Archive for the ‘ஓபஸ் தேய்’ Category
பிப்ரவரி 20, 2014
கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (2)

தெயநாயகத்தின் இரட்டை வேடம்
இந்துமதத்தின் ஆதிக்கோவிலாகிய கபாலீஸ்வரர் கோவிலைப் போப்பாண்டவர் பிடியிலிருந்து விடுவிக்கும் போராட்டம்: புராதனமாக பல்லவர்கள் காலத்திலிருந்த கபாலீச்சுரம் கோவில் முன்பு கடற்கரையில் இருந்தது என்பதற்கான நாயன்மார்களின் பாசுரங்களிலிருந்து குறிப்புகள் உள்ளன. எனவே, 1543ல் போர்ச்சுகீசியர் அதனை இடித்துவிட்டு, சிறிய சர்ச்சைக் கட்டினர் என்றால், இப்பொழுதிருக்கும் சாந்தாம் சர்ச்சில் தான், தெய்நாயகம் ஆர்பாட்டத்தை நடத்த வேண்டும். ஆனால், மயிலையில் கோவிலுக்கு அருகில் நடத்துகிறேன் என்பது கேவலமானது, அர்த்தமற்றது. மேலும், 23-02-2014 அன்று தெய்வநாயகத்திற்கு அனுமதி கொடுத்துள்ள பட்சத்தில், இந்துக்கள், சாந்தோம் சர்ச்சில் அல்லது அருகில், அதனை விட்டு வெளியேறு, இடத்தை கோவிலுக்கு ஒப்படை என்று கேட்டு ஆர்பாட்டம் நடத்தலாம், பொதுகூட்டமும் நடத்தலாம். இந்துக்கள், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இதனை முக்கியமாகக் கருதி செயல்படவேண்டும்.

Santhome சர்ச் இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்.
இந்து இயக்கங்களில் ஒற்றுமை இல்லாதது: மே. 2010ல், தெய்வநாயகம் இதேபோல ஒரு பொதுகூட்டம் நடத்தினார். அப்பொழுது கோவில் அருகில் அனுமதி மறுக்கப்பட்டதால், ராஜரெத்னம் ஸ்டேடியத்தில் நடத்தினர்[1]. இதற்கு எதிராக இந்து அமைப்புகள் மிக்கக் கஷ்டபட்டு அனுமதி பெற்று 31-07-2010 அன்று பாரதீய ஜனசக்தி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, ராம்சேனா, ருத்ரசேனா என்ற பல அமைப்புகளின் சார்பாக ஒரு பொதுகூட்டம் நடந்தப்பட்டது[2]. இதற்குள் 13-05-2010 அன்று இ. ஆர். ஹரண் என்பவர் இதைப் பற்றி எழுதிய கட்டுரையில் இந்து ஜாக்ருதி சமிதி, நந்தனார் பேரவை மற்றும் தேசிய சிந்தனையாளர் பேரவை [Hindu Janajagruthi Samithi, Nandanar Peravai (Nandanar Forum) and Desiya Sinthanaiyalar Peravai (National Thinkers Forum)] முதலியவை, ஏதோ போராட்டத்தில் ஈடுபட்டது போல குறிப்பிட்டிருந்தார்[3]. ஆனால், 31-07-2010 அன்று நடந்த கூட்டத்திற்கு இவர்கள் – குறிப்பிட்ட இயக்கத்தினர் – வரவில்லை[4].

தெய்வநாயகம் கலாட்டா 19-01-2014 தெரியாதது
கிருத்துவக் குழப்பவாதிகளில், திரிபுவாதிகளில் மற்றும் மோசடி சித்தாந்திகளில் ஒருவர்: மு. தெய்வநாயகம் கிருத்துவக் குழப்பவாதிகளில், திரிபுவாதிகளில் மற்றும் மோசடி சித்தாந்திகளில் ஒருவர். சிவபிரகாசர், தாயுமானவர் போறோரின் “ஏசுமத நிராகரணம்” போன்ற மறுப்பு நூல்களை எரித்த கேடுகெட்ட கிருத்துவ அடிப்படைவாத, மதவெறி மற்றும் தீவிரவாத கும்பல்களைவிட மோசமானவர். ஆனால், அப்பாவி இந்துக்கள் அதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதில்லை. கத்தோலிக்கக் கிருத்துவ ஆதரவுடன் ஊக்குவிக்கப் பட்டு வரும், இவர் தனக்கு ஒன்றும் தெரியாதது போல நடித்து வரும் ஒரு கிருக்கரும் கூட. இவரால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை, அதனால் யாரும் இவரைக் கண்டுகொள்வதில்லை. இருப்பினும், சமீபகாலத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா என்பவர், இவரைப் பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல், யாரோரோ சொன்னதை, எழுதியதை வைத்துக் கொண்டு, எல்லாமே தெரிந்தது போல, “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தின் மூலம் இந்த ஆளை மிகப்பெரிய ஆளாக மாற்றிவிட்டார். அரவிந்த நீலகண்டன் என்ற இணையாசிரியரும் தமிழில் அப்புத்தகத்தை எழுதி, அதைப் பற்றி பேச்சுகளைக் கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்டு, திக வீரமணியும் ஒரு கூட்டம் போட்டு இப்புத்தகத்தை, அவருக்கேயுரிய பாணியில் விமர்சித்தார். எது எப்படியாகிலும் தெய்வநாயகம் விசயத்தில் இருப்பினும், அதுவும் எடுபடவில்லை. கண்டுகொள்வார்கள் இல்லை.

வேதபிரகாஷின் பிரார்த்தனை
கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை, இப்படி குறும்பு செய்ய முற்பட்டுள்ளது: குழந்தைகள் நிறைய பேர் இருக்கும் போது, சில குழந்தைகள் விஷமம் செய்து கொண்டிருக்கும். அவற்றில் சில மற்றவர்களின் கவனத்தை இழுக்க சேட்டைகளை செய்ய ஆரம்பிக்கும். அந்த சேட்டைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், அளவுகளை மீறி, அசிங்கமான, ஆபாசமான, அருவருப்பான சேட்டைகளையும் செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது, வக்கிரம் பிடித்த சில ரசிகர்கள் ஆதரித்து மகிழலாம். ஆனால், சிறிது நேரத்தில் அவர்களுக்கே, அவை வெறுத்துவிடும். உடனே, அந்த சேட்டைக் குழந்தைகளை அடக்கி வைப்பர், அல்லது அடித்தும் ஒடுக்கி வைப்பர். அதுபோலிருக்கும் கிருக்குக் குழந்தையைப் போன்றது தான் இந்த தெய்வநாயகம். இது தொடர்ந்து சென்னை பிஷப்புகளினால் ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. கணேஷ் ஐயர் வழக்கில் சிக்கிக் கொண்ட அருளாப்பாவிலிருந்து, நிலமோசடி வழக்குகளில் சிக்கிக்கொண்ட சின்னப்பா வரை, இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் சிறிது கலாட்டா செய்தால், யாதாவது ஆதாயக் கிடைக்கும், கொஞ்மாவது கவனம் தன் பால் திரும்பும் என்று எதிர்பார்த்துதான், இந்த ஆர்பாட்டம் என்றும் தோன்றுகிறது. ஏனெனில், “ஏசு அழைக்கிறார்” கூட்டமே, மோடியை ஆதரிக்கும் நேரத்தில், இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை, இப்படி குறும்பு செய்ய முற்பட்டுள்ளது வினோதமாக உள்ளது.

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்-நேரடிப் பதிவு 2009
இந்துவிரோதிகளின் பின்னணியைக் கூட அறியாமல் இருக்கும் இந்து போராளிகள்: இந்து இயக்கங்கள், தமிழகத்தில் சிதறிக்கிடக்கின்றன. இந்து முன்னணி (ராம கோபாலன்), இந்து முன்னணி (இரண்டு, மூன்று உதிரிகள்), இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத்), இந்து மக்கள் கட்சி (இரண்டு, மூன்று உதிரிகள்), சிவ சேனா (தமிழ் நாடு), இந்து மஹா சபா (ஆளாளுக்கு ஒன்று, இப்பொழுதோ ஐதாறு பேர்கள் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டுள்ளர்கள்)……………….இப்படி பலவுள்ளன. ஆனால், இவை சுதந்திரமாக செயல்படாமல், ஏதோ ஒரு அரசியல் கட்சி அல்லது சித்தாந்தங்களுக்கு உட்பட்டுக் கிடப்பதால், இத்தகைய இந்து-விரோத காரியங்களை எதிர்ப்பதில் தாமதம், தொய்வு, முரண்பாடுகள் மற்றும் எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனெனில், இதில் பலருக்கு விசயம் என்னவென்றே தெரியாது. அவ்விசயத்தில் விஷமம் செய்து வரும் வேடதாரிகளும் தெரியாது; அவர்கள் யார், பின்னணி என்ன என்றும் தெரியாது; ஏன் அவர்களை அடையாளம் காணக் கூட தெரியாது. ஆனால், சில நேரங்களில், பத்து-இருபது பேர் “பாரத் மாதா கீ ஜே” என்று கத்திவிட்டு சென்று விடுகின்றனர். வேதநாயகம் விசயத்திலும் அப்படித்தான் இருந்து வருகிறது.

S Gurumurthuy and RSN
தெய்வநாயகம் இந்து சாமியார் போல வந்து தர்ம ரக்ஷ்ண சமிதி மாநாட்டிற்கு வந்தது: தர்ம ரக்ஷ்ண சமிதியின் சார்பில், காமராஜர் அரங்கத்தில் மாநாடு நடந்த போது, தெய்நாயகம் ரூ.20/- செல்லுத்து, பதிவு செய்து கொண்டு, அரங்கத்தில் நண்பர்கள் சகிதம் உட்கார்ந்து கொண்டு விட்டார். பெரிய சாமியார் போல காவியுடை, தாடி என்று வந்ததால், இந்துக்கள் அவருக்கு நமஸ்காரம் செய்து, வாங்க ஜி, உள்ளே வாங்கஜி, உட்காருங்கள் ஜி என்ற உபசாரம் வேறு. இதைப் பார்த்தவுடன் தான் எனக்கு விசயம் தெரிந்தது, அவர்களுக்கு, அதாவது மாநாட்டை நடத்தும் யாருக்கும், இந்த அப்பாவி தொண்டர்களுக்கும், தெய்வநாயகம் யார், அந்த ஆளின் பின்னணி என்ன என்ற விசயங்கள் ஒன்றும் தெரியாது என்று தெரிய வந்தது. ஆனால், தெரிந்தது போல பேசுவார்கள்!

தமிழ் நூல்களை அழித்த கிருத்துவர்கள்
கிறிஸ்தவர் என்று தெரிந்த பிறகு தெய்வநாயகம் வெளியேற்றப் பட்டது: குருமூர்த்தியிடம் மெல்ல விசயத்தை சொன்ன போது, “என்ன, இவர் என்ன சொல்கிறார், எனக்கு ஒன்றும் புரியவில்லையே”, என்றுதான் பதிலுக்குப் பேசினார். உடனே, ஆர். எஸ். நாராயணசாமியைக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னேன். அவர் சொன்ன பிறகுதான், குருமூர்த்திக்கு புரிந்தது போலும். உடனே, “யாரது, அவரைக் காட்டுங்கள்” என்று வேகமாக என்னிடம் வந்தார். நான் நாராயணசாமியிடம் அடையாளம் காட்டி, அவரிடம் காட்டுமாறு சொல்லி விலகிவிட்டேன். குருமூர்த்தி, இரு போலீஸ்காரர்களைக் கூப்பிட்டு, அரங்கத்தில் உட்கார்ந்திருந்த “இந்து சாமியார்” போல உட்கார்ந்திருந்த தெய்நாயகத்தை வெளியேற்ற சொன்னார். காரணம், ஒரு கிருத்துவர், இந்து மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார், என்பதுதான். போலீசார், அவரை வெளியே வரச் சொன்னார்கள். தெய்நாயகம் வெளியே வந்ததும், அவரை யார் என்று விசாரித்தனர். உண்மையினை சொன்னதும், கிருத்துவர் என்பதால், “அது அவங்க கூட்டம், நீங்க ஏன் கலந்துக்கிறீங்க?” என்று கேட்டனர். “I have paid delegate fees, I have every right to attend the conference”, என்று ஆங்கிலத்தில் கூட கத்த ஆரம்பித்தார். ஆனால், போலீசார் வெளியே அழைத்துச் சென்று, சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தனர்.

