்கப்படவேண்டும்? அதுமட்டுமல்லாது, கொவிலுக்கு அருகில் பிரச்சாரம் செய்வது போன்ற வேலைகளும், இந்துக்களை கோபமடையச் செய்துள்ளன[9].