இரண்டு இளம்பெண்களைக் கற்பழித்த கத்தோலிக்கக் கிருத்துவப் பாதிரி கைது –ஊட்டியில் உல்லாசமாக மறைந்து வாழ்ந்தவன், ஈரோட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறானாம்!

இரண்டு இளம்பெண்களைக் கற்பழித்த கத்தோலிக்கக் கிருத்துவப் பாதிரி கைது –ஊட்டியில் உல்லாசமாக மறைந்து வாழ்ந்தவன், ஈரோட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறானாம்!

அமெரிக்கா, 2004: “நான் எப்படி கன்னியாஸ்திரீ ஆவது?” என்று கேட்டு வந்தாள், 14 வயதான மெகா பீட்டர்சன்.

“நாளைக்கு சர்ச்சுக்கு வா, நான் விளக்கமாகக் கூறுகிறேன்” – ஜோசப் பழனிவேல் ஜெயபால்

சொன்னபடியே இளம் வயது மொட்டான அழகிய மேகா மெகாவாக மெதுவாக வந்தவுடன், ஜோசப்பிற்கு பொறுக்க முடியவில்லை. ரோஜா மலர் போன்ற நிறம், இளம் வயதில் செழிப்பான உருண்டு திரண்ட உடல், கட்டழகு, தொட்டுவிட நினைத்தான்.

“அருகில் வா, நான் வழி காட்டுகிறேன்” என்றழைத்து தோள்களை பிடித்துக் கொண்டானாம்.

பாதிரியார்கள், பிஷப்புகள் அப்படித்தான் செல்லமாகப் பிடிப்பார்கள் என்று அமைதியாக இருந்தாளாம்.

ஆனால், பிறகு தன் பக்கமாக இழுத்து கட்டிப் பிடித்தானாம். முதலில் மௌனமாக இருந்த அவள், பிறகு, அப்பாதிரி தனது மார்பங்களைப் பிடித்தபோது தான், உண்மையை அறிந்து கொண்டாள்.

பாதிரி கன்னியாஸ்திரீ ஆக வழி சொல்ல கூப்பிடவில்லை, தனது கன்னித்தன்மையை போக்கத்தான் முயல்கிறான் என்று.

இருப்பினும் காலம் கடந்து விட்டது. கொடுமையாகக் கற்பழித்து, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்[1].

அமெரிக்கா 2005: இதே கதை இன்னொரு பெண்ணிடமும் நடந்துள்ளது, ஆனால், பெயர் குறிப்பிடப்படவில்லை.

இந்தியாவில் ஏழு வருடம் வாழ்க்கை 2005-2011: ஜோசப் பழனிவேல் ஜெயபால் 2005ல் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணம் வைத்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்தான்[2].

ஆனால், அதற்குள் இன்னொரு 16-வயது பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக செய்தி வந்ததும், அமெரிக்காவிற்குத் திரும்பாமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டான்.

பிறகு தான் 14-வயதான பெண்ணை கற்பழித்த குற்றத்திற்கு கிரிமினல் வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப் பட்டது.

அதிலிருந்து, “தண்டனைக்கு பயந்து ஓடி மறைந்து வாழும்” வாழ்க்கை ஆரம்பித்தது[3]. வாடிகன் அசிங்கத்தை உணர்ந்து அவனது அங்கியைக் கழற்றச் சொன்னது.