இந்துக்கள் விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியம்: இந்துக்களுக்குப் புரிய வேண்டும் என்றுதான் இதனை பதிவு செய்கிறேன். இந்துக்கள் அந்த அளவிற்கு விசயங்களைப் புரிந்து கொள்ளாமல், தயார் நிலையில் இல்லாமல், யாராவது விசயங்களைத் தமக்குக் கொடுத்தால், பழைய புத்தகங்கள், செய்திதாள் துண்டுகள் கொடுத்தால், அவற்றை வைத்துக் கொண்டு, ஏதோ எல்லாம் தெரிந்தது போல எழுதுவது, பேசுவது என்றி திராவிட சித்தாந்திகளைப் போன்றே, இன்றைய இந்து சித்தாந்திகள், இந்துத்வவாதிகள் தாயாராகி இருக்கிறார்கள். உண்மையினை சொன்னால், அவரை மதிக்காமல் இருப்பது, ஒதுக்கி வைப்பது என்ற நிலையிலும் உள்ளார்கள். ஆனால், இந்துவிரோதிகள் இவற்றை தாராளாமாகவே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். 23-02-2014க்குள் இந்துக்கள் என்ன செய்வார்கள் என்று பொறுத்துப் பார்ப்போம்!
வேதபிரகாஷ்
© 19-02-2014
[4] திருமதி ராதாராஜன் என்பவர் வந்தார், ஆனால், தனக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்றதும் சென்றுவிட்டார். முதலில் அவர், இவ்வியக்கங்களுடன் தொடர்பும் வைத்துக் கொண்டிருக்கவில்லை, எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், திடீரென்று, மேடையில் ஏறி நானும் பேசுகிறேன் என்றபோது, அமைப்பாளர்களின் முடிவுக்கேற்பத்தான் செயல்பட வேண்டிருக்கும் என்பது தெரிந்த விசயமே. அதாவது கொள்கைக்காக போராட வேண்டுமே தவிர, தனிமனித முக்கியத்துவம், புகழ், யார் அதிகமாக போராடியுள்ளார்கள் என்றெல்லாம் கணக்கு போட்டு காரியங்களை செய்யலாகாது.
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அரவிந்தன் நீலகண்டன். வேதபிரகாஷ், ஆன்மவியல், எஸ்ரா சற்குணம், ஏசு, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க மையம், கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ள ஆவணம், கார்டினல், சின்னப்பா, தெய்வகலா, தெய்வநாயகம், தேவசகாயம், போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், மயிலை, மர்ஃபி அறிக்கை, மைலை, ராஜிவ் மல்ஹோத்ரா, வாடிகன், வியாபாரம்
ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அசுத்த ஆவி, அரவிந்தன் நீலகண்டன், ஆசிர்வாதம், ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், எதிரி-கிருஸ்து, எதிரி-போப், எதிர்-கிருஸ்து, எஸ்ரா சற்குணம், ஏசு, ஏசு அழைக்கிறார், ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், கணேஷ் ஐயர், கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க, கத்தோலிக்க மையம், கார்டினல், கார்டினெல், கிருத்துவ ஊழல், சர்ச், சர்ச் கட்டுவது, சர்ச்-கோவில், சாது செல்லப்பா, சுத்த ஆவி, சுப்பா ராவ், சைத்தான், ஜான் சாமுவேல், தாமஸ், தெய்வநாயகம், தெய்வீக ஊழல், தேவகலா, தேவசகாயம், தோமா, தோமை, தோமையர், நில ஆக்கிரமிப்பு, நிலமோசடி, பரிசுத்த ஆவி, பலி, பாப்பைய்யர், பார்ப்பன எதிர்ப்பு, ராஜிவ் மல்ஹோத்ரா, ராஜிவ் மல்ஹோத்ர்ச, வேதபிரகாஷ் இல் பதிவிடப்பட்டது | 9 Comments »
மே 5, 2013
பழைய போப் திரும்பி விட்டார் – வாடிகனில் தனி மாளிகை, பணிவிடை செய்ய பெண்கள், இதர சௌகிரயங்கள்!

பழைய போப் வரவேற்கப் பட்டார்: இரண்டு போப்புகள் ஒரே இடத்தில் இருக்கலாமா, கூடாதா என்று ஏற்கெனவே சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில்[1], பழைய போப் 02-05-2013 (வியாழக்கிழமை) அன்று ஹெலிகாப்டரில் வந்து வாடிகன் நகரத்தில் இறங்கினார்[2]. பிப்ரவரி 28, 2013லிருந்து கோடைக்கால அரண்மனையான காஸ்டல் காண்டோல்ஃபோ [Castel Gandolfo, the papal summer palace] என்ற இடத்தில் தங்கிவிட்டு திரும்பியுள்ளார்[3]. புதிய போப் அவரை ஹெலிபாடிற்கே வந்து வரவேற்றார்[4], இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர்[5]. “நாங்கள் இருவரும் சகோதரர்கள்”, என்றார். பிறகு இருவரும் ஒன்றாக தொழச் சென்றனர். மக்கள் இருவரும் ரொட்டியைப் பிளப்பதைப் பார்த்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையும் பார்த்தனர்.

தங்க தனியான மாளிகை: புதிப்பிக்கப்பட்டுள்ள மாஸ்டர் எக்லிஸியா அல்லது ( Mater Ecclesiae) தலைமை பீடம் என்ற இடத்திற்குச் சென்றார்[6]. இது செயின்ட் பீடர் பேஸிலிகாவிற்குப் [Saint Peter’s Basilica] பின் புறம் உள்ளது. அங்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊடகக்காரர்கள் என்று எல்லோரும் இவரை வந்து பார்க்கக் கூடும். இவருக்கு இங்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன[7]. வசதியாக இருந்து கொண்டு வேலை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தனது சகோதரர் வருவதையும் எதிர்கொள்ளும் வகையில் ஒரு படுக்கையறையும் உள்ளது[8]. இருவரும் சேர்ந்து கத்தோலிக்க சர்ச்சின் எதிர்காலத்தைப் பற்றி பேசுவார்கள் போலும்.

பணிவிடை செய்ய நான்கு பெண்கள்: தினசரி பணிவிடை செய்ய நான்கு பெண்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முன்னர் நான்கு கன்னியாஸ்திரிக்கள் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. இருப்பினும் அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. இங்கு அவருக்கென்று பிரத்யேகமாக வழிபாடு செய்ய சர்ச் / சேபல், படிக்க நூலகம் என்று எல்லாமே உள்ளன[9]. மற்றவற்றைப் பற்றி – ஆரோக்யம், மருத்துவம், பொழுது போக்கு – விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சௌகரியமான இடம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். போப் கோடை மாளிகையிலிருந்து, திரும்பி வருதற்குள் இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன.

ஐயோ தொப்பி பறந்து போ விட்டதே?

அட, என் தொப்பியும் பறந்து விட்டது, என்ன ஒற்றுமை!

வேடிக்கைப் பார்க்கும் குழந்தைகள்!
இரண்டு போப்புகள் ஒரேநேரத்தில் இருக்க முடியாது: இரண்டு தலைச்சிறந்த இறையியல் வல்லனர்கள் போப் பெனிடிக்டை சந்திந்து, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஏனெனில், போப் என்பவர் என்றுமே பதவி விலக முடியாது அல்லது ராஜினாமா செய்ய முடியாது என்படு அவர்களது வாதம். சுருக்கமாக சொன்னால், ஒரு போப் உயிரோடு இருக்கும் போது, அடுத்தவர் போப்பாக முடியாது. ஆனால், 1990களில் போப் இரண்டு பாதிப்புகளினின்று (mild strokes) தப்பியுள்ளார். அவரது தந்தை மற்றும் சகோதரி அத்தகைய உபாதைகளினால் இறந்துள்ளனர். பாதுகாப்பிற்காக ஆஸ்பிரினை தினமும் சாப்பிட்டு வந்தார். இதனால், கால்மூட்டி வலியும் (osteoarthritis in his knees) இருந்து வருகின்றது. மேலே ஏறுவதற்கு, நகரும் படிகட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[10]. மேலும் இவ்வாறு ஒரு வயதான, முதியவரான, தள்ளாடும் போப்பை உலகத்திற்குக் காட்ட நேரிடும் போது, கிருத்துவர்கள் லாயக்கற்ற ஒருவரைத் தலைவராக வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணமும் எழக்கூடும். ஏனெனில் இன்றை நவீன காலகட்டத்தில், இளைஞர்களைக் கவர, இளைமைத் தோற்றம் கொண்ட, அனைவரையும் அடக்கிக்கி ஆளக்கூடிய அதாவது தனது கட்டுக்குள் வைத்திருக்கும் போப்பைத்தான் கிருத்துவர்கள் எதிர்பார்த்தார்கள். எப்படியோ எல்லாம் தீர்மானம் ஆகிவிட்டது.
© வேதபிரகாஷ்
05-05-2013
[3] On the afternoon of May 2, 2013, Pope Emeritus Benedict XVI departed Castel Gandolfo, the papal summer palace where he had been staying since his resignation on February 28, to return to the Vatican.
[9] Benedict’s life at Mater Ecclesiae will be quiet, accompanied only by Archbishop Gänswein and four consecrated women (not nuns, as some news sources have incorrectly reported) who will run the household. In addition to the small chapel where he will celebrate Mass and pray, the Pope Emeritus has a piano and a library stocked with the books that kept close as both cardinal and pope.
http://catholicism.about.com/b/2013/05/03/pope-emeritus-benedict-returns-to-the-vatican.htm
[10] Ratzinger survived two mild strokes in the early 1990s. Both his father and sister died of strokes. The pope takes aspirin as a preventive medicine. He is plagued by osteoarthritis in his knees, especially the right one. Walking is getting more difficult for him, and he now uses a rolling platform, which he mounts upon entering St. Peter’s Basilica, such as when he is wearing heavy garments.
http://www.examiner.com/article/pope-benedict-battles-prophecies-and-an-antipope-successpr
குறிச்சொற்கள்:இரண்டு போப், கத்தோலிக்கக் கிருத்துவம், போப், போப் தேர்வு, போப் பெனிடிக், போப்பாண்டவர், போப்பையர், வாடிகனுக்கு கணக்கு, வாடிகன், வாடிகன் கவுன்சில் - II, வாடிகன் வங்கி
AIR 1986 SC 733, அடிப்படை, ஆவி, எதிர்-போப், ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், கட்டி பிடிப்பது, கட்டில், கார்டினல், கார்டினெல், கிருத்துவப்பணி, கிருத்துவம், குல்லா போய் தொப்பி வந்தது, சுவிசேஷம், சௌகரியம், சௌகிரியம், ஜெருசலேம், படுக்கை, பணிவிடை, பெனடிக், பெனிடிக்ட், போப், போப் எமரிடஸ், போப் பெனிடிக், வசதி, வாடிகனுக்கு கணக்கு, வாடிகன், வாடிகன் கவலை, வாடிகன் கவுன்சில் - II, வாடிகன் செக்ஸ், வாடிகன் வங்கி, வாதிகன், வாழ்க்கை இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
பிப்ரவரி 28, 2013
போப் ஏன் பதவி விலகினார் – வாடிகனில் நடக்கும் விவகாரங்கள் என்ன – அவற்றை வாடிகன் ஏன் மறைக்கின்றது?

sexy-pope-john-paul-2
600 ஆண்டுகளில் முதன் முறையாக போப் தானாக பதவி விலகுகிறார்: இது ஏதோ பெரிய விஷயம் போல இந்திய ஊடகளில் செய்திகள் இப்படி வெளிவர ஆரம்பித்துள்ளன. வாடினனைப் பற்றி, போப்பைப் பற்றி, கார்டினல்களைப் பற்றி, வாடிகன் அரசாங்கத்தைப் பற்றி ஒன்றும் அறியாத இந்தியர்கள் – ஊடக ரசிகர்களாக ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறர்கள். ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் போப் “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்களால் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளன[1]. அத்தகைய “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்கள் என்னவென்றும் விளக்கியுள்ளன, அதாவது 2005ல் அவர் பதவிக்கு வந்ததிலிருந்து, செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்கள், பிஷப்புகள், மதகுருமார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மறைத்து விட்டார் என்று குற்றாஞ்சாட்டப்பட்டுள்ளார்[2]. 200க்கும் மேற்பட்ட செவிட்டு சிறுவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஈடுபடுத்திய ஒரு அமெரிக்க பாதிரியை பாதுகாத்ததாக கார்டினெல் ரெட்சிங்கர் அல்லது போப் பெனிடிக்ட் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்[3]. ஆனால், நம்மவர்கள் கண்டுகொள்ளவில்லை அல்லது அமுக்கிவிட்டார்கள். முழு விவரங்கள்-வீடியோ முதலியவற்றை இங்கே காணவும்[4].

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்
இந்திய ஊடகங்களின் ஜனரஞ்சகமான செய்திகள்: போப் பதவி விலகுகிறார், விலகி விட்டார், இன்னொரு போப் தேர்ந்தெடுக்கப்படுவார், தேர்தெடுக்கப்படுகிறார் என்றுதான் இந்திய ஊடகங்களில் செய்திகள் ஜனரஞ்சகமாக, விசேசமாக, விசேசிக்கப்பட்டதாக, நம்பிக்கையாளர்களுக்கு அள்ளித்தரும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன. மக்களும், குறிப்பாக படித்த மேல்தட்டுக்காரர்களும் ஜாலியாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதன் பின்னணி என்ன, கடந்த ஒரு-இருவாரங்களில் என்ன நடந்தது என்பதனை எந்த துப்பறியும் செய்தியாளரும், நாணயமான நிருபரும் கன்னியமான ஆசிரியரும் எடுத்துக் காட்டவில்லை. நித்யானந்தாவை துருவி-துருவி கேள்வி கேட்ட நிருபர்கள், வீடியோ எடுத்த வித்தகர்கள், தருமபுர ஆதினத்தையும் தூஷித்தவர்கள் ஏன் இப்படி கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக, வாயிருந்தும் ஊமையாக, மனம் இருந்தும் சிந்தனையற்றவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று கர்த்தருக்குத்தான் தெரியும் போலிருக்கிறது!

பாலியல் வன்முறை – செக்ஸ் விவகாரங்களில் நாறிப்போன வாடிகன்: ஆனால், உண்மையில் கத்தோலிக்கச் சர்ச் செக்ஸ் விஷயத்தில் நிரம்பவும் ஆடிபோயுள்ளது. உலகமுழுவதும், குறிப்பாக கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், மதகுருமார்கள், மடலாயக் காப்பாளர்கள் என்று பொறுப்புள்ளவர்களே பற்பல கன்னியாஸ்தீரிக்களை, பெண்களை, சிறுவர்-சிறுமியர்களை பாலியன் வன்புணர்ச்சி, கற்பழிப்பு, பலமுறை புணர்தல், பலர் புணர்தல் என்று ஏகப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு பாவமூட்டைகளின் பாரம் தாங்காமல் கர்த்தரே காப்பாற்ற முடியாத நிலையில் போய் விட்டது. இதனால் அத்தகைய பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக, ஒரு கூட்டத்தார் வியாழக்கிழமை (28-02-2013), போப்பிடம், “தாங்கள் விலகுவதற்கு முன்னர், அத்தகைய பிஷப்புகளை பாதிரிகளை மற்றும் அவர்களை பாதுகாத்து வரும் அதிகாரிகளை களையடுக்குமாறு” முறையிட்டுள்ளனர்[5].

போப்பை தேர்ந்தெடுக்க வேண்டியவரே செக்ஸ் விவகாரத்தால் பதவி விலகியது: சர்ச்சுகளின் செக்ஸ் விவகாரம் எந்த அளவிற்கு போய் விட்டதென்றால், கார்டினல் கேய்த் ஓபிரியன் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர், தன்னுடைய்ச் செக்ஸ் காமக்களியாட்டங்களினால் எடின்பர்க்கின் ஆர்ச்பிஷப் பதவிலிருந்து 25-02-2013 அன்று விலக நேர்ந்து, அவர் புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் தகுதியையும் இழந்தபோது, பெரிய விவகாரமாகி விட்டது[6]. இதனால், கார்டினல்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படுகிறது. இது ஒரு உதாரணம் தான். இதைப் பற்றி ஏற்கெனவே செய்துள்ள பல பதிவுகளை இதே இணைதளத்தில் பார்க்கவும் – http://www.christianityindia.wordpress.com

செக்ஸ்-குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்களைப் பற்றி விசாரிக்க மூன்று கார்டினல்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது[7]: கார்டினல்கள் என்பவர்கள் கத்தோலிக்க சர்ச்சுகளில் பெரிய தலைமைப் பதவியில் இருப்பவர்கள். இவர்கள் தாம் கூடி, தமக்குள் ஒருவரை போப்பாகத் தேர்ந்தெடுப்பர். அத்தகைய தேர்ந்தெடுப்பு விவகாரம் மிகவும் ரகசியமாக இருக்கும். அத்தைகைய தேர்ந்தெடுப்பு நிகழ்ச்சிகள் எப்படியிருக்கும் என்று பல ஹாலிவுட் படங்கள் தத்ரூபமாகக் காட்டியுள்ளன[8]. ஆகையால், மூன்று கார்டினெல்களின் காமலீலைகள் பற்றி விஷயங்கள் வெளிவந்ததுடன், வாடிகன் வழக்கம் போல அதனை அமுக்கிவிடப் பார்த்தது. ஆனால், எப்படியோ அக்கடிதம் வெளியே கசிந்து விட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே அல்லது அதற்குத் துணை போனவர்களே விசாரிக்கும் போது என்ன நியாயம், நீதி கிடைக்கும், எதிர்பார்க்க முடியும்?