இரண்டு பெண்களைக் கற்பழித்தால், செயலர், படிப்புத்துறை உத்தியோகம் கிடைக்கும்: ஆனால், உள்ளூர் சர்ச் அவ்வாறு செய்யாமல், ஒரு வருட “மதசட்டத் தண்டனை” என்று ஊட்டியில்[4] உல்லாசமாக இருக்க வைத்தது[5]. அந்த தண்டனை என்னவென்றால் செயலர், படிப்புத்துறை, ஊட்டி மறை மாவட்டம் [ Secretary of Education Commission in the Diocese of Ootacamund (Tamil Nadu)] என்ற உத்தியோகம் தான்[6]. இரண்டு பெண்களைக் கற்பழித்தால், இத்தகைய உத்தியோகத்தைக் கொடுப்பார்கள் போலும். இனி படிக்கும் பிள்ளைகளின் கதி அதோகதிதான். இவ்வாறே சிலீவா ராஜு போலிசெட்டி[7] என்கின்ற இன்னொரு பாதிரியும் இந்தியாவில் உல்லாசமாக உள்ளான்[8].

2010 – அமெரிக்காவிற்குச் சென்று சரணடைந்து விடு – சென்னை பிஷப் உத்தரவு: இதற்குள் சென்னை பிஷப்பிற்கு கடிதங்கள் வர ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல், “மாதவி பொன் மயிலால்” புகழ் சின்னாப்பா அமெரிக்காவிற்குச் சென்று சரணடைந்து விடு என்று அறிவுறுத்தினாராம். ஆனால், “சின்னப்பா” சொன்னதையும் கேட்காத “பெரியப்பா” ஜோசப் பழனிவேல் ஜெயபால் ஈரோட்டில் ஒரு சர்ச்சில் மறைந்து வாழ ஆரம்பித்தானாம். அமெரிக்காவிலிருந்து கேட்டால், நாங்கள் அவருக்கு உரிய தண்டனைக் கொடுத்து பத்திரமான கண்காணிப்பில் வைத்திருக்கிறோம் என்று பதிலளித்துள்ளனரம். இன்டெர்போல், இந்திய போலீஸ் முதலியோர்கள் இவற்றில் தலையிட மாட்டார்களா, முடியாதா? இல்லை, இவர்களுக்கென்று தனியாக சட்டம் உள்ளதா?

வேதபிரகாஷ்

25-03-2012


[1] Prosecutors say the priest violently raped and threatened the girls in 2004 and 2005 while at Blessed Sacrament in Greenbush – http://www.wdaz.com/event/article/id/12772/

[2] He returned to India in 2005 to visit his ailing mother, and was asked not to return to the Minnesota church after being accused of having an inappropriate relationship with another 16-year-old.

[3] The criminal case relating to the 14-year-old was filed later. Jeyapaul never returned to the United States and has been a fugitive there ever since

[5] Vatican officials recommended Jeyapaul’s removal from the priesthood, but the local Indian bishop instead sentenced him to a year in a monastery through a canonical trial, the Chicago Tribune reported. Read more: http://www.dailymail.co.uk/news/article-2117651/Joseph-Jeyapaul-Fugitive-priest-arrested-India-7-years-run-sexually-assaulted-girl.html#ixzz1q5w7Af24

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “இரண்டு இளம்பெண்களைக் கற்பழித்த கத்தோலிக்கக் கிருத்துவப் பாதிரி கைது –ஊட்டியில் உல்லாசமாக மறைந்து வாழ்ந்தவன், ஈரோட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறானாம்!”

  1. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/ […]

  2. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/ […]

  3. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/ […]

  4. கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்! « இந்தியாவ Says:

    […] https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/ […]

  5. இந்த செக்ஸ் பாதிரியால் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து! | இந்தியாவில் கிருத்துவம் Says:

    […] https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/ […]

  6. L. K. Raghuraman Says:

    The issue of child abuse is dealt with by the Christian or western countries according to their whims and fancies, when lakhs of Indian children, teenage girls and boys and others have been sexploited in India continuously for years.

    Thus, we read continuously that the Indian parents ill-treat their children and they are jailed for one and half years and son on.

    Thus, it is atrocious for the media to treat both the categories of Indian parents and as well as the pedophiles ans sex criminals as one and the same.

    Perhaps, the western media does it purposely.

  7. மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்ட Says:

    […] https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/ […]

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.