“வாடிலீக்” – வாடிகன் கசிவு என்றால் என்ன?: “வாடிகன்லீக்” – வாடிகனில் கசிவு – அதாவது பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அவற்றில் இருந்தன. அவையாவும், குருமார்களின் கடித போக்குவரத்திலிருந்தே பெறப்பட்டதாகும்[9]. குறிப்பாக காபிரியல் என்பவர் “திருட்டுக் குற்றத்திற்காக” வாடிகன் போலீஸரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்[10]. வாடிகனில் எல்லாமே போப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், எவ்விதத்தில் இக்குற்றங்கள் உண்மையாக விசாரிக்கப்படும், உண்மைகள் வெளிவரும், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்விகளை எழுப்பி, கடிதங்களையும் போப்பிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், வழக்கம் போல ஆடிகன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் கூறியுள்ளார்கள்[11].
காப்ரியல் யார் – அவன் என்னத்தான் அப்படி குற்ரம் செய்துவிட்டான்?: காப்ரியல் ஒரு பட்லெர் (butler) அதாவது வேலைக்காரன், அவன், வாடிகன் பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அடங்கிய குருமார்களின் கடிதங்களை வெளியே புழக்கத்தில் விட்டதால், கடந்த அக்டோபர் 2012லிருந்து ஒன்றரை ஆண்டு சிறைவாசத் தண்டனைக் கொடுக்கப் பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளான்[12]. புனித பரிசுத்த ஆவியின் தூதனாக இருந்து தான் வாடிகனில் இருக்கும் தீய சக்திகள், ஊழல் முதலியன எங்கும் இருப்பதைக் கண்டு அவற்றை கசியவிட்டதால் அத்தண்டனை அளிப்பதாக, விசாரித்த நீதிபதி 20 பக்கங்களில் விளக்கமும் அளித்துள்ளார்[13].
வாடிகன் வங்கியின் ஊழலுக்கும், உலக பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?: 2011 ஆண்டில் வாடிகன் வங்கிற்கு 19 மில்லியன் டாலர்கள் அல்லது சுமார் ரூ.100 கோடி [$19 million (15 million euros) in 2011] நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் உலக வர்த்தக மார்கெட் சரிவுதானாம்[14]. அப்படியென்றால், வாடிகன் என்ன வியாபாரம் செய்கிறது, எப்படி பணத்தைப் பெறுகிறது? பிறகு வாடிகன் வங்கியில் ஏன் ஊழல் நடக்கிறது, கார்டினல்கள், பிஷப்புகள் கையாடல்கள் செய்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள் ஆனால் விஷயங்கள் மறைக்கப்படுகின்றன? இப்பொழுது கிருத்துவர்கள் இந்திய அரசாங்கத்தில் பிகப் பெரிய பதவிகளில் உள்ளதால் அவர்கள் இந்தியர்களாக இந்திய நலன்களுக்காக வேலை செய்வார்களா அல்லது சிவுவாசமிக்க கிருத்துவர்களாக, சோனியா மெய்னோ தலைமையில் வாடிகனுக்கு சாதகமாக வேலை செய்வார்களா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்
28-02-2013
[3] Yet the scope of the abuse cases emerging in Europe and new allegations this week that a Vatican office led by Benedict — then known as Cardinal Joseph Ratzinger — failed to defrock an American priest who had allegedly molested as many as 200 deaf boys have again shed a spotlight on Vatican secrecy over such sensitive issues as church finances and abuse cases.
[6] The abuse issue took on new urgency after Scotland’s Cardinal Keith O’Brien, accused of improper behavior with young priests, quit as Edinburgh archbishop on Monday and pulled out of the Sistine Chapel conclave to elect a new pope.
[7] The officials also commented on Benedict’s meeting that morning with three cardinals he had appointed to investigate a papal letter-leaking scandal that cast a shadow over his last year in office. The probe into the “VatiLeaks” affair has prompted months of speculation, including thinly sourced recent reports in the Italian media claiming that the trio discovered a faction of gay Vatican priests who were being blackmailed by laymen with whom they had had “worldly” relations.
[8] டான் பரௌனின் “ஏஞ்செல்ஸ் அண்ட் டெமென்ஸ்” படத்திலும் காணலாம். அதில் பங்குக் கொள்ளும் கார்டினெல்கள் எப்படி புகைப் பிடித்துக் கொண்டு, மது அருந்தி கொண்டு………………….வருகிறார்கள், இருக்கிறார்கள்………………முதலிய விவகாரங்கள் எடுத்துக் காட்டப் படுகின்றன.
[13] According to a 20-page indictment issued by a Vatican judge, the former butler told prosecutors that he started the leaks because he was convinced that “evil and corruption” were “everywhere” in the church, and that he acted as an “infiltrator” of the Holy Spirit.
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அந்தப்புரம், ஆத்மா, ஆர்ச் பிஷப் ராபர்ட் ஜோலிட்ஸ்ச், ஆவி, இறக்குமதி, உ;லக பொருளாதாரம், ஊழல், எமாற்றுவேலை, ஏற்றுமதி, கசிவு, கடமை, கட்டளை, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, காப்ரியல், கார்டினல், கார்டினெல், கிருத்துவ பாதிரியார், கையாடல், கொலை, கொள்ளை, சதவீதம், சந்தை, சிறுமி பலாத்காரம், சிறை, செக்ஸ், செக்ஸ் குற்றங்கள், செக்ஸ்-பாதிரிகள், டீன் ஏஜ் சிறுவர்கள், தண்டனை, துரோகம், நாறு, நாறுதல், நீதி, பங்கு, பட்லெர், பணமோசடி, பணல், பரிசுத்த ஆவி, பாதிரி, பாலியல், பாலியல் மீறல்கள், புனிதம், பொருளாதாரம், போப், போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், மர்ஃபி அறிக்கை, மறை, மறைப்பு, ரெட்சிங்கர், ரெட்ஸிங்கர், லாபம், வட்டி, வணிகம், வன்புணர்ச்சி, வாடிகன், வாடிகன் வங்கி, வாணிகம், விசுவாசம், வியாபாரம், வெளியேற்றம்
ஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, ஃபோர்ஜரி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அந்தப்புரம், அருளப்பா, அர்த்த ராத்திரி, அறக்கட்டளை, அறுப்பு, அறுவடை, அல்குலை, ஆசிரமம், ஆசிர், ஆசிர்வாதம், ஆட்டிவைப்பது, ஆட்டுவது, ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்-பெண் துறவிகள், ஆபாச சைகைகள், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, ஆர்ச் பிஷப் ராபர்ட் ஜோலிட்ஸ்ச், ஆர்தர் லீ, இடை கச்சை, இடைக்கால மோசடி, இத்தாலி, இயேசு கிறிஸ்து, இயேசுவின் ராஜ்ஜியம், இருபாதிரி-ஒரு கன்னியாஸ்தீரி களியாட்டம், இருபால் துறவிகள், இறையியல், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உல்லாச உலகம், உஷா, ஊட்டி, ஊட்டி பாதிரி, ஏசு கிருஸ்து, ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கடமை, கட்டளை, கட்டாய கருக்கலைப்பு, கட்டாய மதமாற்றம், கட்டுப்பாடு, கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க ஏஜென்ட், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கருப்பு ஆடுகள், கான்வென்ட், காமலீலை, கார்டினல், கார்டினெல், கார்டியன், கிருத்துவ சாமியார், கிருத்துவப்பணி, கிறிஸ்தவ, கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவர், குழந்தை கடத்தும் பாதிரி, குழந்தை விற்பனை, குழந்தைகள் காப்பகம், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொலை, சபை, சரச லீலை, சர்ச், சர்ச் கட்டுவது, சிகெரெட், சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சில்மிஷம், சுவிசேஷம், சூசை, செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், சொசைடி ஆஃப் ஜீஸஸ், சொத்து, டீன் ஏஜ் சிறுவர்கள், திருச்சபை, தெய்வீக ஊழல், நடு இரவு, நடு ராத்திரி, பதவி, பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரியார்களின் பாலியல், பாதிரியார்கள், பாத்தியதை, பெனடிக், பெனிடிக்ட், பேராயர், பேராயர் கைது, பைபிள், போட்டி, மது, மாது, மோசடி, மோசடி பாஸ்டர், வங்கி ஊழல், வன்புணர்ச்சி, வாடிகனின் செக்ஸ் மேனுவல், வாடிகனுக்கு கணக்கு, வாடிகன், வாடிகன் கவலை, வாடிகன் கவுன்சில் - II, வாடிகன் செக்ஸ், வாடிகன் வங்கி, விசுவாசம், விலகுதல், ஹோமோசெக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
நவம்பர் 22, 2012
இந்திய / இந்துபெண்மணி கிருத்துவ / கத்தோலிக்க மருத்துவரால் கருகலைப்பு – மறுப்பு என்ற வாதத்தினால் கொல்லப் பட்டப் பின்னணி என்ன?
“நான் கிருத்துவ மதத்தவள் அல்லள், நா ன்ஒரு இந்து, என்னைக் காப்பாற்றுங்கள்”: திருமதி சவிதா (31 வயது) என்ற இந்தியப்பெண்மணி கருவுற்று பிரச்சினை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பிரச்சினை தீரவேண்டும் என்றால் கருக்கலைக்கப்பட வேண்டும் இல்லையென்றால், தாயின் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தது. உடனே சவிதாவின் கணவர் மற்றும் குடும்பத்தார் கருக்கலைப்பு அறுவைசிகிச்சைக்கு (அபார்ஷண் / abortion) ஒப்புக்கொண்டனர். வயிற்றில் வலி அதிகமனாதால், சவிதா, “நான் கிருத்துவ மதத்தவள் அல்லள், நான் ஒரு இந்து, என்னைக் காப்பாற்றுங்கள்”, என்று கதறியும் அந்த கத்தோலிக்க மருத்துவர்கள் இரக்கம் கொள்ளவில்லை[1]. ஆனால், மருத்துவமனையினர், மருத்துவர்கள் முதலியோர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை[2]. பல்மருத்துவரான சவிதாவிற்கு 17 வார கர்ப்பம் (சுமார் நான்கு மாதம்) இருந்தது. செப்டிகேமியா (septicaemia[3]) என்ற அசுத்தமான ரத்தம் பரவியப் பிரச்சினையினால் இறக்க நேர்ந்தது[4]. இதுவே அவர் இறந்து இரண்டு நாட்கள் கழித்து சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதாவது, அவர் தனக்கு இயலவில்லை என்று சொன்னபோதே, ரத்தத்தில் பாக்டிரியா கலப்பதைக் கண்டுபிடித்திருந்தால், அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், “கருக்கலைப்பு” என்பதே அந்த கிருத்துவ மருத்துவர்களின் மனங்களில் ஆழமாக இடம் பெற்றிருந்ததால், இந்த பிரச்சினையை நினைக்க மறந்து விட்டார்கள் போலும். அதாவது, அந்த அளவிற்கு கிருத்துவ நம்பிக்கைகள், மருத்துவ அறிவின் மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளது, புத்தியை மழுங்கடுத்தியுள்ளது. மிகநாகரிகமான, அதிகமாக முன்னேறிய, மெத்த படித்த, மேனாட்டு கலாச்சாரம் கொண்டவர்களே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?
பெண் கருவுற்றால் ஏன் கருக்கலைப்புச் செய்யக் கூடாது?: அந்நாட்டில் கத்தோலிக்கமதச் சட்டம் அமூலில் உள்ளதால், ஒரு பெண் / தாய் கருவுற்றால், அக்கருவைக் கலைக்கக் கூடாது. பெண் / தாய் இறந்தால் கூட அக்கரு அதுவரை விட்டு வைத்திருக்க வேண்டும், அதற்குப் பிறகு, தாய் இறந்தால் கூட, கருவைக் காப்பாற்ற வேண்டும், இல்லை பெண்ணுடன் / தாயுடன் அது கலைந்து / இறந்து விட்டால் விட்டுவிடலாம். இது ஏதோ ஒரு சாதாரண பிரச்சினை என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போது, விவாதங்களில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை இந்த கருக்கலைப்பு (அபார்ஷண் / abortion) ஒன்றாகும். ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுபவர், தாங்கள் இதனை ஆதரிக்கின்றாரா இல்லையா என்று பதிலளிக்க வேண்டும்.
கருக்கலைப்பிற்கு ஆதரவாக கிளம்பியுள்ள வாதம்: உலகம் முழுவதும் இம்மரணத்திற்கெதிராக குரல் எழும்பியுள்ளது. குறிப்பாக, அத்தகைய சட்டத்தை விலக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குள், இந்த மரணத்தை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், சவிதாவின் மரணத்திற்குக் காரணமான மூன்று மருத்துவர்கள் இடம் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பரவீன் ஹலப்பனவர் என்ற சவிதாவின் கணவர் அவர்கள் நீக்கப்பட வேண்டும் என்று கோரினார்[5]. இப்பொழுது அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்[6].
கிருத்துவர்களின்அடிப்படைவாதம்வெளிப்படும்விதம்: ஜான் தயாள்[7] என்ற கிருத்துவ அடிப்படைவாதி (John Dayal, Member of National Integration Council of India and former president of All India Catholic Union), மருத்துவர்களை குறைசொல்லுங்கள், மதத்தைக் குறைகூறாதீர்கள், என்று வாதிட்டது வேடிக்கையாக இருந்தது[8].கர்நாடக பிஷப்புகள் அயர்லாந்து ஒரு கிருத்துவநாடு என்பதால் கிருத்துவத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை (Ireland being Catholic has nothing to do with Savita’s death: Church) என்று வாதிட்டனர்[9]. சுமார் ஒரு மாதம் கழித்து, ஐரிஷ்நாட்டு பிஷப், இது ஒரு துரதிருஷ்டமான நிகழ்ச்சி என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கர்ப்பிணி பெண்களுக்கு அயர்லாந்து பாதுபாப்பான இடமில்லை என்ற விமர்சனத்தை ஒப்புக்கொள்ளவில்லை[10].
மேரி கருக்கலைப்பு செய்திருந்தால் ஏசுகிருஸ்து பிறந்திருக்க மாட்டார்: சரி, அதென்ன பெண் / தாய் இறந்தால் கூட அக்கரு (fetus) அதுவரை விட்டு வைத்திருக்க வேண்டும் என்பதெல்லாம்? இதன் பின்னணியில் தான், முக்கியமான கிருத்துவ / கத்தோலிக்க நம்பிக்கை உள்ளது. அதாவது, கிருத்துவப் புராணத்தின் படி, மேரி மற்றும் ஜோஸப் அல்லது ஜோஸப் மற்றும் மேரி மனைவி-கணவன் ஆவர். அதாவது, மேரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அவ்வாறு “மேரி மற்றும் ஜோஸப்” என்றுதான் குறிப்பிடுவர். இருவரும் தம்பதியராக இருந்து வாழ்ந்து வந்தாலும், திடீரென்று மேரி கருவுற்றாள். ஆனால், அக்கரு கணவன் ஜோஸப்பினால் உண்டானது அல்ல. இருப்பினும், ஆவி வந்து புணர்ந்ததால் அல்லது கருவில் நுழைந்ததால், மேரி கருவுற்றாள் என்று கிருத்துவப் புராணம் கூறுகிறது. அந்த ஆவி “பரிசுத்தஆவி” (Holy Spirit) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தன்னால் உருவாகாத கருவை, தனக்குப் பிறக்காத குழந்தை என்று பிறகு பேசப்படும் என்று ஜோஸப் அதனை அழிக்க நினைத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால், ஏசு அல்லது கிறிஸ்து பிறந்திருக்க முடியாது. அதனால் தான், கருக்கலைப்புக் கூடாது என்று கத்தோலிக்கள் உறுதியாகக் கொண்டுள்ளனர்.
மிகச் சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception): அதுமட்டுனல்லாது, மேரி குழந்தையைப் பெற்றெடுத்தப் பிறகும், கன்னி (Virgin) என்றே அழைக்கப்படுகிறாள். அதாவது, ஜோஸப்பிற்கு ஏற்புடையதாக அவ்வாறான நம்பிக்கை ஏற்பட்டதா அல்லது “மிகச் சுத்தமான கருவுருவாக்கம” (Immaculate Conception) மற்றும் பெற்றெடுப்பு என்ற சித்தாந்தத்தில் அவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டதா என்பது கத்தோலிக்க இறையியலில் (Theology) தர்க்கத்திற்குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. நான் எந்த ஆணையும் அறிந்திலேன் (I know no man) என்பது, உண்மையில், நான் எந்த ஆணையும் புனையவில்லை என்று ஈப்ரூ / யூத மொழியில் இருந்தது, அதனை பிறகு மாற்றி விட்டனர் என்று இறையியல் வல்லுனர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆகவே மிகச்சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception) என்பது கத்தோலிக்கர்களின் மிகமுக்கியமான அடிப்படை இறையியல் கோட்பாடு, நம்பிக்கையாகும். போப் பயஸ் IX (Pope Pius IX) 1854ல் அறிவிக்கப்படாமல் இருந்தாலும், நூற்றுக்கணகான வருடங்களாக அந்நம்பிக்கை சர்ச்சில் இருந்துவந்துள்ளது என்று வாதிக்கப்பட்டது[11]. அதாவது டிசம்பர் 8, 1854ல் தான் மிகச்சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception) என்பது ஒரு இறையியல் கோட்பாடாக விவரிக்கப்பட்டு, பிரகடனப்படுத்தப்பட்டது[12].
கன்னித்தாய்கள் உருவாகும் விதம்: அமெரிக்காவில் “கன்னித்தாய்”க்கள் அதிகமாக இருப்பதற்கும் இதுதான் காரணம் என்கின்றனர்[13]. அதாவது, அமெரிக்காவில் இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே, ஒரு வாலிபனுடன் “டேடிங்” என்று வைத்துக் கொண்டு உடலுறவு கொள்வாள். அதனால் கருதரிக்கும். ஆனால், ஆசாரமான குடும்பங்களில் கருக்கலைப்பு செய்யாமல் குழந்தைப் பெற்றெடுத்துக் கொள்ள செய்வர்[14]. இதனால் “டீன்-ஏஜில்” உள்ள இளம்பெண்கள் எல்லாம் குழந்தைகள் வைத்திருப்பர். இப்பிரச்சினை அமெரிக்க சமூகவியல், மனோதத்துவ அறிஞர்கள் ஆய்ந்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் கன்னியாஸ்திரிக்களை இவ்விஷயத்தில் தொந்தரவு செய்வது: கிருத்துவ சாமியார்கள் இதனை சாக்காக வைத்துக் கொண்டு, கன்னியாஸ்திரீக்களை மூளைச்சலவை செய்து உடலுறவுக் கொண்டுள்ளனர். அதனால், பல கன்னியாஸ்திரீக்களின் கற்பு கெட்டுள்ளது, வாழ்க்கையும் சீரழிந்துள்ளது. இருப்பினும், இறையியல்வாதத்துடன், அத்தகைய கற்பழிப்புகள் மறைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இத்தகைய வன்புணர்ச்சிகளைப் பற்றி ஏராளமான விவரங்கள் உலகம் முழுவதும் மட்டுமல்லாது, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலேயே விவரங்கள் வெளிவந்துள்ளன. வழக்குகள் நடைப் பெற்று வருகின்றன. கேரளாவில், ஒரு கன்னியாஸ்திரீ, இதைப் பற்றி ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார்.
இஸ்லாமிய மற்றும் கிருத்துவ நாடுகளுக்குச் செல்லும் இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது: இந்தியர்கள் குறிப்பாக, இந்துக்கள் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ நாடுகளுக்குச் செல்லும் போது, தங்கும்போது, குடிபெயரும்போது, தங்களது குடும்பத்தை எடுத்துச் செல்லும் போது, அங்கிருக்கும் மதரீதியிலான சட்ட-திட்டங்களை அறிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவர்கள் பைபிள் மற்றும் குரான் படித்து அவற்றின் அடிப்படை நம்பிக்கைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். வெறுமனே வேலை கிடைத்து விட்டது, பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் சென்றுவிட்டால், இத்தகையப் பிரச்சினைகளை, கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். இவ்வாறான கொடுமைகள் பல நடந்திருக்கின்றன. இன்றுகூட வளைகுடா நாடுகளில் இந்துக்கள் இஸ்காமிய சட்ட-திட்டங்களுக்குட்பட்டுதான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட இடங்களுக்கு, சாலைகளின் வழியாகச் செல்வதற்கு தடைகள், கட்டுப்பாடுகள் முதலிய உள்ளன. அவற்றை அவர்கள் சொல்வதில்லை, ஊடகங்களில் வருவதில்லை. இப்பொழுது உதாரணமாக ஒன்று வந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட மதத்தை குறைச்சொல்ல இவற்றை எடுத்துக்காட்டப்படவில்லை. எப்படி சம்பந்தப்பட்டவர்களே, இருவிதமாக பேசுகின்றனர், நடந்து கொள்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டவே சொல்லப்படுகிறது.
மேனாட்டு நவநாகரிகம், படோபட ஆடம்பர உடைகள், ஆங்கிலம் பேசி நடையுடை பாவனைகள், நற்பண்புகள் கொண்டவர் போன்ற நடத்தைகள், போலித்தனமாக வெளிப்படுத்தும் குணாதிசயங்கள், மணக்கும் வாசனைகளுடன் உலா, ……..என்று இந்தியர்களை, குறிப்பாக இந்துக்களை ஏமாற்றி வரும் கிறிஸ்தவர்கள், கிருத்துவர்கள், முஸ்லீம்கள்……..முதலியோர்களை கண்டுகொள்ள வேண்டும். என்னத்தான் அவகள் அப்படி உலா வந்தாலும், அவர்களது மனங்களில் மதரீதியிலான
- மதவாதம்
- மததுவேஷம்
- மதக்கொடுமை
- மததண்டனை
- கத்தோலித்துவம்
- பழமைவாதம்
- அடிப்படைவாதம்
- தனிமைவாதம்
- தீவிரவாதம்
- பயங்கரவாதம்
முதலியவற்றில் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் மதசார்புள்ள நாடு (கிறிஸ்தவ, கிருத்துவ, முஸ்லீம், இஸ்லாமிய) எனும் போது அத்தகைய இடைக்கால, பழங்கால, இக்காலத்திற்கு ஒவ்வாதவை என்று போதிக்கப்படுபவையே அவர்களின் சட்டங்களின் வழியாக,
- கிறிஸ்தவர்-அல்லாதவர்
- கிருத்துவர்-அல்லாதவர்
- முஸ்லீம்-அல்லாதவர்
- இஸ்லாமியர்-அல்லாதவர்
- காபிர்
- ஜென்டைல்
- ஐடிலேடர்
- நம்பிக்கையில்லாதவர்
மீது தப்பாமல் பாயும். அவர்கள் மதவாத நீதுமன்றங்களுக்கு நீதி கிடைக்காது. ஏனெனில் அதுதான் நீதியாகும்! அப்படித்தான் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள்.
வேதபிரகாஷ்
© 22-11-2012
[4] Savita Halappanavar (31), who was a dentist, was 17 weeks pregnant when she died from septicaemia, according to an autopsy carried out two days after her death on Oct 28, 2012.
[7] இந்த ஜான் தயாள் லக்ஷமணாந்தாவை கொலைசெய்யப்படுவார் என்று முன்னமே அறிவித்த கிருத்துவ அடிப்படைவாதி அதுமட்டுமல்லாது, ஒரு கன்னியாஸ்திரீ கற்பழிக்கப்பட்டாள் என்று பிரச்சாரம் செய்து, பிறகு ஆல்மாறாட்டம் செய்ய காரணமாக இருந்தார் என்ரும் ஊடகங்களில் சொல்லப்பட்டது. பிறகு அந்த விஷயம் அப்படியே அமுக்கப்பட்டது, ஏனெனில், மருத்துவ பரிசோதனை செய்தபோது, “கற்பழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கன்னியாஸ்திரீ ஏற்கெனவே உடலுறவுக் கொண்டுள்ளதாதாக” தெரிந்தது.
[11] Cardinal Newman, Development of Doctrine, p.145.
[12] James J. McGovern (Compliler), The Catholic home Dictionary and Cyclopedia, Chapter.XVIII, p.371, in The Manual of the Holy Catholic Church, USA, 1900.
Differentiation is made between active and passice conceptions, where in the former human parents are involved, whereas in the latetr, only human woman and the Holy Ghost or Holy Spirit is involved according to the Christian theology.
குறிச்சொற்கள்:அசுத்தம், அடிப்படை, அடிப்படைவாதம், அடிப்படைவாதி, அபார்சன், அபார்ஷன், அயர்லாந்து, அறியேன், அறுவைசிகிச்சை, ஆகமம், ஆண், ஆபரேஷன், ஆவி, இறப்பு, இஸ்லாமியர்-அல்லாதவர், உடலுறவு, ஏசு, ஏற்பாடு, ஐடிலேடர், கத்தோலிக்கம், கத்தோலித்துவம், கரு, கருக்கலைப்பு, கலப்பு, காபிர், கிருத்துவர்-அல்லாதவர், கிருஸ்து, கிறிஸ்தவர்-அல்லாதவர், குழந்தை, சவிதா, சிர்திருத்தம், சீமை, சீர், சேர்தல், ஜென்டைல், ஜோஸப், தனிமைவாதம், தீவிரவாதம், நம்பிக்கையில்லாதவர், பயங்கரவாதம், பரிசுத்த ஆவி, பரிசுத்தம், பல் மருத்துவர், பழமைவாதம், பாக்டீரியா, புணர்தல், பெண், பேய், பைபிள், மதக்கொடுமை, மததண்டனை, மததுவேஷம், மதநம்பிக்கை, மதம், மதவாதம், மறுப்பு, மறுப்புவாதம், முஸ்லீம்-அல்லாதவர், மூலம், மூலவாதம், மூலவாதி, மேரி, ரத்தம்
ஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அடிப்படை, அடிப்படைவாதம், அடிப்படைவாதி, அனாதை, அறுப்பு, அறுவடை, அறுவை, அவதூறு, அவமதிப்பு, ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, ஆதரவற்றோர் இல்லம், ஆலோசனை, இங்கிலாந்து, இத்தாலி, இந்து, இந்துக்கள், இந்துக்கள் தாக்கப்படுதல், இறையியல், இலவசம், உடலின்பம், உயிர் தியாகம், உயிர் பலி, ஏசு கிருஸ்து, ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், கட்டாய கருக்கலைப்பு, கட்டாய மதமாற்றம், கட்டாயக் கல்வி, கட்டாயப்படுத்தி மதம் மாற்றம், கட்டாயம், கனம், கனம் சேர்த்தல், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கருக்கலைப்பு, கான்வென்ட், காப்பவர், கார்டினல், கிருத்துவ ஊழல், கிருத்துவ சாமியார், கிருத்துவ மருத்துவமனை, கிருத்துவ வல்லுனர்கள், கிருத்துவத் தொடர்புகள், கிருத்துவப்பணி, கிருத்துவம், கிருஸ்து, சர்ச், சீர், சீர்திருத்தம், ஞானஸ்நானம், பாதிரியார்கள், பாதுகாப்பு, பாதுகாவலர், போராட்டம், மூலம், மூலவாதம், மூலவாதி, விருத்தசேதனம், விருத்தசேதம், VGP Rajadoss, William Arthur Lee, William Lee இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
ஒக்ரோபர் 24, 2012
கிருத்துவர்களுக்கு திருவரங்கத்தில் என்ன வேலை?
“திராவிடர்கள்” என்று சொல்லிக் கொண்டு, “பெரியார்” பெயரை உபயோகப்படுத்திக் கொண்டு, வைகோக் கட்சிக் கொடியை தலைகீழாக வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் வேலையில், இந்து சாமியார் போல அல்லது நித்யானந்தா போல, தெய்வநாயகம் என்ற குழப்பவாதி, கிருத்துவ வெறியன், இந்த குட்டையில் மீன் பிடிக்க வந்துள்ளது வியப்பாக உள்ளது. “பிரமணாள் கபே இப்பொழுது திறக்கப்பட்டிருப்பது ஏன்?” என்ற தலைப்பில் ஆறுப்பக்க வண்ண பிட்நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளார். இப்படி தருணம் வரும் என்று முன்னமே அச்சிட்டு தயாராக வைத்திருக்கிறார் போலும்! கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாஸ்திரீக்களையும், சிறுமிகள், சிறுவர்களை பாலியல் ரீதியில், வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தி, குரூரமாக கொடுமைப் படுத்தி வரும் வேளையில், அவர்களை விடுத்து இந்த ஆல் எதற்கு ஸ்ரீரங்கத்தில் சுற்றி வர வேண்டும்? அந்த பிட்நோட்டீஸைப் படித்துப் பார்த்தால், அந்த “தாமஸ் கட்டுக்கதை”யை விட படு அபத்தமாக இருக்கிறது. “தமிழ்” பெயரை வைத்துக் கொண்டு இந்த ஆள் செய்யும் கலாட்டாவில் பல இந்துக்களும் ஏமாந்துள்ளனர்[1]. நக்கிரனின் “மாட்டிறைச்சி மாமி நான்” என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரிகிறது[2].
வேதபிரகாஷ்
24-10-2012
[1] “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தில் தேவையில்லாமல், இந்த ஆளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்துக்கள் எழுதியிருப்பது ஒரு தகவல். அது மட்டுமல்லாது, முன்பு, தருமபுர ஆதீனத்தில் இந்த ஆளுக்கு கூட்டத்தை நடத்தி, அதில் இவர் சொன்னதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டியப்பிறகுக் கூட, அருணை வடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிய பிறகும் கூட, சில சைவர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.
குறிச்சொற்கள்:கிருத்துவம், சாதி, சூழ்ச்சி, சைவம், ஜாதி, திரிபு, தெய்வநாயகம், தெய்வீக ஊழல், மனு, வைணவம்
ஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, ஃபோர்ஜரி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அனாதை, அப்போஸ்தலர், அர்த்த ராத்திரி, அறக்கட்டளை, அறுப்பு, அறுவடை, அறுவை, அல்குலை, அவதூறு, அவமதிப்பு, ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆசிர்வாதம், ஆச்சார்ய பால், ஆட்டிவைப்பது, ஆட்டுவது, ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்-பெண் துறவிகள், ஆண்குறி, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, ஆதரவற்றோர் இல்லம், ஆபாச சைகைகள், ஆராய்ச்சி, இருபால் துறவிகள், இறையியல், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், ஊட்டி, ஊட்டி பாதிரி, ஏசுவின் மனைவி, ஐயர், ஓபஸ் தேய், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கணேஷ் ஐயர், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கபாலீச்சுரம், கபாலீஸ்வரர் கோயில், கர்டில், கர்த்தர், கற்பழிப்பு, குழந்தைகள் காப்பகம், சரச லீலை, சர்ச், சின்னப்பா, சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சில்மிஷம், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, வாடிகன், வாடிகன் கவலை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
ஓகஸ்ட் 13, 2011
மோசடி பிஷப்புகளின் குற்றங்கள் வெளிவருகின்றனவா? அங்கிகள் கழட்டப்படுமா அல்லது மேலும் அலங்கரிக்கப்படுவார்களா?
கிருத்துவர்களும், நிலம் ஆக்கிரமிப்பு மோசடிகளும்[1]: கிருத்துவர்களின் நில ஆக்கிரமிப்பு கடந்த 300 வருடங்களாக இந்தியாவில் நடந்து வருகிறது. இருப்பினும், உண்மைகளை மறைத்து, ஏதோ அவர்கள் நியாயவான்களைப் போன்று காட்டிக் கொள்வார்கள். சர்ச்சின் பெயரில் நிலத்தை ஆக்கிரமித்து, பிறகு “ரியல் எஸ்டேட்” பாணியில் அதிக விலைக்கு விற்று கோடிகளை சம்பாதித்து வந்தனர், வருகின்றனர்[2]. இடத்தை வளைத்துப் போடுவதில், அத்தகைய வேலைகளை செய்துவருகின்றனர்[3]. விஜிபி.ராஜாதாஸ் ரூ.35 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 2010, சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து நிலம் வாங்கினார் என்று இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. ஆனால், ஒன்றுமே நடக்காதது மாதிரி, கலர்-கலராக சுவரொட்டிகள் ஒட்டிக்கொண்டு, கூட்டத்தைச் சேர்ந்த்கொண்டு தனது சித்தப்பாவுடன் சேர்ந்து கொண்டு, கிருத்துவ விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதி தினகரன் கூட நில மோசடி வழக்குகளால் பதவி இழந்து, அவமானப் பட்டுள்ளார். ஆனால், தான் கிருத்துவர் என்பதால்தான், அவ்வாறு நடத்தப்படுகிறார் என்று டிவிசெனல்களுக்கு பேட்டி அளித்துள்ளார்[5]. இப்படி எல்லா நிலையிலும் கிருத்துவர்கள் நிலமோசடிகளில் ஈடுபட்டுள்ளது, ஏதோ ஒரு பின்னணியைக் காட்டுகிறது.
சென்னை பேராயர் மீது நிலமோசடி வழக்கு: சபை நிலத்தை நீண்டகால குத்தகைக்கு கொடுத்தார்[6]: சென்னையில் கத்தோலிக்க உயர் மறை மாவட்ட பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். சின்னப்பா ஏற்கெனவே “தாமஸ் கட்டுக் கதை” மொசடியிலும் சம்பந்தப்பட்டுள்ளார்[7]. இந்த வழக்கின் போக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு வந்த நேரத்தில் பிஷப் மீது பதிவான இந்த வழக்கு காரணமாக மறை மாவட்ட சமூக மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவொன்றும் புதிய வழக்கல்ல, ஏனென்றால் பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பிஷப்புகள் நன்றாகவே சம்பாதித்து விட்டனர்.
1990-2000களில் நிலமோசடியில் ஈடுபட்ட பிஷப்புகள்; கோடிக்கணக்கில் நடந்துள்ள நில மோசடியில், சென்னை பிஷப்புகள் ஈடுபட்டுள்ளதாக, சென்னை நீதிமன்ற தீர்ப்பு மூலம் தெரிகிறது[8]. எல். எம். மென்ஸிஸ் (L.M.Menezes), ஜோஸப் குரியகோஸ் (Joseph C.Kuriacose) மற்றும் ஹெரால்ட் டி’சில்வா (Harold D’Silva) என்ற மூவர் சர். ஜான் டி மான்டே[9] டிரஸ்டின் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை, டிரஸ்டின் விதிகளுக்குப் புறம்பாக ஜேப்பியார் என்பவருக்கு விற்றுவிட்டதாக, சென்னை ஆர்ச் பிஷப், மற்ற பிஷப்புகள், கத்தோலிக்க பிஷப் குழுமம் முதலியவர்களின் மீது வழக்கு தொடர்ந்தனர்[10]. அதுமட்டுமல்லாது லாரன்ஸ் பயஸ் என்ற பிஷப், வெகுகால குத்தகைக்கு ஜேப்பியாருக்கு கொடுப்பதையும் எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்[11][11]. ரூ.600-650 கோடி மதிப்புள்ள சொத்தை ரூ.75 கோடி மற்றும் மாதம் ரூ.15,000/- என்ற வீதத்தில் குத்தகைக் கொடுததும் பல கேல்விகளை எழுப்பின. இதில் வேடிக்கையென்னவென்றால், 2001-2002 வாக்கில், லாரன்ஸ் பயஸ் பிஷப்பே, அத்தகைய பேரத்தில் ஈடுபட்டு, பிறகு, ஒன்றும் தெரியாதது போல நடித்து வருகின்றார். இவையெல்லாம் 2001 – 2007 காலக்கட்டத்தில் நடந்தேறின.
கிருத்துவ தர்ம ஸ்தாபன நிலம் பணமுதலைகளுக்கு நெடுங்கால குத்தகைக்கு விட்டது: சென்னையில் கடந்த 1919 ம் ஆண்டில் வாழ்ந்தவர் டி. மாண்டி. இவர் போர்ச்சூக்கிய நாட்டை சேர்ந்தவர். இவர் தனக்கு சொந்தமான ( ராஜா அண்ணாமலை புரம் ) இடங்களை கத்தோலிக்க சபைக்கு உயில் எழுதி , இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை ஏழை மக்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் இந்த ஆவணத்தில் கூறியுள்ளார். இந்த நிலங்கள் சபையின் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மோசடி ஆகும். அதாவது எம்.ஜி.ஆர்., காலத்தில் பலம் மிக்கவராக இருந்து வந்த ஜேப்பியார், மற்றும் எம்.ஜி.எம்,. நிறுவனத்திற்கு இந்த இடங்களை 95 ஆண்டு காலம் வரை நீண்ட கால ஒத்திகைக்கு மறைமாவட்ட சபை வழங்கியுள்ளது.
பிஷப்புகள் கூட்டமிட்டு கொள்ளையடித்தது: இத்தகைய குத்தகைக்கு காரணமான பிஷப், ஜேப்பியார், குமார், லாரன்ஸ், கபீர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட 14 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை திருவான்மியூரை சேர்ந்த தேவசகாயம் போலீசாரிடம் வழங்கினார். இதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனால் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிந்துள்ளனர். நிலமோசடிக்கென உருவாக்கப்பட்டிருக்கும் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].
இந்த மோசடி மதப்பிரச்சினையா, சமூகப்பிரச்சினையா? கத்தோலிக்க சபையை பொறுத்த மட்டில் மறைமாவட்டம் என்றும் , அந்தஸ்து கொண்ட உயர்மறைமாவட்டம் என்றும் இரு பிரிவுகள் உள்ளது. இதில் மதுரையும், சென்னையும் உயர் மறைமாவட்டம் ஆகும். இதற்கிடையில் இந்த நிலங்கள் தொடர்பாக ஏற்கனவே எழுந்த சர்ச்சையின் கீழ் சபைக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது என்று சபை தரப்பில் கூறப்பட்டாலும், ஆவணங்கள் முறையாக இன்னும் மாற்றத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கு விசாரணை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.
2000-2010களில்செக்ஸ், பாலியல், பாலியல்வன்புணர்ச்சிகள், ஆபாசங்கள், அடிதடி, அடாவடித்தனங்களில்ஈடுபடும்பிஷப்புகள்; எந்த அளவிற்கு ஒரு ஆசிரியையை பாடுபடுத்தியிருந்தால், நீதிமன்றத்திற்கு சென்றிருப்பார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், ஏனெனில், இவர்கள் எல்லோரும் பொதுவாக, நீதி மன்றத்திற்குச் செல்லாமலேயே விஷயத்தை அமுக்கி தமக்குள் விவகாரங்களை முடித்துக் கொண்டு விடுவர்[13]. இதே நிலைதான், இப்பொழுது 2010ல் ஊடகக்காரகளை பிடித்து வைத்தது, அடித்தது, கேமராவைப் பிடுங்கு வைத்துக் கொண்டது போன்ற அடாவடித்தன வேலைகளில் தெரிய வருகிறது.
மோசடி பிஷப் மனு “டிஸ்மிஸ்‘[14]: இதைத்தவிர மற்ற பிஷப்புகள் கோடிக்கணக்கான பண னோசடி, மற்ற விவகாரங்களில் சிக்கியுள்ளனர். வழக்குகளும் நடந்து வருகின்றன. இதோ இன்னொரு உதாரணம் – கோவை: பிஷப் மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் கேட்பு மனுவை, கோவை கோர்ட் தள்ளுபடி செய்தது. கோவை மண்டல சி.எஸ்.ஐ., திருச்சபை பேராயராக இருந்தவர் மாணிக்கம் துரை. இவர் மீது, திருச்சபை உறுப்பினர்கள் மோசடிப் புகார் கூறியதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மூன்று கோடி ரூபாய் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இவ்வழக்கு, தற்போது மாவட்டத் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடக்கிறது. சமீபத்தில், “அவசர வேலையாக வெளிநாடு செல்ல இருப்பதால், முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும்’ என்று கோரி, கோர்ட்டில் மாணிக்கம் துரை சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, சி.பி.சி.ஐ.டி., தரப்பில், எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு மனுக்கள் மீதான வாதம், நேற்று முன்தினம் நடந்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சீனிவாசன், பிஷப் மாணிக்கம் துரையின் பாஸ்போர்ட் கேட்பு மனுவை, “டிஸ்மிஸ்’ செய்து உத்தரவிட்டார்.
[5] ஆங்கில டிவி-செனல்களில் அத்தகைய பிரச்சார ரீதியிலான, பேட்டிகள், செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
[7] இவரது முந்தையவர் அருளாப்பாப் போன்று, இவரும் லட்சங்களை அள்ளிக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆச்சார்யா பால் என்றால், இவருக்கு தெய்வநாயகன் என்பவர் இருக்கிறார்.
[9] இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஆள் சென்னையில் போர்ச்சுகீசியர் ஆக்கிரமித்த நிலங்களை, வளைத்துப் பிடித்து வாங்கியவர். மேலும் இவருக்கு “சர்” என்ற பட்டம் கொடுக்கப்படவேயில்லை! இதுதான் அவர்களது சரித்திரம்.
[10] The appellants herein made allegations against the respondents that the properties of the Trust were being mismanaged in violation of the instructions of the testator and a substantial extent of immovable properties were sold. One of the properties of the Trust is comprised in R.S.No.3923 of Mylapore Village of a total extent of 257 grounds and 81 sq.ft., consisting of buildings, which is commonly known as Bens Garden, which was proposed to be leased for long term to the seventh respondent, without proper advertisement or notice to the general public. The second respondent filed O.P.before the original side of this Court, seeking permission for long term lease to be given to the seventh respondent, which was also objected to by the appellants herein.
[13] Archbishop Arulappa vs. Acharya Paul – C. S. No. 318 of 1980 Arulappa vs Ganesh Iyer; Application No. 2957, 2629 of 1980 and 391 and 393 of 1985. இது செட்டில்மன்ட் வழாக்கானதால் கோர்ட்டிற்கு செல்லவேண்டியதாயிற்று! இல்லையென்றால், இதுவும் மக்களின் பார்வைக்கு வந்திருக்காது, அத்தகைய மோசடிகள் வெளிவந்திருக்காது.
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, ஆக்கிரமிப்பு, கத்தோலிக்கக் கிருத்துவம், சந்தோஷம், சின்னப்பா, நில, நில மோசடி வழக்கு, நிலங்கள், நிலமோசடி, பாதிரி, விஜிபி, விஜிபி இயக்குனர், விஜிபி கோல்டன் பீச், வியாபாரம்
ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், ஆசிர்வாதம், ஆச்சார்ய பால், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, இயேசுவின் ராஜ்ஜியம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி பாதிரி, எச். ஏ. மார்ட்டின், எம். சி. ராஜமாணிக்கம், எம். தேவதாஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஐசக் டேனியல், ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், கணேஷ் ஐயர், கத்தோலிக்க ஏஜென்ட், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கருணாநிதி, கர்த்தர், கள்ள ஆவணம், கார்டினல், கிருத்துவம், கிருஸ்து, கிறிஸ்தவ சபைக்கு நிதி, கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவர், சட்டமீறல், சர்ச், சர்ச் கட்டுவது, சலனம், சாத்தான், சாந்தோம் சர்ச், சின்னப்பா, சிறுபான்மையினர், சுவிசேஷம், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செவன்த் டே அட்வென்டிஸ்ட், சொசைடி ஆஃப் ஜீஸஸ், ஜாமீன், தேவசகாயம், நில ஆக்கிரமிப்பு, நிலமோசடி, நிலம், பட்டா, பரிசுத்த ஆவி, பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி கொலை, பாதிரி செக்ஸ், பிஷப், பிஷப் இல்லம், பிஷப் ஊழல், பேராயர், பேராயர் கைது, போலி ஆராய்ச்சி, போலி ஆவணம், போலி தயாரிப்பு, முன்ஜாமீன், முறைகேடு, மோசடி, வக்கிரம், வக்கீல் குழு, வஞ்சகம், வழக்கு, வாடிகன், வாடிகன் கவுன்சில் - II, வி. ஜி. சந்தோஷம், விஜிபி, விஜிபி இயக்குனர், விஜிபி கோல்டன் பீச் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
ஏப்ரல் 11, 2011
எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்சாரம் (3) !
“ஓபஸ் தேவ்” – இந்தியாவில் எப்படி பரவியுள்ளது?: கத்தோலிக்கக் கிருத்துவம் ஏற்கெனெவே இருக்கும் போது, போப்பிற்கு ஆதரமாக, தீவிரமான ஒரு இயக்கத்தை ஏன் ஆரம்பிக்கவேண்டும் என்பதை கிருத்துவர்களே ஆராய்ச்சி செய்யட்டும். ஆனால், கிருதுவர்கள், இப்படி நாங்கள் எல்லோரும் “தனித்தனியானவர்கள்” என்று ஒரு பக்கம் காட்டிக் கொள்வதும், அதே நேரத்தில் நாங்கள் எல்லோருமே ஒன்றுதான் என்று, இந்திய அரசாங்கத்தின் மீது, அழுத்தம் எடுத்துவருவதும் பார்க்க நேரிடுகிறது. அப்பொழுதுதான், அஹா, இவர்கள் எல்லோரும் கிருத்துவர்களா, நமக்கு அவ்வாறு தெரியவில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி, அம்பிகா சோனி, மஹேஷ் பூபதி, என பலர் கிருத்துவர்கள் என்பது சில நேரங்களில் தான் வெளிப்படுகின்றது. அமைதியாக இருக்கும் இந்துக்கள் மீது ஆதிக்கத்தை, கிருத்துவர்க்கள் பல வழிகளில் ஏற்படுத்தும் போது தான், அவர்கள் தாங்கள் தங்களது உரிமைகளை இழந்து வருகிறார்கள் என்று உணர்கிறார்கள். அவ்வேலையில்தான், சமூகப் பிரச்சினைகள் வருகின்றன.

இந்தியாவிலும் A to Z சர்ச்சுகள் இப்படி இருக்கின்றன:
Christian Denominations in India |
Church Name |
Population |
Orientation |
Catholic- Latin Rite |
11,800,000 |
Roman Catholic |
Catholic- Syro-Malabar Church |
3,947,396 |
Catholic East Syrian Rite |
Malankara Jacobite Syrian Orthodox Church |
900,000 |
Oriental Orthodox |
Malankara Orthodox Syrian Church |
1,600,000 |
Oriental Orthodox |
Malabar Independent Syrian Church |
35,000 |
Oriental Orthodox |
Catholic- Syro-Malankara Church |
500,000 |
Roman Catholics East Syrian Rite |
Chaldean Syrian Church |
30,000 |
Church of the East |
Church of South India |
3,800,000 |
Protestant |
Church of North India |
1,250,000 |
Protestant |
Mar Thoma Syrian Church |
900,000 (Approx) |
Reformed |
Seventh-day Adventist Church |
1,000,000 |
Protestant |
Methodist Church in India |
648,000 |
Protestant |
Baptist |
2,392,694 |
Protestant |
Lutheran |
1,267,786 |
Protestant |
Indian Brethren |
1,000,000 |
Protestant |
Presbyterian Church of India |
823,456 |
Protestant |
St. Thomas Evangelical Church |
30,000 |
Protestant |
Worldwide Faith Missions |
12,000 |
Protestant |
Evangelical Church |
250,000 |
Protestant |
New Apostolic Church[119] |
1,448,209 |
Protestant |
India Pentecostal Church of God |
600,000 |
Protestant |
New Life Fellowship Association[119] |
480,000 |
Protestant |
Manna Full Gospel Churches[119] |
275,000 |
Protestant |
Philadelphia Fellowship Church of India[119] |
200,000 |
Protestant |
Unitarian Union of Northeast India |
10,000 |
Unitarian |
Jehovah’s Witnesses |
33,089 |
Restorationism |
உலக நாடுகள் கிருத்துவர்களுக்கு உதவுவது: உலகமயமாக்கல், தனியார்-மயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பொருளாதாரக் கொள்கைகளின் பின்னணியில், பல பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டன. ஓபஸ் தேவ் திட்டப்படி, ஐரோப்பிய நாடுகளிலினின்று, ரஷ்யா வழியாக, இந்தியாவிற்குள் 1999-1999 வருடங்களில் ஆரம்பித்து 2000-2009களில் வேறூன்ற வேண்டும் என்பதாகும். அதன்படியே, அவர்கள் தாராளமாக நுழைந்துவிட்டனர்[1]. 1993லேயே அவர்களது சர்ச் உருவவக்கப் பட்டது[2]. தில்லி மற்றும் மும்பையில் அவர்களது சர்ச்சுகள் உள்ளன[3]. சமீபத்தில் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்மீது, மிகவும் அழகான ரஷ்ய விபச்சாரிகள் வந்துள்ளனர். அவர்களில் சிலர் இந்த கத்தோலிக்கக் குழுமத்துடன் தொடர்பு உள்ளது. ஆன்மீக போர்வையில், அரசியலில் ஆதிக்கத்தைச் செல்லுத்துவது அவர்களின் முக்கியக் குறிக்கோள் என்று தெர்கிறது. சென்னையில், கத்தோலிக்கர்கள் நேரிடையாகவே செயல்பட்டு வந்தனர், வருகின்றனர். ஆனால், திராவிட கட்சிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின், இந்தியாவில் மற்ற பகுதிகளில் அல்லது மத்திய அரசில் ஏற்படுத்தும் தாக்கம், அசாத்தியமாக உள்ளது. சோனியா மெய்னோவின் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், திராவிடக் கட்சிகளின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. 2-ஜி விவகாரம் ஊழலப் பற்றி மட்டும் அலசும் நேரத்தில், மற்ற பரிமாணங்களை மறந்து விடுகின்றனர். ஆந்திராவில், சாமுவேல் ராஜரேகர ரெட்டி காலத்தில் தான், அதிகமாக சர்ச்சுகள் கட்டப் பட்டன. அதே ரீதியில் தமிழகத்திலும் ஆரம்பித்துள்ளனர். சில நேரங்களில் குழப்பத்தை உண்டாக்க ஆதாரமில்லாத செய்திகளையும் பரப்பி வருகின்றனர்[4]. டா வின்சி கோட் படம் வந்தபோது, அவர்கள் அதை எதிர்த்தனர்[5].
“ஓபஸ் தேவ்” செயல்படுகிறதா – சில உதாரணங்கள்: இருப்பினும் அத்தகைய காரியங்களை கிருத்துவர்கள் செய்யாமல் இருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்கள் செய்யும் காரியங்களே, அவர்களைத் தோலுறுத்திக் காட்டுகிறது. திருச்சியில் ஒரு பாதிரி, கன்னியாஸ்திரீயைக் கற்பழித்துள்ளார்[6]; அவர் பதவி விலக்கப்பட்டுள்ளர்; கைது செய்யப் பட்டாலும், ஜாமீனில் வெளியே உள்ளார்; திடீரென்று அவரை வெளியேற்றிய பாதிரி மர்மமான முறையில் பிணமாகக் கிடக்கிறார்; ……………….முன்பு “தாமஸ் கட்டுக்கதை” விவகாரத்திலும் இவ்வாறுதான் நிகழ்ந்தது[7]. அருளப்பா என்ற பிஷப்புதான், ஆச்சார்ய பால் என்ற நபருக்கு லட்சக் கணக்கில் (இன்று அது கோடிக்கணக்கில் மதிப்பு இருக்கும்) பணத்தைக் கொடுத்து போலி ஆராய்ச்சி செய்ய ஊக்குவித்தவர்; ஆனால் அவரே 1985-89களில் தன்னை ஏமாற்றிவிட்டதாக வழக்குத் தொடர்ந்து, பிறகு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்கின்றனர்; அருளப்பா இறக்கிறார், அந்த ஆச்சாரய பால் எங்கு சென்றார் என்று தெரியாமல் போகிறது. இப்படி மர்மங்கள், சந்தேகமான இறப்புகள், பணப்பட்டுவாடா, என்று திரைப்படங்களில் வருவதைப் போன்றே நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இருப்பினும் மக்கள் இவைப் பற்றி கண்டுகொள்வதில்லை, கவலைப்படுவதில்லை.
கிருத்துவர்களுக்கு சாதமாக எடுக்கப் பட்டுள்ள காரியங்கள், சட்டமீறல்கள் முதலியன: ஜனநாயக முறைக்கு விரோதமாக, மதசார்பின்மையை காலின்கீழ் போட்டு மிதித்து, இந்து கடவுளர்களை தூஷித்து, இந்துக்களின் மங்களைப் புண்படுத்தி, கிருத்துவர்களுக்கு சாதகமாக செய்துள்ள வேலைகள்:
- “ஜீஸஸ் கிரைஸ்ட் – சூப்படர்ட் ஸ்டார்”, “டெம்ப்டேஷன்ஸ் ஆஃப் தி கிரைஸ்ட்” (கிருத்துவின் ஏக்கங்கொண்ட ஆசைகள், Temptations of the Christ), “தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் தி கிரைஸ்ட்” (The Last Temptation of the Christ) கிருத்துவின் கடைசி ஏக்கங்கொண்ட ஆசை), “டா வின்சி கோட்” (Davinci Code), “ஏஞ்செல்ஸ் அண்ட் டிமென்ஸ்” (Angels and Demons) திரைப்படங்களை தடுத்தது / தடை விதித்தது.
- விநியோகஸ்தர்களுக்கு பணம் கொடுத்து, அவற்றை வெளியிடாமல் தடுத்தது.
- கிருத்துவத்தை விமர்சித்து வரும் புத்தகங்கள் தமிழகத்திற்கு வராமல் தடுப்பது, வந்தாலும் பிரபலப் படுத்தாமல் அமுக்கிவிடுவது[8].
- புதிய சமூக பைபிள்[9] என்ற பெயரில் (The New Community Bible – Catholic edition) உள்கலாச்சாரமயமாக்கல் என்ற திட்டத்தின்கீழ் வெளியிடப் பட்ட பைபிளின் விற்பனையைக் கட்டுப் படுத்தியது, நிறுத்தியது.
- தொடர்ந்து தாமஸ் கட்டுக்கதை பரப்புவதற்கு எல்லாவழிகளிலும் உதவுவது.
- கிருத்துவர்களின் பெரிய தொழிற்சாலை, வியாபார நிறுவனங்கள், முதலியவை நேரிடையாகவும், மறைமுகமாகவும் (அரசு சாரா நிறுவனங்கள் மூலம்) நிதியுதவி செய்து வருவது.
- ஊடகங்களில் அளவிற்கு அதிகமாக கிருத்துவர்களின் ஆதிக்கம் இருப்பது[10].
- கிருத்துவர்களுக்கு பாதகமான இருக்கும் செய்திகளை வரவிடாமல் தடுப்பது
- சட்டவிரோதமாக, நிலங்களை சர்ச் கட்டிக் கொள்ள கொடுப்பது[11], புறம்போக்கு நிலங்களில் கட்டுவதை தடுக்காமல் இருப்பது, மாறாக மின்சாரம், தண்ணீர் இணைப்புகள் கொடுத்து, பிறகு பட்டாவையும் கொடுத்து, சரிசெய்வது[12].
- இப்பொழுது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் உள்ள நிலங்களை, கல்லறைகளுக்கு என்ற போர்வையில் தாரை வார்த்துக் கொடுப்பது.
- அவர்களது கடவுளர்கள் பாரபட்சமற்றவர்கள், சாதி போன்றவை அவர்கள் மதங்களில் இல்லை என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு, பிறகு சாதி ரீதியில் இட ஒதுக்கீடு- உள்-ஒதுக்கீடு என்றெல்லாம் கேட்பது, கேட்டு வருவது முதலிய செய்கைகள்.

மதசார்பற்ற நாட்டில், மதத்தின் பெயரால் ஓட்டுக் கேட்கலாமா, கூடாதா: மதசார்பற்ற நாட்டில், மதத்தின் பெயரால் ஓட்டுக் கேட்கலாமா, கூடாதா என்ற நுணுக்கத்தை சட்ட மேதைகள் தான் சொல்ல வேண்டும். முஸ்லீம்கள் மற்றும் கிருத்துவர்கள் இப்படி வெளிப்படையாக பலமுறை பேரம் பேசியே, ஓட்டுப் போடுகின்றனர்[13]. தமக்கு ஏதாவது சலுகைக் கொடுக்கப் படவேண்டும். அப்படி வாக்குறுதி கொடுத்தால், ஓட்டுப் போடத் தயாராக உள்ளார்கள்[14]. இப்பொழுதெல்லாம், அவர்கள் தேர்தல் அறிக்கையிலேயே, அத்தகைய வாக்குறுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கருணாநிதி எப்பொழுதுமே, தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இந்துக்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணம், அவர்களை அவமதிக்க, தூஷிக்க, அவதூறு பேச, கேலி-கிண்டல் செய்யத் தான் ஞாபகம் வருகின்றது. மற்ற நேரங்களில், அவர்களைப் பற்றிய கவலையே இல்லை. இந்த உண்மையினையும் கவனிக்க வேண்டியுள்ளது.
நுகர்வோர் என்ற முறையில் மக்கள் மீது இப்படி நிகழ்ச்சிகள் சுமத்தப் படலாமா? சன்-கலைஞர் டிவி செனல்கள் எல்லாமே, பொழுதுபோக்கு சாதனங்களாக இயங்கி வருகின்றன. ஆனால், இப்பொழுது, தேர்தல் பிரச்சாரத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது, கேபிள் கனெக்ஸன் வைத்திருப்பவர்கள் மீது இத்தகைய செனல்கள் மற்றும் அத்தகைய நிகழ்ச்சிகள் திணிக்கப்படுகின்றன. பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறார்கள். அப்பொழுது தான், இத்தகைய பாரபட்சத்தனம், ஜனநாயக விரோதத்தனம், முதலியவை வெளிப்படுகின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்த கட்டுரை.
வேதபிரகாஷ்
10-04-2011
[5] Opus Dei (The Work of God), which claims 85,000 members in 60 countries, is a theologically conservative movement that seeks to integrate religion into daily life. It was much admired by the late Pope who canonised its Spanish founder. Dan Brown’s depiction of Opus Dei is factually inaccurate: the organisation does not, for example, admit monks, though many of its lay members do live in communities. But its secrecy and allegedly cult-like methods and practices have made it a target for criticism long before the publication of The Da Vinci Code. Opus Dei members were appalled by its portrayal in the book as a murderous global conspiracy. But shortly before the release of the film, its leader, Monsignor Javier Echevarria, claimed Brown had done it more good than harm.He told the Italian daily Corriere della Sera last May that interest in Opus Dei had soared since the publication of the nove.
http://www.hindu.com/2007/02/18/stories/2007021801291800.htm
http://www.hinduonnet.com/fr/2006/05/26/stories/2006052600640200.htm
[6] திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி விவகாரம்.
[7] என்னுடைய “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகத்தைப் பார்க்கவும்.
[8] குறிப்பாக ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து என்பவர் சரித்திர ரீதியில் இருந்ததே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் இந்தியாவில் வரவிடாமல் தடுத்துள்ளனர்.
[9] இப்பைபிள், இந்துக்களைக் கவருவதற்க்காக வெளியிடப் பட்டது. ஆனால், கிருத்துவர்களே அதைப் படித்து பயந்து விட்டார்கள். ஏனெனில், அதில் கொடுக்கப் பாட்டிருந்த வேதம், உபநிஷத சுலோகங்களின் உண்மையினை அறிந்து எங்கு கிருத்துவர்களே, மனம் மாறிவிடுவார்களோ என்று பயந்து, எல்லோரிடமும் அவை செல்லாதவாறு தடுத்து விட்டனர்.
[10] இதை பலவிதங்களில் தெரிந்து கொள்ளலாம் – “நீயா, நானா?” நிகழ்ச்சிகள் பற்றி சமீபத்தில் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
[12] அச்சிறுப்பாக்கத்தில் ஒரு குன்றை ஆக்கிரமித்து, சிலுவையை நட்டு, பிறகு அங்கு ஒரு சர்ச்சைக் கட்டி, குறுகிய காலத்தில், அதனை ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றி விட்டனர். புகார்கள் கொடுக்கப் பட்டிருந்தாலும், அதிகாரிகள் எல்லா வழிகளிலும், கிருத்துவர்களுக்கு சாதகமாகவே செயல்படூள்ளனர். இதற்கான பணம் எப்படி, எங்கேயிருந்து வந்தது என்று விசாரிக்க வேண்டும்.
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அம்பிகா சோனி, ஓபஸ் தேவ், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ள ஆவணம், கிருத்துவ பாதிரியார், சாமுவேல் ராஜசேகர ரெட்டி, சின்னப்பா, டீன் ஏஜ் சிறுவர்கள், பாலியல், மர்ஃபி அறிக்கை, மஹேஷ் பூபதி, வியாபாரம்
ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அம்பிகா சோனி, அருளப்பா, ஆர்ச் பிஷப் - சின்னப்பா, ஈ. டி. சார்லஸ், ஊட்டி, ஊட்டி பாதிரி, எடிசன், எம். சி. ராஜமாணிக்கம், எஸ். கே. ஜேசுபாதம், ஓபஸ் தேய், கந்தர்புரி ஆர்ச் பிஷப், சாமுவேல் ராஜசேகர ரெட்டி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
செப்ரெம்பர் 23, 2010
ஆண்டவராகிய ஏசு கிறுஸ்துவின் வங்கியிலேயே கிருத்துவர்கள் பணம் கையாடல்!
“புனிதமாகிய கடல்” ஆண்டவராகிய ஏசு கிறுஸ்துவின் வங்கியிலேயே கிருத்துவர்கள் பணக்கையாடல் செய்வதைக் கண்டு மிகவும் குழம்பிபோய் வியப்பில் அதிர்ச்சியில் உள்ளதாம்!
வாடிகனில் உள்ளது வாடிகனின் வங்கி, அதாவது ஆண்வனின் வங்கி.
கடவுளின் காசின் மீது கை வைப்பார்களா?
வைப்போம் என்கிறார்கள், வாடிகன் வங்கியின் தலைமை அதிகாரி!
Holy See ‘perplexed’ by probe against Vatican Bank chief
2010-09-21 23:20:00
Rome, Sep 21 (DPA) The Vatican said it was ‘perplexed’ and ‘astonished’ by reports Tuesday that Italian authorities are investigating the chairman of the Vatican Bank in connection with a money laundering probe. Institute for Works of Religion (IOR) chairman Ettore Gotti Tedeschi and another, unidentified, top official of the bank were among those being investigated by prosecutors in Rome, the ANSA news agency said.
Tax police have also ‘preventively’ seized some 23 million euros ($30.2 million) deposited by IOR in an account of a Rome branch of the Milan-based bank, Credito Artigiano, ANSA said. Prosecutors are examining the alleged contravention of anti-money laundering provisions introduced in 2007.
These require banks to notify authorities of transactions involving non-European Union financial institutions such as the IOR. But in a statement, the Vatican said it had given ‘full transparency,’ with regards to IOR operations including regular contacts with Italy’s central bank authorities.
‘The Holy sees thus expresses perplexity and astonishment for the initiative by Rome’s prosecutor’s office,’ the Vatican statement said. It particular it stressed that the information on the transaction allegedly being investigated had already been provided to Italy’s central bank. ‘The Holy See hence expresses its full trust in the chairman and director general of the IOR,’ the statement added.
The IOR handles accounts of the religious orders and other Catholic associations using the offshore status of the Holy See. In 1982 the IOR was embroiled in the collapse of an Italian bank the Banco Ambrosiano, of which it was the major shareholder. The IOR’s then head, Archbishop Paul Marcinkus, was under consideration for indictment in 1982 in Italy as an accessory of the bankruptcy, but was protected by his diplomatic immunity as a Vatican prelate.
http://sify.com/news/holy-see-perplexed-by-probe-against-vatican-bank-chief-news-international-kjvxucaefaj.html
குறிச்சொற்கள்:ஆண்டவன், ஆண்டவர், ஊழல், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறுஸ்துவின் வங்கி, ஏசுவின் போராளிகள் சங்கம், ஏசுவின் மனைவி, கர்த்தன், கர்த்தர், காசு, காசுக்காக ஏசு, கார்டினல், கார்டினெல், கிருஸ்து, கையாடல், தெய்வீக ஊழல், பணக்கையாடல், பணம், பணம் கையாடல், புனிதமாகிய கடல், போப், வாடிகன், வாடிகன் வங்கி, Holy See, money laundering, Vatican Bank
அவதூறு, ஆராய்ச்சி, இத்தாலி, இயேசு கிறிஸ்து, இயேசுவின் உண்மையான ஊழியன், இயேசுவின் முகம், இறையியல், ஏசு கிருஸ்து, ஏசு கிறுஸ்துவின் வங்கி, ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், கட்டளை, கட்டுப்பாடு, கணக்கு, கத்தோலிக்க ஏஜென்ட், கள்ள ஆவணம், கள்ளப் பணம், காப்பவர், கார்டினல், கார்டினெல், தணிக்கை, தலைமறைவு, தெய்வீக ஊழல், தேதி, பணம் கையாடல், புனிதமாகிய கடல், வாடிகன், வாடிகன் வங்கி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »